Jump to content

'விசில்' ஊதும் அதிகாரிகளும் உளவாளிகளும் அரசியலும்


Recommended Posts

உலக நாடுகள் அனைத்துமே உளவுத்துறையை கொண்டிருக்கும். சனநாயக நாடுகள் தேர்ந்து எடுக்கும் அதிகாரிகள் மக்களுக்கு சேவையாற்றும் எண்ணம் நோக்கம் கொண்டவர்களாக அநேகமாக இருப்பார்கள். இன்றைய அமெரிக்க அதிபர் முன்னைய அமெரிக்க அதிபர்களில் இருந்து இந்த விடயத்தில் மாறுபட்டு உள்ளார். அவர், தன்னை ஒரு மன்னராக பார்ப்பதுடன் அவ்வாறான உலக  தலைவர்களை புழாரம் செய்து வருகிறார். 

அரச உத்தியோகத்தர்கள் ஒரு நிலையான வேலையை கொண்டவர்கள். இந்த நிலையற்ற வர்த்த உலகில் அது ஒரு முக்கிய பயனுள்ள பொறுப்பு. ஆனால், அதை விட அவர்கள் மக்களுக்கு சேவையாற்றும் விருப்பு உடையவர்காளாக மற்றும் கட்சி சார்பற்ற தேசப்பற்று உடையவர்களாக இருக்கவேண்டும். 

சிலவேளைகளில் இவ்வாறான அரச உத்தியோகத்தர்கள் சில நாட்டு இரகசியங்களை பரகசியங்களாக்குகின்றனர். சிலர் துரோகிகளாக வர்ணிக்கப்படுகின்றார்கள், சிலர் அதற்காக குற்றம் சாட்டப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். சில நாடுகளில் , கொல்லவும்பட்டுள்ளார்கள்.

சில அதிகாரிகள் அநேமதயமாக சில இரகசியங்களை உள்ளூர் ஊடகவியலார்களுக்கு தெரிவிக்கின்றனர்.  அவைகளை 'விசில்' ஊதுபவர்கள் என ஆங்கிலத்தில் கூறப்படுகின்றனர். இவர்களுக்கு சில நாடுகளில் சட்ட பாதுகாப்பும் உண்டு. இதன் மூலம் அவர்களை குற்றவாளிகள் என குற்றம் சாட்ட முடியாத வரையில் சட்டம் உள்ளது. 

கடந்த ஆடி மாதம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உக்ரைன் அதிபரை முன்னைய உப அதிபரின் மகனின் விடயம் பற்றி விசாரணை ஆரம்பிக்கும் படி கேட்டுள்ளார். இதை ஒரு அரச அதிகாரி கடந்த வாரம் பத்திரிகைளுக்கு கூறி விட்டுள்ளார். இதை மறுத்த ட்ரம்ப், இன்று அதை மோடியுடனான கூட்டத்தின் பின்னர் ஒத்துக்கொண்டுள்ளார்.   

இதனால், மீண்டும் அமெரிக்க அதிபரை பதவியில் இருந்து அகற்ற சனநாயக கட்சியின் மீதான அழுத்தம் அதிகரித்துள்ளது. 

மூலம் : சுயம்    

 

Link to comment
Share on other sites

ஒரு அரச உத்தியோக பெற்றோரின் மகனான எட் ஸ்னோடன் பற்றி அறிந்திருப்பீர்கள். இவருடன் விக்கி லீக்சின்  இணைக்கப்பட்டு செய்திகளும் வந்தன. இவர் தற்பொழுது உருசியாவில் வாழ்கிறார். அமெரிக்காவிற்கு வர முடியாத நிலை, காரணம் அமெரிக்காவின் மூன்றாம் தர உளவில் வேலைசெய்த இவரும் ஒரு 'விசில்' ஊதியவர். 

தான் வேலை செய்த என்.எஸ்.ஏ. அமைப்பானது சாதாரண அமெரிக்கர்களின் மீதும் உளவு பார்க்கின்றது என்பதை உறுதிப்படுத்தியமையே. இவர் இன்றும் கூறுவது, உங்கள் கணனியில் நீங்கள் உலகில் எங்கிருந்து அதை செய்தாலும் அதை இந்த அமெரிக்க அமைப்பும் செய்யும் வலிமை கொண்டது. 

அமெரிக்க அரசு இவருக்கு புகலிடம் அளிக்க எண்ணும் அரசுகளை மிரட்டி வருகின்றது. ஸ்னோடன் அண்மையில் பிரான்ஸ் நாட்டடையும் புகலிடம் அளிக்க கேட்டிருப்பதாக செய்திகள் வந்தன, 

 

Link to comment
Share on other sites

அமெரிக்க அரசு தனது நட்பு நாடுகளுக்கு அவ்வாறான 'கேட்க்கும்' சேவையை வழங்கி வருகின்றது. இரண்டு வாரங்களுக்கு முன்னராக அவ்வாறான ஒரு தகவல் அடைப்படையில் கனடா நாட்டின் தேசிய காவல்துறையின் ஒரு உயர் அதிகாரி நாட்டின் இரகசியங்களை வேறு ஒரு நாட்டிற்கு கொடுத்தார் என குற்றம் சாட்டப்பட்டு கைதாகியுள்ளார். இவர் எந்த நாட்டிற்கு உளவு பார்த்தார் என கூறப்படவில்லை.   

A senior RCMP official arrested in a case that sent shockwaves through Canada’s national security community on Friday was uncovered by U.S. authorities who tipped off Ottawa, a source told Global News.

Cameron Ortis faces seven counts dating as far back as 2015, including breach of trust, communicating “special operational information,” and obtaining information in order to pass it to a “foreign entity.”

The charges did not specify which foreign entity or what type of information, but a source said he had amassed “terabytes of information,” including a list of undercover operatives, when he was arrested in Ottawa on Thursday.

https://globalnews.ca/news/5899146/senior-rcmp-arrested-charged/

Link to comment
Share on other sites

On 9/22/2019 at 8:03 PM, ampanai said:

கடந்த ஆடி மாதம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உக்ரைன் அதிபரை முன்னைய உப அதிபரின் மகனின் விடயம் பற்றி விசாரணை ஆரம்பிக்கும் படி கேட்டுள்ளார். இதை ஒரு அரச அதிகாரி கடந்த வாரம் பத்திரிகைளுக்கு கூறி விட்டுள்ளார். இதை மறுத்த ட்ரம்ப், இன்று அதை மோடியுடனான கூட்டத்தின் பின்னர் ஒத்துக்கொண்டுள்ளார்.   

இதனால், மீண்டும் அமெரிக்க அதிபரை பதவியில் இருந்து அகற்ற சனநாயக கட்சியின் மீதான அழுத்தம் அதிகரித்துள்ளது. 

 

ட்ரம்பின் மீது எதிர்க்கட்சி அவரை பதவியில் இருந்து நீக்கும் செயல்முறையை ஆரம்பித்தது. 


சில அமெரிக்க சனாதிபதிகளே இவ்வாறான சிக்கலுக்குள் வரலாற்றில் மாட்டியவர்கள். வரும் கார்த்திகை மாதம் தேர்தல் வர உள்ள நிலையில் எதிர்க்கட்சி இது மக்களுக்கு புரியும் ஒரு சர்ச்சையாக பார்க்கின்றது.    

Trump impeachment: Pelosi launches formal inquiry into Ukraine claims

https://www.bbc.com/news/world-us-canada-49814927

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

முதலாவது "விசில் ஊதியவருடன்", அவரின் சட்டத்தரணி  ஊடாக இரண்டாவது உளவுத்துறை அதிகாரியும் இணைந்துள்ளார். 

முதலாதவர் ஏற்கனவே அமெரிக்க சட்டப்படி நாட்டின் தலைமை காவல்துறை செயலாளர் நாயகத்திடம் தெரிவித்துள்ளார். அவரும் அதன் உண்மைத்தன்மைகளை ஆராய்ந்துள்ளார். 

நாடாளுமன்றத்தில் அதிக பெரும்பான்மையை கொண்டிருக்கும் எதிர்க்கட்சியான சனநாயக கட்சி விசாரணைகளை நடாத்தி வருகின்றது. 

அவர்களின் ஆசையான ட்ரம்பை பதவியில் இருந்து விலக்க எடுக்கும் முனைப்பிற்கு ட்ரம்பின் கட்சியான  குடியரசு, செனட் சபையில் பெரும்பான்மையை கொண்டுள்ளது. அங்கு, ட்ரம்பிற்கு தொடர்ந்தும் ஆதரவு தொடர்ந்தும்  இருந்து வருகின்றது.  

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

அதிபர் ட்ரம்பின் அடிமட்ட ஆதரவாளர்கள் இன்னும் அவருக்கு ஆதரவு தனத வண்ணம் உள்ளனர். அவருடன் நெருக்கமாக இருந்த பல அரசியல் பிரமுகர்கள் அவருக்கு எதிராக திரும்புகிறார்கள். ஆனால், எவ்வளவு தூரம் பதவியில் இருந்து இறக்க ஆதரவு தருவார்கள் என  தெரியவில்லை.

தொடரும் வாக்குமூலம் பெறும் நிகழ்வில், பல முன்னை நாள் அதிகாரிகள் ட்ரம்பின் அச்சுறுத்தலையும் மீறி  வாக்களிக்கின்றனர்.

ட்ரம்பின் சட்ட ஆலோசகரும் முன்னை நாள் நியூயார்க் மாநகர முதல்வருமான ஜுலியானி மீது சட்டம் பாயலாம் என நம்மப்படுகின்றது. இவர், பல கோடி பணத்தை உக்ரைன் ஊடாக பெற்றுள்ளதாயும் அதற்காக அமெரிக்க இராணுவ உதவிப்பணத்தை பயன்படுத்தினார் எனவும் குற்றம் சுமத்தப்பட்டு, விசாரணைகள் நடக்கின்றன.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • கவிதை நன்றாக உள்ளது.....👍 சில வருடங்கள் இப்படியான பனி பொழிந்து, தெருவெங்கும் நிரம்பி வழியும் இடத்தில் இருந்தேன். பின்னர் ஒரே ஓட்டமாக தென் கலிபோர்னியாவிற்கு ஓடி வந்து விட்டேன். அழகான பனி, வழமை போல, அழகின் பின் பெரும் சங்கடமும் இதனால் இருக்கின்றது.......😀
    • பத்திரப்பதிவு போன்றவற்றில் பயன்படுத்தப்படும் Indian Non Judicial முத்திரைத்தாள்களைப் பயன்படுத்தித்தான் வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்ய வேண்டும். அதற்கு நேர்மாறாக, நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் India Court Fee முத்திரைத்தாளில் வேட்புமனுத்தாக்கல் செய்திருக்கிறார் அண்ணாமலை. இதுவே மிகத் தவறானது. இதற்காகவே அண்ணாமலையின் வேட்புமனுவை நிராகரிக்கலாம். ஆனால், ஏற்கப்பட்டிருக்கிறது. இது அப்பட்டமான முறைகேடு இல்லையா? நாம் தமிழர்கட்சி தேர்தல் ஆணையத்தில்  முறையீடு.Bரீம்aAரீமுக்க எதிராக முறைப்பாடு செய்யுமா?    
    • இவர்கள் காலத்தில் இருந்த தமிழ்நாடோ அரச பாடசாலைகளோ இப்போதில்லை. ஆனாலும் அரச பாடசாலைகளில் இன்னமும் மாணவ மாணவியர் படிக்கிறார்கள். வேறு கட்சிகளின் முழு கட்டுப்பாட்டில் உள்ள மாநிலங்களில் தில்லுமுல்லு பண்ணுவது கொஞ்சம் சிரமமாக இருக்குமோ? அமெரிக்காவிலேயே இந்தப் பிரச்சனை இன்மும் ஓயவில்லை. சிலர் நிரூபித்தும் இருக்கிறார்கள்.
    • 🤣...... அதுவும் சரிதான். எங்களுக்கு தெரிந்த குழுவில் எந்தக் குழுவிற்காவது பரிசு விழுந்தால், எப்படி 'ரியாக்ட்' பண்ண வேண்டும் என்று, வேறு எதுவும் யோசிக்க இல்லாத ஒரு நேரத்தில், முன்னரே யோசித்து வைக்க வேண்டும்.....😀
    • இது உங்க‌ட‌ க‌ற்ப‌னை நிஜ‌ உல‌கிற்க்கு வாங்கோ விற‌த‌ர்.......................... இதை தான் ப‌ல‌ர் சொல்லுகின‌ம் இது தேர்த‌ல் ஆனைய‌ம் இல்லை மோடியின் ஆனைய‌ம் என்று.............அட‌க்குமுறை தேர்த‌ல‌ முறைகேடாய் ந‌ட‌த்தினால் ம‌க்க‌ள் புர‌ட்சி ஒன்றே தீர்வாகும்...................ப‌ல‌ நாள் க‌ள்ள‌ன் ஒரு நாள் பிடிப‌டுவான் 2024 பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் ந‌ட‌ந்த‌ அநீதிக‌ள் முறைகேடு  ஒரு நாள் வெளிச்ச‌த்துக்கு வ‌ரும்.....................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.