Jump to content

வரும் 14ஆம் நாள் பலாலியில் தரையிறங்குகிறது அலையன்ஸ் விமானம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வரும் 14ஆம் நாள் பலாலியில் தரையிறங்குகிறது அலையன்ஸ் விமானம்

by in செய்திகள்

Alliance-air-ATR-72-300x200.jpg

எயர் இந்தியா விமான நிறுவனத்தின் துணை நிறுவனமான அலையன்ஸ் எயர் நிறுவனத்தின் விமானம், வரும் 14ஆம் நாள் பலாலி விமான நிலையத்தில் முதலாவதாக தரையிறங்கவுள்ளதாக, சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையம் எனப் பெயரிடப்பட்டுள்ள பலாலி விமான நிலைய புனரமைப்பு பணிகள் நிறைவுக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இதன் திறப்பு விழாவின் அடையாளமாகவே, அலையன்ஸ் எயர் விமானம் தரையிறங்கவுள்ளது.

சென்னையில் இருந்து வரும் முதல் விமானம் சுற்றுலாப் பயணிகளையும், வணிகப் பிரமுகர்களையும் யாழ்ப்பாணத்துக்கு ஏற்றி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அலையன்ஸ் எயர் நிறுவனம் தொடர்ந்து, யாழ்ப்பாணம் மற்றும் தற்போது புனரமைப்பு பணிகள் இடம்பெற்று வரும் மட்டக்களப்பு அனைத்துலக விமான நிலையங்களுக்கு சென்னையில் இருந்து சேவைகளை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மட்டக்களப்புக்கான சேவைகள் விரிவாக்கப்படும் வரை சென்னை- யாழ்ப்பாணம் இடையில் சேவைகள் இடம்பெறவுள்ளன.

அதேவேளை, அலையன்ஸ் விமான நிறுவனம் இதுதொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு எதையும் இன்னமும் வெளியிடவில்லை. அந்த நிறுவனத்தின் விமானங்கள் பறக்கும் இடங்களின் பட்டியலில் இன்னமும் யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையம் சேர்த்துக் கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

http://www.puthinappalakai.net/2019/10/06/news/40440

Link to comment
Share on other sites

ஒரு நீண்ட திட்டமிடல் இல்லாமல் சர்வதேச விமான நிலையம் அவசர அவசரமாக நிறுவப்பட்டு  திறக்கப்படுவது சந்தேகத்தை தருகின்றது. 

ஒரு பொருளாதார வளர்ச்சியை தரலாம்  என நம்பவும் முடியாமல் உள்ளது. காரணம், எந்த பொருளாதார துறைக்கு தேவை உள்ளது? அதில் எந்த விதத்தில் இந்த விமான சேவை உதவும்? ஆய்வுகள் ஏதும் செய்யப்பட்டனவா? என தெரியவில்லை.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனி கொழும்பில் வந்து இறங்காமல் நேராக பலாலிக்கு வந்து போகும் நம்ம சனம்  அரசுக்கு நல்லாக ஏசிப்போட்டு கழுவுற மீனில நழுவிற மீன் போல வந்து போவார்கள் (சென்னையில் இருந்து பலாலிக்கு)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பாவில் இருந்து... நேரடியாக பலாலிக்கு  வரும்  சாத்தியக் கூறுகள் தற்போது இல்லை.
இந்தியா வந்து, இந்திய அதிகாரிகளின் சந்தேகப் பார்வையிலும்,   விசர்கேள்விகளிலும்... தப்பி,
அங்கிருந்துதான்  பலாலிக்கு  வர முடியும்.

ஆசையாக வாங்கி வந்த பொருட்களை கூட....  இந்திய  சுங்க திணைக்களத்தினர்,
கண் முன்னாலேயே... ஆட்டையை போட்டு விடுவார்கள். 

அதிலும் பார்க்க... நேரடியாகவே,  கொழும்புக்கு வருவது பரவாயில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இனி கொழும்பில் வந்து இறங்காமல் நேராக பலாலிக்கு வந்து போகும் நம்ம சனம்  அரசுக்கு நல்லாக ஏசிப்போட்டு கழுவுற மீனில நழுவிற மீன் போல வந்து போவார்கள் (சென்னையில் இருந்து பலாலிக்கு)

எனக்கு கொழும்பிலை இறங்கி அந்த சிங்கள காத்து பட்டால் தான் ஒரு திருப்தியும் சந்தோசமும் வரும்.

Link to comment
Share on other sites

1 hour ago, குமாரசாமி said:

எனக்கு கொழும்பிலை இறங்கி அந்த சிங்கள காத்து பட்டால் தான் ஒரு திருப்தியும் சந்தோசமும் வரும்.

சிங்களவனின் பேரை கேட்டாலே காற்சட்டைக்குள்ள உச்சா போன எங்கட பலர் கொழும்பில் flat வாங்க துடிப்பதை பார்த்தால் சிரிப்பதா அழுவதா என்று தோன்றும், 5 கோடி கொடுத்து flat வாங்கி போட்டு; பிறகு வன்னிக்கு சென்று 50,000/= ( £ 225) ஒரு ஏழ்மையில் இருக்கும் மாணவருக்கு கொடுத்து போட்டு பண்ணுர பந்தா இருக்கே ......ஏதோ தாம் தான் தாயகத்தின் கல்வியை தாங்கி பிடிப்பது போல் ஒரு பில்ட் அப்பு😁😁😁

Link to comment
Share on other sites

13 hours ago, ampanai said:

ஒரு நீண்ட திட்டமிடல் இல்லாமல் சர்வதேச விமான நிலையம் அவசர அவசரமாக நிறுவப்பட்டு  திறக்கப்படுவது சந்தேகத்தை தருகின்றது. 

ஒரு பொருளாதார வளர்ச்சியை தரலாம்  என நம்பவும் முடியாமல் உள்ளது. காரணம், எந்த பொருளாதார துறைக்கு தேவை உள்ளது? அதில் எந்த விதத்தில் இந்த விமான சேவை உதவும்? ஆய்வுகள் ஏதும் செய்யப்பட்டனவா? என தெரியவில்லை.  

1 + 2 = 3 

இது சாத்தியமா என்று அறிய உங்களுக்கு ஆய்வறிக்கைகள் தேவைப்படலாம்.

காரணம்:

1 + 2 = 12 உம் சாத்தியம். + வை எப்படி விளங்கி கொள்கிறீர்கள் என்பதை பொறுத்து இது சாத்தியமாகும்.

1 + 2 = -1

1 + 2 = 2

1 + 2 = 0.5 

1 + 2 = 1122

 

இப்படி பல வகையில் + பயன்படலாம்.

இந்த + பற்றிய நீண்டகால பொருளாதார ஆய்வு முடியும்வரை மாணவர்களுக்கு + ஐ படிப்பிப்பதை தடை செய்ய வேண்டும் என்றா நினைக்கிறீர்கள்?

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பலாலியில் சர்வதேச விமான நிலையத்திற்கான அறிவிப்பு வந்தவுடன் மத்திய மாகாண அரசு, கூட்டமைப்பு உட்டபட எல்லாரும் கூறியது வட பகுதி குறிப்பாக யாழ்ப்பாண தமிழர்களுக்கு பல நூற்றுக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று.

ஆனால் நடந்ததோ அவசரவரசமாக விமானநிலையத்தை திறக்க வேண்டியதால் ஏற்கனவே சர்வதேச விமானப்பயணத்தில் இருந்த தென்பகுதி நிறுவனங்களுக்கே வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது. 

சிங்களம் எவ்வாறு திட்டமிட்டு தமிழர்களை ஏமாற்றுகிறது....

(சில வருடங்களிற்கு முன்னர் எமது யாழ்கள உறுப்பினர் ஒருவர் தான் நேரடியாக இந்தவிடயத்தில் செயல்படுவதாகவும் பலாலி ஓர் சர்வதேச விமான நிலையமாக மாற்றம் பெற்று தமிழர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கும் என்றார்.)

 

Link to comment
Share on other sites

விமான சேவை ஆரம்பித்ததும் அவசரப்பட்டு விமானத்தில் ஏறாதீர்கள்.

தமிழர்கள் தானே என்று எங்காவது கொண்டு போய் மோதி விட்டு விமானத்தில் கோளாறு என்று சொல்லி முடித்து விடுவார்கள். 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Lara said:

விமான சேவை ஆரம்பித்ததும் அவசரப்பட்டு விமானத்தில் ஏறாதீர்கள்.

தமிழர்கள் தானே என்று எங்காவது கொண்டு போய் மோதி விட்டு விமானத்தில் கோளாறு என்று சொல்லி முடித்து விடுவார்கள். 😀

லாரா இதில் பயப்பட ஏதுமில்லை.
ஏனென்றால் இதில் கூடுதலாக பயணிக்கப் போவது இந்திய புலனாய்வுப் பிரிவினரே.

அதுவும் ஜனாதிபதி தேர்தல் நேரம் சொல்லவா வேண்டும்.

5 hours ago, MEERA said:

பலாலியில் சர்வதேச விமான நிலையத்திற்கான அறிவிப்பு வந்தவுடன் மத்திய மாகாண அரசு, கூட்டமைப்பு உட்டபட எல்லாரும் கூறியது வட பகுதி குறிப்பாக யாழ்ப்பாண தமிழர்களுக்கு பல நூற்றுக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று.

ஆனால் நடந்ததோ அவசரவரசமாக விமானநிலையத்தை திறக்க வேண்டியதால் ஏற்கனவே சர்வதேச விமானப்பயணத்தில் இருந்த தென்பகுதி நிறுவனங்களுக்கே வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது. 

சிங்களம் எவ்வாறு திட்டமிட்டு தமிழர்களை ஏமாற்றுகிறது....

(சில வருடங்களிற்கு முன்னர் எமது யாழ்கள உறுப்பினர் ஒருவர் தான் நேரடியாக இந்தவிடயத்தில் செயல்படுவதாகவும் பலாலி ஓர் சர்வதேச விமான நிலையமாக மாற்றம் பெற்று தமிழர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கும் என்றார்.)

 

ஆரம்பத்திலேயே இதைப்பற்றி கூறும் போது நீங்கள் ஒரு பக்கத்தாலும் முன்னேற விடமாட்டீர்கள் என்று சிலர் கடிந்து கொண்டனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, MEERA said:

பலாலியில் சர்வதேச விமான நிலையத்திற்கான அறிவிப்பு வந்தவுடன் மத்திய மாகாண அரசு, கூட்டமைப்பு உட்டபட எல்லாரும் கூறியது வட பகுதி குறிப்பாக யாழ்ப்பாண தமிழர்களுக்கு பல நூற்றுக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று.

ஆனால் நடந்ததோ அவசரவரசமாக விமானநிலையத்தை திறக்க வேண்டியதால் ஏற்கனவே சர்வதேச விமானப்பயணத்தில் இருந்த தென்பகுதி நிறுவனங்களுக்கே வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது. 

சிங்களம் எவ்வாறு திட்டமிட்டு தமிழர்களை ஏமாற்றுகிறது....

(சில வருடங்களிற்கு முன்னர் எமது யாழ்கள உறுப்பினர் ஒருவர் தான் நேரடியாக இந்தவிடயத்தில் செயல்படுவதாகவும் பலாலி ஓர் சர்வதேச விமான நிலையமாக மாற்றம் பெற்று தமிழர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கும் என்றார்.)

 

உது யார்? இங்க விமானங்கள் பற்றி கொஞ்சம் அறிவுள்ள ஆள் - மருதர் ஆனால் அவர் இப்படி சொல்லமாட்டார்? 

இந்த வருட ஆரம்பத்திலே இதுபற்றி உரையாடும் போது திட்டத்தை வரவேற்ற பலரும் விமானநிலைய வேலை வாய்ப்பில் எமக்கு பெரிதாக ஏதும் கிடைக்காட்டியும், அதனால் வணிகம் பெருகும் அது தொழில்வாய்ப்பை கூட்டும் என்றே கூறினர். நானும் உட்பட.

இங்கே எதிர்மறையாக கூறியவர்களின் கூற்றுப்படி அல்லாமல், பலாலியில் இருந்து சென்னைக்கும் விமானம் போகும் போல இருக்கே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, goshan_che said:

உது யார்? இங்க விமானங்கள் பற்றி கொஞ்சம் அறிவுள்ள ஆள் - மருதர் ஆனால் அவர் இப்படி சொல்லமாட்டார்? 

இந்த வருட ஆரம்பத்திலே இதுபற்றி உரையாடும் போது திட்டத்தை வரவேற்ற பலரும் விமானநிலைய வேலை வாய்ப்பில் எமக்கு பெரிதாக ஏதும் கிடைக்காட்டியும், அதனால் வணிகம் பெருகும் அது தொழில்வாய்ப்பை கூட்டும் என்றே கூறினர். நானும் உட்பட.

இங்கே எதிர்மறையாக கூறியவர்களின் கூற்றுப்படி அல்லாமல், பலாலியில் இருந்து சென்னைக்கும் விமானம் போகும் போல இருக்கே?

மானிப்பாயில் தொழில் நடத்திய ஒருவர்

Link to comment
Share on other sites

சர்வதேச விமானநிலையம் அமைவது அந்த பிரதேசத்தின்  பொருளாதாரத்தை உயர்த்துவதற்கேற்ற வாய்ப்பை வழங்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டியவர்கள் அங்கு வாழும் எமது மக்களே. முதலில் சுற்றுலா துறையை மேம்படுத்துவதன் மூலம் அந்த வாய்ப்புக்களுக்கான அடித்தளத்தை இட முடியும். அதை செய்ய வேண்டியவர்கள் அங்கு வாழும் மக்களே. மாகாண சபைக்கு இந்த விடயத்தில் பாரிய பொறுப்பு உள்ளது. புலம் பெயர் முதலீட்டாளர்களும் இதற்கு அதிகளவு பங்களிப்பை வழங்கலாம். சுற்றுலா துறை வளர்ச்சி வர்த்தக துறைக்கான நகரமாக யாழ்பாணத்தை அடையாளம் காண வைக்கலாம். யாழ் மக்களின் உழைப்பு இதில் முக்கிய பங்கினை வகிக்கும். வாய்ப்புகள் எம்மவரால் சரியாக பயன்படுத்த  முன்பவராவிட்டால் அந்த இடங்களை  அந்நிய நிறுவனங்கள் நிரப்பும். இது உலக வழமை. இங்கு யாரையும் குற்றம் சாட்ட முடியாது என்பது எனது கருத்து. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, MEERA said:

மானிப்பாயில் தொழில் நடத்திய ஒருவர்

உப்பிடி பொதுவில் சொன்னால் எப்படி ?எனக்கும்தான் மானிப்பாயில் ஒரு லைன் ஒடுது 😂. ஆரெண்டு சட்டுப்பிட்டெண்டு சொல்லுங்கோ. விமானநிலையத்தில் ஈடுபாடு உள்ள ஆள் எண்டால் லேசுப்பட்ட விசயமே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

உப்பிடி பொதுவில் சொன்னால் எப்படி ?எனக்கும்தான் மானிப்பாயில் ஒரு லைன் ஒடுது 😂. ஆரெண்டு சட்டுப்பிட்டெண்டு சொல்லுங்கோ. விமானநிலையத்தில் ஈடுபாடு உள்ள ஆள் எண்டால் லேசுப்பட்ட விசயமே?

நான் நினைக்கிறேன் மீரா முன்பு யாழில் உறுப்பினாராக இருந்த சபேசன்36 என்பவரைத்தான் குறிப்பிடுகிறார் என்று.

7 hours ago, ஈழப்பிரியன் said:

ஆரம்பத்திலேயே இதைப்பற்றி கூறும் போது நீங்கள் ஒரு பக்கத்தாலும் முன்னேற விடமாட்டீர்கள் என்று சிலர் கடிந்து கொண்டனர்.

இப்பவும் சொலுறன் தாயகத்தில் நடக்கும் எந்த அபிவிருத்தியும் நோக்கம் வேறாக இருந்தாலும் அதை ஆதரிப்பது தான் நல்லது..இது தாயகத்தில் உள்ளவர்களுக்கு மட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, goshan_che said:

உப்பிடி பொதுவில் சொன்னால் எப்படி ?எனக்கும்தான் மானிப்பாயில் ஒரு லைன் ஒடுது 😂. ஆரெண்டு சட்டுப்பிட்டெண்டு சொல்லுங்கோ. விமானநிலையத்தில் ஈடுபாடு உள்ள ஆள் எண்டால் லேசுப்பட்ட விசயமே?

அவரது பெயர் நினைவில் இல்லை, சிலவேளை சுவைப்பிரியன் குறிப்பிடும் நபராகவும் இருக்கலாம்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எடுத்ததற்கெல்லாம் சிங்களவனை குற்றம் சுமத்துவது தவறு.

இந்த வாய்ப்பை தமிழர்கள் நன்றாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும் யாழில் நிறைய தொழிநுட்ப வேலை வாய்ப்புக்கள் உள்ளன மேசன், வெல்டர், கண்ணாடி வடிவமைப்பாளர்கள் ஆனால் இவற்றை யாழ் தமிழர்கள் விரும்பி செய்வதில்லை. சிங்களவர்கள்தான் இவற்றை எடுத்து செய்கின்றார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, MEERA said:

அவரது பெயர் நினைவில் இல்லை, சிலவேளை சுவைப்பிரியன் குறிப்பிடும் நபராகவும் இருக்கலாம்....

நன்றி.

5 hours ago, colomban said:

எடுத்ததற்கெல்லாம் சிங்களவனை குற்றம் சுமத்துவது தவறு.

இந்த வாய்ப்பை தமிழர்கள் நன்றாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும் யாழில் நிறைய தொழிநுட்ப வேலை வாய்ப்புக்கள் உள்ளன மேசன், வெல்டர், கண்ணாடி வடிவமைப்பாளர்கள் ஆனால் இவற்றை யாழ் தமிழர்கள் விரும்பி செய்வதில்லை. சிங்களவர்கள்தான் இவற்றை எடுத்து செய்கின்றார்கள். 

உண்மைதான். இப்பெல்லாம் உழவு வேலைக்கு யாழில் ஆள் எடுப்பதே கஸ்டம். தெரிஞ்ச ஒருவர், மிசினுக்கு கொடுக்கிறகாசை மனுசருக்கு கொடுக்கலாம் என்று தேடி, மிசினுக்கு கொடுப்பதிலும் 2 மடங்குக்கும் ஆள் இல்லாமல், மிசினை வச்சு வெட்டினவர்.

யாழ்பாணக் குடாநாடு, மட்டகளப்பு நகரம்- கரையோரமாக பொதுத்துவில் வரை இதுதான் நிலைமை.

வன்னி, படுவான்கரையில் மற்றமாரி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

 

 

வன்னி, மற்றமாரி.

இங்கையும் மெல்ல மெல்ல மாறுது.எல்லாம் கண்ணை முடிக்கொண்டு உதவி என்ட பெயரில் அள்ளி வீசுவது தான்.கொஞசம் சிந்தியிங்கள் மக்களே.

Link to comment
Share on other sites

Reconnecting Jaffna to southern India

Alliance Air is launching direct flights from the northern Sri Lankan city to Chennai and Tiruchi

It takes about eight hours by road to cover the 400 km distance from the northern city of Jaffna to the capital Colombo. There are trains that reach sooner but finding seats in the popular service is often a matter of luck. For people of northern Sri Lanka embarking on a journey abroad, the first leg to Colombo can be tiresome, expensive or both.

But soon, they will be able to fly out of Jaffna on flights connecting their city to select south Indian cities. And that would mean they no longer need to take the long journey southward to Colombo, only to fly back in the opposite direction. The new service is set to be launched this week, with a test flight from Chennai to Jaffna scheduled on Thursday, October 17.

For northern Tamils, this is a historic development in their region, which was badly affected by the civil war that spanned three decades until 2009. In addition to linking them to the Indian cities they frequent, the opening of an international airport also enhances business and trade prospects in the Jaffna peninsula.

The Palaly airport, some 20 km north of Jaffna town, has now been renamed Jaffna International Airport. Similar plans are afoot in the east as well, with Prime Minister Ranil Wickramasinghe recently visiting Batticaloa and renaming its airport the Batticaloa International Airport.

The Sri Lankan government has put in about LKR 3 billion (about ₹1.2 billion) to upgrade Palaly from a regional to an international airport, extending its runway up to 2.3 km, with a plan to further extend it by another kilometre in the next phase. A new Air Traffic Control room, terminal, taxiway and a parking apron have come up, according to Priyantha Kariyapperuma, Vice-Chairman of Airport and Aviation Services.

According to the initial buzz around the initiative, the new flight services were to connect Jaffna to New Delhi, Mumbai and Kochi. The early announcements sparked concern among northern residents who wondered why Tamil Nadu had been left out in the list of destinations, given their close links to the State — for religious visits, familial connections or business.

Modified plan

The plan appears to have been modified now, with authorities preparing to operate flights from Jaffna to Chennai, Tiruchi and Kochi. “It makes logical sense to begin with south Indian cities, because of the connections our people have there. But we couldn’t finalise the routes until the airline company gave us a confirmation,” Mr. Kariyapperuma told The Hindu.

Alliance Air, a subsidiary of Air India, has come forward to operate the services, beginning with Thursday’s test flight. It will likely run three flights a week and then add services depending on demand, according to Sri Lankan officials involved in the discussions.

Along with the development in Palaly, the government proposes to upgrade the other two regional airports — Ratmalana, located south of Colombo and Batticaloa — in the island to international airports. “We already have two — the Bandaranaike airport in Colombo and Mattala airport near Hambantota. Once this move takes off, the country will have five international airports,” Mr. Kariyapperuma added.

Simultaneously, aviation authorities are also reviewing the flight services between Colombo and Jaffna that is currently run by two domestic operators, with limited service. “Eventually, we must improve the service along that route so those visiting the country from abroad can come to Colombo and then fly to Jaffna if they wish to,” the official said. 

When residents of the north begin flying to Chennai or Tiruchi directly, it will mark the revival of a once-popular air service connecting the neighbours. Way back in the 1960s and even in the mid-1970s, northern Tamils took 45-minute flights to land in ‘Madras’ or Tiruchi. Some passengers even recall travelling in an Air Ceylon Dakota aircraft, as they flew across the Palk Strait for a quick temple visit or shopping trip.

The service stopped somewhere along the way, further complicated by the civil war that cut the north and east from the rest of the island, and the world. The only Indian flight that many Sri Lankans remember with reference to the north is that of the Indian Air Force that dropped food supplies in Jaffna in 1987 — a symbolic gesture that outraged many in the south of the island, who saw it as blatantly violating their country’s sovereignty.

Sri Lanka has moved on since, as have bilateral ties in many respects. With the revived flight, perhaps a new chapter in Indo-Lanka relations is about to take off.

https://www.thehindu.com/news/international/reconnecting-jaffna-to-southern-india/article29667745.ece/amp/ 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
    • இல்லை ச‌கோ வீர‌ப்ப‌னே உள்ள‌தை ஒத்து கொண்டார் தன‌க்கு கிடைச்ச‌ காசை த‌ன் ஊர் ம‌க்க‌ளுக்கே கொடுத்து விட்டேன் ஏதோ 9ல‌ச்ச‌ம் அப்ப‌டியா தான் நான் பார்த்த‌ காணொளியில் என் காதுக்கு கேட்ட‌து..............அந்த‌ ம‌னுஷ‌ன் கோடி கோடியா கொள்ளை அடிக்க‌வும் இல்லை சிறு தொகை கிடைச்சா கூட‌ அவ‌ரின் சொந்த‌ ஊர் ம‌க்க‌ளுக்கு அது போய் சேருமாம்.................. ......................அண்ண‌ன் சீமான் சொன்ன‌து போல் வீர‌ப்ப‌ன் கொள்ளைக் கார‌ன் என்றால் ஜெய‌ல‌லிதாவும் க‌ருணாநிதியும் திருடாத‌ நேர்மையாள‌ர்க‌ளா என்று ஜெய‌ல‌லிதாவின் ஆட்சி கால‌த்திலே வெளிப்ப‌டையாய் பேசின‌வ‌ர் 2012 அல்ல‌து 2013 இந்த‌ கால‌ப் ப‌குதியில்.................. என‌க்கு பெரும் ம‌கிழ்ச்சி வீர‌ப்ப‌ன் ம‌க‌ள அண்ண‌ன் சீமான் வேட்பாள‌ரா.........................
    • விவசாயியின் குளிர்சாதனப் பெட்டி .......!   😁
    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது . இப்படி இருக்கையில் சிங்களத்தில் இருந்த குரங்கு கூட தமிழர்களை பார்த்து இனவாதம் கக்கும் .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.