Jump to content

சரியான நேரத்தில் இராஜதந்திர ரீதியான முடிவினை எடுப்போம் - சுமந்திரன்


Recommended Posts

IMAGE-MIX.png
 

(தி.சோபிதன்)

நாட்டின் அரசியலை நிர்ணயிக்கும் பொறுப்பை மக்கள் எமக்கு தந்துள்ளனர். அந்த பொறுப்பினை நாம் நிதானமாக கையாளுவோம் எனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன், சரியான நேரத்தில் இராஜதந்திர ரீதியான முடிவினை எடுப்போம் என்றும் கூறினார்.

யாழ்ப்பாணம், சாவகச்சேரி இந்தக் கல்லூரியின் வகுப்பறை கட்டடத் தொகுதி திறப்பு விழா இன்று நடைபெற்றது.

இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

நாட்டில் முக்கிய திருப்பு முனை வருகின்ற போது அதில் பாதிப்புக்கள் கூட வரலாம். அல்லது பல புதிய சந்தர்ப்பங்கள் கூட எழலாம். ஆகையினாலே மிக அவதானமாக முதிர்ச்சியோடு இந்த சூழ்நிலைகளை கையாள வேண்டும்.

அப்படியான மிக முதிர்ச்சியான அனுபவமிக்க தலைமை எங்களிடத்தில் உள்ளது. நாம் அதனை நிதானமாக பொறுப்புடன் முன்னெடுக்கின்றோம். நாம் இராஜ தந்திரமாக செயற்பட வேண்டும்.

எனவே மக்களும் பொறுமையாக எம்முடன் பயணிக்க வேண்டும். குறிப்பாக கல்வி சமூகம் எம்முடன் இணைந்து செயற்பட வேண்டும் எனவும் இதன்போது கூறினார்.

https://www.virakesari.lk/article/65394

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதுக்கு.... நீங்கள் சரிப்பட்டு, வரமாட்டீர்கள்.
வேறை வேலை இருந்தால்.... போய் பாருங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ampanai said:

பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன், சரியான நேரத்தில் இராஜதந்திர ரீதியான முடிவினை எடுப்போம்

இன்னுமொரு ஐம்பது வருசம் போதுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2009 இல் இருந்து நீங்க எடுத்த இராச தந்திர முடிவுகள் எல்லாமே போதும். தமிழ் மக்களுக்கு வாக்குறுதி அளித்தது போல்.. எந்தத் தீர்வையும் சிங்களத்திடம் இருந்து பெற்றுத் தர வக்கில்லை என்பது தெளிவாகி உள்ளதால்.. நீங்கள் எடுக்க வேண்டிய ஒரே முடிவு..

அரசியலை விட்டு முற்றாக விலகிக் கொள்வதே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ampanai said:

நாட்டின் அரசியலை நிர்ணயிக்கும் பொறுப்பை மக்கள் எமக்கு தந்துள்ளனர். அந்த பொறுப்பினை நாம் நிதானமாக கையாளுவோம் எனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன், சரியான நேரத்தில் இராஜதந்திர ரீதியான முடிவினை எடுப்போம் என்றும் கூறினார்.

இந்தியா எப்ப தான் உங்களுக்கு சொல்லும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2ff10ff3_1545132370902_compressed_40.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரனின் அரசியலை நான் ஆதரிக்கவில்லை. தனது நண்பரான ரணிலை பதவியில் தொடர்ந்தும் வைத்திருக்க அவருக்கு இருக்கும் அக்கறையென்பது, தமிழர்களுக்கான ஒரு தீர்வைப் பெற முயற்சிப்பதைக் காட்டிலும் மிக அதிகமானது என்று எண்ணுகிறேன். அத்துடன், இந்தியாவின் செயற்திட்டங்களுக்கு அமைவாக இவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இன்றுவரை செயற்படுவது தமிழர் நலன்களுக்காகவல்லாமல் இந்தியாவின் நலன்களுக்காகவே என்றும் நான் திடமாக நம்புகிறேன்.

இவை இப்படியிருப்பினும், இப்போது தமிழருக்கும், சுமந்திரனின் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினருக்கும் முன்னால் உள்ள தெரிவுகள் என்ன? 

ஒருபுறம்      கோத்தாபாயவெனும் சிங்கள பெளத்தவெறிபிடித்த ஒரு போர்க்குற்றவாளி. இன்னொருபுறம் ரணில் எனும் சிங்கள பெளத்த மேற்தட்டுவர்க்க இனவாதி. மூன்றாவதாக, தமிழர்க்கு உரிமைகள் வழங்கப்படக்கூடாது என்பதற்காகவே தனது இரண்டாவது ஆயுதப் புரட்சியைத் தொடங்கி தெற்கில் இரத்தக்களரியை ஏற்படுத்திய மக்கள் விடுதலை முன்னணியின் வேட்பாளர்.

இவர்களுள் யாரைக் தமிழர் ஆதரிக்கலாம்?

மிகச் சிக்கலான தெரிவு. ஏனென்றால், இவர்களுள் எவருமே எமக்கு ஒரு தீர்வினைத் தரப்போவதில்லை. ஒருவர் வந்தால் நாடு இன்னொருமுறை கொலைக்கலாச்சாரத்திற்குள்ளும் ராணுவ அடக்குமுறைக்குள்ளும் செல்லும். மற்றையவர் வந்தால் இப்போதிருக்கும் வெளிப்பூச்சான அமைதியும் - உள்ளுக்குள் தொடர்ச்சியான திட்டமிட்ட பெளத்த சிங்கள பெளத்த ஆக்கிரமிப்பும் தொடரும். மூன்றாதவர் பற்றி எமக்கு எதுவும் தெரியாது, ஆனால் தமிழர்க்கெதிரான அவரது கட்சியின் அணுகுமுறை மிகத் தெளிவானது.

இவர்களில் யாரை சுமந்திரனோ அல்லது தமிழர்கள் ஆதரிக்கவேண்டுமென்றால்........இப்போதைக்கு, ரணிலுடன் நிற்பதே நடக்கப்போகும் அடக்குமுறைகளை அனுமானிப்பதன் மூலம் உள்ள ஒரே தெரிவாகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரஞ்சித் said:

சுமந்திரனின் அரசியலை நான் ஆதரிக்கவில்லை. தனது நண்பரான ரணிலை பதவியில் தொடர்ந்தும் வைத்திருக்க அவருக்கு இருக்கும் அக்கறையென்பது, தமிழர்களுக்கான ஒரு தீர்வைப் பெற முயற்சிப்பதைக் காட்டிலும் மிக அதிகமானது என்று எண்ணுகிறேன். அத்துடன், இந்தியாவின் செயற்திட்டங்களுக்கு அமைவாக இவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இன்றுவரை செயற்படுவது தமிழர் நலன்களுக்காகவல்லாமல் இந்தியாவின் நலன்களுக்காகவே என்றும் நான் திடமாக நம்புகிறேன்.

இவை இப்படியிருப்பினும், இப்போது தமிழருக்கும், சுமந்திரனின் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினருக்கும் முன்னால் உள்ள தெரிவுகள் என்ன? 

ஒருபுறம்      கோத்தாபாயவெனும் சிங்கள பெளத்தவெறிபிடித்த ஒரு போர்க்குற்றவாளி. இன்னொருபுறம் ரணில் எனும் சிங்கள பெளத்த மேற்தட்டுவர்க்க இனவாதி. மூன்றாவதாக, தமிழர்க்கு உரிமைகள் வழங்கப்படக்கூடாது என்பதற்காகவே தனது இரண்டாவது ஆயுதப் புரட்சியைத் தொடங்கி தெற்கில் இரத்தக்களரியை ஏற்படுத்திய மக்கள் விடுதலை முன்னணியின் வேட்பாளர்.

இவர்களுள் யாரைக் தமிழர் ஆதரிக்கலாம்?

மிகச் சிக்கலான தெரிவு. ஏனென்றால், இவர்களுள் எவருமே எமக்கு ஒரு தீர்வினைத் தரப்போவதில்லை. ஒருவர் வந்தால் நாடு இன்னொருமுறை கொலைக்கலாச்சாரத்திற்குள்ளும் ராணுவ அடக்குமுறைக்குள்ளும் செல்லும். மற்றையவர் வந்தால் இப்போதிருக்கும் வெளிப்பூச்சான அமைதியும் - உள்ளுக்குள் தொடர்ச்சியான திட்டமிட்ட பெளத்த சிங்கள பெளத்த ஆக்கிரமிப்பும் தொடரும். மூன்றாதவர் பற்றி எமக்கு எதுவும் தெரியாது, ஆனால் தமிழர்க்கெதிரான அவரது கட்சியின் அணுகுமுறை மிகத் தெளிவானது.

இவர்களில் யாரை சுமந்திரனோ அல்லது தமிழர்கள் ஆதரிக்கவேண்டுமென்றால்........இப்போதைக்கு, ரணிலுடன் நிற்பதே நடக்கப்போகும் அடக்குமுறைகளை அனுமானிப்பதன் மூலம் உள்ள ஒரே தெரிவாகிறது.

சுமந்திய விடுங்கோ,

உங்களுக்கு பெயர், கடவுச்சொல் திரும்ப கிடைச்சிட்டு போல? சந்தோசம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

சுமந்திய விடுங்கோ,

உங்களுக்கு பெயர், கடவுச்சொல் திரும்ப கிடைச்சிட்டு போல? சந்தோசம்.

ஓமோம், கிடைச்சுடுத்து. இணையவன் உபயத்தில்!!!

Link to comment
Share on other sites

அடுத்து ரணில் ஆட்சி அமைத்தால் ,அமைச்சரவையில் பங்கு கிடைக்கும் ,சுமந்திரன் மற்றும் ஒருசிலர் அமைச்சராகவும் கூடும் அதையும் ராஜதந்திரம் என்பார்கள் ..

Link to comment
Share on other sites

On 9/24/2019 at 7:11 AM, ampanai said:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன், சரியான நேரத்தில் இராஜதந்திர ரீதியான முடிவினை எடுப்போம் என்றும் கூறினார்.

வாங்கின காசும் சாப்பிட்ட எலும்புத்துண்டுகளும் நல்லா வேலை செய்யுது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரியான முடிவு என்றால் சம்சும் மாவை கோஷ்டி அரசியலை விட்டு ஒதுங்குவதுதான்

Link to comment
Share on other sites

On 9/24/2019 at 3:44 PM, ஈழப்பிரியன் said:

இந்தியா எப்ப தான் உங்களுக்கு சொல்லும்.

இந்தியாவும் அமெரிக்காவும் ஏற்கனவே சொல்லியிருக்கும்.

கூட்டமைப்பினர் படம் காட்டிவிட்டு இறுதியில் மக்களுக்கு கூறுவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Lara said:

இந்தியாவும் அமெரிக்காவும் ஏற்கனவே சொல்லியிருக்கும்.

கூட்டமைப்பினர் படம் காட்டிவிட்டு இறுதியில் மக்களுக்கு கூறுவார்கள்.

சஜித் ஆதரவு என்பது “எப்பவோ முடிந்த காரியம்”. இப்போ நடப்பது “வெறும் செப்படி வித்தை”. 😂

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 7 18 APR, 2024 | 05:27 PM   வடக்கு மாகாணத்தில் காணி உறுதிப்பத்திரங்களை கைமாற்றும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தபட்டுள்ளதாக யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஆளுநர் தெரிவித்துள்ளார். காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கல், மீள் குடியேற்றம், புதிய வீட்டுத்திட்டம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸ் கூட்டத்தில் கருத்து தெரிவிக்கையில், இந்த வருட இறுதிக்குள் மீள் குடியேற்ற நடவடிக்கை நிறைவு செய்யப்பட வேண்டும் என ஜனாதிபதி வழங்கியுள்ள பணிப்புரைக்கு அமைய, மீள்குடியேற்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. யாழ் மாவட்டத்தில் ஆயிரத்து 500 குடும்பங்களை சேர்ந்தவர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர். அவர்களை மீள்குடியேற்றுவது தொடர்பில் விசேட கூட்டம்  நடத்தப்பட வேண்டும். அத்துடன் ஏற்கனவே மீள்குடியேற்றப்பட்ட மக்களின் வீடுகளுக்கான மின்சார விநியோகம் தொடர்பில் துரித நடவடிக்கை எடுக்குமாறு துறைசார் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன் . இதேவேளை, வடக்கு மாகாணத்தில் காணி உறுதிப் பத்திரங்களை கைமாற்றும் செயற்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.  "உரித்து" காணி உறுதிகளை வழங்கும் நடவடிக்கையை துரிதப்படுத்துவதற்காக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கமையை மே மாத நிறைவுக்குள்  வடக்கு மாகாணத்தில் 60 ஆயிரம் பேருக்கான  காணி உறுதிப் பத்திரங்கள் கையளிக்கப்படவுள்ளன. வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள வீட்டுத் திட்டம் தொடர்பான கலந்துரையாடல்கள் மற்றும் திட்டமிடல்கள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த திட்டத்தில் நெடுந்தீவு மக்களுக்கான 76 வீடுகளும் உள்வாங்கப்பட்டுள்ளது என வடக்கு மாகாண ஆளுநர் தெரிவித்தார்.  மே மாத இறுதிக்குள் வடக்கில் 60 ஆயிரம் பேருக்கு காணி உறுதி வழங்கப்படும் - வடக்கு ஆளுநர் | Virakesari.lk
    • காங்கிரஸ் கட்சியின் பூத் ஏஜென்ட் காங்கிரஸ் சின்னத்தில் வாக்களித்துள்ளார். அப்போது விவி பேட் மிஷினில் காங்கிரஸ் சின்னம் மற்றும் வேட்பாளர் பெயருடன் ஒரு ரசீதும், அடுத்ததாக பா.ஜ.க-வின் தாமரை சின்னம் பொறித்த ரசீதும் பதிவாகி வந்துள்ளது. கேரள மாநிலத்தில் 3-ம் கட்டமாக வரும் 26-ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. அதற்கு முன்னோட்டமாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சோதனை நடத்தப்பட்டு, தாலுகா அலுவலகங்களுக்கு அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று காசர்கோடில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் அனைத்து கட்சியினர் சார்பில் மோக் போல் (Mock Poll) நடத்தப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் பூத் ஏஜென்ட் காங்கிரஸ் சின்னத்தில் வாக்களித்துள்ளார். அப்போது விவி பேட் மிஷினில் காங்கிரஸ் சின்னம் மற்றும் வேட்பாளர் பெயருடன் ஒரு ரசீதும், அடுத்ததாக பா.ஜ.க-வின் தாமரை சின்னம் பொறித்த ரசீதும் பதிவாகி வந்துள்ளது. இதையடுத்து எந்த சின்னத்திலும் ஒருமுறை வாக்களித்தால் இரண்டு வாக்குகள் பதிவாவதாகவும், அதில் மற்றொரு வாக்கு பா.ஜ.க-வுக்கும் பதிவாவதாக புகார் எழுந்தது. மோக் போலிங்கில் முதல் ரவுண்டில் இது போன்ற பிரச்னை எழுந்ததாகவும், ஒவ்வொரு வேட்பாளருக்கும் தலா ஒரு ஒட்டு வீதம் செலுத்தியபோது, பா.ஜ.க வேட்பாளருக்கு கூடுதலாக ஒரு வாக்கு பதிவானதாகவும், முதல் மூன்று ரவுண்டுகளில் அப்படி நடந்ததாகவும், பின்னர் அது சரிசெய்யப்பட்டதாகவும் காங்கிரஸ் கூட்டணியில் காசர்கோடு பூத் ஏஜென்ட்டாச் செயல்படும் செர்க்களா நாசர் ஒரு தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.         மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாதிரிப் படம் அதே சமயம், முதலில் உள்ள வேட்பாளரின் சின்னம் ஒரு டம்மி ரசீதாக பதிவாகும் எனவும், அந்த ரசீது மற்ற ரசீதுகளைவிட அளவில் சிறியதாக இருக்கும் எனவும, அது எண்ணுவதற்கு தகுந்தது அல்ல என ரசீதிலேயே குறிப்பிடப்பட்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது ஒருபுறம் இருக்க மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துடன் பொருத்தப்பட்டுள்ள விவி பேட் ரசீதுகளையும் எண்ண வேண்டும் என பிரசாந்த் பூஷன் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கு இரண்டாவது நாளாக இன்று விசாரணைக்கு வந்த நிலையில், காசர்கோடில் மோக் போலிங்கில் ஏற்பட்ட குழறுபடி குறித்தும் கோர்ட்டின் கவனத்துக்கு கொண்டுசென்றிருந்தார்.     தேர்தல் ஆணையம் அது குறித்து இன்று மதியத்துக்கு மேல் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் குழறுபடி செய்ய வாய்ப்பே இல்லை எனவும், காசர்கோடில் பா.ஜ.க-வுக்கு அதிக வாக்குகள் பதிவாவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தவறானது எனவும், ஒரு பத்திரிகையில் வந்த செய்தியின் அடிப்படையிலே பிரசாந்த் பூஷன் அதை தெரிவித்துள்ளதாகவும் தேர்தல் ஆணையம் கூறி உள்ளது. மேலும், காசர்கோடு கலெக்டர் மற்றும் ரிட்டனிங் ஆபீசர் ஆகியோர் இது குறித்து அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பான விரிவான அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்ய உள்ளதாகவும் தேர்தல் ஆணையம் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்துள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து எதிர்க்கட்சிகள் அடிக்கடி சந்தேகம் கிளப்பிவரும் நிலையில், மோக் போலிங்கில் எழுந்துள்ள குளறுபடி சர்ச்சையாகியுள்ளது. இ.வி.எம்-மில் பாஜக-வுக்கு அதிக வாக்குகள் பதிவாகின்றனவா? - சர்ச்சையும் தேர்தல் கமிஷன் விளக்கமும்! | Reports of EVMs showing ‘extra votes’ during mock poll in Kerala are false: ECI informs Supreme Court - Vikatan
    • தம்பி கணிதத்தில் வீக் என்று சொன்ன மாதிரி இருந்ததே?
    • எதையும் கணித ரீதியில் சொன்னால் இலகுவாய் புரியும்🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.