Jump to content

கோத்தாபயவுக்கு ஆதரவு வழங்க தாயார் கட்சியின் சின்னத்தை விட்டுக் கொடுக்க முடியாது - மைத்திரி


Recommended Posts

பத்திரிகைத் துறையில் வேலை செய்ய தமிழ் அறிவு முக்கியம். அதற்கான பயிற்சி தமிழ்பாடத்திலேயே உள்ளது. ஒரு செய்தியை எழுதி அதற்கு பொருத்தமான தலைப்பை வைப்பதற்கே புள்ளிகள் உண்டு. தலையங்கம்   செய்தியின் சாராம்சத்தை அப்படியே சொல்லும். தலைப்புக்கும் உள்ளே உள்ள செய்திக்கும் சம்பந்தமே இல்லாமலேயே தற்போதைய இணைய ஊடகங்கள் இயங்குகின்றன. பாரவையாளரை உள்ளே வரப்பண்ண வேண்டும் என்பதற்காகவே செய்திக்கு எந்த தொடர்பும் அற்ற தலையங்கங்கள் வேண்டுமென்றே கொடுக்கப்படுகின்றன.

முன்பு என்றால் ஒரு சிறந்த பத்திரிகைக்கு முன்மாதிரியாக வீரகேசரியை கூறலாம். இப்போது கழுதை  தேய்ந்து கட்டெறும்பான கதையாக வீரகேசரியும் தனது தரத்தை தானே தாழ்ததிவிட்டது.  தற்போதைய நிலையில் இலங்கை தமிழ் பத்திரிகைத் துறைக்கு வழிகாட்டியே இல்லாத நிலையை உருவாகி உள்ளது. இந்நிலையில் தொழில் சார் பத்திரிகை நிபுணத்துவத்தை தமிழர்கள்  பெற பிற மொழி பத்திரிகைகளை நாட வேண்டிய நிலை உருவாகி உள்ளது.

விடுதலையை வேண்டி போராடும்  ஒரு இனம் அதற்கு இன்றியமையாத பத்திரிகை நிபுணத்துவத்தையே சுயமாக பெற்றுக்கொள்ள முடியாமல் தெருவில் சுவர்களில் எழுதுவது  போல எழுதும் மூன்றாம் தர  ஊடகங்களால்  நிரம்பி வழிகிறது. 

Link to comment
Share on other sites

10 hours ago, goshan_che said:

லாரா,

நீங்கள் சுட்டிய 3 தளங்களில் எழுதுபவர்களுக்கும் தமிழறிவு எங்களை விட மோசம் 😂 ஆகவே அவர்கள் எழுதுவது சரி என சொல்ல முடியாது.

இந்த இணைப்பைப் பாருங்கள். முகபுத்தகம்தான் ஆனால் தெளிவான விளக்கமாகத் தெரிகிறது.

வல்லினம் மிகும் இடங்கள், வல்லினம் மிகா இடங்களை பற்றிய விதிகளை பார்க்கவும்.

குறிப்பாக வல்லினம் மிகா இடங்கள் - விதி/எடுத்துக்காட்டு 12.

https://m.facebook.com/notes/தமிழ்-tamil/புணர்ச்சி-விதிகள்-தமிழ்-இலக்கணம்/424480224709/ 

large.4E145826-62EF-4830-B591-8DDC3B3042BD.jpeg.cc2498fc2bb4376390e96f5e4dc2bc57.jpeg

பிகு: தமிழ் புணர்ச்சியில், சொற்கள் எப்போதும், புணர்ச்சியின் பின் சேர்த்து எழுதப்படும் என்பதும் இல்லை.

எனவே நான் நினைக்கிறேன். 

தாய்+ கட்சி = தாய் கட்சி.

தாய்க்கட்சி அல்லது தாய்கட்சி என எழுதுவது வழுவானது.

நன்றி.

12 இல் கூறப்படுவதன் படி பொதுப்பெயர், உயர்திணைப்பெயர்கள் நிலைமொழியாக உள்ள போது வருமொழியின் முதலெழுத்து வல்லினமாக இருந்தால் அது இயல்பு புணர்ச்சி.

கண்டாள், சீறினாள் போன்றன வினைச்சொற்கள். ஆனால் ஏனையவற்றிற்கும் அதே விதிமுறையாக இருக்கலாம்.

அதன்படி தாய் + கட்சி இயல்பு புணர்ச்சி.

இவ்வாறு பார்க்கப்போனால் தாய் + பறவை இயல்பு புணர்ச்சியாக இருக்க வேண்டும். ஆனால் அது தாய்ப்பறவை என தோன்றல் விகாரமடைகிறதே.

இங்கும் ஏதும் விதிவிலக்குகள் உள்ளனவா?

A/L இல் தமிழை ஒரு பாடமாக எடுத்தவர்கள் தமிழ் இலக்கணத்தில் தேர்ச்சி பெற்றவர்களாக இருப்பார்கள் என நினைக்கிறேன். என் பாடு திண்டாட்டம் தான். 😊

Link to comment
Share on other sites

On 9/29/2019 at 10:58 PM, goshan_che said:

எனது தாயார், என்பதில் ஆர் விகுதியை இடைச்சொல்லாக சேர்க்கும் போது, அது இயற்பெயரை மட்டுமே குறிக்கும். அதாவது “எனது தாயார்”  (my mother) என்ற அர்தத்தை மட்டுமே தரும்.  

தாய்கட்சி என்பது பொதுப்பெயர் (இயற்பெயர் அல்ல) எனவே இங்கே தாய்கட்சி (mother-party) எனும் அர்த்தத்தில்  தாயார்கட்சி என்ற சொல்லை பாவிக்க முடியாது.

சுருங்கச் சொல்லின், அனுர, சுனேத்திரா, சந்திரிகா மட்டுமே SLFP யை “தாயார்கட்சி” எனலாம். ஏனையோர்கு அது “தாய்கட்சி” மட்டுமே.

எனது தாயார் என்பது my mother. அதை தான் எனது தாய் என எழுதியிருந்தேன். My mother என்பதை எனது தாய் எனவும் தமிழில் கூறுவதன் அடிப்படையில்.

அது போக,

தாயார் என்பதில் ஆர் விகுதியை இடைச்சொல்லாக சேர்க்கும் போது அது இயற்பெயரை மட்டும் குறிக்கும், பொதுப்பெயரை குறிக்காது என நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள்.

தாயார் என்ற சொல் லக்‌ஷ்மி (லட்சுமி) என்ற தெய்வத்தை குறிக்கும் போது அங்கு அது பொதுப்பெயராக தானே பயன்படுத்தப்படுகிறது. 😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, Lara said:

நன்றி.

12 இல் கூறப்படுவதன் படி பொதுப்பெயர், உயர்திணைப்பெயர்கள் நிலைமொழியாக உள்ள போது வருமொழியின் முதலெழுத்து வல்லினமாக இருந்தால் அது இயல்பு புணர்ச்சி.

கண்டாள், சீறினாள் போன்றன வினைச்சொற்கள். ஆனால் ஏனையவற்றிற்கும் அதே விதிமுறையாக இருக்கலாம்.

அதன்படி தாய் + கட்சி இயல்பு புணர்ச்சி.

இவ்வாறு பார்க்கப்போனால் தாய் + பறவை இயல்பு புணர்ச்சியாக இருக்க வேண்டும். ஆனால் அது தாய்ப்பறவை என தோன்றல் விகாரமடைகிறதே.

இங்கும் ஏதும் விதிவிலக்குகள் உள்ளனவா?

A/L இல் தமிழை ஒரு பாடமாக எடுத்தவர்கள் தமிழ் இலக்கணத்தில் தேர்ச்சி பெற்றவர்களாக இருப்பார்கள் என நினைக்கிறேன். என் பாடு திண்டாட்டம் தான். 😊

எனக்கும் இதில் பெரிய அறிவு இல்லை. ஓஎல் தமிழ்தான்( D👳‍♂️😂). பிறகு மேம்போக்கான நுனிப்புல்.

ஆனால் “குழப்பம், விளக்கம் தரலால், குழப்பம் உயிரிலும் ஓம்பப்படும்” எனும் லொள்ளுவதில் நம்பிக்கை இருக்கிறது.

பார்க்கலாம் யாராவது வந்து கேள்விக்கு-அப்பாலான விளக்கம் தருவார்களா?

1 hour ago, tulpen said:

பத்திரிகைத் துறையில் வேலை செய்ய தமிழ் அறிவு முக்கியம். அதற்கான பயிற்சி தமிழ்பாடத்திலேயே உள்ளது. ஒரு செய்தியை எழுதி அதற்கு பொருத்தமான தலைப்பை வைப்பதற்கே புள்ளிகள் உண்டு. தலையங்கம்   செய்தியின் சாராம்சத்தை அப்படியே சொல்லும். தலைப்புக்கும் உள்ளே உள்ள செய்திக்கும் சம்பந்தமே இல்லாமலேயே தற்போதைய இணைய ஊடகங்கள் இயங்குகின்றன. பாரவையாளரை உள்ளே வரப்பண்ண வேண்டும் என்பதற்காகவே செய்திக்கு எந்த தொடர்பும் அற்ற தலையங்கங்கள் வேண்டுமென்றே கொடுக்கப்படுகின்றன.

முன்பு என்றால் ஒரு சிறந்த பத்திரிகைக்கு முன்மாதிரியாக வீரகேசரியை கூறலாம். இப்போது கழுதை  தேய்ந்து கட்டெறும்பான கதையாக வீரகேசரியும் தனது தரத்தை தானே தாழ்ததிவிட்டது.  தற்போதைய நிலையில் இலங்கை தமிழ் பத்திரிகைத் துறைக்கு வழிகாட்டியே இல்லாத நிலையை உருவாகி உள்ளது. இந்நிலையில் தொழில் சார் பத்திரிகை நிபுணத்துவத்தை தமிழர்கள்  பெற பிற மொழி பத்திரிகைகளை நாட வேண்டிய நிலை உருவாகி உள்ளது.

விடுதலையை வேண்டி போராடும்  ஒரு இனம் அதற்கு இன்றியமையாத பத்திரிகை நிபுணத்துவத்தையே சுயமாக பெற்றுக்கொள்ள முடியாமல் தெருவில் சுவர்களில் எழுதுவது  போல எழுதும் மூன்றாம் தர  ஊடகங்களால்  நிரம்பி வழிகிறது. 

நாய் பார்க்கும் வேலையை குதிரை பார்ப்பதில் நம்மை அடிக்க ஆளில்லை. பெரும்பாலான ஊடகவியளார்கள், ஊடகவியலில் ஒரு டிப்ளோமா கற்கை கூட செய்யாதவர்கள். மிகச் சிலரே தமிழை ஓஎல் தாண்டி முறையாக கற்றவர்கள். ஊடகவியலும் தெரியாமல், தமிழும் தெரியாமல் - ஊடகவியலாளர் ஆகி, நம்மை சாவடிகிறார்கள்😂.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/29/2019 at 4:48 PM, பிழம்பு said:

அதன் போது பரந்துபட்ட கூட்டணியாக கோத்தாபயவுக்கு ஆதரவு வழங்க தாயார் என்றாலும், கட்சியின் சின்னத்தை விட்டுக் கொடுத்து ஆதரவளிக்க தயாரில்லை என்று தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார்.

ஒரு எழுத்துப்பிழையை வைத்து திரியை நல்லாத்தான் ஓட்டுகின்றார்கள்🥵

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

கோத்தாபயவுக்கு ஆதரவு வழங்க தாயார்; கட்சியின் சின்னத்தை விட்டுக் கொடுக்க முடியாது - மைத்திரி

https://www.virakesari.lk/article/65845

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/29/2019 at 4:58 PM, goshan_che said:

இல்லை மீரா,

எனது தாயார், என்பதில் ஆர் விகுதியை இடைச்சொல்லாக சேர்க்கும் போது, அது இயற்பெயரை மட்டுமே குறிக்கும். அதாவது “எனது தாயார்”  (my mother) என்ற அர்தத்தை மட்டுமே தரும்.  

தாய்கட்சி என்பது பொதுப்பெயர் (இயற்பெயர் அல்ல) எனவே இங்கே தாய்கட்சி (mother-party) எனும் அர்த்தத்தில்  தாயார்கட்சி என்ற சொல்லை பாவிக்க முடியாது.

சுருங்கச் சொல்லின், அனுர, சுனேத்திரா, சந்திரிகா மட்டுமே SLFP யை “தாயார்கட்சி” எனலாம். ஏனையோர்கு அது “தாய்கட்சி” மட்டுமே.

Lara became Meera 😮 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, கிருபன் said:

ஒரு எழுத்துப்பிழையை வைத்து திரியை நல்லாத்தான் ஓட்டுகின்றார்கள்🥵

விடுங்க ஜி, 

அட்லீஸ் வெட்டி ஒட்டி பக்கத்தை நிரப்பேல்ல எண்டு சந்தோசப் படுங்க 🤪

50 minutes ago, Sasi_varnam said:

Lara became Meera 😮 

காக்கா,

இந்த கேஸ் ஓடி முடிஞ்சி. நீங்க இப்ப வந்து பாத்திமா அலிக்கி என்ன மொறன்னு கேக்க வாணாம்😂

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.