Jump to content

வெல்லப் போவது யாரு? இலங்கை ஜனாதிபதித் தேர்தல் -போட்டி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, goshan_che said:

சொல்லாமல் கொள்ளாமல் எஸ் ஆகியமைக்கு முதற்கண் மன்னிப்பு கேட்கிறேன்.

தேடிய உறாவுகளுக்கும், தொடர்து திரியில் விடயங்களை இணைத்த உறவுகளுக்கும் கோடி நன்றிகள்.

வேலையில் எதிர்பாராத ஒரு பொறுப்பை கடைசிநேரத்தில் ஏற்கும்படியாகி விட்டது.

ஒரு வரி சொல்லிவிட்டுப் போயிருக்கலாம்தான் - மன்னித்தருள்க.

வேறை பேரிலை வந்து வெட்டி விளாசாத வரைக்கும் சந்தோசம் 😃

Link to comment
Share on other sites

  • Replies 204
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும்... கோசானை,  கண்டதில் மகிழ்ச்சி. :)

2-BAD7-D2-A-906-B-4248-9747-A162973-A22-

ஒரு வருடத்துக்கு முன்பு வந்த, செய்தி ஒன்றில்....
"நான் ஜனாதிபதியாவதையே மக்கள் விரும்புகின்றனர் என்கிறார் கோட்டா"
அதில்... கவி அருணாசலம், யாழ்.களத்திற்கு  என பிரத்தியேகமாக 
பதிந்த  கோட்டோவியம். 

 

 

Link to comment
Share on other sites

1 hour ago, goshan_che said:

சொல்லாமல் கொள்ளாமல் எஸ் ஆகியமைக்கு முதற்கண் மன்னிப்பு கேட்கிறேன்.

தேடிய உறாவுகளுக்கும், தொடர்து திரியில் விடயங்களை இணைத்த உறவுகளுக்கும் கோடி நன்றிகள்.

வேலையில் எதிர்பாராத ஒரு பொறுப்பை கடைசிநேரத்தில் ஏற்கும்படியாகி விட்டது.

ஒரு வரி சொல்லிவிட்டுப் போயிருக்கலாம்தான் - மன்னித்தருள்க.

உயிரோட தான் இருக்கிறீர்களா? 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

வேறை பேரிலை வந்து வெட்டி விளாசாத வரைக்கும் சந்தோசம் 😃

அந்தப் பழக்கம் கோசானின், வரலாறு, சமூககல்வி, எதிலுமே இல்லை😂

 

2 hours ago, Lara said:

உயிரோட தான் இருக்கிறீர்களா? 😀

😂 ஓம், இந்த சந்தேகம் யாருக்கும் வரக்கூடாது என்பதற்காகவே உறங்கும் போதும் காலை ஆட்டியபடி உறங்குவேனாக்கும் 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

அந்தப் பழக்கம் கோசானின், வரலாறு, சமூககல்வி, எதிலுமே இல்லை😂

 

😂 ஓம், இந்த சந்தேகம் யாருக்கும் வரக்கூடாது என்பதற்காகவே உறங்கும் போதும் காலை ஆட்டியபடி உறங்குவேனாக்கும் 😂

காலை ஆட்டிக்கொண்டு நித்திரை கொண்டால் வருத்தங்கள் வராது எண்டு ஊரிலை பகிடியாய் சொல்லுவினம்.
ஆகவே தொடர்ந்து  ஆட்டிக்கொண்டு  உறங்கவும். 😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

2009ம் ஆண்டுக்கு பிற‌க்கு என‌க்கு விடியிற‌தும் தெரியா இருளுற‌தும் தெரியா இல‌ங்கை தீவு அர‌சிய‌லை ப‌ற்றி /

இவ‌ன் என்ர‌ த‌ம்பி , போன‌ வ‌ருட‌ம் சைக்கில் சின்ன‌த்தில் போட்டியிட்டு 1200 ஓட்டு வாங்கி தோல்வியை ச‌ந்திச்சார் , 

த‌ம்பியின் பாதுகாப்பை ப‌ற்றி அதிக‌ம் நினைப்ப‌து உண்டு , வெள்ளை வான் ஆட்ட‌ம் மீண்டும் தொட‌ங்கினா , என்ன‌ ந‌ட‌க்கும் என்று தெரியாது சொறில‌ங்காவில் 😉 , 


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, பையன்26 said:

வெள்ளை வான் ஆட்ட‌ம் மீண்டும் தொட‌ங்கினா , என்ன‌ ந‌ட‌க்கும் என்று தெரியாது சொறில‌ங்காவில்

கோத்தாவுக்கு மேற்குநாடுகள், இந்தியாவின் அழுத்தங்கள் இருப்பதால் நல்ல பிள்ளையாக இருப்பார் என்று நேர்மறையாகவும் யோசிக்கலாம்.

மாவீரர் தினத்தை அனுமதித்தால் அவருக்கு தமிழ் மக்கள் மீது அடக்குமுறையைப் பிரயோகிக்கவேண்டிய தேவை இல்லை என்று உணர்ந்துகொள்ளலாம். ஆனால் மக்களின் உணர்வுபூர்வமான வெளிப்பாட்டை தடுக்க முனைந்தால் வெள்ளைவான் வரும் என்று பயமும் வரும்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, பையன்26 said:

2009ம் ஆண்டுக்கு பிற‌க்கு என‌க்கு விடியிற‌தும் தெரியா இருளுற‌தும் தெரியா இல‌ங்கை தீவு அர‌சிய‌லை ப‌ற்றி /

இவ‌ன் என்ர‌ த‌ம்பி , போன‌ வ‌ருட‌ம் சைக்கில் சின்ன‌த்தில் போட்டியிட்டு 1200 ஓட்டு வாங்கி தோல்வியை ச‌ந்திச்சார் , 

த‌ம்பியின் பாதுகாப்பை ப‌ற்றி அதிக‌ம் நினைப்ப‌து உண்டு , வெள்ளை வான் ஆட்ட‌ம் மீண்டும் தொட‌ங்கினா , என்ன‌ ந‌ட‌க்கும் என்று தெரியாது சொறில‌ங்காவில் 😉 , 


 

தம்பியின் படத்தை எடுங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஏராளன் said:

தம்பியின் படத்தை எடுங்கோ.

நீக்கியாச்சு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ரை...  ஏழு ஓட்டும்,  சதீசுக்குத்தான்...
இதை சதீஸ் பாத்தா... மயங்கி விழுந்துடுவாரே....   :grin:

Link to comment
Share on other sites

On 11/4/2019 at 6:18 AM, தமிழ் சிறி said:

என்ரை...  ஏழு ஓட்டும்,  சதீசுக்குத்தான்...
இதை சதீஸ் பாத்தா... மயங்கி விழுந்துடுவாரே....   :grin:

😀😀😀

EIgdxgbX0AEm0G9?format=jpg&name=medium

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/26/2019 at 10:42 PM, goshan_che said:

 

1. இந்த தேர்தலில் எதாவது ஒரு வேட்பாளர் 1ம் சுற்றில் 50% வாக்குகளுக்கு மேலாக எடுப்பாரா?( 10 புள்ளிகள்).

இல்லை


2. 1ம் சுற்றில் அதிக வாக்கை பெறுபவர் யார்? (10 புள்ளிகள்).

கோத்தா


3. 1ம் சுற்றில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் யார் வெல்லுவார்? (10 புள்ளிகள்).

கோத்தா


4. வடமாகாணத்தில் அதிக வாக்குகளை யார் பெறுவார்? (10 புள்ளிகள்).

சஜித்


5. கிழக்கு மாகாணத்தில் அதிக வாக்குகளை யார் பெறுவார்? (10 புள்ளிகள்).

சஜித்


6. யார் ஜனாதிபதி என்பதை உச்ச நீதிமன்றம் தீர்மானிக்குமா? (10 புள்ளிகள்).  

இல்லை


 7. இந்த தேர்தலில் வென்று ஜனாதிபதியாக 2020 ஜனவரியில் யார் பதவி ஏற்பார்? (40 புள்ளிகள்).

கோத்தா

எல்லோருக்கும் வாழ்துக்கள் 💐💐💐.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றியும் வாழ்த்தும் அகஸ்தியன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1. இந்த தேர்தலில் எதாவது ஒரு வேட்பாளர் 1ம் சுற்றில் 50% வாக்குகளுக்கு மேலாக எடுப்பாரா?( 10 புள்ளிகள்).

இல்லை


2. 1ம் சுற்றில் அதிக வாக்கை பெறுபவர் யார்? (10 புள்ளிகள்).

 சஜித் 


3. 1ம் சுற்றில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் யார் வெல்லுவார்? (10 புள்ளிகள்).

கோத்தா


4. வடமாகாணத்தில் அதிக வாக்குகளை யார் பெறுவார்? (10 புள்ளிகள்).

சஜித்


5. கிழக்கு மாகாணத்தில் அதிக வாக்குகளை யார் பெறுவார்? (10 புள்ளிகள்).

 கோத்தா 


6. யார் ஜனாதிபதி என்பதை உச்ச நீதிமன்றம் தீர்மானிக்குமா? (10 புள்ளிகள்).  

இல்லை


 7. இந்த தேர்தலில் வென்று ஜனாதிபதியாக 2020 ஜனவரியில் யார் பதவி ஏற்பார்? (40 புள்ளிகள்).

கோத்தா

 

 

பிரச்சினைகள் எழாமல் இருக்க இறைவனை பிராத்திப்போம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person

மொட்டு, மீன், அன்னம்... என்று யோசிக்காமல்....
பேசாமல்  இவருக்கே... வாக்கு,  போடலாம் போல இருக்கு. :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

Image may contain: 1 person

மொட்டு, மீன், அன்னம்... என்று யோசிக்காமல்....
பேசாமல்  இவருக்கே... வாக்கு,  போடலாம் போல இருக்கு. :grin:

சின்னம் தெளிவில்லாதபடியால வாக்களிப்பது சிரமம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஏராளன் said:

சின்னம் தெளிவில்லாதபடியால வாக்களிப்பது சிரமம்!

தேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, MEERA said:

தேன்

அப்ப தேனுக்கு வாக்கு போடலாம் என்று சொல்லுங்கோ?!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ஏராளன் said:

சின்னம் தெளிவில்லாதபடியால வாக்களிப்பது சிரமம்!

 

4 hours ago, MEERA said:

தேன்

 

3 hours ago, ஏராளன் said:

அப்ப தேனுக்கு வாக்கு போடலாம் என்று சொல்லுங்கோ?!

அது, தேன்  இல்லை மீரா.  
அதனை...  "தேனடை"  என்று சொல்வார்கள்.
அதாவது.... தேனீக்கள், தேனை... சேமித்து வைக்கும்... இருப்பிடம். :grin:

 ஏராளன்,   இப்போ... உங்கள், வாக்கு.. யாருக்கு? 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/2/2019 at 2:56 PM, பையன்26 said:

 

 

2009ம் ஆண்டுக்கு பிற‌க்கு என‌க்கு விடியிற‌தும் தெரியா இருளுற‌தும் தெரியா இல‌ங்கை தீவு அர‌சிய‌லை ப‌ற்றி /

இவ‌ன் என்ர‌ த‌ம்பி , போன‌ வ‌ருட‌ம் சைக்கில் சின்ன‌த்தில் போட்டியிட்டு 1200 ஓட்டு வாங்கி தோல்வியை ச‌ந்திச்சார் , 

த‌ம்பியின் பாதுகாப்பை ப‌ற்றி அதிக‌ம் நினைப்ப‌து உண்டு , வெள்ளை வான் ஆட்ட‌ம் மீண்டும் தொட‌ங்கினா , என்ன‌ ந‌ட‌க்கும் என்று தெரியாது சொறில‌ங்காவில் 😉 , 


 

கண்டது சந்தோசம் பையா,

மீள்வரவு நல்வரவாகுக. சும்மா குத்து மதிப்பா ஒரு கணிப்பை போட்டு விடுங்கோ.

On 11/7/2019 at 1:03 AM, நிலாமதி said:

1. இந்த தேர்தலில் எதாவது ஒரு வேட்பாளர் 1ம் சுற்றில் 50% வாக்குகளுக்கு மேலாக எடுப்பாரா?( 10 புள்ளிகள்).

இல்லை


2. 1ம் சுற்றில் அதிக வாக்கை பெறுபவர் யார்? (10 புள்ளிகள்).

 சஜித் 


3. 1ம் சுற்றில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் யார் வெல்லுவார்? (10 புள்ளிகள்).

கோத்தா


4. வடமாகாணத்தில் அதிக வாக்குகளை யார் பெறுவார்? (10 புள்ளிகள்).

சஜித்


5. கிழக்கு மாகாணத்தில் அதிக வாக்குகளை யார் பெறுவார்? (10 புள்ளிகள்).

 கோத்தா 


6. யார் ஜனாதிபதி என்பதை உச்ச நீதிமன்றம் தீர்மானிக்குமா? (10 புள்ளிகள்).  

இல்லை


 7. இந்த தேர்தலில் வென்று ஜனாதிபதியாக 2020 ஜனவரியில் யார் பதவி ஏற்பார்? (40 புள்ளிகள்).

கோத்தா

 

 

பிரச்சினைகள் எழாமல் இருக்க இறைவனை பிராத்திப்போம் 

நன்றியும் வாழ்த்தும் நிலாமதி அக்கா. பிரச்சனைகள் எழாமல் இருக்க வேண்டும் என்பதே என் ஆதங்கமும்.

3 hours ago, தமிழ் சிறி said:

 

 

அது, தேன்  இல்லை மீரா.  
அதனை...  "தேனடை"  என்று சொல்வார்கள்.
அதாவது.... தேனீக்கள், தேனை... சேமித்து வைக்கும்... இருப்பிடம். :grin:

 ஏராளன்,   இப்போ... உங்கள், வாக்கு.. யாருக்கு? 🤣

பொருத்தமான சின்னம்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேற்றைய கூட்டத்தில் தான் ஜனாதிபதியாகினால் புதியதாக ஒருவரை, பாராளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ள ஒருவரை பிரதமராக்குவேன் என சஜித் கூறினார்.

கூடவும் ஊழல் குற்றச்சாட்டில் மாட்டியவர்களுக்கு தன் அமைச்சரவையில் இடமில்லை எனவும் கூறினார்.

பிணைமுறி வழக்கில் குற்றம் கூறப்படும் ரவி கருணாநாயக்க, ரணில் ஆகியோருக்கு சஜித் அடித்த ஆப்பாகவே இது கருதப்படுகிறது?

இதனால் சஜித்தின் பலம் கூடுமா? குறையுமா? கூடும் என்பதே பல நோக்கர்களின் கருத்து.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போட்டி முடிய இன்னும் 6 நாட்களே உள்ளன.

கடைசியா முகத்தை பாக்கிரவை ஒருதரம்....சே இதென்ன அபசகுனமா வாயில வருகுது😂...

கணிப்புகளை மாற்ற நினைச்சால், புதிதாக ஒரு பதிவை சட்டுபிட்டுன்னு போட்டு விடுங்கோ.

Link to comment
Share on other sites

On 9/26/2019 at 5:42 PM, goshan_che said:

நீங்கள் அரசியலை கணிப்பதில் ஒரு அசகாய சூரரா? 

உண்மை அல்ல.
டிரம்பின் வெற்றி, பிரெக்சிட் இப்படி எதிர்பார்ப்புக்கு மாறாக வந்த முடிவுகள் பலதை அசால்டாக முன்பே கணித்தவரா?

இல்லை. ட்றம் தான் வெல்லுவார் என நினைத்திருக்கவே மாட்டார்.😁
உங்கள் அரசியல் தூர திருஸ்டியை தமிழ் கூறு நல்லுலகுடன் பகிர (படம் காட்ட😂) ஒரு அரிய சந்தர்பம் வாய்துள்ளது!


இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் நவம்பர் மாதம் 16ம் திகதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் முடிவுகள் எப்படி இருக்கும்?

பதிலை அளியுங்கள், புகழை அள்ளுங்கள்!


* பதில்கள் ஐக்கியரச்சிய நேரம் 14/11/2019, 23:59 ற்கு முன்னர் தரப்பட வேண்டும்.
+ சர்ச்சை எழுமிடத்து நடத்துபவரின் தீர்ப்பே இறுதியானது
.
———————————————————————
1. இந்த தேர்தலில் எதாவது ஒரு வேட்பாளர் 1ம் சுற்றில் 50% வாக்குகளுக்கு மேலாக எடுப்பாரா?( 10 புள்ளிகள்).

இல்லை. 
2. 1ம் சுற்றில் அதிக வாக்கை பெறுபவர் யார்? (10 புள்ளிகள்).

கோத்தபாய
3. 1ம் சுற்றில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் யார் வெல்லுவார்? (10 புள்ளிகள்).

கோத்தபாய
4. வடமாகாணத்தில் அதிக வாக்குகளை யார் பெறுவார்? (10 புள்ளிகள்).

சஜித் பிறேமதாச
5. கிழக்கு மாகாணத்தில் அதிக வாக்குகளை யார் பெறுவார்? (10 புள்ளிகள்).

சஜித் பிறேமதாச
6. யார் ஜனாதிபதி என்பதை உச்ச நீதிமன்றம் தீர்மானிக்குமா? (10 புள்ளிகள்).  

அநேகமாக இல்லை.
 7. இந்த தேர்தலில் வென்று ஜனாதிபதியாக 2020 ஜனவரியில் யார் பதவி ஏற்பார்? (40 புள்ளிகள்).

சஜித் பிறேமதாச
எல்லோருக்கும் வாழ்துக்கள் 💐💐💐.

 

Link to comment
Share on other sites

4 hours ago, goshan_che said:

நேற்றைய கூட்டத்தில் தான் ஜனாதிபதியாகினால் புதியதாக ஒருவரை, பாராளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ள ஒருவரை பிரதமராக்குவேன் என சஜித் கூறினார்.

கூடவும் ஊழல் குற்றச்சாட்டில் மாட்டியவர்களுக்கு தன் அமைச்சரவையில் இடமில்லை எனவும் கூறினார்.

பிணைமுறி வழக்கில் குற்றம் கூறப்படும் ரவி கருணாநாயக்க, ரணில் ஆகியோருக்கு சஜித் அடித்த ஆப்பாகவே இது கருதப்படுகிறது?

இதனால் சஜித்தின் பலம் கூடுமா? குறையுமா? கூடும் என்பதே பல நோக்கர்களின் கருத்து.

ரணில் மேல் அதிருப்தியடைந்த மக்களின் வாக்குகளை பெற தான் சஜித் இவ்வாறு கூறினாரா அல்லது உண்மையிலேயே இன்னொரு பிரதமரை நியமிக்கும் எண்ணம் உள்ளதா தெரியவில்லை.

சாதாரணமாக பெப்ரவரி 2020 வரை அடுத்த நாடாளுமன்ற தேர்தல் நடத்த முடியாது. முன்னரே நடத்துவதானால் பாராளுமன்றத்தில் 2/3 ஆதரவு தேவை.

அல்லது அடுத்த நாடாளுமன்ற தேர்தல் நடத்துவதற்குள் வேறு ஒரு பிரதமரை நியமிப்பதானால் அந்நபர் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பெற வேண்டும். அப்படி யார் உள்ளார்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் அரசியலை கணிப்பதில் ஒரு அசகாய சூரரா? 
ஆம் (நான் கணிச்சது யாருக்கும் தெரியாதே!)

டிரம்பின் வெற்றி, பிரெக்சிட் இப்படி எதிர்பார்ப்புக்கு மாறாக வந்த முடிவுகள் பலதை அசால்டாக முன்பே கணித்தவரா?
ரம்பாவை தெரியும்! டரம்பை தெரியாதே! எக்சிட் தெரியும் பிரெக்சிட் தெரியலப்பா!

1. இந்த தேர்தலில் எதாவது ஒரு வேட்பாளர் 1ம் சுற்றில் 50% வாக்குகளுக்கு மேலாக எடுப்பாரா?( 10 புள்ளிகள்).
சஜித் பிரேமதாச.

2. 1ம் சுற்றில் அதிக வாக்கை பெறுபவர் யார்? (10 புள்ளிகள்).
சஜித் பிரேமதாச.

3. 1ம் சுற்றில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் யார் வெல்லுவார்? (10 புள்ளிகள்).
நந்தசேன கோத்தபாய ராஜபக்க்ஷ.

4. வடமாகாணத்தில் அதிக வாக்குகளை யார் பெறுவார்? (10 புள்ளிகள்).
சஜித் பிரேமதாச.

5. கிழக்கு மாகாணத்தில் அதிக வாக்குகளை யார் பெறுவார்? (10 புள்ளிகள்).
சஜித் பிரேமதாச.

6. யார் ஜனாதிபதி என்பதை உச்ச நீதிமன்றம் தீர்மானிக்குமா? (10 புள்ளிகள்).  
இல்லை.

 7. இந்த தேர்தலில் வென்று ஜனாதிபதியாக 2020 ஜனவரியில் யார் பதவி ஏற்பார்? (40 புள்ளிகள்).
சஜித் பிரேமதாச.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வைக்கோ ராம‌தாஸ் ஆதிமுக்கா கூட்ட‌னில‌ இருந்த‌து தெரியும் அண்ணா...........போரை நிறுத்த‌ச் சொல்லி ஜெயலலிதா உண்ணாவிரதம் இருக்க வைகோ அதை ப‌ழ‌ச்சாரு கொடுத்து முடித்து வைத்தது இன்னொரு க‌தை................இன‌மும் அழிஞ்சு போச்சு எங்க‌ட‌ போராட்ட‌மும் முற்றிலுமாய் இருந்த‌ இட‌மே தெரியாம‌ எல்லாத்தை அழித்து விட்டார்க‌ள் இனி இதுக‌ளை ப‌ற்றி விவாதிச்சா கோவ‌த்துட‌ன் கூடிய‌ வெறுப்பு தான் வ‌ரும்................க‌ணிமொழியின் ஊழ‌லுக்காக‌ தான் க‌ருணாநிதியால் அப்ப‌ ஒன்றும் செய்ய‌ முடியாம‌ போன‌து இன்னொரு கதை................
    • இதில் ஒரு மாற்று கருத்து இல்லை. ஆனால் இன்றைய இலங்கையின் யதார்த்தம்: சாதாரண சிங்கள மக்கள்: நாம் உங்களுக்கு எதையும் தரப்போவதில்லை.  சாதாரண தமிழ் மக்கள் (பெரும்பான்மை): நாம் உங்களிடம் எதையும் கேட்கப்போவதும் இல்லை. யாழில் ஏ எல் டுயூசன் விளம்பரம், வெளிநாட்டு வேலை படிப்பு விளம்பரம், நுகர்வு பொருள் விளம்பரம் இவைதான் எங்கும் கண்ணில் படுகிறன.  பயிஷ்கரிப்பு, கடையடைப்பு, ஹர்த்தால், இப்படியானவற்றை நான் காதில் கூட கேட்கவில்லை. கம்பஸ்சில் ஓரளவு உணர்வு தங்கி இருக்க கூடும். மாவீரர் வாரம், மே மாதம் உணர்சிகள் அங்கும், வெளியிலும் வெளிப்படையாக வரக்கூடும், ஆனால் பொதுவாக அவரவர், தத்தம் சுய வேலைகளில் மட்டுமே கவனமாக உள்ளார்கள். கொழும்பில் 90 களில் சிலர் கூடி தமிழ் சங்கத்தில் இலக்கியம் பற்றி பேசுவார்கள் அப்படியாக சுருங்கி விட்டது யாழில் அரசியல். மக்கள் அரசியல், குறிப்பாக தமிழ் தேசிய அரசியலில் இருந்து மிகவும் அந்நியபடுவதாக உணர்ந்தேன். செஞ்ச்சோன்ஸ் போலர் மாதுளன் சிஎஸ்கே யில் எடுபடுவாரா, இலங்கை அணியில் எடுக்க இனவாதம் விடுமா? இப்படி பட்ட மட்டத்தில்தான் அரசியல் இருக்கிறதே தவிர. முன்னர் போல், உரிமைகள் அபிலாசைகள் பற்றி பேசுவோர் குறைவாகவே உள்ளனர். நமக்குத்தான் கோட்டையை, கறுத்த பாலத்தை, ஆனையிறவை, மாங்குளம் சந்தியை தாண்டும் போது பழைய நினைவுகள் வந்து மனம் சுண்டுகிறது. அந்த மக்கள் அன்றாட வாழ்வின் ஓட்டத்தில் பழசை எல்லாம் நினைவில் வைத்திருப்பதாக தெரியவில்லை. இவை எதுவுமே தெரியாத ஒரு சந்ததி முன்னுக்கு வந்து விட்டது என்பதும் உண்மை. உணர்ச்சி இல்லாமல் இல்லை. அழிவுகளை மறந்தார்கள் என்பதும் இல்லை. ஒரு ஐந்து நிமிட கதையில் உள்ள கிடக்கையை அறிய முடிகிறது. ஆனால் இது எனக்கான வேலை இல்லை, இது அதற்கான நேரமும் இல்லை, தேவையும் இல்லை என்ற நழுவல் போக்கே பலரிடம். அதை தப்பு சொல்ல எமக்கு ஒரு அருகதையும் இல்லை. ஆனால் நான் அவதானித்தது இதைத்தான். ஜனவரி மாதம் வரை பெரும்ஸ் நாதத்தை தன் நண்பன் என கொண்டாடி, என்னை அவருடன் சேர்ந்து கும்மிப் போட்டு, நேற்று திடீரென நானும் நாதமும் கூட்டு எண்டு ஒரு ரீலை ஓட்டினார் பெரும்ஸ்🤣. நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்🤣.
    • நீண்ட‌ இடைவெளிக்குப் பிற‌க்கு உங்க‌ளை க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி க‌ந்த‌ப்பு அண்ணா........... பாசிச‌ பாஜ‌க்கா மூன்றாவ‌து இட‌ம் வ‌ருவ‌து ப‌ல‌ருக்கு சிறுதுளி அள‌வு கூட‌ பிடிக்காது...............ச‌கோத‌ரி காளியம்மாள் வெற்றி பெறுவா  என்ற‌ ந‌ம்பிக்கை இருக்கு பாப்போம்.............வீஜேப்பி திட்ட‌ம் போட்டு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி சின்ன‌த்தை ப‌றித்து ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு குடுத்து அவ‌ர்க‌ளின் தில்லு முல்லு இப்போது வெளிச்ச‌ஹ்ஹ்துக்கு வ‌ந்து விட்ட‌து............. நாம் த‌மிழ‌ர் சின்ன‌ம் ப‌றி போகாட்டி அண்ண‌ன் சீமான் தேர்த‌ல் ப‌ர‌ப்புர‌ய‌ எப்ப‌வோ செய்ய‌ தொட‌ங்கி இருப்பார்............க‌ட்சி பிள்ளைக‌ளுக்கு நெருக்கடி வந்திருக்காது.................. தேர்த‌ல் முடிவு இன்னும் 9கிழ‌மையில் தெரிந்து விடும்............அதுக்கு பிற‌க்கு விவாதிப்போம் அண்ணா...............
    • 2009 இல் வைகோ ராமதாஸ் அதிமுக அணியில் இருந்தார்கள்
    • வைகோவோ , சீமானோ, திருமாவோ, ராமதாஸோ நினைத்தாலும் தடுத்து நிறுத்த முடியாது என்பதே உண்மை. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.