Jump to content

மதமாற்றத்துக்குத் தூண்டும் செயல்களை நிறுத்தவும்’


Recommended Posts

இதைதான் நாங்கள் எதிர்பார்த்தது.  மாறி மாறி கடிபடுங்கள்.  கிழக்கு எங்கள் கைக்கு வந்தாயிற்று.  மன்னாரும் முல்லைத்தீவு ஏறக்குறைய வந்தாயிற்று.  இன்னும் இருபது  வருடங்களில் வடக்கும் வரும்.  நீங்கள் எல்லோரும் மாறி மாறி கடிபடுங்கள்.  நாங்கள் எல்லாவற்றையும் எடுத்துக்கொள்கிறோம்.

பாவம் பிரபாகரன்.  அவன் தன்னையும் கொடுத்து,  தனது குடும்பத்தையும் கொடுத்து, தன்னை நம்பி வந்த மக்களையும் கொடுத்தான் இந்த தகுதி இல்லா மனிதருக்கு.  

வெட்ட்கம் கெட்டவர்கள். தூ 

Link to comment
Share on other sites

  • Replies 412
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 minutes ago, satan said:

முதலாம்வகுப்பு மாணவனுக்கு ஐந்தாம் வகுப்பு பாடம் எடுக்க முயல்வது முட்டாள்தனம். அதனாற்தான்  சொல்கிறேன். உதவியை மதத்தோடு விமர்சிக்க முனைந்தால் விளங்குவது கஸ்ரம். எனக்கு தெரிந்த எல்லாவற்றையும்  மற்றவர்கள் விளங்கிக்கொள்வார்கள் என்றோ, விளங்க முடியும் என்றோ நான் எதிர்பார்ப்பதில்லை. தெரியாத ஒன்றை தெரியும் என்றோ, நான் சொல்வது தான் சரி என்றோ அடம் பிடிப்பதும் நேர சக்தி விரயம்.  அவரவர் நம்பிக்கையை மதிப்பது எனது இயல்பு. 


 

இங்கு  நீங்கள் செய்யும் மதமாற்றத்திற்கான உதவிகளை நான் பேசவில்லை.

உங்கள் மதத்தைப்பற்றி, பைபிளைப்பற்றி பேசுகிறேன்.

பைபிளைப்பற்றிய எனது அறிவு, வெறும் கேள்வி ஞானம்தான்.

நீங்கள் பாடமெடுத்தால், நான் மட்டுமல்ல, இங்குள்ள எல்லாரும் பயன் பெறுவார்கள்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, மாங்குயில் said:


 

இங்கு  நீங்கள் செய்யும் மதமாற்றத்திற்கான உதவிகளை நான் பேசவில்லை.

உங்கள் மதத்தைப்பற்றி, பைபிளைப்பற்றி பேசுகிறேன்.

பைபிளைப்பற்றிய எனது அறிவு, வெறும் கேள்வி ஞானம்தான்.

நீங்கள் பாடமெடுத்தால், நான் மட்டுமல்ல, இங்குள்ள எல்லாரும் பயன் பெறுவார்கள்.

 

 

பாடம் எடுக்கும் அளவுக்கு நான் ஒன்றும் பெரிய அறிவாளி கிடையாது. ஒவொருவரின் நம்பிக்கையை நாம் நினைத்தபடி விமர்சிக்கவோ, விளக்கம் அளிக்கவோ முடியாது என்பதைத்தான் கூற வந்தேன்.   தெரியாததை ஒப்புக் கொள்வதுதான் பெருந்தன்மை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, satan said:

பாடம் எடுக்கும் அளவுக்கு நான் ஒன்றும் பெரிய அறிவாளி கிடையாது. 


***முதலாம்வகுப்பு மாணவனுக்கு ஐந்தாம் வகுப்பு பாடம் எடுக்க முயல்வது முட்டாள்தனம்****

Link to comment
Share on other sites

கிறிஸ்தவ மத குழுக்கள் (புது புது சிறிய குழுக்கள் ) தமிழ் சமூகத்துக்கு செய்வது என்ன ? என்பதை கிறிஸ்தவர்களும் 

மத மாறுவதட்கான காரணம் என்ன  என்பதையும் சைவ சமயத்தவர்களும் சுய பரிசோதனை செய்வது  நன்று.  

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Paanch said:

ஈழத் தமிழர்கள் சைவர்கள் அவர்கள் சார்பில் இதுவரை எந்தக் கட்சியும் பேசவில்லை.
தமிழர் சார்பில் பேசுவோர்கள் கிறிஸ்தவர்களே .அவ்வாறு பேசுவோரின் நோக்கம் சைவர்களைக் கிறிஸதவர்கள்; ஆக்குவதே.

இங்கே கூற வரும் செய்தி என்ன இருப்பவர்களும்கிறிஸ்தவர்களாக மாறி விடுங்கள்  என்கிறாரா? அல்லது மாறியவர்கள் சரியானதைத்தான் செய்திருக்கிறார்கள் என்கிறாரா? அவருக்கு தமிழருக்கு உதவி செய்ய விருப்பமில்லை என்பதை காட்டுகிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, tulpen said:

ஆனால் உங்களை போல் எல்லோரும் இல்லை. பெரும்பான்மை இந்துளாகிய எமது மக்கள் கடவுளை ஆன்மீகத்தை விட மூட நம்பிக்கைகளை தான் நம்புபவர்கள்.  அவ்வாறு நம்ப வைக்கப்படுள்ளார்கள்.  அதனால்  தான் மத மாற்றும் கும்பல்கள் அவர்களை இலகுவில் மாற்ற கூடியதாக உள்ளது என்பதே எனது கருத்து. 

கோயில்களை சாமிக்கு பால் ஊத்துறோம், பக்கத்தில் இருந்து பாலுக்கு அழும் குழந்தையை புறக்கணித்து விட்டு. அங்கே ஏழைகளுக்கு செய்பவர்களை பார்த்து இவ்வாறு சொல்கிறார்கள்  "இந்தச் சின்னஞ் சிறுவருக்கு செய்ததெல்லாம் எனக்கே (கடவுளுக்கே)  செய்தீர்கள்." 

Link to comment
Share on other sites

7 hours ago, Paanch said:

மதமாற்றம் ஒன்றையே நோக்கமாகக் கொண்ட மெதடித்த சபையில் துணைத் தலைவராக இருப்பவர் ஆபிரகாம் சுமந்திரன்.
மாதந்தோறும் இரண்டு லட்சம் ரூபாய் சம்பளம் பெற்று மதமாற்றப் பணிகளை மட்டுமே மேற்கொள்பவர் அவரது துணைவியார் சாவித்திரி சுமந்திரன்.

இப்படி இரெண்டு இலெட்சம் ரூபாய் சம்பளம் கொடுப்பது அவர்கள் மதக்கடமையை ஒரு  பூசாரி போல செய்வதற்காக. மதம் பரப்புவது கிறீஸ்தவர்களின் மதக்கடமை. அதை செய்யாதே என்பது, சைவ கோவில்களில் திருவிழா செய்யாமல் அந்த பணத்தில் தாழ்த்த பட்ட மக்களுக்கு கழிப்பிடம் கட்டி கொடுங்கள் என்று சொல்வது போலாகும்.

இந்துக்களும் பூசகர்களுக்கும், ஆலய நிருவாகிகளுக்கும் தேர் செய்பவர்களுக்கும் சம்பளம் கொடுக்கிறார்கள் தானே? நல்லூர் திருவிழாவில் எவ்வளவு பணம் புரளுகிறது தெரியுமா? யார் இந்த இந்துமத வியாபாரிகள்? மதத்தின் பெயரால் இவர்கள் அடிக்கும் கொள்ளை என்று நீங்கள் கணக்கு வழக்கை காட்டலாமே?

Link to comment
Share on other sites

உலகிலுள்ள கடைந்தெடுத்த மடையர்களே மதமாற்றம் எனும் புறம்போக்கு வியாபாரத்தில் ஈடுபடுகிறார்கள்!

Link to comment
Share on other sites

11 hours ago, Lara said:

கத்தோலிக்கரான Ariana Grande அதை கைவிட்டு யூதர்களின் Kabbalah ஐ நோக்கி சென்றதும் “God is a woman” என்ற பாடலை உருவாக்கியது போன்ற கொமடிகளையும் பார்த்து வருகிறேன். 😂

Ariana Grande குட்டை பாவாடையுடன் துள்ளி துள்ளி ஆடுவதை பார்த்து ரசித்துவிட்டு இப்படி உப்பு சப்பில்லாமலா எழுதுவது? வீடியோவும் அல்லவா போட வேண்டும்? எனது தனிப்பட்ட அபிப்பிராயம் God, கடவுள், அல்லா எல்லாருமே உமாதேவியாருடன் லெஸ்பியன் உறவில் இரகசியமாக ஈடுபடும் பெண்கள். இது பற்றி ஒரு குறும்படம் எடுக்கலாம் என்று நினைக்கிறேன், யாருக்காவது ஆட்சேபனை இருக்கிறதா?

11 minutes ago, Rajesh said:

உலகிலுள்ள கடைந்தெடுத்த மடையர்களே மதமாற்றம் எனும் புறம்போக்கு வியாபாரத்தில் ஈடுபடுகிறார்கள்!

நீங்கள் கடையாமலே மிதந்து வந்த மடையர் என்கிறீர்கள், என்ன வியாபாரம் செய்கிறீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, வாத்தியார் said:

மதத்தை வியாபாரமாக்கிய மிஷினரிகள்: மதமாற்றம் எப்படி நடக்கிறது? நிதி வருவது எப்படி?


 சென்னை: ஆக்ராவில் முஸ்லிம்கள் 200 பேர், இந்துக்களாக மதம் மாறியுள்ள அல்லது மாற்றப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்படும் நிலையில், மதமாற்ற விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த சர்ச்சை காரணமாக, இந்தியாவில் கிறிஸ்தவ மிஷினரிகள் சத்தமே இல்லாமல் நடத்திவரும் மதமாற்றம் குறித்து உளவுத்துறை அளித்துள்ள விவரங்களும் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. "ஆப்ரிக்காவுக்கு மிஷினரிகள் வந்தபோது அவர்கள் கைகளில் பைபிள் இருந்தன. எங்களிடம் நிலங்கள் இருந்தன. அவர்கள் சொன்னார்கள்... நாங்கள் உங்களுக்காக ஜெபிக்கிறோம் என்று. நாங்களும் கண்களை மூடினோம். ஆனால் கண்களை திறந்து பார்த்தபோது, எங்களிடம் பைபிள்கள் இருந்தன, அவர்களிடம் எங்கள் நிலங்கள் இருந்தன.." என்று வேதனையோடு ஆப்பிரிக்காவில் நடந்த மதமாற்ற மோசடியை வெளி உலகத்திற்கு தெரிவித்தார் மறைந்த கென்ய அதிபர் ஜோமோ கென்யத்தா.

மிஷினரிகளின் மார்க்கெட்டிங் டெக்னிக்குகள்தான், மக்களை கும்பலாக மதம்மாற்றுவதில் முக்கிய பங்காற்றுவதாக கூறுகின்றனர் மதம் மாற்றம் குறித்த ஆய்வில் ஈடுபட்டுள்ளோர். உதாரணத்துக்கு 2000மாவது ஆண்டில் இந்தியாவில் நடத்தப்பட்ட ஆய்வில் 2 கோடியே 40 லட்சமாக இருந்தது கிறிஸ்தவர்கள் எண்ணிக்கை. அது கடந்த ஆண்டில் 7 கோடியே 10 லட்சமாக உயர்ந்துள்ளது. வெளியே தெரிவதைவிட மிக கடுமையாக மதமாற்றம் இந்தியாவில் நடைபெற்றுவருவதை அப்புள்ளி விவரம் வெளிச்சம் போட்டு காண்பிக்கிறது.

உணவு, வசிப்பிடம் மற்றும் ஆடை போன்ற அடிப்படை தேவைகளுக்காக கஷ்டப்படுவோர்கள்தான் மிஷினரிகளின் முதல் டார்கெட். அதிலும் குறிப்பாக கிராமப்புறங்களிலுள்ள ஏழைகளை இவர்கள் எளிதில் மதம் மாற்ற முடிகிறது. அவர்களிடம் நிலவும் கடவுள் மீதான பயம் மற்றும் அறியாமை போன்றவை மிஷினரிகளுக்கு வாய்ப்பாக அமைந்துவிடுகிறது.

Cutting Edge International and the CoFounder of Billion Soul Network என்ற முன்னணி கிறிஸ்தவ அமைப்பின் நிறுவனர், டாக்டர். ஜேம்ஸ் ஓ டேவிஸ் கூறுகையில், "இந்தியாவில் 6 கோடி கிறிஸ்தவர்கள் உள்ளனர். உலகிலேயே அதிகமாக கிறிஸ்தவர்கள் வாழும் இரண்டாவது தேசம் இந்தியா. உலகிலேயே அதிகம் கிறிஸ்தவர்கள் வசிக்கும் நாடாக இந்தியா மாறும்" என்கிறார். இரு குழந்தைகள் முறையை பின்பற்றும் கிறிஸ்தவ குடும்பங்கள் எப்படி இப்படி பல்கி பெருகியுள்ளன என்பது பலருக்கும் ஆச்சரியமாக இருக்கும். ஜேம்ஸ் ஓ டேவிஸ் நடத்திவரும் அமைப்பு மேலும் 2 ஆயிரம் கிறிஸ்தவ அமைப்புகளுடன் சேர்ந்து இதுவரை 4 லட்சத்து 75 ஆயிரம் சர்ச்சுகளை மிகுந்த செலவு செய்து கட்டியுள்ளதாம்.

நிதி பெறுவது யார்? கிறிஸ்தவ மதமாற்றங்கள் குறித்து உளவுத்துறை சேகரித்த தகவல்கள் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் உள்ளன. இந்தியாவில்.. அதிலும் தமிழகத்திலுள்ள என்.ஜி.ஓக்கள் எனப்படும் தன்னார்வ அமைப்புகள், மக்களை மதம்மாற்ற வெளிநாடுகளில் இருந்து அதிகப்படியாக நிதி பெறுவது அதில் தெரியவந்துள்ளது.

ஆண்டுதோறும் சுமார் பத்தாயிரத்து 500 கோடி ரூபாய் இந்திய என்ஜிஓக்களுக்கு வருகிறது. மதம் மாற்றுவது, நாட்டின் கலாசாரத்தை உருக்குலைப்பது மட்டுமே இந்த நிதியின் நோக்கம். உள்துறை அமைச்சக தகவல்படி, கன்னியாகுமரியை சேர்ந்த Tuticorin Diocesan Association மற்றும் Tuticorin Multipurpose Social Service Society ஆகிய இரண்டும் அதிக அளவில் நிதி உதவி பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. இவற்றுக்கு அடுத்தபடியாக Rural Uplift Centre மற்றும் Association(TDA) of the Latin Catholic Diocese of Tuticorin ஆகிய என்ஜிஓக்கள் அதிகம் நிதி உதவி பெற்றுள்ளன.

இந்த என்ஜிஓக்களுக்கு பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் இருந்துதான் அதிகப்படியான நிதி வந்துள்ளதும் உள்துறை அமைச்சகத்திற்கு தெரியவந்துள்ளது. ரூ.44.16 கோடி, ரூ.20.60 கோடி, ரூ.10.30 கோடி, 5.15 கோடி, ரூ.3.22 கோடி என பல கட்டங்களாக இவ்வமைப்புகளுக்கு நிதி வந்துள்ளது. இந்த நிதியை ஏன் பெறுகிறார்கள் என்று சம்மந்தப்பட்ட என்ஜிஓக்களிடம் அதிகாரிகள் விசாரித்தபோது, அவை சுகாதார முகாம்கள், அநாதைகள் நல திட்டங்கள், மத போதகர்களுக்கான சம்பளம் போன்றவற்றுக்கு பயன்படுத்தப்பட்டதாதக தெரிவித்துள்ளன.
 
மார்க்கெட்டிங்!
மதமாற்றம் என்பது மார்க்கெட்டிங் போல மாற்றப்பட்டுள்ளது. பிரபல மதபோதகர் பென்னிஹின் பெங்களூருவில் சில ஆண்டுகளுக்கு முன்பு வந்து கூட்டம் நடத்தியபோது இந்து அமைப்புகள் அதை எதிர்த்து போராட்டங்களை நடத்தின. ஆயினும் அவரது கூட்டத்திற்கு அப்போதைய காங்கிரஸ் அரசு பாதுகாப்பு அளித்திருந்தது. அக்கூட்டத்தில் பென்னி ஹின் மைக்கேல் ஜாக்ஷனை போலத்தான் மேடையில் என்ட்ரி ஆனார். ராக் பாடல்கள் காதை கிழித்தன.

அக்கூட்டத்தில், தள்ளுவண்டியில் அழைத்துவரப்பட்ட மாற்றுத்திறனாளிகள், பென்னிஹின் 'ஆசீர்வதித்ததும்' எழுந்து நடந்து சென்றதை நிருபர்கள் பார்க்க முடிந்தது. இதைப்போன்ற கண்கட்டி வித்தைகளை பார்க்கும் பகுத்தறிவில்லாத மனிதர்கள், மதமாற்றத்திற்கு உள்ளாகிறார்கள் என்கின்றனர் பகுத்தறிவாளிகள். ஆனால் அறிவியல் ரீதியாகவோ, நடைமுறையிலோ முடியாத ஒரு செயலை பென்னிஹின் ஏன் அவ்வாறு செய்ய வேண்டும்..? என்ற கேள்வியின் பின்னால்தான் மார்க்கெட்டிங் டெக்னிக் ஒளிந்துள்ளது.

Read more at: https://tamil.oneindia.com/news/india/marketing-religion-india-who-does-it-how-they-do-it-216874.html

 

வாத்தியார் இதைவிட பாரிய ஆபத்தான விடயெமெல்லலாம் இதன் பின்னால் இருக்கிறது 
பல மதங்களை உருவாக்கியது அமெரிக்க உளவு துறையான சி ஐ ஏ தான். வேறு  யாரோ உருவாக்கிய 
மதங்களிலும் இவர்களின் ஊடுருவல் மேல்மட்டம்வரை இருக்கிறது. 

இன்னொரு நாட்டுக்குள் இலகுவாக உட் புகுந்துகொள்ள மதம்போல வேறு நல்ல வேடம் 
பிறிதில்லை அத்தோடு அச்சு வேறு ஆணி வேறாக பிரித்து உண்மையான நிலைமையை 
திரட்டி பாதுகாப்பாக கொண்டுவரவும் மதம் பயன்பெறுகிறது.

வாத்திகான் என்பது இன்னொரு உலகவங்கி என்றுகூட சொல்லலலாம் 
முற்றும் பொருளாதாரம் சார்ந்துதான் அங்கு இருக்கிறது. பல நாடுகளில் சண்டைகளை 
உருவாக்கி சொத்துக்களை தமது உதிரி கிளைகளின் பெயரில் பதிந்து கொள்வது என்பது 
பல ஆண்டுகளாக நடந்துகொண்டிருப்பது. எண்ணெய் கொம்பனிகளில் பாரிய முதலீடுகளை 
வத்திக்கான் செய்துஉள்ளது ....... சிறுவர்களை பாலியல் பயன்பாட்டில் ஈடுபடுத்துவது என்பது 
மேல்மட்டம் தொடங்கி ஏற்கனவே தெரிந்து இருந்ததோடு அப்படியான பிரியாமானவர்களை 
அவ்வாறான இடங்களுக்கு அனுப்பி புத்துணர்ச்சி கொடுத்து வந்து என்பதை இப்போதைய 
பாப்பரசரே ஒத்துக்கொள்ள வேண்டிய அளவில் இருந்து இருக்கிறது. கன்னியாஸ்திரிகளை விபாச்சாரம் வரை 
கொண்டு சென்று இருக்கிறது இவை பற்றி பல தரமான டாக்குமெண்டரிகள் இருக்கு .....
இங்கு இந்த குத்துப்பாடு முடியவிட்டு இணைக்கிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, வாத்தியார் said:

மதத்தை வியாபாரமாக்கிய மிஷினரிகள்: மதமாற்றம் எப்படி நடக்கிறது? நிதி வருவது எப்படி?


 சென்னை: ஆக்ராவில் முஸ்லிம்கள் 200 பேர், இந்துக்களாக மதம் மாறியுள்ள அல்லது மாற்றப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்படும் நிலையில், மதமாற்ற விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த சர்ச்சை காரணமாக, இந்தியாவில் கிறிஸ்தவ மிஷினரிகள் சத்தமே இல்லாமல் நடத்திவரும் மதமாற்றம் குறித்து உளவுத்துறை அளித்துள்ள விவரங்களும் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. "ஆப்ரிக்காவுக்கு மிஷினரிகள் வந்தபோது அவர்கள் கைகளில் பைபிள் இருந்தன. எங்களிடம் நிலங்கள் இருந்தன. அவர்கள் சொன்னார்கள்... நாங்கள் உங்களுக்காக ஜெபிக்கிறோம் என்று. நாங்களும் கண்களை மூடினோம். ஆனால் கண்களை திறந்து பார்த்தபோது, எங்களிடம் பைபிள்கள் இருந்தன, அவர்களிடம் எங்கள் நிலங்கள் இருந்தன.." என்று வேதனையோடு ஆப்பிரிக்காவில் நடந்த மதமாற்ற மோசடியை வெளி உலகத்திற்கு தெரிவித்தார் மறைந்த கென்ய அதிபர் ஜோமோ கென்யத்தா.

மிஷினரிகளின் மார்க்கெட்டிங் டெக்னிக்குகள்தான், மக்களை கும்பலாக மதம்மாற்றுவதில் முக்கிய பங்காற்றுவதாக கூறுகின்றனர் மதம் மாற்றம் குறித்த ஆய்வில் ஈடுபட்டுள்ளோர். உதாரணத்துக்கு 2000மாவது ஆண்டில் இந்தியாவில் நடத்தப்பட்ட ஆய்வில் 2 கோடியே 40 லட்சமாக இருந்தது கிறிஸ்தவர்கள் எண்ணிக்கை. அது கடந்த ஆண்டில் 7 கோடியே 10 லட்சமாக உயர்ந்துள்ளது. வெளியே தெரிவதைவிட மிக கடுமையாக மதமாற்றம் இந்தியாவில் நடைபெற்றுவருவதை அப்புள்ளி விவரம் வெளிச்சம் போட்டு காண்பிக்கிறது.

உணவு, வசிப்பிடம் மற்றும் ஆடை போன்ற அடிப்படை தேவைகளுக்காக கஷ்டப்படுவோர்கள்தான் மிஷினரிகளின் முதல் டார்கெட். அதிலும் குறிப்பாக கிராமப்புறங்களிலுள்ள ஏழைகளை இவர்கள் எளிதில் மதம் மாற்ற முடிகிறது. அவர்களிடம் நிலவும் கடவுள் மீதான பயம் மற்றும் அறியாமை போன்றவை மிஷினரிகளுக்கு வாய்ப்பாக அமைந்துவிடுகிறது.

Cutting Edge International and the CoFounder of Billion Soul Network என்ற முன்னணி கிறிஸ்தவ அமைப்பின் நிறுவனர், டாக்டர். ஜேம்ஸ் ஓ டேவிஸ் கூறுகையில், "இந்தியாவில் 6 கோடி கிறிஸ்தவர்கள் உள்ளனர். உலகிலேயே அதிகமாக கிறிஸ்தவர்கள் வாழும் இரண்டாவது தேசம் இந்தியா. உலகிலேயே அதிகம் கிறிஸ்தவர்கள் வசிக்கும் நாடாக இந்தியா மாறும்" என்கிறார். இரு குழந்தைகள் முறையை பின்பற்றும் கிறிஸ்தவ குடும்பங்கள் எப்படி இப்படி பல்கி பெருகியுள்ளன என்பது பலருக்கும் ஆச்சரியமாக இருக்கும். ஜேம்ஸ் ஓ டேவிஸ் நடத்திவரும் அமைப்பு மேலும் 2 ஆயிரம் கிறிஸ்தவ அமைப்புகளுடன் சேர்ந்து இதுவரை 4 லட்சத்து 75 ஆயிரம் சர்ச்சுகளை மிகுந்த செலவு செய்து கட்டியுள்ளதாம்.

நிதி பெறுவது யார்? கிறிஸ்தவ மதமாற்றங்கள் குறித்து உளவுத்துறை சேகரித்த தகவல்கள் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் உள்ளன. இந்தியாவில்.. அதிலும் தமிழகத்திலுள்ள என்.ஜி.ஓக்கள் எனப்படும் தன்னார்வ அமைப்புகள், மக்களை மதம்மாற்ற வெளிநாடுகளில் இருந்து அதிகப்படியாக நிதி பெறுவது அதில் தெரியவந்துள்ளது.

ஆண்டுதோறும் சுமார் பத்தாயிரத்து 500 கோடி ரூபாய் இந்திய என்ஜிஓக்களுக்கு வருகிறது. மதம் மாற்றுவது, நாட்டின் கலாசாரத்தை உருக்குலைப்பது மட்டுமே இந்த நிதியின் நோக்கம். உள்துறை அமைச்சக தகவல்படி, கன்னியாகுமரியை சேர்ந்த Tuticorin Diocesan Association மற்றும் Tuticorin Multipurpose Social Service Society ஆகிய இரண்டும் அதிக அளவில் நிதி உதவி பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. இவற்றுக்கு அடுத்தபடியாக Rural Uplift Centre மற்றும் Association(TDA) of the Latin Catholic Diocese of Tuticorin ஆகிய என்ஜிஓக்கள் அதிகம் நிதி உதவி பெற்றுள்ளன.

இந்த என்ஜிஓக்களுக்கு பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் இருந்துதான் அதிகப்படியான நிதி வந்துள்ளதும் உள்துறை அமைச்சகத்திற்கு தெரியவந்துள்ளது. ரூ.44.16 கோடி, ரூ.20.60 கோடி, ரூ.10.30 கோடி, 5.15 கோடி, ரூ.3.22 கோடி என பல கட்டங்களாக இவ்வமைப்புகளுக்கு நிதி வந்துள்ளது. இந்த நிதியை ஏன் பெறுகிறார்கள் என்று சம்மந்தப்பட்ட என்ஜிஓக்களிடம் அதிகாரிகள் விசாரித்தபோது, அவை சுகாதார முகாம்கள், அநாதைகள் நல திட்டங்கள், மத போதகர்களுக்கான சம்பளம் போன்றவற்றுக்கு பயன்படுத்தப்பட்டதாதக தெரிவித்துள்ளன.
 
மார்க்கெட்டிங்!
மதமாற்றம் என்பது மார்க்கெட்டிங் போல மாற்றப்பட்டுள்ளது. பிரபல மதபோதகர் பென்னிஹின் பெங்களூருவில் சில ஆண்டுகளுக்கு முன்பு வந்து கூட்டம் நடத்தியபோது இந்து அமைப்புகள் அதை எதிர்த்து போராட்டங்களை நடத்தின. ஆயினும் அவரது கூட்டத்திற்கு அப்போதைய காங்கிரஸ் அரசு பாதுகாப்பு அளித்திருந்தது. அக்கூட்டத்தில் பென்னி ஹின் மைக்கேல் ஜாக்ஷனை போலத்தான் மேடையில் என்ட்ரி ஆனார். ராக் பாடல்கள் காதை கிழித்தன.

அக்கூட்டத்தில், தள்ளுவண்டியில் அழைத்துவரப்பட்ட மாற்றுத்திறனாளிகள், பென்னிஹின் 'ஆசீர்வதித்ததும்' எழுந்து நடந்து சென்றதை நிருபர்கள் பார்க்க முடிந்தது. இதைப்போன்ற கண்கட்டி வித்தைகளை பார்க்கும் பகுத்தறிவில்லாத மனிதர்கள், மதமாற்றத்திற்கு உள்ளாகிறார்கள் என்கின்றனர் பகுத்தறிவாளிகள். ஆனால் அறிவியல் ரீதியாகவோ, நடைமுறையிலோ முடியாத ஒரு செயலை பென்னிஹின் ஏன் அவ்வாறு செய்ய வேண்டும்..? என்ற கேள்வியின் பின்னால்தான் மார்க்கெட்டிங் டெக்னிக் ஒளிந்துள்ளது.

Read more at: https://tamil.oneindia.com/news/india/marketing-religion-india-who-does-it-how-they-do-it-216874.html

 

இது ஒரு பக்கம் இருக்கட்டும் இதனால் எமக்கு ஒரே ஒரு இழப்பது 
எமது மத்தில் ஆள்குறைவு மட்டும்தான் 

ஆனால் எமது அழிவுக்கெல்லாம் காரணி இந்துமதமும் பார்பனீயமும் என்பதுதான் 
இங்கு தெளிவாக பேசவேண்டியது. இந்துக்கள் யார்? பார்பனியர் யார்?
இவர்கள் இந்தியாவில் இருந்த சைவம் புத்தம் போன்ற மதங்களை எவ்வாறு அழித்தார்கள்?
போன்றவைதான் ஏன் ஈழப்போர் அழிக்கபட்டது அதன் பின்னணியில் யார் இருந்தார்கள் என்ற 
கேள்விக்கு விடையை கொடுக்கும்.  பார்ப்பான் யூதன் என்பது இங்கு இந்துமத காவடி ஆடும் பலருக்கு தெரியாது ...... இவர்களுக்கு காவடி ஆடுவது ஒன்றே தெரியும் .... அவன் உடுக்கு எடுத்தால் போதும். 

யூதனுக்கும் பார்ப்பானுக்கு இடையில் நான்தான் மூத்ததவன் என்ற வாக்குவாதம் பலகாலமாக இருந்தது 
நன்றாக பிழைப்பு பார்க்க தெரிந்த பார்ப்பான் வசதியாகிக்கொண்டு இருந்த யூதனிடம் நீதான் மூத்தவன் 
என்பதை ஒப்புக்கொண்டான் இதன்மூலம் இந்திராகாந்தியின் ரஷ்ய உறவு நெருக்கமாக இருந்தபோதே பார்ப்பான் இந்தியாவை இஸ்ரேலுக்கு காட்டிக்கொடுக்கும் வேலையை செய்து வந்து இருக்கிறான்.
இவர்களுக்கு இடையில் ரகசியமாகவும் பப்ளிக்காகவும் பல ஒன்று கூடல்கள் இந்தியாவிலும் இஸ்ரேலிலும் ஒவ்வரு வருடமும்  நடந்துகொண்டு இருக்கிறது, இந்திய மத்திய அரசை எவ்வாறு கட்டுபாட்டுக்குள் வைத்திருப்பது  மூடர்களுக்கு எவ்வாறு இந்துமத குழை அடித்து மெருகூட்டி வைத்திருப்பது போன்றவை இந்த சந்திப்புகளில்  முக்கிய விடயமாக ஆராய படுகின்றது. 

இவர்கள் இங்கு அமெரிக்காவில் பல வருடம் முன்பு ஆய்வுகள் செய்து யூதர்கள் மூத்தவர்கள் என்றும் 
பார்ப்பனர்கள் இஸ்ரேலில் இருந்து கிளம்பியவர்கள் என்றும் முடிவுக்கு வந்தார்கள் இந்த ஆய்வு பற்றி 
வேதாவும் தோராவும்  என்று புத்தகம் வெளியிடடார்கள் ஒன்லைனில் இருக்கு வாங்கி வாசியுங்கள். இதில் யூதர்களின்  தோராவுக்கும்  பார்ப்பானின் வேதாவுக்கும் உள்ள நெருங்கிய தொடர்புகள் ஆதாரமாக இருக்கிறது. யூதர்களின் மூத்த கடவுளான பிரம் + சாரா தான் இந்தியாவில் பார்ப்பனனால்  பிரம்மன் + சரஸ்வதி  என்று ஆக்கப்பட்டது என்பது தெளிவாக இருக்கிறது. ரிக் வேதம் பல இடங்களில் ஜெஹோவா என்று கடவுளை  குறிப்பிடுகிறது. 

இன்று திடீர் திடீரென அனுமான் கோவில்கள் எமது ஊரில் எவ்வாறு முளைக்கிறது?
என்று யோசிக்க நிறைய இருக்கிறது. 

 

Picture 3 of 10

Link to comment
Share on other sites

2 hours ago, Jude said:

Ariana Grande குட்டை பாவாடையுடன் துள்ளி துள்ளி ஆடுவதை பார்த்து ரசித்துவிட்டு இப்படி உப்பு சப்பில்லாமலா எழுதுவது? வீடியோவும் அல்லவா போட வேண்டும்?

அவா நிர்வாணமா எல்லோ வாறா. 😂 2.24 இல் வரும் குரல் மடோனாவினுடையது. 

கத்தோலிக்கரான மடோனாவும் யூதர்களின் Kabbalah ஐ பயின்றவர். பல கிறிஸ்தவ எதிர் பாடல்களும் எடுத்தவர். இது அதில் ஒன்று. இதில் சிலுவை எரியும் காட்சியும் வருகிறது.

 

Link to comment
Share on other sites

1 hour ago, Lara said:

அவா நிர்வாணமா எல்லோ வாறா. 😂 2.24 இல் வரும் குரல் மடோனாவினுடையது. 

கத்தோலிக்கரான மடோனாவும் யூதர்களின் Kabbalah ஐ பயின்றவர். பல கிறிஸ்தவ எதிர் பாடல்களும் எடுத்தவர். இது அதில் ஒன்று. இதில் சிலுவை எரியும் காட்சியும் வருகிறது.

 

நன்றி லாரா. நீங்கள் Last Temptation of Christ என்ற படத்தை பாருங்கள். இது பல நாடுகளில் தடை செய்யப்பட்டது. கிறீஸ்தவர்களும் இப்படி கருத்துகளை பிரபலப்படுத்துவார்கள். இந்த விடயத்தில் கிறீஸ்தவர்களுக்கு உள்ள சுதந்திரம் முற்றிலும் சுதந்திரமான இந்துக்களுக்கு கூட இல்லை.

Link to comment
Share on other sites

16 hours ago, Maruthankerny said:

ஏற்கனவே ஒரு மதத்தில் இருந்து இருக்கிறார்கள் ....
அந்த மத்தில் கொள்கை ஏதும் இருந்து இருந்தால் ... இப்படி போயிருக்க மாடடார்களே?
ஒன்றும் இல்லாதவற்றில் ... தொற்றிக்கொண்டு நிர்ப்பதைவிட அங்கு அற்ப சலுகைக்காவது 
ஏதாவது கொடுப்பதாக நீங்கள் சொல்கிறீர்கள் ... அங்கு போவதுதானே சரியானது. 

சலுகைக்காக மாறுபவர்களை எப்படி இந்து மதத்தில் கொள்கை இல்லாமல் மாறுகின்றனர் என்று முடிவு செய்வீர்கள்? அவர்களுக்கு சலுகை தான் முக்கியம். 

கொள்கையை விட சலுகை தான் முக்கியம் என்று மதம் மாறுபவர்கள் எந்த மதத்துக்கும் விசுவாசமாக இருக்க மாட்டார்கள். இவர்களை விட நாத்திகர்கள் எவ்வளவோ மேலானவர்கள். 

நீங்களும் சலுகைக்காக மாறுவது சரியென்று சொல்வது நீங்களும் ஒரு கொள்கை இல்லாதவர் என்பதையே தெளிவுபடுத்துகிறது.

16 hours ago, Maruthankerny said:

உங்கள் பதில் வெறும் குழப்பமாக இருக்கிறது ...

முதலில் மாறுவோரை ஒருவரும் கட்டிவைக்கவில்லை என்கிறீர்கள் 
பின்பு கண்டிக்கிறோம் என்கிறீர்கள் 

ஏன் ஒரு தரிசனமான  முடிவை எடுத்து சொல்லமுடியாமல் இருக்கிறீர்கள் என்பது புரியவில்லை?

நான் விளக்கமாக எழுதியும் உங்களுக்குப் புரியவில்லை என்றால் உங்கள் புரிதலில் தான் தவறு இருக்கிறது.

மதமாற்ற வியாபாரத்தைக் கண்டித்தேன். தாமாகவே சலுகைகளை எதிர்பராமல் ஒரு கொள்கையோடு மாறுவோரை நான் எதிர்க்கவில்லை. ஆனால், சலுகைக்காக ஒரு கொள்கையும் இல்லாமல் மதம் மாறுபவர்களே மிக மிக அதிகம். இதை விமர்சிக்கும் உரிமை எமக்கு உண்டு.

மீண்டும் நான் எழுதிய பதிலை முழுமையாக வாசியுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, மல்லிகை வாசம் said:

சலுகைக்காக மாறுபவர்களை எப்படி இந்து மதத்தில் கொள்கை இல்லாமல் மாறுகின்றனர் என்று முடிவு செய்வீர்கள்? அவர்களுக்கு சலுகை தான் முக்கியம். 

கொள்கையை விட சலுகை தான் முக்கியம் என்று மதம் மாறுபவர்கள் எந்த மதத்துக்கும் விசுவாசமாக இருக்க மாட்டார்கள். இவர்களை விட நாத்திகர்கள் எவ்வளவோ மேலானவர்கள். 

நீங்களும் சலுகைக்காக மாறுவது சரியென்று சொல்வது நீங்களும் ஒரு கொள்கை இல்லாதவர் என்பதையே தெளிவுபடுத்துகிறது.

அதுதானே எனது கேள்வியே .......
ஏன் அப்போ நீங்கள் எல்லோரும் குத்தி முறிக்கிறீர்கள்?
அவர்கள்தான் உங்கள் மதத்தில் இருக்கவில்லை என்று சொல்கிறீர்கள் 
அவர்கள் எங்குபோனால் உங்களுக்கு என்ன? 

Link to comment
Share on other sites

16 hours ago, Maruthankerny said:

எனது பார்வையில் அவர்கள் கொஞ்சம் அன்பை ஆதரவை என்றாலும் கொடுக்கிறார்கள் 
நீங்கள்தான் எதுவுமே கொடுக்காது வீம்புக்கு இழுத்துவைத்து வன்முறை செய்கிறீர்கள். 

சைவமோ, இந்து மதமோ அன்பை வலியுறுத்துகிறது. ஆனால் உங்கள் பார்வையில் அன்பு என்பது அற்ப சலுகைகள் தான். அது தான் உண்மையான அன்பா? அதையும் தாண்டிய அன்பு நெறி நமது செயல்களில் பின்னிப் பிணைந்துள்ளது. இதனுடன் கிறிஸ்தவ மத மாற்ற வியாபாரத்தை ஒப்பிட வேண்டாம்.

அன்பே சிவம் என்பதை உணர்ந்து தான் நாம் வாழ்கிறோம்.

16 hours ago, Maruthankerny said:

எனது கேள்வி உங்கள் தனிப்பட நம்பிக்கை சார்ந்தது அல்ல ...
மாறாக உங்கள் மதத்தில் இருந்து மந்திகள்போல பிற மதத்துக்கு அதிகமாக 
கூட்ட்டம் கூட்டமாக சேர்கிறார்களே? அவர்கள் பற்றியது 
சேர்ப்பவர்கள் இறைவன் கூறுகிறார் என்று பைபிள் என்று ஒரு புததகத்தை கொண்டு வருகிறார்கள் 
அப்படி இலகுவாக உங்கள் மதம் பற்றி நான் சொல்லிக்கொடுக்க உங்களிடம் ஏதும் புத்தகம் இருக்கிறதா? 
ஒன்றை வாசித்து உங்கள் மதம் பற்றி அறிய தெளிவுபெற என்று ஏதாவது இருக்கிறதா? 

எண்ணற்ற நூல்கள் உள்ளனவே இந்து மதத்தை, சைவ சமயத்தை அறிந்து கொள்ள.

பெரிய புராணம் நாயன்மார்கள் வரலாற்றைச் சொல்கிறது. திருமூலரின் திருமந்திரம், பஞ்ச புராணங்கள் என நிறையவே உண்டு. இவற்றின் விளக்கவுரைகள் அடங்கிய நூல்களே ஏராளம் உண்டு. இது தெரியாமல் தான் இத்தனை விமர்சனம் செய்கிறீர்களா?

Link to comment
Share on other sites

13 minutes ago, Maruthankerny said:

அதுதானே எனது கேள்வியே .......
ஏன் அப்போ நீங்கள் எல்லோரும் குத்தி முறிக்கிறீர்கள்?
அவர்கள்தான் உங்கள் மதத்தில் இருக்கவில்லை என்று சொல்கிறீர்கள் 
அவர்கள் எங்குபோனால் உங்களுக்கு என்ன? 

ஒரு மதம் வியாபார ரீதியாகப் பரப்பப்படும் போது, கொள்கையற்ற, பண்பாடற்ற ஓர் சமுதாயம் நம் தாய்மண்ணில் உருவாகும் நிலை ஏற்படுகிறது. சலுகைக்காக மதம் மாறுவதை ஊக்குவித்தல் காசுக்காக எதையும் செய்யும் செயலை ஊக்குவித்தலாகும். இதைத் தான் நீங்கள் விரும்புகிறீர்களா?

தவிரவும், எப்படி சில தொழிற்சாலைகள் நமது இயற்கைச் சூழலை மாசுபடுத்துகிறனவோ, அவ்வாறே சலுகைகள், அதிகாரம் மூலம் மதமாற்றம் செய்யும் மத நிறுவனங்களும் நாம் வாழும் வாழ்க்கைச் சூழலுக்குக் குந்தகம் விளைவிக்கின்றன.

இந்நிலையில் அச்சூழல் பற்றிய அக்கறை உள்ளோர் இவற்றை விமர்சிப்பது இயல்பு.

16 hours ago, Maruthankerny said:

அவர்கள் பற்றியது 
சேர்ப்பவர்கள் இறைவன் கூறுகிறார் என்று பைபிள் என்று ஒரு புததகத்தை கொண்டு வருகிறார்கள் 
அப்படி இலகுவாக உங்கள் மதம் பற்றி நான் சொல்லிக்கொடுக்க உங்களிடம் ஏதும் புத்தகம் இருக்கிறதா? 

அப்படி இலகுவாகச் சொல்லிக் கொடுக்க Fast-food மதமல்ல சைவமோ, இந்து மதம்! புத்தகங்கள் மூலம் மட்டுமல்ல மக்களின் வாழ்வியலுடன் பின்னிப் பிணைந்தது தொன்மையான நமது மதம். 😊

Link to comment
Share on other sites

16 hours ago, Maruthankerny said:

சைவமதம் இந்துமதத்தின் ஒரு கிளை என்று எந்த ஆதாரத்தின் அடிப்படையில் சொல்கிறீர்கள்?

நாம் சிறுவயதில் கற்று வளர்ந்தது இவ்வாறே. இதற்காக புதிதாக ஆதாரம் ஒன்றும் தேவையில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image result for hindu torchering kids

Related image

Related image

Related image

Related image

அவர்கள் விளைவிக்கும் குந்தகங்களை வாசித்து அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன் ......

Link to comment
Share on other sites

16 hours ago, Maruthankerny said:

இந்துமதம் என்பது என்ன? இதுக்கு ஏதும் வரையறை இருக்கிறதா? இதுக்கு கிளைகள் இருக்கிறது என்றால் 
இதன் ஆதி அதாவது தொடக்கம் என்ன? 

ஆதி சொல்ல முடியாத பழைமையானது. கிறிஸ்துவுக்கும், நபிக்கும், புத்தனுக்கும் முற்பட்டது. சைவம், சாக்தம், வைணவம், காணபத்தியம், கௌமாரம், சௌரம் என ஆறு பிரிவுகள் இந்து மதத்தில் உண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, மல்லிகை வாசம் said:

ஒரு மதம் வியாபார ரீதியாகப் பரப்பப்படும் போது, கொள்கையற்ற, பண்பாடற்ற ஓர் சமுதாயம் நம் தாய்மண்ணில் உருவாகும் நிலை ஏற்படுகிறது. சலுகைக்காக மதம் மாறுவதை ஊக்குவித்தல் காசுக்காக எதையும் செய்யும் செயலை ஊக்குவித்தலாகும். இதைத் தான் நீங்கள் விரும்புகிறீர்களா?

தவிரவும், எப்படி சில தொழிற்சாலைகள் நமது இயற்கைச் சூழலை மாசுபடுத்துகிறனவோ, அவ்வாறே சலுகைகள், அதிகாரம் மூலம் மதமாற்றம் செய்யும் மத நிறுவனங்களும் நாம் வாழும் வாழ்க்கைச் சூழலுக்குக் குந்தகம் விளைவிக்கின்றன.

இந்நிலையில் அச்சூழல் பற்றிய அக்கறை உள்ளோர் இவற்றை விமர்சிப்பது இயல்பு.

நீங்கள் திரும்ப திரும்ப என்ன சொல்ல வருகிறீர்கள் என்பது புரியவில்லை 

இப்போ அவர்கள் பண்பட்டு கிடக்கிறார்கள் என்கிறீர்களா?
அதையும் இல்லை என்கிறீர்கள் ....
அவர்களை பண்படுத்த நீங்கள் எதாவது அல்லது உங்கள் மதம் எதாவது செய்கிறதா?
என்றால் எல்லாம் புததகத்தில் இருக்கு என்கிறீர்கள் ...
அவர்கள் மதுக்கு விசுவாசம் இல்லை என்கிறீர்கள் 

பண்படாதவன்தானே .......... அங்கு போனால் என்ன?
இங்கு இருந்தால் என்ன?

நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்?

Link to comment
Share on other sites

16 hours ago, Maruthankerny said:

உங்கள் மதம் யாருக்கு தேவை? 
இருக்கிறது இருக்கிறது என்று சப்பை கட்டு காட்டுகிறீர்கள் ... என்ன இருக்கு என்று கொஞ்சத்தை 
எடுத்துவிடுங்கள் என்றால் ... உங்களை நீங்களே தொடர்புகொள்ளுங்கள் என்கிறீர்கள்

உங்கள் ஆன்மீக இலக்கை அடைய (வசதி வாய்ப்புகள், பணம் இவையல்ல!) எந்த மதம் உங்களுக்கு உங்களுக்கு உண்மையான நோக்கில் உதவி செய்யுமோ என்பதை நீங்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதை விளக்கவே உங்களை நீங்கள் தான் தொடர்புகொள்ள வேண்டும் என்று கூறினேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, மல்லிகை வாசம் said:

ஆதி சொல்ல முடியாத பழைமையானது. கிறிஸ்துவுக்கும், நபிக்கும், புத்தனுக்கும் முற்பட்டது. சைவம், சாக்தம், வைணவம், காணபத்தியம், கௌமாரம், சௌரம் என ஆறு பிரிவுகள் இந்து மதத்தில் உண்டு.

உங்களுடைய ஹிந்தி மதத்துக்கும் சைவமதத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை 
இது பார்ப்பான் பரப்பிய பொய் ... ஆதாரம் இருந்தால் பகிரவும்.
அல்லது மேலே நீங்கள் எழுதியதுபோல சிறுவயதில் படித்தோம் என்று எழுதுங்கள் போதும். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.