Jump to content

கருணா கும்பலுக்குள் பாரிய வெடிப்பு!


Recommended Posts

நாதன் - கிரான் 18 மாசி 2007

இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபாக்ஷவின் சகோதரர் சிசில் ராஜபக்ஷ, மேவின் சில்வா ஆகியோருடன் இணைந்து தமிழ் வர்தகர்களையும், அயல் நாட்டில் இருந்து வரும் தமிழ் பொதுமக்களையும் கொழும்பில் வைத்துக் கடத்தி கப்பம் பெற்று வந்த கருணா குழுவின் பதில் தலைவரும் முதல் நிலை நிர்லாகப் பொறுப்பாளருமான பிள்ளையான் அவர்கள் பெரும்தொகை பணத்துடன் தலைமறைவாகியுள்ளதாக ஊர்ஜிதம் செய்ய முடியாத கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு மட்டக்கழப்பிலிருந்து வவுனியா செல்லும் பாதையில் உள்ள புனானை முகாமிற்கு அருகில் வைத்து ரீஆர்ஓ அப்பாவி ஊழியர்களை கடத்தி கொலை செய்த பெருமை இவரையே சாரும்.. பிள்ளையானின் தலைமறைவு பற்றி இனியபாரதியிடவம் வினாவியபோது இதற்கு தனது கருத்து எதனையும் தெரிவிக்க மறுத்தமை இந்த செய்தியின் நம்பக தன்மையை ஓரளவ ஊர்ஜிதம் செய்கிறது.

http://www.thaakam.com/

Link to comment
Share on other sites

நல்ல பெயருகளப்பா!

கருணா

பிள்ளையான்

இனியபாரதி

உந்த கூலிக்கூட்டங்களிற்கு சிங்கள அல்லது முஸ்லீம் பெயர் வைக்க முடியாதோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல பெயருகளப்பா!

கருணா

பிள்ளையான்

இனியபாரதி

உந்த கூலிக்கூட்டங்களிற்கு சிங்கள அல்லது முஸ்லீம் பெயர் வைக்க முடியாதோ?

அது தானே,

உப்பிடியே போனால் நாங்கள் எங்கள் பிள்ளைகளுக்கு தமிழிலை பேர்வைக்கவே முடியமல் வரப்போகுது.

அது சரி, ஏற்கனவே கருணா என்று பேர் உள்ளவர் இனி என்ன செய்யிறது?

Link to comment
Share on other sites

அது தானே,

உப்பிடியே போனால் நாங்கள் எங்கள் பிள்ளைகளுக்கு தமிழிலை பேர்வைக்கவே முடியமல் வரப்போகுது.

அது சரி, ஏற்கனவே கருணா என்று பேர் உள்ளவர் இனி என்ன செய்யிறது?

அப்துல் கலாம் என்று பெயரை மாற்றிக் கொள்ளலாமே?

அணுக்குண்டு ஏவுகணை தயாரக்கும் ஆசையும் வரும். அரசியல் தலைமையும் கேட்காமலே கிடைக்கவும் கூடும்.

Link to comment
Share on other sites

அப்துல் கலாம் என்று பெயரை மாற்றிக் கொள்ளலாமே?

அணுக்குண்டு ஏவுகணை தயாரக்கும் ஆசையும் வரும். அரசியல் தலைமையும் கேட்காமலே கிடைக்கவும் கூடும்.

ஏன் அப்துல் ஹமீத் என்று மாத்தினால் என்ன? ஜொள்ளு விடுவதற்கும் வசதியாக இருக்கும்!

Link to comment
Share on other sites

ச்சே..நானும் ஏதோ பிள்ளையார் காசோட தலமறைவு என்றல்லா அரக்கபரக்க ஓடிவந்து பார்த்தேன்..இதுக்கு எதையும் நிண்டு நிதானமா படிக்கவேண்டும் என்றது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது தானே,

உப்பிடியே போனால் நாங்கள் எங்கள் பிள்ளைகளுக்கு தமிழிலை பேர்வைக்கவே முடியமல் வரப்போகுது.

அது சரி, ஏற்கனவே கருணா என்று பேர் உள்ளவர் இனி என்ன செய்யிறது?

கருணா எண்ட பெயர் விடுதலைப்புலிகள் வைத்தது தானே. வெக்கம் கெட்டத்தனமாக, அதைப் பாவித்துக் கொண்டு திரிகின்றது என்பதற்காக நாம் ஏன் மாற வேணும். இப்படிப் பார்த்தால் கலைஞர் கருணாநிதி தான் முதலில் கவலைப்பட வேணும். :P :P . இந்த அடிவருடிக்கு கவலைப்பட்டு, கலைஞர் மாறமுடியுமா? அல்லது நாங்கள் மாறமுடியுமா?

Link to comment
Share on other sites

என்ன ப்பா ஏதோ நீங்கள் கொடுத்து வைச்ச காசை எடுத்து கொண்டு ஓடினமாதிரி கேவலமாக சொல்லுகிறிங்கள்????

அவன் கஷப்படுத்தி கடத்தி வாங்கின காசு அதை கொண்டு போய் சொறி கருணா விடம் கொடுப்பானா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரும் கஞ்சா அடிச்சுப்போட்டாங்கள் போலக்கிடக்கு.. :lol:

Link to comment
Share on other sites

வெளிநாட்டுக்குதான் வரவேணும்.குமாரதுரைக்கு தெரிஞ்சிருக்கும்.மற்றதும் மறியலால் வாறபடியால்,உண்டியலுடன் சேர்ந்து சொந்தமாக தொழில் பண்ணவேண்டும்.இல்லையேல் வெளிநாட்டிலும் கடத்தினாலும் கடத்துவாங்கள்.கண்டால் வாழப்பழத்தில் பூசியும் கொடுக்கலாம்.

Link to comment
Share on other sites

2-ஆம் உலகப் போர் முடிஞ்சு கனகாலம் போனாப்பிறகு கூட கிட்லரின்ரை உதவியாட்களையும் அவர்ரை இராணுவ தலைமைகளையும் இஸ்ரேலிய யூதர்கள் அவையள் தங்களுக்குச் செய்த கொடுமைகளுக்காக உலகம் பூராத் திரிஞ்சு மோப்பம் பிடிச்சு அழிச்சவங்கள் இன்னும் கொஞ்சப்பேரை நாட்டுக்கு அள்ளிக்கொண்டு போய் வைச்சும் கவனிச்சவங்கள். சரித்திரம் படிச்சிரிப்பியள் எண்டு நினைக்கிறன். இதைத் தான் இந்த வெறிநாயளுக்கும் நாங்களும் ************

************ நீக்கப்பட்டுள்ளது - மோகன்

Link to comment
Share on other sites

2-ஆம் உலகப் போர் முடிஞ்சு கனகாலம் போனாப்பிறகு கூட கிட்லரின்ரை உதவியாட்களையும் அவர்ரை இராணுவ தலைமைகளையும் இஸ்ரேலிய யூதர்கள் அவையள் தங்களுக்குச் செய்த கொடுமைகளுக்காக உலகம் பூராத் திரிஞ்சு மோப்பம் பிடிச்சு அழிச்சவங்கள் இன்னும் கொஞ்சப்பேரை நாட்டுக்கு அள்ளிக்கொண்டு போய் வைச்சும் கவனிச்சவங்கள். சரித்திரம் படிச்சிரிப்பியள் எண்டு நினைக்கிறன். இதைத் தான் இந்த வெறிநாயளுக்கும் நாங்களும் ************

************ நீக்கப்பட்டுள்ளது - மோகன்

இதை கொஞ்சம் வித்தியாசமாக சொல்லுங்கள்... இரண்டாம் உலகபோருடன் ஏற்ப்பட்ட பனிப்போரிற்க்கு ஜேர்மனிய உளவாளிகள் எல்லாம் அமெரிக்காவையும் ரஸ்யாவையும் உளவு பார்த்து தகவல்களை வைத்து இருந்தவர்கள் எல்லாம் எதிர் எதிர் கூடாரங்களில் நல்ல சம்பளத்துக்கு வேலைக்கு சேர்ந்து கொண்டனர்.... அதாவது அமெரிக்க தகவல்களை வைத்து இருந்தவர்கள் NKVD (பின்னர் KGP) யிலும். ரஸ்யா பற்றிய தகவல்களை வைத்து இருந்தவர்கள் CIA யிலும் சேர்ந்து கொண்டனர்...!

Link to comment
Share on other sites

2-ஆம் உலகப் போர் முடிஞ்சு கனகாலம் போனாப்பிறகு கூட கிட்லரின்ரை உதவியாட்களையும் அவர்ரை இராணுவ தலைமைகளையும் இஸ்ரேலிய யூதர்கள் அவையள் தங்களுக்குச் செய்த கொடுமைகளுக்காக உலகம் பூராத் திரிஞ்சு மோப்பம் பிடிச்சு அழிச்சவங்கள் இன்னும் கொஞ்சப்பேரை நாட்டுக்கு அள்ளிக்கொண்டு போய் வைச்சும் கவனிச்சவங்கள். சரித்திரம் படிச்சிரிப்பியள் எண்டு நினைக்கிறன். இதைத் தான் இந்த வெறிநாயளுக்கும் நாங்களும் ************

************ நீக்கப்பட்டுள்ளது - மோகன்

ஈழத்தில் கொடுமை செய்த இந்திய இராணுவ பரதேசிகளை அழிக்கலாமா அல்லது மறப்போம் மன்னிப்போமா :D

Link to comment
Share on other sites

ஈழத்தில் கொடுமை புரிந்த பரதேசிகளுக்குத் தான் தண்டனை கொடுத்தாயிற்று. ஆனாலும் அந்த பரதேசிகளுக்கு அடிவருடித்திரிந்த எம் மினத்து மானங் கெட்டதுகளுக்குத் தான் ஒன்டையும் குடுக்கெல்ல. அதுகளுக்கு அண்டைக்கு குடுத்திருந்தால் இன்டைக்கு கொழும்பில துண்ட அவுத்துக் போட்டுக் கொண்டு நக்கி திரிஞ்சிருக்க மாட்டுதுகள்.

ஜானா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ச்சே..நானும் ஏதோ பிள்ளையார் காசோட தலமறைவு என்றல்லா அரக்கபரக்க ஓடிவந்து பார்த்தேன்..இதுக்கு எதையும் நிண்டு நிதானமா படிக்கவேண்டும் என்றது!

தலைமறைவு,ஆரும் ஆரோடையும் ஓடினதாம் எண்டால் உங்களுக்கு காணுமே உங்கடை பேருக்கேத்த மாதிரி மூக்கை உடனை நுழைச்சுடுவியளே. :angry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த வாகரை பகுதியினை கடந்த டிசம்பர் மாதம் இராணுவம் ஆக்கிரமித்து கொண்டது. இதனால் அங்குயிருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் இராணுவ கட்டுப்பாட்டு பகுதி;க்கு வந்துள்ளனர்.

வாகரை பகுதி முழுமையாக இராணுவத்தின் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியது. இதனையடுத்த அப்பகுதி வீதி சந்தியில் வைக்கப்பட்ட தற்கொலை போராளி மற்றும் அன்னை பூபதி அவர்களின் உருவப்படங்கள் கொண்ட கட்டடங்கள் சிங்கள இராணுவத்தினால் சேதமாக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டலடி பகுதியில் அமைந்துள்ள விடுதலை புலிகளின் மாவீரர்களின் துயிலும் இல்லம் கனரக வாகனத்தின் மூலம் முற்று முழுதாக அழிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து கருணா குழுவினருக்கும் இராணுவத்திற்கு முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கருணா குழுவின் மூத்த தளபதிகளின் ஒருவராக பிள்ளையான் என்பவர் 150 சகாக்கலுடன் தலை மறைவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை வாழைச்சேனை மீன்பிடிதுறை முகத்தில் அமைந்துள்ள ஈ.பி.டி.பி உறுப்பினர்க்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் பறிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்த அமைப்பினால் வெளியிடப்படும் தினமுரசு பத்திரிக்கை வாழைச்சேனை பொதுச்சந்தை மற்றும் வீதியால் செல்லும் பொதுமக்களை மிரட்டி ஆயுத முனையில் பத்திரிகை விற்பனை செய்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Link to comment
Share on other sites

வதந்திகளைப் பரப்புவோர் மீது கவனமாக இருத்தல் வேண்டும்.

Link to comment
Share on other sites

இங்க பாருடா கூத்த

ஏன் கோபமா ஈழத்தவருக்கு துரோகம் செய்பவர் றோக்கு துரோகம் செய்யமட்டார்கள் ஏன் எண்டால் வேற வழியில்லை அவங்களுக்கு பயப்பிடாதயுங்கோ:P :P :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்க பாருடா கூத்த
<<<

ஆஹா...ஊரு ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பதை மிகத்துல்லியமாக வெளிப்படுத்துகின்றீர்கள்!. உங்கள் உடலில் ஓடுவது நிஜமாவே தமிழ் இரத்தம் தானா?!!!...

Link to comment
Share on other sites

செய்திகள் போடும்போது ஆதாரங்களையும் போட்டால் நல்லா இருக்கும். இல்லையெனில் வைக்கப்படும் கருத்துக்களுக்கும் தகுதியில்லாமல் போய்விடும்.

நன்றி

வல்வை மைந்தன்

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளையானுக்கும் கருணாவுக்கும் நிதிப் பங்கீட்டில் பிரச்சினை ஏற்பட்டு, கருணாவின் விசுவாசியான இனியபாரதியால் சிந்துஜன் (பிறேமினியை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கிக் கொடூரமாகக் கொலை செய்தவன்) கொல்லப்பட்டுள்ளான். பிள்ளையான் 150 விசுவாசிகளுடன் திருமலைக்குள் ஓடிவிட்டான் என்றும் பிள்ளையானையும் அவனது விசுவாசிகளையும் வேட்டையாட கருணா உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் செய்திகள் வருகின்றன..

Cracks within Karuna faction

Pillayan falls out and allegedly on the run

By Tissa Ravindra Perera

An internal strife within the Karuna faction has come to a head on with deputy leader of the group Pillayan falling out and one of his loyalists Sindujan being killed in internecine warfare, military sources said.

Pillayan who was the number two in the group and the military leader of the outfit had also escaped an attempt on his life and slipped to Trincomalee with over 150 cadres loyal to him.

In an incident that took place on Thursday the intelligence leader of the Karuna group Seelan and its Ampara district leader Sindujan had been summoned for a meeting where Sindujan was shot and killed by Karuna loyalist Iniyaparithy. Seelan had narrowly escaped after sustaining wounds.

The clash within the group had erupted over an argument between Karuna and Pillayan over disbursement of the group’s funds and the new appointments made within the faction. Afterwards Karuna had ordered his cadres that Pillayan and his loyalists be hunted.

On the day of the killing of Sindujan, Karuna had asked Pillayan to come to Colombo for an urgent meeting with him, which Pillayan had avoided knowing very well that he would be targeted there.

It is learnt that the military is in a quandary over the split in the Karuna faction since it was Pillayan who had been close to the fighting cadres of the Karuna faction.

http://www.nation.lk/2007/05/06/news1.htm

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி ஒரு கதையை கட்டிவிட்டு பிள்ளையான் பாட்டியுடன் புலிகளை தொடர்பு கொள்ள வைத்து தாக்குதல் நடத்தும் திட்டமாவும் இருக்கலாம்.கருணா குழுவுக்கு தப்பி கட்டுப்பாட்டு பிரதேசத்தில் இயங்க இயலாது.புலிகளுக்கு தப்பி மற்றும் பகுதியில் இயங்க முடியாது.ஆக பிள்ளையான் குழு எங்கு தான் ஒழிக்க முடியும்?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வயது குறைந்த பிள்ளைகள் விளையாட்டுத்தனமாக செய்திருக்கலாம்.
    • ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா அமைப்பு 19 APR, 2024 | 12:04 PM   இஸ்ரேலின் தாக்குதல் காரணமாக ஈரானின் அணுநிலையங்கள் எவற்றிற்கும் பாதிப்பு ஏற்படவில்லை என சர்வதேச அணுசக்தி முகவர் அமைப்பு தெரிவித்துள்ளது. நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதாக தெரிவித்துள்ள அந்த அமைப்பு அனைத்து தரப்பினரும் கடும் நிதானத்தையும் பொறுமையையும் கடைப்பிடிக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது. இராணுவமோதல்களின் போது அணுசக்தி நிலையங்கள் ஒருபோதும் இலக்காக கருதப்படக்கூடாது என ஐநா அமைப்பு தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/181443
    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 02:36 PM   (எம்.நியூட்டன்) போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் பெரிய முதலையை பிடியுங்கள். பொலிஸாருக்கும் தொடர்பு இருப்பதாக மக்கள் தெரிவிக்கிறார்கள் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. யாழ். மாவட்ட செயலக ஒருங்கிணைப்பு குழு கூட்டம்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் ஆகியோரது இணைத்தலைமையில் இன்று வியாழக்கிழமை (19) நடைபெற்றது. இதன்போது, பொலிஸாரால் போதைப்பெருள் கடத்தல் தொடர்பில் கருத்துகள் முன்வைக்கப்பட்டது. குறிப்பாக ஹெரோயின் தற்போது கிடைப்பதில்லை. அதற்கு பதிலாக மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்து வில்லைகளே பயன்படுத்தி வருகிறார்கள். இது தொடர்பாக மன்னாரில் சிலரை கைது செய்து சட்ட நடவடிக்கைக்குட்படுத்தியுள்ளோம். மேலும், கஞ்சா போதைப்பொருள் இந்தியாவில் இருந்தே வடபகுதிக்கு கடத்தப்படுகிறது. இங்கிருந்தே  தென் மாகாணங்களுக்கு கடத்தப்படுகிறது. இது தொடர்பில் பல ஆய்வுகள் விசாரணைகள் மேற்கொண்டுவருகிறோம். சிலரை கைது செய்யக்கூடியதாக இருக்கிறது. பெரும்புள்ளிகள் அகப்படவில்லை. எனினும், தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றோம். பொதுமக்கள் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது என பொலிஸார் தெரிவித்தனர்.  குறித்த விடயம் தொடர்பில்  பொது அமைப்புகள் சார்பில் கலந்து கொண்டிருந்த நபர்  கருத்து தெரிவிக்கையில், சில கிராம் கணக்கில் வைத்திருப்பவர்களையே கைது செய்துள்ளார்கள். பெரும் முதலைகள் எவரும் கைது செய்யப்படவில்லை. அப்பாவிகளை கைது செய்து விட்டு கைது செய்கிறோம் என கூறகூடாது. போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும்  பொலிஸாருக்கும் தொடர்பு இருப்பதாக பொதுமக்கள் தரப்பில் கதைகள் வருகிறது. எனவே பொலிஸார் அவதானமாக செயல்பட்டு வடக்கில் போதைப்பொருளை தடுப்பதற்கு  பொலிஸார் பூரண ஒத்துழைப்பை தரவேண்டும் என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/181451
    • இலங்கையின் முன்னாள் மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் தனது 89 ஆவது வயதில் அமெரிக்காவில் காலமானார். உயரம் பாய்தல் வீரரான நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் 1952 மற்றும் 1956 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கை சார்பாக பங்கேற்ற பெருமையை பெற்றுள்ளார். 1958 ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் உயரம் பாய்தலில் 1.95 உயரத்திற்கு ஆற்றலை வௌிப்படுத்தி புதிய சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார். இதன் மூலம் சர்வதேச மெய்வல்லுநர் அரங்கில் இலங்கைக்கு தங்கப்பதக்கம் ஈட்டிக்கொடுத்த முதல் வீரர் என்ற வரலாற்று சிறப்பும் நாகலிங்கம் எதிர்வீரசிங்கத்திற்கு உள்ளது. 1962 ஆம் ஆண்டு ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழாவில் உயரம் பாய்தலில் வௌ்ளிப்பதக்கம் வென்றுள்ளார். யாழ்ப்பாணம் பெரியவிளானில் 1933 ஓகஸ்ட் 24 ஆம் திகதி பிறந்த இவர் யாழ். மத்திய கல்லூரியின் பழைய மாணவராவார். பாடசாலை பருவத்திலேயே உயரம் பாய்தலில் அகில இலங்கை சாதனையை முறியடித்த பெருமையும் அவருக்கு உள்ளது. இலங்கை, சியேரா லியோன், பப்புவா நியூ கினியா, நைஜீரியா ஆகிய நாடுகளில் பல்கலைக்கழக விரிவுரையாளராக பணியாற்றியுள்ள நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் யுனெஸ்கோவிலும் 5 ஆண்டுகள் கடமையாற்றியுள்ளார். https://thinakkural.lk/article/299654
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.