Jump to content

மதமாற்றத்துக்குத் தூண்டும் செயல்களை நிறுத்தவும்’


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, tulpen said:

மதம் மாற்றுவதாக இங்கு  சிலர் ஏன் ஆத்திரப்பட்டு குத்தி முறிகிறார்கள் என்று தெரியவில்லை? 

யாரையோ எவனோ மதம் மாற்றினால் இவர்கள் ஏன் ஆத்திரப்படுகிறார்கள்

தாங்கள் சகல மதங்களுக்கும் அதன் கொள்கைகளுக்கும் எதிரானவர் என்று தப்புக்கணக்கு போட்டு விட்டேன்.சைவ/இந்து சமயத்திற்கு மட்டும்தான் தாங்கள் எதிரானவர் என்பது இப்போது தெட்டத்தெளிவாக தெரிகின்றது.
பூனக்குட்டி வெளியிலை வந்துட்டுதடோய்....

Link to comment
Share on other sites

  • Replies 412
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Justin said:

 

அம்பனை சொல்வது தவறு என்று தான் நினைக்கிறேன்! அவர் வீடுகளில் மதநிறுவனங்கள் மதப்பள்ளிகள் நடத்துவதையும் மதவழிபாடு செய்வதையும் குழப்பிக் கொண்டிருக்கிறார்!

மத வழிபாடு என்பது ஒரே மதத்தை சேர்ந்தவர்கள் ஒன்று கூடி வழிபடும் செயற்பாடு. மத போதனை என்பது வேறு மதத்தவனுக்கு கூட்டிச்சென்று பாடம் எடுப்பது. இரண்டுக்குமான வேறுபாடு தெரியவில்லையோ!!

Link to comment
Share on other sites

39 minutes ago, குமாரசாமி said:

தாங்கள் சகல மதங்களுக்கும் அதன் கொள்கைகளுக்கும் எதிரானவர் என்று தப்புக்கணக்கு போட்டு விட்டேன்.சைவ/இந்து சமயத்திற்கு மட்டும்தான் தாங்கள் எதிரானவர் என்பது இப்போது தெட்டத்தெளிவாக தெரிகின்றது.
பூனக்குட்டி வெளியிலை வந்துட்டுதடோய்....

எனது கருத்தை முழுமையாக புரிந்திருந்தாலும் அந்த கருத்து உங்கள் வழமையான பார்வையான  one way mindset  உடன் ஒத்து  வரவில்லை என்ற ஒரே காரணத்திற்காக அந்த கருத்தின்  பொருளை திரித்து கருத்து எழுதுபவர் மீது வீண் பழி சுமத்துவது உங்களுக்கு கைவந்த கலை என்பது  யாழ் வாசகர்களுக்கு எப்போதோ தெரிந்த விடயம் என்பதால்  உங்கள் அபாண்டமான பழிச்சொல்லையிட்டு நான் கவலைப்படவில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பசித்த வயிறுக்கு எந்த மதம் எந்த சாமி தெரியுதுல்லை.... 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/16/2019 at 11:55 AM, புங்கையூரன் said:

உண்மை...தான்!

இவர்கள் தானே.....யேசுநாதர்....ஒரு மீனையும் , ரொட்டியயையும் வைத்து....எல்லோரது பசியையும் போக்கினார் என்று கூறுகின்ற அறிவியலாளர்கள்...!

ஜெகோவா.....கடலைப் பிளந்து மறுகரைக்குப் போனார் என்னும் போது....வாய்களை....அகலப் பிளந்து...ஆமோதிப்பவர்கள்!

இவர்களுக்கு என்ன அதிகாரம் இருக்கின்றது....மற்றைய மதங்களை விமரிசிப்பதற்கு?

யேசு நாதரின்.... பிறப்பே....கிருஷ்ணனிடமிருந்து கடன் வாங்கியது....!

அன்று அந்த மக்கள் ஜேசுவை பற்றி முழுமையாக தெரிந்தது மட்டுமல்ல, அதை நம்பி, அவரை பின்தொடர்ந்து அவரது அறிவுரைகளை கேட்டுக்கொண்டு இருந்தார்கள். அவர்களுக்கு அந்த நேரத்தில், எது தேவை என்பதை அவர் கொடுத்தார். அவர்கள் அதை உண்டு நிறைவடைந்ததோடு, அவரோடு  நிலைத்து இருந்தார்கள். அவர் வல்லவர். மீனும் ரொட்டியும் இல்லாமலே அவர்களுக்கு உணவு அளித்திருக்கலாம், பசி உணர்வை எழாமல் செய்திருக்கலாம். ஆனால் நாம் உலக காரியங்களிலும் கவனம் செலுத்தி, அதன் வழியாய் இறைவனை தேடி அடைய வேண்டும்.

 அங்கே இருந்த ஒரு சிலர் தமக்கென வைத்திருந்த உணவை மற்றவர்களோடு பகிர்ந்து அளிக்க முன்வந்தார்கள்.  சும்மா இருந்துகொண்டு கடவுள் தருவார் என சோம்பி கிடவாதீர்கள், உணவை நாமே தேடி இயலாதவர்களோடு பகிர்ந்து உண்ணவேண்டும் என்பதை இந்த சம்பவம் வழியாய் நான் உணர்கிறேன். 

 

அவர்களின் இந்த நிலையான வாழ்வினால் தாங்கள் ஏமாற்றி சேர்க்கும் பெயர், பதவியை இழந்து விடுவோம் என கலங்கியவர்கள் ஜேசுவை சிலுவையில் அறைந்து கொன்றார்கள், ஆனால், அவரை பின்பற்றியவர்களையோ அவரின் வழிகளையோ அழிக்கமுடியவில்லை.  அது மக்களிடத்தில் நிலைத்து இருந்து தொடர்ந்து வளர்ந்தது.

 மன்னார் புதை குழி என்ற தலைப்பில் வந்த பதிவு 'மன்னாரில் இந்து மதத்துக்கு திரும்ப மறுத்த 600 கிறிஸ்தவர்களை அரசன் கொலை செய்தான்'. பருப்புக்கும்  அரிசிக்கும் விலை போனவர்கள் அங்கே தங்கள் வாழ்வின் நிறைவை கண்டார்கள். அதற்காக உயிரையும் விட்டார்கள். 600 பேரின் மரணத்தின் பின்னும் அந்த மதம் இன்றும் நிலைத்து நிற்கிறது. 

 

வெறும் அரசியலுக்காக உயிர்த்த ஞாயிறு அன்று தேவாலயங்களில் இருந்த அப்பாவிகளை கொன்றவர்கள் தம் இலக்கை அடைய முடியாமையால் ஏமாற்றம் அடைந்து தாம் நினைத்ததை தாமே செய்து பழியை பாதிக்கப்பட்டவர்கள் மேல் சுமத்தினார்கள். ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் தம் உண்மை வழியை விட்டு விலகாது இழப்பிலும் சகிப்பை கடைப்பிடித்தார்கள். 

அந்த மதத்தை அழிக்க முடியவில்லை. ஒரு கன்னத்தில் அறைந்தால், மறு கன்னத்தை காட்டச்சொன்னார். 

பருப்புக்கு அரிசிக்கும் மாறினார்கள் என்று சொல்வதில் ஒரு தில் இல்லை. 

 பகிர்ந்துகொண்டு வாழ்வதில் தான் தில் உண்டு. ஒரு மீனும் ரொட்டியும் எல்லோரின் பசியை போக்கியது. இது உணர்த்துவது அவர்கள் அவர் மேல் கொண்ட நம்பிக்கை. நீங்களும் பகிர்ந்து பாருங்கள், அதன் உண்மை புரியும். 

 

மதம் என்பது அவரவர் நம்பிக்கை. 'நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால், தெய்வத்தின் சாட்சியமே'. எல்லோரின் நம்பிக்கையையும் நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற கட்டாயம்  இல்லை. ஆனால் அவரவர் நம்பிக்கையை மதிக்க தெரியவேண்டும். சொற்போர் புரிவதால் மற்றவர்களை தூண்டி விடுவது வேலையற்றோருக்கு பொழுது போக்காக அமையலாம். அது மத வெறியாய் மாறி விளைவு விபரீதத்தில் முடியலாம். 

ஒரு நோயாளி வைத்தியரை தேடி போகிறார். அந்த வைத்தியர் தன் நோயை குணப்படுத்தவும், அதை தடுக்கவும் திறமை உடையவராக இருந்தால், நோயாளி அவரிடம் தொடர்ந்து சென்று அவர் கொடுக்கும் மருந்துகளை உண்டு, அறிவுரைகளின் படி நடந்தால் குணம் பெறுவார். பெற்றவர் மற்றவருக்கும் அந்த மருத்துவரின் திறமையை பற்றி கூறுவார். தேவையானவர் அந்த மருத்துவர் மூலம் குணம் பெறுவார், இல்லையாயின் வேறொரு மருத்துவரை நாடுவார். அதற்காக மருத்துவரையும் நோயாளியையும் குறை கூற முடியாது.

 

 எனது குடும்பம் பரம்பரையாக மீன் பிடி தொழிலையே செய்து வருகிறது, ஆகவே நீங்கள் படிக்கத்தேவையில்லை, மற்ற தொழில்களை பற்றி அறிய தேவையில்லை, எனது மூதாதையர் தொழிலே சிறந்தது, அதையே தொடருங்கள் என்று அறிய துடிக்கும் என் சந்ததிக்கு தடை போட முடியாது. 

 

இன்று எத்தனையோ கிறிஸ்துக்கள் உருவாக்கி விட்டார்கள், இன்னும் உருவாக்கி கொண்டே இருக்கிறார்கள். அவர்களது தேவை எல்லாவற்றையும் நிறைவேற்ற கூடிய கிறிஸ்து இன்னும் அவர்களால் உருவாக்க முடியவில்லை. அவர்களில் நிறைவை காண இவர்களால் முடியவில்லை. இருப்பதை சரியாக புரியவும் ஏற்றுக்கொள்ளவும் முடியாமையால் ஓடுகிறார்கள். முடிவில் களைப்படைந்து வந்த பாதையை திரும்பி பார்க்கும்போது தாம் தேடியது அங்கே இருக்க இவ்வளவு தூரம் ஓடி வந்துவிடடோமே என்பதை புரிந்து தொடங்கிய பாதைக்கே திரும்புவார்கள், அல்லது ஒதுங்குவார்கள். பகிருங்கள், மாறுவதை தடுங்கள்.

Link to comment
Share on other sites

On 10/18/2019 at 2:26 PM, குமாரசாமி said:

தாங்கள் சகல மதங்களுக்கும் அதன் கொள்கைகளுக்கும் எதிரானவர் என்று தப்புக்கணக்கு போட்டு விட்டேன்.சைவ/இந்து சமயத்திற்கு மட்டும்தான் தாங்கள் எதிரானவர் என்பது இப்போது தெட்டத்தெளிவாக தெரிகின்றது.
பூனக்குட்டி வெளியிலை வந்துட்டுதடோய்....

நீலச் சாயம் வெளுத்து போச்சு!
டும் டும் டும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

அன்று அந்த மக்கள் ஜேசுவை பற்றி முழுமையாக தெரிந்தது மட்டுமல்ல, அதை நம்பி, அவரை பின்தொடர்ந்து அவரது அறிவுரைகளை கேட்டுக்கொண்டு இருந்தார்கள். அவர்களுக்கு அந்த நேரத்தில், எது தேவை என்பதை அவர் கொடுத்தார். அவர்கள் அதை உண்டு நிறைவடைந்ததோடு, அவரோடு  நிலைத்து இருந்தார்கள். அவர் வல்லவர். மீனும் ரொட்டியும் இல்லாமலே அவர்களுக்கு உணவு அளித்திருக்கலாம், பசி உணர்வை எழாமல் செய்திருக்கலாம். ஆனால் நாம் உலக காரியங்களிலும் கவனம் செலுத்தி, அதன் வழியாய் இறைவனை தேடி அடைய வேண்டும்.

 அங்கே இருந்த ஒரு சிலர் தமக்கென வைத்திருந்த உணவை மற்றவர்களோடு பகிர்ந்து அளிக்க முன்வந்தார்கள்.  சும்மா இருந்துகொண்டு கடவுள் தருவார் என சோம்பி கிடவாதீர்கள், உணவை நாமே தேடி இயலாதவர்களோடு பகிர்ந்து உண்ணவேண்டும் என்பதை இந்த சம்பவம் வழியாய் நான் உணர்கிறேன். 

 

அவர்களின் இந்த நிலையான வாழ்வினால் தாங்கள் ஏமாற்றி சேர்க்கும் பெயர், பதவியை இழந்து விடுவோம் என கலங்கியவர்கள் ஜேசுவை சிலுவையில் அறைந்து கொன்றார்கள், ஆனால், அவரை பின்பற்றியவர்களையோ அவரின் வழிகளையோ அழிக்கமுடியவில்லை.  அது மக்களிடத்தில் நிலைத்து இருந்து தொடர்ந்து வளர்ந்தது.

 மன்னார் புதை குழி என்ற தலைப்பில் வந்த பதிவு 'மன்னாரில் இந்து மதத்துக்கு திரும்ப மறுத்த 600 கிறிஸ்தவர்களை அரசன் கொலை செய்தான்'. பருப்புக்கும்  அரிசிக்கும் விலை போனவர்கள் அங்கே தங்கள் வாழ்வின் நிறைவை கண்டார்கள். அதற்காக உயிரையும் விட்டார்கள். 600 பேரின் மரணத்தின் பின்னும் அந்த மதம் இன்றும் நிலைத்து நிற்கிறது. 

 

வெறும் அரசியலுக்காக உயிர்த்த ஞாயிறு அன்று தேவாலயங்களில் இருந்த அப்பாவிகளை கொன்றவர்கள் தம் இலக்கை அடைய முடியாமையால் ஏமாற்றம் அடைந்து தாம் நினைத்ததை தாமே செய்து பழியை பாதிக்கப்பட்டவர்கள் மேல் சுமத்தினார்கள். ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் தம் உண்மை வழியை விட்டு விலகாது இழப்பிலும் சகிப்பை கடைப்பிடித்தார்கள். 

அந்த மதத்தை அழிக்க முடியவில்லை. ஒரு கன்னத்தில் அறைந்தால், மறு கன்னத்தை காட்டச்சொன்னார். 

பருப்புக்கு அரிசிக்கும் மாறினார்கள் என்று சொல்வதில் ஒரு தில் இல்லை. 

 பகிர்ந்துகொண்டு வாழ்வதில் தான் தில் உண்டு. ஒரு மீனும் ரொட்டியும் எல்லோரின் பசியை போக்கியது. இது உணர்த்துவது அவர்கள் அவர் மேல் கொண்ட நம்பிக்கை. நீங்களும் பகிர்ந்து பாருங்கள், அதன் உண்மை புரியும். 

 

மதம் என்பது அவரவர் நம்பிக்கை. 'நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால், தெய்வத்தின் சாட்சியமே'. எல்லோரின் நம்பிக்கையையும் நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற கட்டாயம்  இல்லை. ஆனால் அவரவர் நம்பிக்கையை மதிக்க தெரியவேண்டும். சொற்போர் புரிவதால் மற்றவர்களை தூண்டி விடுவது வேலையற்றோருக்கு பொழுது போக்காக அமையலாம். அது மத வெறியாய் மாறி விளைவு விபரீதத்தில் முடியலாம். 

ஒரு நோயாளி வைத்தியரை தேடி போகிறார். அந்த வைத்தியர் தன் நோயை குணப்படுத்தவும், அதை தடுக்கவும் திறமை உடையவராக இருந்தால், நோயாளி அவரிடம் தொடர்ந்து சென்று அவர் கொடுக்கும் மருந்துகளை உண்டு, அறிவுரைகளின் படி நடந்தால் குணம் பெறுவார். பெற்றவர் மற்றவருக்கும் அந்த மருத்துவரின் திறமையை பற்றி கூறுவார். தேவையானவர் அந்த மருத்துவர் மூலம் குணம் பெறுவார், இல்லையாயின் வேறொரு மருத்துவரை நாடுவார். அதற்காக மருத்துவரையும் நோயாளியையும் குறை கூற முடியாது.

 

 எனது குடும்பம் பரம்பரையாக மீன் பிடி தொழிலையே செய்து வருகிறது, ஆகவே நீங்கள் படிக்கத்தேவையில்லை, மற்ற தொழில்களை பற்றி அறிய தேவையில்லை, எனது மூதாதையர் தொழிலே சிறந்தது, அதையே தொடருங்கள் என்று அறிய துடிக்கும் என் சந்ததிக்கு தடை போட முடியாது. 

 

இன்று எத்தனையோ கிறிஸ்துக்கள் உருவாக்கி விட்டார்கள், இன்னும் உருவாக்கி கொண்டே இருக்கிறார்கள். அவர்களது தேவை எல்லாவற்றையும் நிறைவேற்ற கூடிய கிறிஸ்து இன்னும் அவர்களால் உருவாக்க முடியவில்லை. அவர்களில் நிறைவை காண இவர்களால் முடியவில்லை. இருப்பதை சரியாக புரியவும் ஏற்றுக்கொள்ளவும் முடியாமையால் ஓடுகிறார்கள். முடிவில் களைப்படைந்து வந்த பாதையை திரும்பி பார்க்கும்போது தாம் தேடியது அங்கே இருக்க இவ்வளவு தூரம் ஓடி வந்துவிடடோமே என்பதை புரிந்து தொடங்கிய பாதைக்கே திரும்புவார்கள், அல்லது ஒதுங்குவார்கள். பகிருங்கள், மாறுவதை தடுங்கள்.

நன்றி...சாத்தான்!

பண் பட்டவனை மாற்றுஙகள்!

அவனுக்குச் சிந்தித்து மடிவெடுக்க அவகாசம் உண்டு! அவனுக்குத் தனிமனித சுதந்திரமும் உண்டு!

ஆனால் புண்பட்டவனை மாற்றுவது என்பது சரியல்ல!

அங்கு முடிவெடுப்பது அவனது காய்ந்து போன வயிறும்.. அவனது இயலாமையும் தான்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாம் மற்றவரோடு பகிர மறுத்துக்கொண்டு பசியால் வாடுவோரை கொச்சைப்படுத்திக்கொண்டு கோவில்களை கட்டி கும்பாபிஷேகம் செய்து நிறைவு கண்டால் எதிர்காலத்தில் சாமியும் இல்லாமல், பக்தரும் இல்லாமல் வெறும் கட்டிடங்களே மிஞ்சும். மாற்றுவோர் பக்கம் கும்பல் சேரும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆக  மீட்பர்கள் மட்டும் தான் பகிர்வார்கள் போலும்...!

தாரளமகப் பகிர்ந்து கொள்ளுங்கள்! அது மனிதாபிமானம்! அதற்க்காக அவனது மதத்தை விட்டு விடும் படி கேட்பது.,, வியாபாரம்!

நன்றி...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதிலென்ன சந்தேகம்?  அதைத்தானே இங்கு எல்லோரும் பகிர்ந்து கொண்டிருக்கிறோம். பருப்பும் அரிசியும் கொடுக்கிறார்கள். மக்கள் அவர்கள் பின்னால் போகிறார்கள். என்று  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கை கன சனம் வேலை வில்லட்டி இல்லாமல் இருக்குதுகள் போல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, சுவைப்பிரியன் said:

இங்கை கன சனம் வேலை வில்லட்டி இல்லாமல் இருக்குதுகள் போல.

நல்ல காலம் நான் வேலையோடு இருக்கிறன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, நந்தன் said:

நல்ல காலம் நான் வேலையோடு இருக்கிறன்.

நான் ஞாயிறு லீவு வெளியால போகமுடியல மழை வேலை இல்லை லீவு 

Link to comment
Share on other sites

1 hour ago, satan said:

அதிலென்ன சந்தேகம்?  அதைத்தானே இங்கு எல்லோரும் பகிர்ந்து கொண்டிருக்கிறோம். பருப்பும் அரிசியும் கொடுக்கிறார்கள். மக்கள் அவர்கள் பின்னால் போகிறார்கள். என்று  

உலகில் கிறிஸ்தவர்களை சாத்தானை வணங்குபவர்களாக மாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.  

நீங்கள் வேறு சாத்தான் என்று பெயர் வைத்திருக்கிறீர்கள். உங்களுக்கும் சாத்தானை பிடிக்குமோ? 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, Lara said:

உலகில் கிறிஸ்தவர்களை சாத்தானை வணங்குபவர்களாக மாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.  

நீங்கள் வேறு சாத்தான் என்று பெயர் வைத்திருக்கிறீர்கள். உங்களுக்கும் சாத்தானை பிடிக்குமோ? 😀

ஷகரான் சாத்தான்கள் காபிர்கள் என நாட்டில் தேவாலயம் மீது தாக்குதல் நடத்தி கொன்றான் ஞாபகம் இருக்குமென நினைக்கிறன் 

சாத்தான்கள் காபீர்கள் என்று சொல்லுவானுகள் ஆனால் மனுசனுகள் என்று மட்டும் சொல்ல மாட்டானுகள் 

Link to comment
Share on other sites

5 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

ஷகரான் சாத்தான்கள் காபிர்கள் என நாட்டில் தேவாலயம் மீது தாக்குதல் நடத்தி கொன்றான் ஞாபகம் இருக்குமென நினைக்கிறன் 

சஹ்ரானை பின்னாலிருந்து இயக்கியவர்களும் உலகில் கிறிஸ்தவ மதத்தை அழிக்க நினைப்பவர்களும் ஒன்று. 🙂

Link to comment
Share on other sites

இந்த திரியில் நான் 666 இலக்கம் பற்றி எழுதியுள்ளேன்.

https://yarl.com/forum3/topic/227897-ஐஎஸ்-அமைப்புக்கு-எதிராக-யாழில்-போராட்டம்/

மடோனாவின் இந்த பாடலில் 4.08 இல் 666 இலக்கம் வருகிறது. (வேண்டுமென்றே வரவைக்கப்படுகிறது).

உலகத்தில் நடைபெறும் பல விடயங்கள் தெரிந்தவர்களுக்கு நான் என்ன சொல்ல வருகிறேன் என்பது புரியும். 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெளிப்படுத்தின சுவிசேஷத்தில் இதைப்பற்றி தெளிவாக கூறப்ட்டுள்ளது.
மேலும் இங்கும் பல செல்வந்த அரபிகளின் கார் இலக்கம் இதுதான்  

Link to comment
Share on other sites

1 hour ago, colomban said:

மேலும் இங்கும் பல செல்வந்த அரபிகளின் கார் இலக்கம் இதுதான்  

அமெரிக்காவில் இந்த இலக்கத்தில் கட்டடமும் உள்ளது.

https://en.m.wikipedia.org/wiki/666_Fifth_Avenue

தவிர உலக அரசியல்வாதிகள் பலரும் இந்த இலக்கத்தை ஏற்றுக்கொண்டு தான் அரசியலுக்கு வருபவர்கள். 

Link to comment
Share on other sites

சாத்தான்கள் வேதம் ஓதுறது நிக்காது!

மதமாற்ற கோஷ்டிகளும் அடங்காது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாத்தானின் சொல்லும் , செயலும்  புரிந்து  அதை விரும்பிய  சாத்தான்களே போகிறார்கள் போலுள்ளது 

Link to comment
Share on other sites

4 hours ago, Rajesh said:

சாத்தான்கள் வேதம் ஓதுறது நிக்காது!

மதமாற்ற கோஷ்டிகளும் அடங்காது!

பாராட்டுகள், கடைசியாக கண்டுபிடித்து விட்டீர்கள்.😄 உங்களால் உங்கள் மதத்தை காப்பாற்றவே முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, சுவைப்பிரியன் said:

இங்கை கன சனம் வேலை வில்லட்டி இல்லாமல் இருக்குதுகள் போல.

நான் வேலை தேடுறன்.:cool:
பெயர்:- குடாரப்பு குமாரசாமி
வயது: 59
பிறந்த இடம்:- செல்வச்சன்னதி அடியார் மடம்.
படிப்பு:- ஐந்தாம் வகுப்பு சித்தியடையவில்லை.
தெரிந்த தொழில்:- ஆடுமாடு மேய்த்தல்,பூக்கன்றுக்கு தண்ணி ஊத்துதல்.
அனுபவங்கள்:-யாழ்களத்தில் குமுறுதல்,குத்திமுறிதல்,கொழுவுப்படுதல்,வெறுப்பேத்துதல்.
தகமைகள்:- யாழ்களத்தில் இரண்டு செம்புள்ளி.
எதிர்பார்க்கும் ஊதியம்:- ஏதோ முடிஞ்சதை பாத்து தரலாம்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Lara said:

உலகில் கிறிஸ்தவர்களை சாத்தானை வணங்குபவர்களாக மாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.  

நீங்கள் வேறு சாத்தான் என்று பெயர் வைத்திருக்கிறீர்கள். உங்களுக்கும் சாத்தானை பிடிக்குமோ? 😀

ஷஹ்ரான் கிறிஸ்தவர்களை சாத்தான் என்றான். ஒரு கிறிஸ்தவ குழு மற்றவர்களை சாத்தான் என்று கூறியதாக இங்கு ஒரு தடவை வாசித்தேன். இங்கு யார் சாத்தான்? தமக்கு பிடிக்காதவர்ளை, தலை ஆட்டாதவர்களை சாத்தான் என்று அழைக்கிறார்கள். சாத்தானுக்கு சாத்தான் கடவுள் என்று நான் நினைக்கிறேன். நான் நினைப்பதெல்லாம் சரியென்றல்ல. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏனென்றால் அவன், தான் மட்டுமே கடவுள், தன்னை  மட்டுமே எல்லோரும் வணங்க வேண்டும் என்று கட்டளை இடுகிறான். மறுக்கிறவர்களை அழிக்கிறான்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.