Jump to content

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில்... தமிழுக்கு முதல் இடம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விசுகு said:

எனது  கவலையெல்லாம்

கூட்டமைப்பின் திருகுதாளங்களாலும் 

சுயநலங்களாலும்

கையாலாகாத்தனங்களாலும்

ஏமாற்றப்பட்டு நொந்து போயிருக்கும் எனது  இனம்

தேசியக்கட்சிகளை  நாடி  போய்விடக்கூடாது  என்பது  தான்

நியாயமான கவலைதான். எனக்கும் உண்டு.

 

Link to comment
Share on other sites

  • Replies 83
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kadancha said:

இதை கிந்தியா - தமிழ் நாடு கூட்டே செய்வது போல தோன்றுகிறது.

சமீபத்தில், யாழ்பணத்தில் இருக்கும் இந்திய அரசின் consulate இல், இந்திய அரசின் சுதந்திர தினம், சொறி சிங்களம் கடுமையாக எதிர்த்தும், உயர் ஸ்தானிகர் (High Commision, தலை நகரம் அளவில்) அளவில் நடத்தப்பட்டதாக அறிந்தேன்.

இது அதன் தொடர்ச்சியோ என்று பார்க்கப்பட வேண்டி உள்ளது.

சிங்களதில், எந்த தரப்பாவது, விரும்பி செய்திருப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை.

 

 

இந்திய துணைத்தூதரகம் திறக்கப்பட்ட நாளில் இருந்து சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறதே? இந்த முறையும் கொழும்பில்தான் உயர்ஸ்தானிகர் கொண்டாடினார். யாழில் வழமை போல உதவி ஸ்தானிகரே கொண்டாடினார்?

பலாலி தரமுயர்த்தல் என்பது இலங்கை இந்தியமயமாதலின் இன்னொரு அங்கம். சீனாவின் புதிய பட்டுபாதை அளவுக்கு முடியாதாகினும், தனது வலுவுக்கு ஏற்ப- இந்தியா வட இலங்கையில் விரித்திருக்கும் பொருளாதார பட்டு வலையின் ஒரு அங்கமே இது.

முன்பே தலைமன்னார்-தூத்துகுடி கப்பல் சேவையை துவக்குவதாக கூறி பின் கிடப்பில் போட்டார்கள். அதையும் இப்போ தூசு தட்டுகிறார்கள்.

உண்மையில் கட்டுநாயக்காவை விட போக்குவரத்து அமைவிடம் பொருந்திய விமான நிலையம் பலாலி.

கட்டுநாயக்காவில் இருந்து, ரயிலில் எங்கு போவதாயினும் ஒரு நாளைக்கு 2 தரம் ஓடும் ரயிலில் கொழும்பு போய்த்தான் போகலாம்.

ஆனால் காங்கேசன் துறையில் இருந்து நாளுக்கு 7 ரயில்கள் கொழும்பு, கல்கிசை வரை போகிறன. சொகுசு பெட்டிகளுடன்.

வியாபார நிமித்தம், படிப்பு, மருத்துவம், சுற்றுலா என அனுராதபுரத்திற்கு மேலே இருந்து இந்தியா போகும் அனைவருக்கும் கட்டுநாயக்காவை விட பொதுப் போக்குவரத்தில் பலாலி போவது இலகு, மலிவு.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, goshan_che said:

இந்திய துணைத்தூதரகம் திறக்கப்பட்ட நாளில் இருந்து சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறதே? இந்த முறையும் கொழும்பில்தான் உயர்ஸ்தானிகர் கொண்டாடினார். யாழில் வழமை போல உதவி ஸ்தானிகரே கொண்டாடினார்?

சொல்லியவரிடம், நீங்கள் சொன்னதையும்  வினாவினேன்.

கொண்டாடப்படும் protocol இல் வித்தியாசங்கள் தலை நகர தூதரகம் மற்றும் துணை தூதரகங்களுக்கிடையில் இருக்கிறது என சொன்னார்.

இம்முறையும், துணை தூதரக தலைமைப் பிராதானியில் (consulate general) வேறுபாடு இல்லை.  

தமிழர்களை பொறுத்தவரை ஆட்சிக்கலையில் (statecraft) இருந்து வெகு தூரமாக அந்நியப்பட்டு விட்டோம்.
    
அதனால், எமக்கு இரண்டுமே ஒன்று போலவே விளங்கிக்கொள்கிறோம், மேலும் தோற்றமளிக்கின்றது.  

உதாரணமாக, இப்படி  கொண்டாடப்படும் சுதந்திர தின பதிவை தலை நகர தூதரகம் தனது தலைநகரில் (டெல்லி) இல் பதியும் எனவும், துணைத்தூதரகம் சார்பில் தலை நகர தூதரகம் பதியும் எனவும்.

இம்முறை, டெல்லிக்கு நேரடி பதிவை துணை தூதரகம் செய்திருப்பதற்கு வாய்ப்புகள் இருந்ததாக சொன்னார்.

படைப் பிரதானிகள் பிரசன்னம், கொடி எவர் ஏற்றுவது, என்று பல விடயங்களில் வேறுபாடுகள் உண்டு  என்று சொன்னார். பிரதனிகளின் சீருடையில் கூட வேறுபாடு உண்டு என்று. அதாவது, படிப்பு பிரதானிகள் துணை தூதரகத்தில் சீருடையுடன் இருப்பதில்லை என்று.    

இதை youtube இல் ஒப்பிட்டு கவனமாக பார்க்கும் போது வேறுபாடுகள் தெரிகிறது.   

இது எமக்கு சிறிய, உப்புச்சப்பற்ற விடயமாக இருக்கலாம். ஆனால், இவை ராஜதந்திர மற்றும் ஆட்சிக்கலை protocol களில் முக்கியமானது என்றும் சொன்னார்.  

முக்கியமாக, இது status சம்பந்தப்பட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, தமிழ் சிறி said:

 

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில்... தமிழுக்கு முதல் இடம். 

சோழியன் குடுமி சும்மா ஆடாது...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

சோழியன் குடுமி சும்மா ஆடாது...

உண்மைதான்...  தேர்தல் முடிந்த பின், இந்த அறிவிப்புகளை...
ஒரு நாளில்... மாற்றி விடக் கூடிய, வல்லமை படைத்தவர்கள் தான். சிங்களவர்கள்.

அவங்கள்  சொல்லாட்டியும்...  முஸ்லீம்  இனம்....
அரபு எழுத்திலும்... எழுத வேண்டும் என்று, குடைச்சல்  குடுத்து,
தமிழை... அப்புறப் படுத்தி விடும்.

Link to comment
Share on other sites

5 hours ago, nunavilan said:

CIMG2445-1200x550.jpg_72781110_bafe287f-cf9e-473d-8e84-c0ce2b

C2dHcYSUkAAfvhq.jpg

ஏற்கனவே ரனில் சொன்னது  புலம்பெயர் தமிழர்களின் வருகையால் அந்நியசெலவாணி பில்லியனில் வருவதாக குறிப்பிட்டு இருந்தார். அதனால் வடக்கில் சர்வதேச விமானநிலையம் வருவது மேலும் அந்நிய செலவாணியை கொடுக்கும்.அது நாட்டுக்கு நல்லது தானே. மந்தலவில் மகிந்த குடும்பம் இலையான் கலைத்ததால் வந்த ஆற்றமையால் இனவாதத்தை கக்குகிறார் நாமல்.

தமிழில் முதல் முறையாக எழுத்துப்பிழை இல்லாமல் முதலில் தமிழை போட்டு தமிழ் மக்களுக்கு ஐஸ் வைத்துள்ளார்கள். அரசியல் நிச்சயமாக உண்டு. எத்தனையோ போராட்டங்களை தமிழ் மக்கள் நடாத்தியும் தீர்வு காணப்படாமல் உள்ள வேளையில் தமிழில் பெயர்ப்பலகையை  திடீரென போடுவது சந்தேகத்தை  கிளப்புகிறது. நீண்ட காலப்போக்கில் என்ன நடக்கிறது என பார்க்கலாம்.

_72780162_bus_sign.jpg

இதெல்லாம் சொறிலங்காவின் அரச மொழிகள் திணைக்களம், அரச மொழிகள் ஆணைக்குழு, தேசிய மொழிப்பயிலக அமைச்சர் மனோகணேசனுக்கு தெரிந்த தமிழாம்!

Link to comment
Share on other sites

13 hours ago, goshan_che said:

பெருமளவு வட இலங்கை தமிழர்கள் தென்னிந்தியா போவது வருவதும். கட்டுநாயக்கவில் இருந்து 7 மணி தொலைவில் யாழ் இருப்பதும், இங்கே ஏலெவே இருந்த விமானநிலையமே தரமுயர்தப்படுகிறது என்பதும் நாமல் பேபிக்கு தெரியும்.

இதை அத்துவானக் காட்டில், கட்டுநாயக்கவில் இருந்து 4 மணத்தியால தூரத்தில், புதிதாக பெரும் எடுப்பில் தாம் கட்டிய விமான நிலையத்தோடு ஒப்பிடுவது சரியில்லை என்பதும் தெரியும்.

ஆனால் அரசியல் செய்ய, இனவாதத்தை கையில் எடுத்து, தமிழனுக்கு ஏர்போர்ட் எதுக்குன்னு கூவினாத்தான் போணியாகும்.

இவ்வளவும் தெரிந்த நாமல் பேபிக்கு இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் பலாலி விமான நிலையத்திலிருந்து தென்னிந்தியாவுக்கு விமானங்கள் போய் வந்ததும் தெரிந்திருக்கும். 😀

அவரது கேள்வி இலங்கைக்கு ஒரு சர்வதேச விமான நிலையம் போதும், இன்னொன்று தேவையில்லை என கூறியவர்கள் இப்பொழுது பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்து தேர்தலுக்கு முன் அதை விளம்பரப்படுத்துவது பற்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்டித்தான் ரோட்டுப் போடும் போதும் கோச்சி ஓடும் போதும் னம் குத்தி முறிஞ்சது.மற்றும் படி சிங்களவன் எதையும் தனக்கு லாபம் இல்லாமல் செய்ய மாட்டான் என்பது சின்னப்பிள்ளைக்கும் தெரியும்.கிடைக்கிற ரைக்கும் லாபம் என்பது தான் எமது நிலை.

16 hours ago, விசுகு said:

எனது  கவலையெல்லாம்

கூட்டமைப்பின் திருகுதாளங்களாலும் 

சுயநலங்களாலும்

கையாலாகாத்தனங்களாலும்

ஏமாற்றப்பட்டு நொந்து போயிருக்கும் எனது  இனம்

தேசியக்கட்சிகளை  நாடி  போய்விடக்கூடாது  என்பது  தான்

இதுதான் நடக்கும்.நடக்கவும் வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, சுவைப்பிரியன் said:

 

இதுதான் நடக்கும்.நடக்கவும் வேண்டும்.

உங்களது எதிர்   கூறல்  இந்த யென்மத்தில்  நடந்துவிடக்கூடாது என்று  இறைஞ்சுகின்றேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, goshan_che said:

இந்திய துணைத்தூதரகம் திறக்கப்பட்ட நாளில் இருந்து சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறதே? இந்த முறையும் கொழும்பில்தான் உயர்ஸ்தானிகர் கொண்டாடினார். யாழில் வழமை போல உதவி ஸ்தானிகரே கொண்டாடினார்?

மேலே சொல்லிய தலை நகர தூதரகம் மற்றும் துணை தூதரகத்தின் இந்திய அரசு  சுந்தந்திர தின நிகழ்வுகளை 2018 இல், மற்றும் 2019 இல் நேரடியாக பார்க்க வாய்ப்பு கிடைத்தவர்களை, yarl களத்தில் இருப்பவர்கள் தெரிந்திருப்பின், பார்த்தவர்கள் எதாவது வெளிபடையான வித்தியாசங்களை (2018 இல், மற்றும் 2019 ) அவதானிக்க முடிந்ததா என்பதை அறியத்தந்தால் நன்று. 

துணை தூதரகங்களில் (consulate), சுதந்திர தினம் நினைவு கூரப்படுவதே  வழமையானா protocol என்றும், கொண்டாடப் படுவதே  வடமாகாணத்திற்கு தற்போதைய நிலையில் சிங்களத்துடன் கறார் பட்டு   கிந்தியா வழங்கி இருக்கும் தனித்துவமான, பிறிம்பான அந்தஸ்து என்றும் அறிந்தேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: outdoor and nature

படத்தை பார்க்க... பகீர்  என்று இருக்கு.

Link to comment
Share on other sites

இந்த ஏர்போர்ட்ல வந்து இறங்கிறதால, புலம்பெயர்ந்தவர்கள் கொண்டுவரும் அன்பளிப்புப் பொருட்களை பத்திரமா ஏத்தி கொண்டுவர இரவிரவா கண்முழிச்சு கட்டுநாயக்காவுக்கு வான்ல போய் / வரேக்க கம்பங்களோடையும், மரங்களோடையும், எதிர வார வாகனங்களோடையும்,மோதி பலியாகும் எம்மவர் எண்ணிக்கை குறையும் என்ட ஒரு நன்மையை நினைக்க சந்தோசம் தான்.

ஆனால் இந்தியா தான் இப்போதைக்கு இணைக்கப்படும் போல தெரியுது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிந்தியா consulate ஏ யாழில் வழங்கி இருக்கிறது. இது உபநிலையில், முழுமையான ராஜதந்திர, மற்றும் ஆட்சிக்கலை பிரசன்னமும், பிரதிநிதித்துவமும் ஆகும்.

இதுவே, தற்போதையா நிலையில் வடமாகாணத்தை  தனித்துவமும், பிறிம்பான status இருக்கும் ஓர் territorial நிர்வாக பகுதியாக இருப்பதை கிந்தியா   ஏற்றுக்கொள்வதும், அங்கீகரிப்பதும்.

us, சீனா விலேயே கிந்தியா cosnsulate  பிரசன்னமும், பிரதிநிதித்துவமும் செய்கிறது. UK இல் கூட இது இல்லை, uk இல் ஆங்காங்கு இருப்பது consular service.

கிந்தியா மீது எத்தகைய பகையோ, வெறுப்போ இருப்பினும் இதுவே யதார்த்தம்.

இந்த யாழில் உள்ள கன்சுலேட் இல், தற்போது முழுமையான, முதன்மையான தூதரகம் அளவில் கிந்தியாவின் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டுள்ளது என்பதே நான் அறிந்தது.

இதனால், கிந்தியா எம்மீதான பார்வையை மாற்றிவிட்டது என்பது அர்த்தமல்ல. படிப்படியான status வளர்ச்சி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kadancha said:

கிந்தியா consulate ஏ யாழில் வழங்கி இருக்கிறது. இது உபநிலையில், முழுமையான ராஜதந்திர, மற்றும் ஆட்சிக்கலை பிரசன்னமும், பிரதிநிதித்துவமும் ஆகும்.

இதுவே, தற்போதையா நிலையில் வடமாகாணத்தை  தனித்துவமும், பிறிம்பான status இருக்கும் ஓர் territorial நிர்வாக பகுதியாக இருப்பதை கிந்தியா   ஏற்றுக்கொள்வதும், அங்கீகரிப்பதும்.

us, சீனா விலேயே கிந்தியா cosnsulate  பிரசன்னமும், பிரதிநிதித்துவமும் செய்கிறது. UK இல் கூட இது இல்லை, uk இல் ஆங்காங்கு இருப்பது consular service.

கிந்தியா மீது எத்தகைய பகையோ, வெறுப்போ இருப்பினும் இதுவே யதார்த்தம்.

இந்த யாழில் உள்ள கன்சுலேட் இல், தற்போது முழுமையான, முதன்மையான தூதரகம் அளவில் கிந்தியாவின் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டுள்ளது என்பதே நான் அறிந்தது.

இதனால், கிந்தியா எம்மீதான பார்வையை மாற்றிவிட்டது என்பது அர்த்தமல்ல. படிப்படியான status வளர்ச்சி.

இந்த சுதந்திர தின அவதானிப்பை நீங்கள் கொஞ்சம் மிகையாக வியாக்கியானம் செய்கிறீர்கள் என நான் நினைக்கிறேன் கடஞ்சா.

இங்கே சொற்களை வைத்துக் கொண்டு அதிகம் அலட்ட நான் விரும்பவில்லை! ஆனால். எம்பசி (தூதரகம்) என்பது எப்போதும் தலைநகரில் அமைந்திருக்கும் நிரந்தரமான தூதுவர் இருக்கும் இடமாகவும், கொன்சலேற் (துணைத்தூதரகம்) தலைநகர் தவிர்ந்த முக்கிய நகரங்களில் மக்களின் குடிவரவுத் தேவைகளுக்காக இருக்கும் அலுவலகமாகவும் இருக்கின்றன. கொன்சலேற் அமைந்திருக்கும் இடத்தின் status ஐப் பிரதிபலிப்பதை விட பயனர்களின் வசதி சம்பந்தப்பட்ட ஏற்பாடு என்று தான் நான் அறிந்த வரையில் எனக்கு விளங்குகிறது! இந்திய துணைத்தூதரகம் இந்த பயனர்களின் வசதி கருதியும் வடமாகாணத்தில் ஒரு கண் வைத்திருக்கும் நோக்கோடும் அமைக்கப் பட்டது.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தமிழ் சிறி said:

Image may contain: outdoor and nature

படத்தை பார்க்க... பகீர்  என்று இருக்கு.

உது இப்ப சும்மா அவசரத்துக்கு நட்டு வைச்சிருக்கினம்.விசயம் எல்லாம் முடிய பெரிய கொட்டை எழுத்திலை பென்னாம் பெரிசாய் பெரீய போர்ட் நிரந்தரமாய் வைப்பினம் கண்டியளோ 😄

Link to comment
Share on other sites

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் 17 ஆம் திகதி திறப்பு

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் எதிர்வரும் 17 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளது.

நிர்மானப்பணிகள் இடம்பெற்றுவரும் யாழ்ப்பாணம் விமான நிலையத்தை பார்வையிடுவதற்காக அங்கு சென்ற போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் இது தொடர்பாக வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ரகவனுடன் கலந்துரையாடியுள்ளார்.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் விமான நிலையம் திறந்துவைக்கப்படவுள்ளது.

விமான நிலையம் திறக்கப்பட்ட பின்னர்  இந்தியாவுக்கான விமான சேவைகள் முதலில் இடம்பெறவுள்ளன.

http://www.tamilmirror.lk/செய்திகள்/யழபபணம-சரவதச-வமன-நலயம-17-ஆம-தகத-தறபப/175-240016

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Justin said:

இந்த சுதந்திர தின அவதானிப்பை நீங்கள் கொஞ்சம் மிகையாக வியாக்கியானம் செய்கிறீர்கள் என நான் நினைக்கிறேன் கடஞ்சா.

இங்கே சொற்களை வைத்துக் கொண்டு அதிகம் அலட்ட நான் விரும்பவில்லை! ஆனால். எம்பசி (தூதரகம்) என்பது எப்போதும் தலைநகரில் அமைந்திருக்கும் நிரந்தரமான தூதுவர் இருக்கும் இடமாகவும், கொன்சலேற் (துணைத்தூதரகம்) தலைநகர் தவிர்ந்த முக்கிய நகரங்களில் மக்களின் குடிவரவுத் தேவைகளுக்காக இருக்கும் அலுவலகமாகவும் இருக்கின்றன. கொன்சலேற் அமைந்திருக்கும் இடத்தின் status ஐப் பிரதிபலிப்பதை விட பயனர்களின் வசதி சம்பந்தப்பட்ட ஏற்பாடு என்று தான் நான் அறிந்த வரையில் எனக்கு விளங்குகிறது! இந்திய துணைத்தூதரகம் இந்த பயனர்களின் வசதி கருதியும் வடமாகாணத்தில் ஒரு கண் வைத்திருக்கும் நோக்கோடும் அமைக்கப் பட்டது.   

 

எனக்கும் சில சொற்கள் புரியவில்லை ஜஸ்டின் (அல்லது யாரும்) தெரிந்தால் விளக்கவும்.

Embassy

Consulate

High Commission

Honorary Consulate

Attache...

என்பவற்றின் வேறுபாடுகள் என்ன? பிரித்தானிய உயர் ஸ்தனிகர் என்று கூறுகிறோம். அதேவேளை அமெரிக்க தூதர‌கம் என்று அழைக்கின்றோம். சமீபத்தில் நான் இலங்கைக்கான ஓர் லத்தீன் அமெரிக்க நாட்டின் தூதரகத்தை தேடியபோது எனக்கு கிடைத்தது.  Honorary Consulate தான் உள்ளார் என கிடைத்தது? யார் இவர்கள்? எவ்வாறு நியமிக்க படுகின்றார்கள்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, colomban said:

 

எனக்கும் சில சொற்கள் புரியவில்லை ஜஸ்டின் (அல்லது யாரும்) தெரிந்தால் விளக்கவும்.

Embassy

Consulate

High Commission

Honorary Consulate

Attache...

என்பவற்றின் வேறுபாடுகள் என்ன? பிரித்தானிய உயர் ஸ்தனிகர் என்று கூறுகிறோம். அதேவேளை அமெரிக்க தூதர‌கம் என்று அழைக்கின்றோம். சமீபத்தில் நான் இலங்கைக்கான ஓர் லத்தீன் அமெரிக்க நாட்டின் தூதரகத்தை தேடியபோது எனக்கு கிடைத்தது.  Honorary Consulate தான் உள்ளார் என கிடைத்தது? யார் இவர்கள்? எவ்வாறு நியமிக்க படுகின்றார்கள்? 

தூதுவராலயம் (embassy) என்றாலும் உயர் ஸ்தானிகராலயம்  (High commission) என்பதும் ஒன்று தான்! அமெரிக்க கண்ட நாடுகள் தூதுவராலயம் என்பதை, பிரித்தானிய ஆட்சியின் வழி வந்த பொது நலவாய நாடுகள் உயர்ஸ்தானிகராலயம் என அழைக்கின்றன! இது அமெரிக்க பிரிட்டிஷ் வழமை வேறுபாட்டின் விளைவு!

கௌரவ தூதுவர் (honorary consul) என்பது சில நாடுகள், உள்நாட்டிலேயெ ஒரு பிரமுகரைத் தேர்ந்தெடுத்து அவரை தங்கள் நாட்டின் தூதுவர் போல செயற்பட வைப்பது! உதாரணமாக மொறீசியஸ் நாட்டின் கௌரவ தூதுவராக ஈஸ்வரன் என்ற இலங்கைப் பிரமுகர் இருந்தார் என நினைக்கிறேன்.

கொன்சலேற் என்பது நான் ஏற்கனவே சொன்னது போல தலைமைத் தூதுவராலயத்தை விட வேறு நகரங்களில் அமைந்திருக்கும் கிளைத் தூதரகங்கள்.

attache என்பது "தகுதி வாய்ந்த அதிகாரி" என நினைக்கிறேன். தூதுவரின் கீழ் பல attache கள் இருப்பர். பாதுகாப்பு, வணிகம் என ஒவ்வொரு துறைக்கும் இப்படி இருக்கும் அதிகாரிகளை attache என்பர்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Justin said:

தூதுவராலயம் (embassy) என்றாலும் உயர் ஸ்தானிகராலயம்  (High commission) என்பதும் ஒன்று தான்! அமெரிக்க கண்ட நாடுகள் தூதுவராலயம் என்பதை, பிரித்தானிய ஆட்சியின் வழி வந்த பொது நலவாய நாடுகள் உயர்ஸ்தானிகராலயம் என அழைக்கின்றன! இது அமெரிக்க பிரிட்டிஷ் வழமை வேறுபாட்டின் விளைவு!

கௌரவ தூதுவர் (honorary consul) என்பது சில நாடுகள், உள்நாட்டிலேயெ ஒரு பிரமுகரைத் தேர்ந்தெடுத்து அவரை தங்கள் நாட்டின் தூதுவர் போல செயற்பட வைப்பது! உதாரணமாக மொறீசியஸ் நாட்டின் கௌரவ தூதுவராக ஈஸ்வரன் என்ற இலங்கைப் பிரமுகர் இருந்தார் என நினைக்கிறேன்.

கொன்சலேற் என்பது நான் ஏற்கனவே சொன்னது போல தலைமைத் தூதுவராலயத்தை விட வேறு நகரங்களில் அமைந்திருக்கும் கிளைத் தூதரகங்கள்.

attache என்பது "தகுதி வாய்ந்த அதிகாரி" என நினைக்கிறேன். தூதுவரின் கீழ் பல attache கள் இருப்பர். பாதுகாப்பு, வணிகம் என ஒவ்வொரு துறைக்கும் இப்படி இருக்கும் அதிகாரிகளை attache என்பர்!

எனக்குத் தெரிந்த மட்டில்,

1. ஹை கொமிசனுக்கும், எம்பசிக்குமான வித்தியாசம் அமெரிக்க, பிரித்தானிய வேறு பாட்டால் வந்தது அல்ல. பழைய காலத்தில் ஒரு ராஜ்ஜியத்தில் இருந்து இன்னொரு ராஜ்ஜியத்தில் போய் தூதுவராக இருப்பவரை அம்பாசடர் என்றார்கள். இப்போதும் லண்டனில் இருக்கும் பிரெஞ்சு தூதரகம் எம்பசிதான். தூதுவர் French ambassador to the UK. அமெரிக்கா நாடாவதற்கு முன்பே அம்பாசடர், எம்பசி எனும் சொற்கள் பழக்கத்தில் வந்து விட்டன.

2. பிரித்தானிய சாம்ராஜ்யதுக்கு கீழ் வந்த நாடுகளில் மன்னரின் பிரதிநிதிகள்  3 வகை பட்டனர். கவர்னர்-ஜெனரல் (இந்தியாவில் வைஸ்ரோய்). இவர்கள் பிரித்தானிய நேரடி ஆளுகை/டொமினியன் தேசங்களை ஆண்டனர் ( பிரிடிஸ் இந்தியா). கவர்னர் - ராஜாக்களின் கீழ் வந்த சமஸ்தானக்களில் பிரித்தானியாவின் பிரதிநிதி. ஹைகொமிசனர் - பிரித்தானிய முடியின் நேரடி ஆளுகைக்குள் வராத ஆனால் பிரித்தானிய பாதுகாப்பில் இருந்த தேசங்களில் பிரித்தானிய முடியின் பிரதிநிதி.

3. பொதுநலவாயம் அமைந்த போது, பெரும்பாலான நாடுகள் குடியரசாக இல்லாமல் - நாட்டின் தலைவியாக ராணியை கொண்டிருந்தன (கனடா, அவுஸ், நீயூசிலாந்து இப்போதும்). எனவே இந்த நாடுகளிடையேயான தூதர்கள், ஒரே ராணியின் தூதர்களே. அவர்களை அம்பாசடர் என அழைக்க முடியாதல்லவா? எனவே ஹைகொமிசனர் என்றார்கள்.

4. காலப்போக்கில் இந்தியா, இலங்கை என பலநாடுகள் குடியரசாகிய போதும், பொதுநலவாயத்தில் தொடர்வதால் - ஹைகொமிசனர் எனும் பதம் தொடர்கிறது.

5. முன்னைய குடியேற்ற நாடுகள் ஆனால் பொதுநலவாயத்தில் இல்லாத நாடுகளும் (அமெரிக்கா, அயர்லாந்து), ஒரு போதும் பிரிடிஸ் சாம்ராஜ்யத்யில் வராத நாடுகளும் ( பிரான்ஸ், சுவீடன், தாய்லாந்து, ஜப்பான்) தொடர்ந்தும் அம்பாசடர்/எம்பசி என அழைக்கப்படுகிறன.

7 hours ago, Justin said:

இந்த சுதந்திர தின அவதானிப்பை நீங்கள் கொஞ்சம் மிகையாக வியாக்கியானம் செய்கிறீர்கள் என நான் நினைக்கிறேன் கடஞ்சா.

இங்கே சொற்களை வைத்துக் கொண்டு அதிகம் அலட்ட நான் விரும்பவில்லை! ஆனால். எம்பசி (தூதரகம்) என்பது எப்போதும் தலைநகரில் அமைந்திருக்கும் நிரந்தரமான தூதுவர் இருக்கும் இடமாகவும், கொன்சலேற் (துணைத்தூதரகம்) தலைநகர் தவிர்ந்த முக்கிய நகரங்களில் மக்களின் குடிவரவுத் தேவைகளுக்காக இருக்கும் அலுவலகமாகவும் இருக்கின்றன. கொன்சலேற் அமைந்திருக்கும் இடத்தின் status ஐப் பிரதிபலிப்பதை விட பயனர்களின் வசதி சம்பந்தப்பட்ட ஏற்பாடு என்று தான் நான் அறிந்த வரையில் எனக்கு விளங்குகிறது! இந்திய துணைத்தூதரகம் இந்த பயனர்களின் வசதி கருதியும் வடமாகாணத்தில் ஒரு கண் வைத்திருக்கும் நோக்கோடும் அமைக்கப் பட்டது.   

நானும் அப்படித்தான் நினைக்கிறேன். 

யாழில் இருப்பதை ஒத்த ஒரு துணைத் தூதரகம் கண்டியிலும் உண்டு. 

Downgrading/upgrading status of embassies - நாடுகள் கடைப்பிடிக்கும் நடைமுறைதான் - ஆனால் இது இந்தியாவால் இலங்கையில் செய்யப்படுகிறதா? என்பது கேள்விக் குறியே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் ஓர் இனம் பேசும் மொழி பல ஆண்டுகள் பழமையான மொழி இன்றுதான் முதன் மொழியாக விமான நிலையத்தில் முதன் முதலில் எழுந்து நிற்கிறது என்றால் நாமெல்லாம் மொழியை இழந்து தோற்று விட்ட கதைதான் இதை இப்ப தூக்கி திரிஞ்சு கொண்டு இருக்கிறம் 

கொழும்பு , கொச்சிகடையிலோ, வெள்ளவத்தையிலோ தமிழன்கிட்ட தமிழ் பேசினால் சிங்களத்தில் பதில் சொல்லுவான் இத்தனைக்கும் அவர் ஓர் யாழ்ப்பாண சுத்த தமிழராக இருப்பார் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இலங்கையில் ஓர் இனம் பேசும் மொழி பல ஆண்டுகள் பழமையான மொழி இன்றுதான் முதன் மொழியாக விமான நிலையத்தில் முதன் முதலில் எழுந்து நிற்கிறது என்றால் நாமெல்லாம் மொழியை இழந்து தோற்று விட்ட கதைதான் இதை இப்ப தூக்கி திரிஞ்சு கொண்டு இருக்கிறம் 

கொழும்பு , கொச்சிகடையிலோ, வெள்ளவத்தையிலோ தமிழன்கிட்ட தமிழ் பேசினால் சிங்களத்தில் பதில் சொல்லுவான் இத்தனைக்கும் அவர் ஓர் யாழ்ப்பாண சுத்த தமிழராக இருப்பார் 

 

ஒரு முறை யாழ் பஸ்நிலையத்தில் ஒரு ஆட்டோ டிரைவருடன் தமிழில் பேச அவர் கொச்சை தமிழில் பேசினார். சரி குடியேற்றம் இங்கே வரை வந்து விட்டதே என நொந்தபடி ஆட்டோவில் ஏறி அவருடன் சிங்களத்தில் பேச்சு கொடுத்தால் ஆள் மலங்க மலங்க முழித்தார் 😂.

வெளிநாட்டில் இருந்து வந்த சக தமிழனிடம் கொஞ்சம் அதிகமாக் ஆட்டையை போட சிங்கள வேடம் 🤦‍♂️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

ஒரு முறை யாழ் பஸ்நிலையத்தில் ஒரு ஆட்டோ டிரைவருடன் தமிழில் பேச அவர் கொச்சை தமிழில் பேசினார். சரி குடியேற்றம் இங்கே வரை வந்து விட்டதே என நொந்தபடி ஆட்டோவில் ஏறி அவருடன் சிங்களத்தில் பேச்சு கொடுத்தால் ஆள் மலங்க மலங்க முழித்தார் 😂.

வெளிநாட்டில் இருந்து வந்த சக தமிழனிடம் கொஞ்சம் அதிகமாக் ஆட்டையை போட சிங்கள வேடம் 🤦‍♂️

பிளைக்க்த்தெரிந்த மனிதர்.

Link to comment
Share on other sites

On 10/15/2019 at 5:28 AM, தனிக்காட்டு ராஜா said:

கொழும்பு , கொச்சிகடையிலோ, வெள்ளவத்தையிலோ தமிழன்கிட்ட தமிழ் பேசினால் சிங்களத்தில் பதில் சொல்லுவான் இத்தனைக்கும் அவர் ஓர் யாழ்ப்பாண சுத்த தமிழராக இருப்பார்

அவங்க எல்லாம் யாழ்ப்பாண தமிழன் என்டு கண்டுபிடிக்கும் உங்க திறமை அபாரம்!
ஆனா ராஜா! ஏன் இந்த பிரதேசவாதம்?

Link to comment
Share on other sites

On 10/11/2019 at 3:50 PM, vanangaamudi said:

கோட்டா அதிபராகி வந்தால் எங்கட ஏர்போட்டை மாட்டு தொளுவமா மாத்திட்டு தான் முதல் வேலை பாப்பாரு.
அப்படி இல்லை தொடர்ந்து அதை இயங்க விட்டாலும் 100 %  தென்னிலங்கை  அலுவலர்களை வேலைக்கு அமர்த்தி போக்குவரத்தை முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

இந்திய இலங்கை விமான சேவைகளில் இணையவழி பயண சீட்டு பதிவுகளுக்காக  யாழ் விமான நிலையம் இன்னும் பட்டியலிடப்படவில்லை. தொடர்ச்சியான சேவைகளை கண்டபின் தான் எதுவும் நிச்சயம். எதற்கும் அதிபர் தேர்தல் நடந்து முடிய வேண்டும்.

சொல்லி  சில நாட்களே ஆகின்றது. கூட்டமைப்பு புலம்ப தொடங்கி உள்ளனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/12/2019 at 12:41 PM, Rajesh said:

இதெல்லாம் சொறிலங்காவின் அரச மொழிகள் திணைக்களம், அரச மொழிகள் ஆணைக்குழு, தேசிய மொழிப்பயிலக அமைச்சர் மனோகணேசனுக்கு தெரிந்த தமிழாம்!

யாழ்பாணத்திலும் சிங்கள மொழியை கொன்டால்தான் சிங்களவனுக்கு விளங்கும்

சிங்களவன் வருகின்ர இடமாகப்பார்த்து சிங்கள மொழியை கொல்லவேண்டும்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.