Jump to content

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பலம் தமிழர்களுக்கு துரோகம் செய்யவே பயன்படுத்தப்படுகின்றது: சிரேஷ்ட ஊடகவியலாளர் ஜே. ஶ்ரீரங்காவுடனான நேர்காணலில் அங்கஜன் இராமநாதன் தெரிவிப்பு


Recommended Posts

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பலம் தமிழர்களுக்கு துரோகம் செய்யவே பயன்படுத்தப்படுகின்றது: சிரேஷ்ட ஊடகவியலாளர் ஜே. ஶ்ரீரங்காவுடனான நேர்காணலில் அங்கஜன் இராமநாதன் தெரிவிப்பு

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொத்தபாஜ ராஜபக்ஸ அவர்களே தமிழ்மக்களை இன அழிப்புக்கும்  இனச் சுத்திகரிப்புக்கும் உள்படுத்தியவர் அவருடன் சேர்ந்து அரசியலில் ஈடுபடுவது திரு அங்கஜன் இராமநாதனுக்கு அவசியமாக இருக்கலாம் ஆனால் பொதுவாக தமிழர்களுக்கு அந்த அவசியம் இல்லை.

வாள்வெட்ட்டுக்கலாச்சாரம் போதைக்கலாச்சாரம் வன்முறை ஆகியவற்றைக் கொண்டுவந்தது இவர்களது காலத்தில்தான்.

இதில் யார்வந்தாலும் தமிழர்களது வாழ்வில் எதுவித முன்னேற்றமும் இருக்காது, மேலும் இவர்கள் தங்களைத்தாங்களே வளர்த்குக்கொள்ளவே உதவும்.

ஒரு உன்னதான விடுதலைப்போராட்டத்தை முடக்கிய ஒருவருக்கு ஆதரவளித்துவிட்டு  இவரால் இரவில் எப்படி நித்திரைகொள்ளமுடிகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Elugnajiru said:

கொத்தபாஜ ராஜபக்ஸ அவர்களே தமிழ்மக்களை இன அழிப்புக்கும்  இனச் சுத்திகரிப்புக்கும் உள்படுத்தியவர் அவருடன் சேர்ந்து அரசியலில் ஈடுபடுவது திரு அங்கஜன் இராமநாதனுக்கு அவசியமாக இருக்கலாம் ஆனால் பொதுவாக தமிழர்களுக்கு அந்த அவசியம் இல்லை.

வாள்வெட்ட்டுக்கலாச்சாரம் போதைக்கலாச்சாரம் வன்முறை ஆகியவற்றைக் கொண்டுவந்தது இவர்களது காலத்தில்தான்.

இதில் யார்வந்தாலும் தமிழர்களது வாழ்வில் எதுவித முன்னேற்றமும் இருக்காது, மேலும் இவர்கள் தங்களைத்தாங்களே வளர்த்குக்கொள்ளவே உதவும்.

ஒரு உன்னதான விடுதலைப்போராட்டத்தை முடக்கிய ஒருவருக்கு ஆதரவளித்துவிட்டு  இவரால் இரவில் எப்படி நித்திரைகொள்ளமுடிகிறது.

இவர் தமிழ்மக்களின் எதிரி என்றால் கூட்டமைப்பு கொழும்பில் வீடு மனைக்கு போட்டி போட்டு துரோகியானவர்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களின் முதலாவது எதிரி எனப்படுபவன் சிங்களவணோ அன்றேல் அவணோடு சேர்ந்திருக்கும் டக்ளஸ் விஜயகலா அங்கயன் அகியோரும் அவர்களது அடிப்பொடிகளும் இல்லை 

தமிழர்களது முதலாவது எதிரி எனப்படுபவன் யாரெனில்

தமிழர் விரோத தேசம் இந்தியாவின் சொல்படி ஆடும், அப்படி ஆடாவிடில் தாங்கள் அரசியலிலிருந்து வெளியேற்றப்பட்டுவிடுவோம் எனும் தமிழர் விரோத தேசம் இந்தியாவின் எச்சரிக்கையை ஏற்று அரசியல் செய்யும் தமிழ்த் தலைமைகள் எனக் கூறிக்கொள்ளும் சம்பந்தன் சுமந்திரன் மாவை செல்வம் அடைக்கலநாதன் போன்றோரே தமிழினத்தின் முதலாவது இன எதிரிகள்.

இதில் என்ன வேடிக்கை என்றால்  விடுதலைப்புலிகளது நேர்மையான விட்டுக்கொடுக்காக போக்குடைய போராட்டத்தை முள்ளிவாய்க்காலில் முடக்கியதை இந்தியா பொதுவெளியில் கூறாது விடினும் மேற்குறிப்பிட்ட பேர்வளிகளுக்கு அவர்களை நாமே அழித்தோம், மிகவும் பலமான ஒரு கட்டமைப்பையே அழித்த எமக்கு உங்கள் இடத்தில் வேறு யாரையும் கொண்டுவந்து நிறுத்துவது பெரிய விடையம் இல்லை எனப் பயமுறுத்தியே தமிழர் விரோத தேசம் இந்தியா தனது காய் நகர்த்தல்களைச் செய்கிறது.

கடந்த ஓரிரு வாரங்களுக்கு முன்பு தமிழ்த் தேசிய மக்கள் முண்ணணியின் செல்வராஜா கஜேந்திரன் ஒரு சில அறிக்கைகளை இந்தியாவுக்குச் சார்பாக வெளியிட்டிருந்தார் ஆக அவர்களும் இப்போது இந்தியத் தேச விரோத நீரோட்டத்துடன் இணைய முயல்கிறார்களோ எனும் சந்தேகம் எனக்குச் ஏற்படுகின்றது. இதில் கவனிக்கத்தக்க விடையம் மக்கள் மத்தியில் சம்பந்தன் வகையறாக்களது மவுசு குறைகிறது என இந்தியா கணித்தால் மக்கள் முண்ணணி பக்கம் வந்து அவர்களைத் தமக்கேற்றவாறு தயார்படுத்த முயன்றிருக்கலாம்.

தவிர இவர்களுக்கெல்லாம் தேர்தல் நேரத்தில் வாக்களிக்கிறார்களே அவர்களை என்னவென்று சொல்வது. 

1 hour ago, பெருமாள் said:

இவர் தமிழ்மக்களின் எதிரி என்றால் கூட்டமைப்பு கொழும்பில் வீடு மனைக்கு போட்டி போட்டு துரோகியானவர்கள் .

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.