Jump to content

வாழைப்பழத்திலை.....


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für banane dunkel

எல்லாருக்கும் வணக்கம்! 🙏
எனக்கு ஒரு உதவி வேணும். 
இரண்டு கிழமையாய் நல்லநாள் பெருநாளுகள் வந்துபோனது எல்லாருக்கும் தெரியும் தானே.சரசுவதி பூசை அது இதெண்டு.......
இப்ப பிரச்சனை என்னவெண்டால் வீட்டிலை எக்கசக்கமான வாழைப்பழங்கள் மிஞ்சிப்போச்சுது.அரைவாசிக்குமேலை கறுக்க வெளிக்கிட்டுது.கனக்க சாப்பிடவும் எல்லாமல் கிடக்கு...குப்பையிலை கொட்டவும் மனமில்லை.அதாலை  உங்களிட்டை இந்த வாழைப்பழங்களை  என்ன செய்யலாம் எண்டு ஏதாவது ஐடியா இருந்தால் சொல்லுங்கோ.
வாய்ப்பன் எனக்கு கண்ணிலையும் காட்டக்கூடாது.வேறை ஏதும் பலகாரங்கள் சாப்பாட்டு செய்முறைகள் தெரிஞ்சால் சொல்லுங்கோ.:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை....   வாழைப்பழ  பொரியல்... செய்து பாருங்களேன்.

சமையல் குறிப்பு:

நன்கு கனிந்த...  4 வாழைப்பழத்தை , சிறு துண்டுகளாக வெட்டி,
சாதுவாக உப்பும், மிளகாய் தூளும் தூவி....
அடுப்பில் தாச்சியை வைத்து... 
அரைப் போத்தல்,  சூரியகாந்தி எண்ணெய்  விட்டு.... 
பொன்னிறமாக பொரித்து  எடுத்தால்...
வாழைப்பழ பொரியல்  ரெடி.

பிற் குறிப்பு:  இதனை நான் இன்னும் செய்து பார்க்கவில்லை.
நீங்கள் செய்து பார்த்து விட்டு, எப்படி இருந்தது என்று எங்களுக்கும் சொல்லுங்கள்.  :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழைப்பழ பஜ்ஜி அல்லது பஞ்சாமிர்தம் செய்து சாப்பிட்டு தள்ளுங்கோ..!

அதுவும் இல்லையெனில் வாழைப்பழத்தில் சில ஊசிகளை ஏத்தி எல்லோருக்கும் தமிழ் சொலவடையை அதாவது "வாழைப்பழத்தில் ஊசி ஏத்துவது போல" பேசினார் என்பது எப்படியிருக்கும் என நிரூபியுங்கோ சாமி..!

லண்டன் வந்தவுடன் எப்படியெல்லாம் யோசனை தோனுதுன்னு கண்டியளோ? 5.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணை மூடிக் கொண்டு குப்பைத் தொட்டிக்குள் போட்டுவிட்டு கம்மென்று இருங்கோ.

ஐயாவுக்கு எண்ணெயும் சீனியும் தேவைப்படுகுதோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழைப்பழ பாயசம் செய்து அயலட்டை  நண்பர்கள் எல்லோருக்கும் குடுத்து சாப்பிடலாம். மிகவும் சுவையாக இருக்கும். ஓட்ஸும் சேர்ப்பதால் உடலுக்கும் வலிமை தரும்......!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/10/2019 at 1:42 AM, தமிழ் சிறி said:

 

On 10/10/2019 at 6:15 AM, ராசவன்னியன் said:

 

On 10/10/2019 at 7:35 AM, புரட்சிகர தமிழ்தேசியன் said:

 

On 10/10/2019 at 10:13 AM, ஜெகதா துரை said:

 

On 10/11/2019 at 8:34 AM, suvy said:

 

உங்கள் கரிசனைக்கும் செய்முறைக்கும் மெத்தப்பெரிய உபகாரம்......
மிஞ்சின வாழைப்பழத்திலை அரைவாசி வாழைப்பழ ரொட்டியாயும்.....அரைவாசி வாய்ப்பனாயும் செய்து முடிச்சாச்சுது.:38_worried:🔫

 

 

 

 

On 10/10/2019 at 2:34 PM, ஈழப்பிரியன் said:

கண்ணை மூடிக் கொண்டு குப்பைத் தொட்டிக்குள் போட்டுவிட்டு கம்மென்று இருங்கோ.

ஐயாவுக்கு எண்ணெயும் சீனியும் தேவைப்படுகுதோ?

ஐயாவுக்கு! சீனிச்சாப்பாடு எண்ணைச்சாப்பாடு எல்லாம் தடை போலை கிடக்கு....ஏனெண்டால் எரிச்சலை பாக்க தெரியுது :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாலு சந்தணக்குச்சிய ஏத்தி வைக்க பயன்படுத்துங்கள் வாசனையாவது வரும் 😄

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
    • ஆமாம் உண்மை ஆனாலும்,.... அவருக்கு புரியாத விடயங்கள் எனக்கு புரியலாம்   அல்லது மற்றவர்களுக்கு புரியும் 🤣😀
    • சிறந்த கருத்தோவியம். எமது போராட்டத்திற்கு வெறும் உணர்ச்சி உசுப்பேற்றல்களை தவிர்தது அரசியல்  அரசியல் ரீதியில் ரீதியான அறிவுபூர்வமாக வளர்சசிக்கு நெடுமாறன் உட்பட எந்த தமிழக அரசியல்வாதியும் செய்யவில்லை. புறநானூற்று வீரத்தை கூறி உசுப்பேற்றியதை விட்டுவிட்டு   அறிவு ரீதியாக நடைமுறை உலக அரசியலைக்கவனித்து  சில அறிவுறுத்தல்களை உரிமையான  கண்டிப்புடன் செய்திருக்கலாம் என்பது எனது கருத்து.  கேட்பவர்கள் அதை செவி மடுத்திருப்பார்களோ என்பது வேறு விடயம். 
    • பிறந்த குழந்தை தாயின் அருகாமையை உணர்வதைப் போன்று ஜேக்கப்பின் அருகிலே பலகாலம் கிடந்த உணர்வில் தெரிந்திருப்பார்😜
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.