Jump to content

வெல்லப் போவது யாரு? இலங்கை ஜனாதிபதித் தேர்தல் -போட்டி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் அத்தனை பேரும் தோற்றுப்போகும் ஒரு இடம் உண்டென்றால் அது ஆறாவது கேள்வியில் மட்டுமே......!   🤣

Link to comment
Share on other sites

  • Replies 204
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, suvy said:

நீங்கள் அத்தனை பேரும் தோற்றுப்போகும் ஒரு இடம் உண்டென்றால் அது ஆறாவது கேள்வியில் மட்டுமே......!   🤣

உண்மை மூத்த‌வ‌ரே 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உத்தியோக பற்றற்ற மொத்த தபால் மூல வாக்குகள்.

large.68152865-DC2B-4517-845A-5EDA34F4C615.jpeg.1426b85895282ab0395e6b65f61964d0.jpeg

இன்னும் சில மாவட்ட தபால் வாக்குகள் எண்ணப்படுகிறன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முடிவுகளை சொல்லுங்கோ கோசான் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உத்தியோக பற்றற்ற முடிவுகள் கீழே

தயவுசெய்து அவரவர் முடிவுகளை சரிபாருங்கள் பிழைகள் இல்லாதவிடத்து இதையே உத்தியோக பூர்வ முடிவாக கொள்ளலாம்.

100% - யாருமில்லை

90% - குமாரசாமி, அகஸ்தியன், வாதவூரான், வாத்தியார், கிருபன், லாரா, நிழலி, கோஷான்

80%- ரதி, ஈழப்பிரியன்

70% -  நிலாமதி

50% - விசுகு, சூமா, துல்பென், மருது, புங்கையூரான், தமிழ் சிறி, பிரபா, நுணாவிலான்.

40% - ஏராளன், யூட்

30% - மீரா, சுவி

போட்டியில் “யாருமில்லை” வெற்றி பெற்றுள்ளதாக பூர்வாங்க தகவல்கள் சொல்கிறன.

large.93362ED1-5755-4F67-838B-99080B295D82.jpeg.41ca19a1d231c729d2b9d35969488a51.jpeglarge.AFFEEBE4-9AA4-47A7-8395-256498E884B0.jpeg.0712334d05922e7c0a97d5172067454b.jpeg

போட்டியில் பங்கெடுத்த அனைத்து உறவுகளுக்கும், துணுக்குகள், செய்திகள், விபரங்களை இணைத்த சகல உறவுகளுக்கும் மனமார்ந்த நன்றிகள்🙏🏾.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, goshan_che said:

100% - யாருமில்லை

வேறு திரியில், மிகவும்  முன்பாக, கோத்த அதிபர் என்று சொல்லி இருந்தேன்.

கோத்தவின் வெற்றிக்கு தமிழ் வாக்குகள் தேவை இல்லை, legitimacy க்கு மட்டுமே கோதாவிடற்கு தமிழ் வாக்குகள் தேவை என்றும்.

6 மில்லியன் ஆக்க குறைந்த வாக்குகள் கோதாவிடற்கு என்றும் சொல்லி இருந்தேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kadancha said:

வேறு திரியில், மிகவும்  முன்பாக, கோத்த அதிபர் என்று சொல்லி இருந்தேன்.

கோத்தவின் வெற்றிக்கு தமிழ் வாக்குகள் தேவை இல்லை, legitimacy க்கு மட்டுமே கோதாவிடற்கு தமிழ் வாக்குகள் தேவை என்றும்.

6 மில்லியன் ஆக்க குறைந்த வாக்குகள் கோதாவிடற்கு என்றும் சொல்லி இருந்தேன்.

உண்மைதான் கடஞ்சா,

இதே போட்டியில் கூட பலர் (11 பேர்) கோட்ட அபயவே வெல்வார் என கணித்தும் இருந்தனர்.

ஆனால் கேட்கப்பட்ட அத்தனை கேள்விகளுக்கும் சரியாக பதிலளித்து 100% தட்டிச் செல்வது “யாருமில்லை” மட்டுமே 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

ஆனால் கேட்கப்பட்ட அத்தனை கேள்விகளுக்கும் சரியாக பதிலளித்து 100% தட்டிச் செல்வது “யாருமில்லை” மட்டுமே

போட்டி விதிகளின் படி, 100% இல்லை என்பது சரி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

90% எடுத்தோரில் 3 பேர் கிழக்கு மாகாண முடிவையும் ஏனையோர் 1ம் கேள்வியையும் பிழையாக கணித்ததால் 100% ஐ தவறவிட்டுள்ளனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

தயவுசெய்து அவரவர் முடிவுகளை சரிபாருங்கள் பிழைகள் இல்லாதவிடத்து இதையே உத்தியோக பூர்வ முடிவாக கொள்ளலாம்.

கிழக்கில் அம்மான், பிள்ளையான், வியாழன், ஹிஸ்புல்லா, சாய்ந்தமருது கிராமமக்கள் எல்லாரும் கோத்தா பின்னால் நின்றதும், அண்மையில் அங்குபோய் வந்த ரதி எல்லாம் கோத்தா மயம் என்று சொல்லியதும் என்னை கிழக்கில் கோத்தா வெல்வார் என்று நம்பவைத்திருந்தது. 

ஆனாலும் நெடுக்ஸின் பொன்மொழி “நிறையப் பேர் தங்கள் அறியாமைகளை மக்களின் மீது திணிக்கப் பாடுபடுகிறார்கள். மக்கள் அவர்களை விட புத்திசாலிகள்.” என் நம்பிக்கைமீது கரிபூசிவிட்டது. கிழக்கு தமிழ், முஸ்லிம் மக்களின் இந்தத் புத்திசாலித்தனத்திற்கு ஒரு சல்யூட். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, கிருபன் said:

கிழக்கில் அம்மான், பிள்ளையான், வியாழன், ஹிஸ்புல்லா, சாய்ந்தமருது கிராமமக்கள் எல்லாரும் கோத்தா பின்னால் நின்றதும், அண்மையில் அங்குபோய் வந்த ரதி எல்லாம் கோத்தா மயம் என்று சொல்லியதும் என்னை கிழக்கில் கோத்தா வெல்வார் என்று நம்பவைத்திருந்தது. 

ஆனாலும் நெடுக்ஸின் பொன்மொழி “நிறையப் பேர் தங்கள் அறியாமைகளை மக்களின் மீது திணிக்கப் பாடுபடுகிறார்கள். மக்கள் அவர்களை விட புத்திசாலிகள்.” என் நம்பிக்கைமீது கரிபூசிவிட்டது. கிழக்கு தமிழ், முஸ்லிம் மக்களின் இந்தத் புத்திசாலித்தனத்திற்கு ஒரு சல்யூட். 

எனக்கும் உதே கதிதான். போன் போட்டு கேட்ட போது கூட, “மூக்கை பிடித்தபடி கோட்டவுக்கே போடுறோம்” எண்டு சொல்லிய பயபக்கி எல்லாம் கூட போய் சஜித்துக்கு போட்டிருக்கு 😂.

ஆனாலும் மக்களின் கொள்கை பற்று கண்ணில் நீரை வர வைத்தது.

#வீரம் விளைந்த மண்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, கிருபன் said:

கிழக்கில் அம்மான், பிள்ளையான், வியாழன், ஹிஸ்புல்லா, சாய்ந்தமருது கிராமமக்கள் எல்லாரும் கோத்தா பின்னால் நின்றதும், அண்மையில் அங்குபோய் வந்த ரதி எல்லாம் கோத்தா மயம் என்று சொல்லியதும் என்னை கிழக்கில் கோத்தா வெல்வார் என்று நம்பவைத்திருந்தது. 

ஆனாலும் நெடுக்ஸின் பொன்மொழி “நிறையப் பேர் தங்கள் அறியாமைகளை மக்களின் மீது திணிக்கப் பாடுபடுகிறார்கள். மக்கள் அவர்களை விட புத்திசாலிகள்.” என் நம்பிக்கைமீது கரிபூசிவிட்டது. கிழக்கு தமிழ், முஸ்லிம் மக்களின் இந்தத் புத்திசாலித்தனத்திற்கு ஒரு சல்யூட். 

கேடு கெட்ட  தமிழரில் ஒரு பழக்கம் தமது தோல்வியை தூக்கி அடுத்தவர் தலையில் போடுவது ...செப் 28யில் போட்டியில் கலந்து கொண்ட கிருபனுக்கு, , ரதி வந்து கனவில் சொன்னார் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரதி said:

கேடு கெட்ட  தமிழரில் ஒரு பழக்கம் தமது தோல்வியை தூக்கி அடுத்தவர் தலையில் போடுவது ...செப் 28யில் போட்டியில் கலந்து கொண்ட கிருபனுக்கு, , ரதி வந்து கனவில் சொன்னார் 

கனவில வந்த ரதி வேற😜

Link to comment
Share on other sites

4 hours ago, goshan_che said:

90% எடுத்தோரில் 3 பேர் கிழக்கு மாகாண முடிவையும் ஏனையோர் 1ம் கேள்வியையும் பிழையாக கணித்ததால் 100% ஐ தவறவிட்டுள்ளனர்.

தமிழரை போல் நானும்  போட்டியில் தோல்வியடைந்துள்ளேன். 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

தமிழரை போல் நானும்  போட்டியில் தோல்வியடைந்துள்ளேன். 😂

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போட்டியை நேரமெடுத்து தரவுகளைச் சேகரித்து   வெற்றி வீதம் அறிவித்த கோசானுக்கு பாராட்டுகளும் நன்றியும் உரித்தாகுக.  ஆனால் இடையிடையே  காணாமல் போகாதீர்கள். 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போட்டியை எளியமுறையில் திறம்பட நடத்தியதற்கு நன்றி கோசான்........!   💐

Link to comment
Share on other sites

13 hours ago, ரதி said:

கேடு கெட்ட  தமிழரில் ஒரு பழக்கம் தமது தோல்வியை தூக்கி அடுத்தவர் தலையில் போடுவது ...செப் 28யில் போட்டியில் கலந்து கொண்ட கிருபனுக்கு, , ரதி வந்து கனவில் சொன்னார் 

ரதி,

மற்றவர்கள் எதிர்ப்பார்கள் என்று அஞ்சாது உங்கள் கருத்துகளை துணிவாகவும், அதேவேளை பண்பாகவும், பல சந்தர்ப்பங்களில் மிகச்சரியாகவும் சொல்லும் நீங்கள் பாராட்டுக்கு உரியவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, goshan_che said:

எனக்கும் உதே கதிதான். போன் போட்டு கேட்ட போது கூட, “மூக்கை பிடித்தபடி கோட்டவுக்கே போடுறோம்” எண்டு சொல்லிய பயபக்கி எல்லாம் கூட போய் சஜித்துக்கு போட்டிருக்கு 😂.

ஆனாலும் மக்களின் கொள்கை பற்று கண்ணில் நீரை வர வைத்தது.

#வீரம் விளைந்த மண்.

ஏற்கனவே எதிர்வு கூறியது தான் அண்ணை 
தமிழர் முஸ்லிம்களின் வாக்குகளுக்கு வேலை இல்லாமல் கோத்தா வென்றால் உங்கள் அரசியல் என்ன என்பதுதான் நான் கேட்டது  ...? இப்போது வெள்ளை வானை அனுப்பி வாயிலேயே குத்தப்போறான் குத்தலை பொத்திக்கிட்டு வாங்க வேண்டியதுதான் , கும்மானுக்கும் பிள்ளையானுக்கும்  அமலுக்கும் பின்னாடி  காவடி தூக்க வச்சிட்டானுகளே  கூத்தமைப்பானுகள் 

Link to comment
Share on other sites

On 11/15/2019 at 1:22 PM, விவசாயி விக் said:

இருக்கலாம்.    ஆனால் மிகவும் அழகாக வாதிட்டார்.  மற்றைய வேட்பாளர்களை தாக்காமல் பிரச்சினைகளை அலசினார்.

அஜந்தா பெரேரா 27,572 வாக்குகளை பெற்றிருந்தார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, அக்னியஷ்த்ரா said:

ஏற்கனவே எதிர்வு கூறியது தான் அண்ணை 
தமிழர் முஸ்லிம்களின் வாக்குகளுக்கு வேலை இல்லாமல் கோத்தா வென்றால் உங்கள் அரசியல் என்ன என்பதுதான் நான் கேட்டது  ...? இப்போது வெள்ளை வானை அனுப்பி வாயிலேயே குத்தப்போறான் குத்தலை பொத்திக்கிட்டு வாங்க வேண்டியதுதான் , கும்மானுக்கும் பிள்ளையானுக்கும்  அமலுக்கும் பின்னாடி  காவடி தூக்க வச்சிட்டானுகளே  கூத்தமைப்பானுகள் 

1. கோட்ட வருவதை தமிழரும் முஸ்லீம்களும் 100% சஜித்துக்கு போட்டிருந்தாலும் இந்த முறை தடுத்திருக்க முடியாது. ஆனால் நாங்கள் பெருவாரியா அவனுக்கு போட்டிருந்தாலும் அவன் வாயில குத்தித்தான் இருப்பான். 2009 இல் பாற்சோறு ஊட்டிய முஸ்லீம்களுக்கு 2015ற்குள்ளாகவே குத்தின குத்து தெரியும்தானே. இனவாதத்துக்கு நண்பன், வாக்கு போட்டவன் என்பதெல்லாம் கருத்தில்லை. கொழும்பில் 83இல் யுஎன்பி காடையர்கள் அடித்த தமிழர்களில் பெரும்பாலோனோர் பரம்பரை யுஎன்பி வாக்காளர்கள். ஆகவே வாக்கு போடுவதால் இனவாதப் பேயை சாந்தபடுத்த முடியாது.

2. கிழக்கில் இருக்கும் கூட்டமைப்பு எம்பிகள் வீணாய்போனவர்கள். வடக்கு அரசியல்வாதிகள் தம் கதிரையை, ஊரை மிஞ்சி வேறெதையும் சிந்திக்காதவர்கள். அமல், அம்மான் வகையறாக்கள் சுயநலமிகள். அவர்கள் பையை நிரப்புவதோடு சரி.  அப்போ கிழக்கில் என்ன அரசியல் செய்வது? கிழக்கை மையப்படுத்தி, கிழக்கின் மைந்தர்களால், தமிழ்தேசிய அடிப்படையில் ஆனால் அரசோடு சேர்ந்து அபிவிரித்தியையும் மேற்கொள்ள கூடிய, முஸ்லீம்களோடு நம்ப நடக்கும் ஆனால் நம்பி நடக்க்காத ஒரு லாவகமான அரசியலே இப்போதைக்கு கிழக்கில்  தேவையானதும், சாத்தியமானதும் கூட. இந்த அரசியலை எப்படி முன்னெடுப்பது என்பது கிழக்கு சிவில் சமூகத்திடமும், புத்திஜீவிகளுடமும், துடிப்பான படித்த இளைஞர்களிடமும் விடப்படல் வேண்டும்.

3. தமிழ்தேசியம் வடக்கு அரசியல்வாதிகளின் சொத்தல்ல. அபிவிருத்தி அரசியல் கருணா பேர்வழிகளின் சொத்தல்ல. இரெண்டையும் இந்த குழுக்களிடம் இருந்து மீட்டு இதயசுத்தியான ஒரு அரசியலை செய்யவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎11‎/‎17‎/‎2019 at 6:51 PM, கிருபன் said:

கனவில வந்த ரதி வேற😜


இந்த கருத்து  அப்பட்ட மான ஆணாதிக்க சிந்தனை  ...இதுக்கு பச்சை  குத்தினவர்கள் ஆணாதிக்கவாதிகள் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, goshan_che said:

1. கோட்ட வருவதை தமிழரும் முஸ்லீம்களும் 100% சஜித்துக்கு போட்டிருந்தாலும் இந்த முறை தடுத்திருக்க முடியாது. ஆனால் நாங்கள் பெருவாரியா அவனுக்கு போட்டிருந்தாலும் அவன் வாயில குத்தித்தான் இருப்பான். 2009 இல் பாற்சோறு ஊட்டிய முஸ்லீம்களுக்கு 2015ற்குள்ளாகவே குத்தின குத்து தெரியும்தானே. இனவாதத்துக்கு நண்பன், வாக்கு போட்டவன் என்பதெல்லாம் கருத்தில்லை. கொழும்பில் 83இல் யுஎன்பி காடையர்கள் அடித்த தமிழர்களில் பெரும்பாலோனோர் பரம்பரை யுஎன்பி வாக்காளர்கள். ஆகவே வாக்கு போடுவதால் இனவாதப் பேயை சாந்தபடுத்த முடியாது.

2. கிழக்கில் இருக்கும் கூட்டமைப்பு எம்பிகள் வீணாய்போனவர்கள். வடக்கு அரசியல்வாதிகள் தம் கதிரையை, ஊரை மிஞ்சி வேறெதையும் சிந்திக்காதவர்கள். அமல், அம்மான் வகையறாக்கள் சுயநலமிகள். அவர்கள் பையை நிரப்புவதோடு சரி.  அப்போ கிழக்கில் என்ன அரசியல் செய்வது? கிழக்கை மையப்படுத்தி, கிழக்கின் மைந்தர்களால், தமிழ்தேசிய அடிப்படையில் ஆனால் அரசோடு சேர்ந்து அபிவிரித்தியையும் மேற்கொள்ள கூடிய, முஸ்லீம்களோடு நம்ப நடக்கும் ஆனால் நம்பி நடக்க்காத ஒரு லாவகமான அரசியலே இப்போதைக்கு கிழக்கில்  தேவையானதும், சாத்தியமானதும் கூட. இந்த அரசியலை எப்படி முன்னெடுப்பது என்பது கிழக்கு சிவில் சமூகத்திடமும், புத்திஜீவிகளுடமும், துடிப்பான படித்த இளைஞர்களிடமும் விடப்படல் வேண்டும்.

3. தமிழ்தேசியம் வடக்கு அரசியல்வாதிகளின் சொத்தல்ல. அபிவிருத்தி அரசியல் கருணா பேர்வழிகளின் சொத்தல்ல. இரெண்டையும் இந்த குழுக்களிடம் இருந்து மீட்டு இதயசுத்தியான ஒரு அரசியலை செய்யவேண்டும்.

உங்களுக்கு அம்மான் கிழக்கில் என்ன செய்கிறார் என்று தெரியுமோ ?...ஒருவரை எனக்கு பிடிக்காட்டில் அவர் செய்வது எல்லாம் பிழை என்றாகி விடாது 😠

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, ரதி said:


இந்த கருத்து  அப்பட்ட மான ஆணாதிக்க சிந்தனை  ...இதுக்கு பச்சை  குத்தினவர்கள் ஆணாதிக்கவாதிகள் 

 

ஒரு பெண்ணுரிமைவாதியாக நெடுக்ஸோடு எவ்வளவு மல்லுக்கட்டியிருப்பேன்😟

ஆதிக்க சிந்தனையே இல்லாத நான் ஆணாதிக்க சிந்தனையோடு எப்படி இருக்கமுடியும்?🧐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

உங்களுக்கு அம்மான் கிழக்கில் என்ன செய்கிறார் என்று தெரியுமோ ?...ஒருவரை எனக்கு பிடிக்காட்டில் அவர் செய்வது எல்லாம் பிழை என்றாகி விடாது 😠

நல்லா தெரிந்தபடியால்தான் அப்படி எழுதினேன்.

2 hours ago, ரதி said:


இந்த கருத்து  அப்பட்ட மான ஆணாதிக்க சிந்தனை  ...இதுக்கு பச்சை  குத்தினவர்கள் ஆணாதிக்கவாதிகள் 

 

அக்காச்சி வடிவா பாருங்கோ, நான் வாய்விட்டு சிரிச்சேனே தவிர பச்சை குத்தேல்ல🤪

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும் 16 APR, 2024 | 12:43 PM (நெவில் அன்தனி) பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஆரம்பமாவதற்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில் கிரேக்கத்தின் பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் பாரம்பரிய முறையில் இன்று செவ்வாய்க்கிழமை (16) ஏற்றப்படவுள்ளது. இந்த ஒலிம்பிக் சுடர் பிரெஞ்சு தலைநகர் பாரிஸை எதிர்வரும் ஜூலை 26ஆம் திகதி சென்றடைவதற்கு முன்னர் அக்ரோபோலியிலிருந்து பிரெஞ்சு பொலினேசியாவுக்கு பயணிக்கவுள்ளது. கொவிட் - 19 தொற்றுநோய் காரணமாக டோக்கியோ 2020 ஒலிம்பிக், பெய்ஜிங் 2022 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு விழாக்களுக்கான தீபச் சுடர் ஏற்ற நிகழ்வு பார்வையாளர்கள் இன்றி நடத்தப்பட்டது. இம்முறை ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றத்தை பொதுமக்கள் நேரடியாக பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிரேக்க ஒலிம்பிக் குழுத் தலைவர் கெத்தரினா சக்கெல்லாரோபவ்லூ, சர்வதேச ஒலிம்பிக் குழுத் தலைவர் தோமஸ் பெச் உட்பட சுமார் 600 பிரமுகர்கள் ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றும் வைபவத்தில் கலந்துகொள்வர் என அறிவிக்கப்படுகிறது. பண்டைய பெண் பாதிரியார்களாக   உடையணிந்த நடிகைகள் குழிவுவில்லை கண்ணாடியைக் கொண்டு சூரிய ஒளிக் கதிரினால் இயற்கையாக சுடரை ஏற்றிவைப்பர். கிறிஸ்துவுக்கு முன்னர் 776ஆம் ஆண்டில் பண்டைய ஒலிம்பிக்கின் பிறப்பிடமான ஒலிம்பியாவில் ஆரம்பமான இயற்கையாக தீபச் சுடரை ஏற்றும் இந்த நடைமுறை பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டுவருகிறது. 2600 ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஹேரா கோவிலின் இடிபாடுகள் உள்ள இடத்தில் நடைபெறும் இந்த வைபவத்தில் ஒலிம்பிக் கீதத்தை அமெரிக்க பாடகி ஜொய்ஸ் டிடோனட்டோ பாடுவார். ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படுவதானது ஒலிம்பிக் விழாவுக்கான நாட்களைக் கணக்கிடுவதாக அமைகிறது. ஒலிம்பிக் சுடரை முதலாவதாக ஏந்திச் செல்லும் பாக்கியம் கிரேகத்தின் படகோட்ட சம்பியன் ஸ்டெஃபானஸ் டௌஸ்கொஸுக்கு கிடைத்துள்ளது. இவர் டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் படகோட்டப் போட்டியில் பங்குபற்றிய வீரராவார். கிரேக்கத்தில் ஒலிம்பிக் சுடரை சுமார் 600 பேர், 11 தினங்களில் 5,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஏந்திச் செல்வர். ஏதென்ஸ் 2004 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் நீச்சல் போட்டியில் சம்பியனான பிரெஞ்சு நீச்சல் வீராங்கனை லோரி மனவ்டூ, பிரான்ஸ் தேச ஒலிம்பிக் சுடர் பயணத்தில் முதலாமவராக தீபத்தை ஏந்திச் செல்வார். பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஜூலை 26ஆம் திகதி தொடக்க விழாவுடன் ஆரம்பமாகி ஆகஸ்ட் 11ஆம் திகதி முடிவு விழாவுடன் நிறைவுபெறும். https://www.virakesari.lk/article/181219
    • process flow of the cement manufacturing process – palavi operation   The Puttalam cement factory, now owned by the Swiss  company Holcim Group, is the biggest one in Sri Lanka and is located in the Palaviya G.S. division, just 8 km from Puttalam town. The local population claims that cement dust poses a health hazard [Pollution] to them  The site consists of a dry process cement plant with two kilns
    • 16 APR, 2024 | 03:39 PM   ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என ஐநாவின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு அச்சம் வெளியிட்டுள்ளது. சிரிய தலைநகரில் உள்ள ஈரானின் துணைதூதரகத்தின் மீது  இஸ்ரேல்  மேற்கொண்ட தாக்குதலிற்கு ஈரான் பதில் தாக்குதலைமேற்கொண்டுள்ள நிலையில் தனது நாடு அதற்கு பதிலடி கொடுக்கும் என இஸ்ரேலின் இராணுவதளபதி தெரிவித்துள்ளார். பாதுகாப்பு காரணமாக ஞாயிற்றுக்கிழமை ஈரான் தனது அணுஉலைகளை மூடியது என தெரிவித்துள்ள ஐஏஈஏ அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ரபெல் குரொசி தெரிவித்துள்ளார். பின்னர் திங்கட்கிழமை  அவை திறக்கப்பட்டன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் அணுஉலைகள் மீது தாக்குதலை மேற்கொள்ளும் சாத்தியம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள அவர் நாங்கள் எப்போதும் அது குறித்து அச்சமடைந்துள்ளோம் கடும் பொறுமையை நிதானத்தை கடைப்பிடிக்க கோருகின்றோம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181235
    • அன்னை பூபதிக்கு வவுனியாவில் அஞ்சலி Published By: DIGITAL DESK 7   16 APR, 2024 | 02:42 PM   நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்ட நிலையில் அவரின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்திக்கு இன்று வவுனியாவில் அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ் தேசிய மக்கள் முண்ணனியின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கில் அனைத்து மாவட்டங்களுக்கும் செல்லவுள்ள ஊர்தியானது இன்று வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்ட பந்தலுக்கு முன்பாக அஞ்சலிக்காக கொண்டுவரப்பட்டது. இதன்போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்க தலைவி கா. ஜெயவனிதா ஈகைச்சுடரினை ஏற்றி வைத்ததுடன் மற்றும் தாயார் மலர்மாலை அணிவித்து அடுத்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. https://www.virakesari.lk/article/181216
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.