Jump to content

மதமாற்றத்துக்குத் தூண்டும் செயல்களை நிறுத்தவும்’


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

u1sxCBC.jpg1edioGV.jpgSUsQRMj.jpgqPaJ1zh.jpgceoLoZV.jpg


இந்த சிலுவை தூக்கு, ஆணி அறைதல், பேய் ஓட்டுதல் "ஹாலோவீன்" கொண்டாட்டம் இது எல்லாம் எந்த கணக்கில் சேரும்? 
 

Link to comment
Share on other sites

  • Replies 412
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Sasi_varnam said:


இந்த சிலுவை தூக்கு, ஆணி அறைதல், பேய் ஓட்டுதல் "ஹாலோவீன்" கொண்டாட்டம் இது எல்லாம் எந்த கணக்கில் சேரும்? 
 

  இதெல்லாம் கிறிஸ்த்தவ விஞ்ஞானிகள் அலசி ஆராய்ந்து...
அதனால் ஏற்படும் விளைவுகள் மனித இனத்திற்கே நன்மை பயக்கும்
என்று கூறியுள்ளார்களாம்.
அதைவிட  கற்கள் முட்கள் செறிந்த பாதையில் மனிதன் உருண்டு பிரண்டு தனது     உடலை வருத்துவதைவிட  முழங்காலில் நடந்தால் முழங்கால் மூட்டுக்கள் வலிமைபெற்று ஆயுட்காலம் முழுவதும் ஓடியாடி நடக்கலாமாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Maruthankerny said:

 

இஞ்சை கேட்டியளே மருதங்கேணியர்! நீங்கள் வந்த நேரம் தொடக்கம்   மூச்சு விடாமல் வெட்டி விளாசுறியள்.கொஞ்ச நேரம் உதிலை இருங்கோவன்.
அடுப்பு மூட்டித்தான் கிடக்கு.தேத்தண்ணி  ஒண்டு ஊத்தட்டே?:grin:

இனம்,மதம்,சாதி,நிறம்,உயரம்,கட்டை,ஏழையின் வயிற்றில் பிறத்தல்,பணக்காரரின் வயிற்றில் பிறத்தல்,ஆண்,பெண் எல்லாமே பிறப்பால் நிர்ணயிக்கப்பட்டது.மதத்தை வைத்து குத்தி முறிந்து ஒரு பிரயோசனமும் இல்லை.:cool:
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, satan said:

கோயில்களை சாமிக்கு பால் ஊத்துறோம், பக்கத்தில் இருந்து பாலுக்கு அழும் குழந்தையை புறக்கணித்து விட்டு. அங்கே ஏழைகளுக்கு செய்பவர்களை பார்த்து இவ்வாறு சொல்கிறார்கள்  "இந்தச் சின்னஞ் சிறுவருக்கு செய்ததெல்லாம் எனக்கே (கடவுளுக்கே)  செய்தீர்கள்." 

p9Kvp8D.jpglQvRLh4.jpgCOQgS9r.jpg

கத்தோலிக்க மையமாக விளங்கும் வத்திக்கானின் தோராயிரமான மதிப்பு சுமார் 
400 பில்லியனில் இருந்து 2 ட்ரில்லியனாம் (US Dollars)
தனியாக வங்கி வைத்து, முதலீடு, ஸ்டோக் இப்படி எவ்வளவோ நடக்கிறது...

கத்தோலிக்க மையமாக விளங்கும் வத்திக்கானின் தோராயிரமான மதிப்பு சுமார் 
400 பில்லியனில் இருந்து 2 ட்ரில்லியனாம்
தனியாக வங்கி வைத்து, முதலீடு, ஸ்டோக் இப்படி எவ்வளவோ நடக்கிறது...

வத்திக்கான் (நாடு / நகரில்) கத்தோலிக்க பாதிரியார்கள் போன்றவர்கள்  மட்டுமே வசிக்கமுடியும், 
இவர்களின் தொகை சுமார் 800 பேர் வரையில்.
அவர்களுக்கு சேவகம் செய்வோர் சுமார் 2,400.
எனக்கு தெரிந்த மட்டில், இவர்கள் யாரும் வத்திக்கானில் தங்க முடியாது.  

எவனோ ஒரு சொம்பு பாலை கருங்கல்லுக்கு ஊத்துவதை விமர்சிக்கிறோம்.
அட ச்சை ....என்ன உலகமடா இது.

எவனோ ஒரு சொம்பு பாலை கருங்கல்லுக்கு ஊத்துவதை விமர்சிக்கிறோம்.

அட ச்சை ....என்ன உலகமடா இது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, குமாரசாமி said:

இஞ்சை கேட்டியளே மருதங்கேணியர்! நீங்கள் வந்த நேரம் தொடக்கம்   மூச்சு விடாமல் வெட்டி விளாசுறியள்.கொஞ்ச நேரம் உதிலை இருங்கோவன்.
அடுப்பு மூட்டித்தான் கிடக்கு.தேத்தண்ணி  ஒண்டு ஊத்தட்டே?:grin:

இனம்,மதம்,சாதி,நிறம்,உயரம்,கட்டை,ஏழையின் வயிற்றில் பிறத்தல்,பணக்காரரின் வயிற்றில் பிறத்தல்,ஆண்,பெண் எல்லாமே பிறப்பால் நிர்ணயிக்கப்பட்டது.மதத்தை வைத்து குத்தி முறிந்து ஒரு பிரயோசனமும் இல்லை.:cool:
 

இதை நீங்கள் உங்களுக்கே 1970களில் சொல்லி பாக்குவ பட்டிருக்கலாம் 
தமிழராக இலங்கையில் பிறந்தால் சிங்களவருக்கு அடிமையாய் இருக்கவேண்டும் 
எனும் தத்துவத்தை புலிகளுக்கே சொல்லி புரிய வைத்திருக்க வேண்டும். 

உழைக்க தெரியாமல் இங்கு யாரும் இல்லை 
அடுத்தவன் உழைப்பை இன்னொருவன் சுரண்டுவதுதான் பிரச்சனை.
அது பற்றித்தான் இங்கு விவாதிக்கிறோம். 

நிறைய விவாதிக்க வேண்டும் 
அடுத்த சந்ததி எம்மிலும் கொஞ்சம் அறிவு கூடியதாக இருக்கும் 
எம்மைப்போல பித்தலாட்டங்களை அவர்கள் அப்படியே ஏற்றுக்கொள்ள போவதில்லை 
கேள்வி கேட்பார்கள்  நாம் பதில் கொடுக்க வேண்டும் இல்லாவிட்டால் 
இருக்கும் மதமும் அழிந்து போவதுதான் உறுதி ... அவன் அனுமானை வைத்து ஆட்டுவான் 
இதுகள் காவடி ஆடுங்கள் அவளவுதான். 

காற்று நீர் நிலம் நெருப்பு வானம் எல்லோருக்கும் ஒரே மாதிரியே இருக்கிறது 
அடுத்தவனை நம்பி வாழவேண்டிய தேவை எந்த சமூக குழுமத்துக்கு இல்லை 
இன்னொருவன் ஆக்கிரமிப்பும் ஆதிக்கமும்  செய்யும்வரை 

20 minutes ago, Sasi_varnam said:

p9Kvp8D.jpglQvRLh4.jpgCOQgS9r.jpg

கத்தோலிக்க மையமாக விளங்கும் வத்திக்கானின் தோராயிரமான மதிப்பு சுமார் 
400 பில்லியனில் இருந்து 2 ட்ரில்லியனாம் (US Dollars)
தனியாக வங்கி வைத்து, முதலீடு, ஸ்டோக் இப்படி எவ்வளவோ நடக்கிறது...

கத்தோலிக்க மையமாக விளங்கும் வத்திக்கானின் தோராயிரமான மதிப்பு சுமார் 
400 பில்லியனில் இருந்து 2 ட்ரில்லியனாம்
தனியாக வங்கி வைத்து, முதலீடு, ஸ்டோக் இப்படி எவ்வளவோ நடக்கிறது...

வத்திக்கான் (நாடு / நகரில்) கத்தோலிக்க பாதிரியார்கள் போன்றவர்கள்  மட்டுமே வசிக்கமுடியும், 
இவர்களின் தொகை சுமார் 800 பேர் வரையில்.
அவர்களுக்கு சேவகம் செய்வோர் சுமார் 2,400.
எனக்கு தெரிந்த மட்டில், இவர்கள் யாரும் வத்திக்கானில் தங்க முடியாது.  

எவனோ ஒரு சொம்பு பாலை கருங்கல்லுக்கு ஊத்துவதை விமர்சிக்கிறோம்.
அட ச்சை ....என்ன உலகமடா இது.

எவனோ ஒரு சொம்பு பாலை கருங்கல்லுக்கு ஊத்துவதை விமர்சிக்கிறோம்.

அட ச்சை ....என்ன உலகமடா இது.

கூகிளுக்கு தெரியாத தில்லுமுல்லு இன்னமும் 60% வரை இருக்கு 

உங்களுக்கு இன்னொரு அதிர்ச்சியை சொல்லிக்கொள்கிறேன் .. வத்திக்கானின்  ஆரம்ப 
சொத்துக்கள் எல்லாம் காலனிய காலத்தில் பிற நாடுகளில் களவெடுத்தவையாகும் 
களவெடுத்த சொத்துக்களை பாதுகாக்கவே கத்தோலிக்கத்தை வைத்து மாயா வித்தை இன்றுவரை 
காட்டுகிறார்கள்.

அதற்காக பாலை கொண்டு சென்று கல்லில் ஊத்துவதை இதை வைத்து நியாய படுத்த முடியாது 
அக்கிரமம் எந்த அளவில் இருந்தாலும் அது வக்கிரம்தான் .. அதை அங்கிருந்து அகற்றவேண்டும்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Sasi_varnam said:

u1sxCBC.jpg1edioGV.jpgSUsQRMj.jpgqPaJ1zh.jpgceoLoZV.jpg


இந்த சிலுவை தூக்கு, ஆணி அறைதல், பேய் ஓட்டுதல் "ஹாலோவீன்" கொண்டாட்டம் இது எல்லாம் எந்த கணக்கில் சேரும்? 
 

இங்கு குத்தி முறிபவர்களின் கணக்கின்படி 
இவையும் இந்துமதம் என்ற போலியைத்தான் சேரும் 
அவர்களின் மதம்தான் எல்லாவற்றுக்கும் முன்னோடியாம் 

உண்மையான கணக்கின்படி எல்லாம் ஒரே கணக்கில்தான் சேரும் ....
ஆறாம் அறிவை அடகுவைத்த அடி முட்டாள்கள்  கணக்கில் சேரும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Sasi_varnam said:

 


இந்த சிலுவை தூக்கு, ஆணி அறைதல், பேய் ஓட்டுதல் "ஹாலோவீன்" கொண்டாட்டம் இது எல்லாம் எந்த கணக்கில் சேரும்? 
 

 

Link to comment
Share on other sites

8 hours ago, tulpen said:

அபராஜிதன் இவை எல்லாம் உண்மை என்று மனதார நம்புகின்றீர்களா? 

நான் நம்பவில்லை ,அவர்களின் நம்பிக்கையை கெடுக்கவும் விரும்பவில்லை..ஏனெனில் அவர்கள் நோயால் அவதிப்படும் போது கையறு நிலையில் வெறுமனே பார்த்துக்கொண்டிருக்க மட்டுமே என்னால் முடிந்தது

8 hours ago, மாங்குயில் said:


கிட்னி இரண்டும் failure ஆகின பின்பும், பாதிரியாரின் ஒரு ஜெப 'dose' இற்காக குடும்பத்துடன், கிறிஸ்தவத்திற்கு மாறியவர்களை என்னவென்று அழைப்பது?

இங்கு எல்லோருக்கும் அவர் அவர் விரும்புவதை பாலோ பண்ணுவதற்கான தனி மனித சுதந்திரம் இருக்குன்னு நம்புகிறவன் நான்.. அவர்களின் நம்பிக்கைகளுக்குள் தலையிட விரும்பவில்லை, அதேநேரம் அவர்களுக்கு என்னால் அதை விட/ அதற்கு மேலானதாக  வேறு ஒரு நம்பிக்கையை கொடுக்க முடியாத போது அவர்கள் விரும்பியதை அவர்கள் பின்தொடர்வதில் நான் /நாம் சொல்வதற்கு என்ன இருக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
20 minutes ago, அபராஜிதன் said:

ஏனெனில் அவர்கள் நோயால் அவதிப்படும் போது கையறு நிலையில் வெறுமனே பார்த்துக்கொண்டிருக்க மட்டுமே என்னால் முடிந்தது

 

 

உங்களின் கையறு நிலையைவிட, மோசமாயிருக்கிறது பாதிரியாரின் கையறுநிலை.

அதனால்தான், அவர் ஜெபித்திருக்கிறார்.

அசையாமல் இருந்த சிசு, திருவாசகத்தை கேட்டு, அசைந்ததாம்.

இன்னொருவர், கிட்னி பூரணமாக பழுதடைந்ததற்கு ஜெபித்தாராம். முன்னர் இருந்த நிலைமையை விட பரவாயில்லையாம்.

முழுக் குடும்பமும் கிறிஸ்தவத்திற்கு எஸ்கேப்.

Link to comment
Share on other sites

29 minutes ago, அபராஜிதன் said:

நான் நம்பவில்லை ,அவர்களின் நம்பிக்கையை கெடுக்கவும் விரும்பவில்லை..ஏனெனில் அவர்கள் நோயால் அவதிப்படும் போது கையறு நிலையில் வெறுமனே பார்த்துக்கொண்டிருக்க மட்டுமே என்னால் முடிந்தது

இங்கு எல்லோருக்கும் அவர் அவர் விரும்புவதை பாலோ பண்ணுவதற்கான தனி மனித சுதந்திரம் இருக்குன்னு நம்புகிறவன் நான்.. அவர்களின் நம்பிக்கைகளுக்குள் தலையிட விரும்பவில்லை, அதேநேரம் அவர்களுக்கு என்னால் அதை விட/ அதற்கு மேலானதாக  வேறு ஒரு நம்பிக்கையை கொடுக்க முடியாத போது அவர்கள் விரும்பியதை அவர்கள் பின்தொடர்வதில் நான் /நாம் சொல்வதற்கு என்ன இருக்கு

 அம்மாவுக்கு இரத்தம் சம்பந்தமான புற்றுநோய் உள்ளது எனக் கண்டறிந்து இந்த செப்ரம்பருடன் 3 வருடங்கள் முடிவடைகின்றது. நோயின் எந்த அறிகுறியோ பாதிப்போ இன்னும் இல்லாமல் சராசரி ஆளாக இருக்கின்றார். எப்படி என்று கேட்டால், "அம்மா பகவான் ஒரு நாள் தன் தலையை வருடி இனி உனக்கு இந்த நோயால் பாதிப்பு வராது" என்று கனவில் வந்து சொன்னாராம். அது கனவா அல்லது உண்மையாகவே வந்து சொன்னாரா என தனக்கு இன்னும் புரியவில்லையாம். அவர் சொன்ன மாதிரி நடக்கின்றமையால் அம்மா பகவானை தீவிரமாக நம்புகின்றார்.

நான் அம்மா பகவானின் மீது அண்மையில் இந்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் பற்றி தொலைபேசியில் சொன்னால், கேட்காத மாதிரி இருந்து விடுகின்றார்.

எனக்கு நன்கு தெரிகின்றது அவரது நம்பிக்கை தவறானது என. ஆயினும் அந்த நம்பிக்கை அவரை நேர்மறையாக சிந்திக்க வைப்பதால் நோயின் தாக்கத்தை மனவுறுதியுடன் எதிர்த்து நிற்கின்றார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
34 minutes ago, அபராஜிதன் said:

நான் நம்பவில்லை ,அவர்களின் நம்பிக்கையை கெடுக்கவும் விரும்பவில்லை..ஏனெனில் அவர்கள் நோயால் அவதிப்படும் போது கையறு நிலையில் வெறுமனே பார்த்துக்கொண்டிருக்க மட்டுமே என்னால் முடிந்தது

இங்கு எல்லோருக்கும் அவர் அவர் விரும்புவதை பாலோ பண்ணுவதற்கான தனி மனித சுதந்திரம் இருக்குன்னு நம்புகிறவன் நான்.. அவர்களின் நம்பிக்கைகளுக்குள் தலையிட விரும்பவில்லை, அதேநேரம் அவர்களுக்கு என்னால் அதை விட/ அதற்கு மேலானதாக  வேறு ஒரு நம்பிக்கையை கொடுக்க முடியாத போது அவர்கள் விரும்பியதை அவர்கள் பின்தொடர்வதில் நான் /நாம் சொல்வதற்கு என்ன இருக்கு

உண்மைதான். நம்பிக்கைகள், அவரவர் பின்பற்றும் மதம், கொள்கை, கோட்பாடுகளை சார்ந்தவை.

இங்கு யாரும், கொள்கை, கோட்பாடுபற்றி யாரும் கவனமெடுப்பதாகத் தெரியவில்லை.

Link to comment
Share on other sites

3 hours ago, Sasi_varnam said:

u1sxCBC.jpg1edioGV.jpgSUsQRMj.jpgqPaJ1zh.jpgceoLoZV.jpg


இந்த சிலுவை தூக்கு, ஆணி அறைதல், பேய் ஓட்டுதல் "ஹாலோவீன்" கொண்டாட்டம் இது எல்லாம் எந்த கணக்கில் சேரும்? 
 

சசிவர்ணம், சலுகைக்காக மதம் மாறியவர்கள் சிலுவை தூக்குவது தவறில்லையாம்! இப்படித்தான் இங்கு இருக்கிறது பலரின் விவாதம். 🤣

12 minutes ago, மாங்குயில் said:

உண்மைதான். நம்பிக்கைகள், அவரவர் பின்பற்றும் மதம், கொள்கை, கோட்பாடுகளை சார்ந்தவை.

இங்கு யாரும், கொள்கை, கோட்பாடுபற்றி யாரும் கவனமெடுப்பதாகத் தெரியவில்லை.

இங்கு சிலருக்கு மதகுருவாக மாறுவது தான் ஆன்மீக வழியில் செல்வதாகத் தெரிகிறது. அதனால் வசதி வாய்ப்புகள் தரும் மதமாகப் பார்த்துமாறுவதும் தவறில்லையாம். இந்த லட்சணத்தில் இந்து/சைவ மதங்களைக் கொச்சைப்படுத்துகிறார்கள். என்ன தகுதி இருக்கிறது இவர்களுக்கு?

Link to comment
Share on other sites

21 minutes ago, நிழலி said:

 அம்மாவுக்கு இரத்தம் சம்பந்தமான புற்றுநோய் உள்ளது எனக் கண்டறிந்து இந்த செப்ரம்பருடன் 3 வருடங்கள் முடிவடைகின்றது. நோயின் எந்த அறிகுறியோ பாதிப்போ இன்னும் இல்லாமல் சராசரி ஆளாக இருக்கின்றார். எப்படி என்று கேட்டால், "அம்மா பகவான் ஒரு நாள் தன் தலையை வருடி இனி உனக்கு இந்த நோயால் பாதிப்பு வராது" என்று கனவில் வந்து சொன்னாராம். அது கனவா அல்லது உண்மையாகவே வந்து சொன்னாரா என தனக்கு இன்னும் புரியவில்லையாம். அவர் சொன்ன மாதிரி நடக்கின்றமையால் அம்மா பகவானை தீவிரமாக நம்புகின்றார்.

நான் அம்மா பகவானின் மீது அண்மையில் இந்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் பற்றி தொலைபேசியில் சொன்னால், கேட்காத மாதிரி இருந்து விடுகின்றார்.

எனக்கு நன்கு தெரிகின்றது அவரது நம்பிக்கை தவறானது என. ஆயினும் அந்த நம்பிக்கை அவரை நேர்மறையாக சிந்திக்க வைப்பதால் நோயின் தாக்கத்தை மனவுறுதியுடன் எதிர்த்து நிற்கின்றார்.

நிழலி, சாய்பாபா, அம்மா பகவான் போன்றோரை நான் கடவுளாகக் கருதுவதில்லை. எனினும் இவர்களை வழிபடுபவர்களை எதிர்ப்பதில்லை, உண்மையான பக்தியும், சேவை மனமும் உள்ளவர்கள் என்றால். இந்த நம்பிக்கையோடு மனவுறுதியுடனுள்ளவர்களை மட்டுமல்ல பிறருக்கு உதவ வேண்டும் என்ற மனப்பான்மையை உடையவர்களையும் பார்த்திருக்கிறேன். அவர்களின் பஜனை, பூஜை வழிபாடுகள் அவர்களுக்கு மனமகிழ்ச்சியையும், அமைதியையும் கொடுக்கின்றன. நானே இதனை உணர்ந்திருக்கிறேன். 

அந்த பக்தர்களின் கூட்டுப் பிரார்த்தனை தரும் சக்தியின் வலிமையோ என்று எண்ணுவது உண்டு. 😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
24 minutes ago, மல்லிகை வாசம் said:

 

இங்கு சிலருக்கு மதகுருவாக மாறுவது தான் ஆன்மீக வழியில் செல்வதாகத் தெரிகிறது. அதனால் வசதி வாய்ப்புகள் தரும் மதமாகப் பார்த்துமாறுவதும் தவறில்லையாம். இந்த லட்சணத்தில் இந்து/சைவ மதங்களைக் கொச்சைப்படுத்துகிறார்கள். என்ன தகுதி இருக்கிறது இவர்களுக்கு?


 

பிறர் கொச்சைப்படுத்தும்போது,  புத்தகங்களின்மூலம் தேடல்களை நாடுங்கள் என்று சொல்லாமல், இந்து மத நூல்களில் இருந்து ஆதாரபூர்வமாக பதில் எழுதுங்கள்.

இது எல்லாருக்கும் பயன் அளிக்கும். 

இங்கு எழுதும் கிறிஸ்தவர்கள்கூட, மேலெழுந்தவாரியாக எழுதுகிறார்கள்.

தங்களது பைபிளை மேற்கோள்காட்டி யாரும் எழுதுவதாகக் காணோம்.

Link to comment
Share on other sites

1 hour ago, மல்லிகை வாசம் said:

நிழலி, சாய்பாபா, அம்மா பகவான் போன்றோரை நான் கடவுளாகக் கருதுவதில்லை. எனினும் இவர்களை வழிபடுபவர்களை எதிர்ப்பதில்லை

நான் இவர்களை மனிசராக கூட மதிப்பதில்லை. அயோக்கிய போக்கிரிகள்.

ஆனால் இந்த போக்கிரிகளை உண்மை என நினைத்து உள்ளன்புடன் நம்புகின்றவர்கள் பலர் இவர்களின் அயோக்கியத்தனத்தை புரியாமல் அதே நேரம் தாம் வாழும் வாழ்வுக்கு நேர்மையாக வாழும் போது  அப்படியே விட்டு விடுவது தீங்கல்ல என நம்புகின்றேன்.

 

Link to comment
Share on other sites

8 minutes ago, நிழலி said:

நான் இவர்களை மனிசராக கூட மதிப்பதில்லை. அயோக்கிய போக்கிரிகள்.

ஆனால் இந்த போக்கிரிகளை உண்மை என நினைத்து உள்ளன்புடன் நம்புகின்றவர்கள் பலர் இவர்களின் அயோக்கியத்தனத்தை புரியாமல் அதே நேரம் தாம் வாழும் வாழ்வுக்கு நேர்மையாக வாழும் போது  அப்படியே விட்டு விடுவது தீங்கல்ல என நம்புகின்றேன்.

உண்மை!

ஒவ்வொரு மதத்திலும் உயர்ந்த கருத்துக்களும் மூட நம்பிக்கைகளும் உள்ளன.

ஒரு மூட நம்பிக்கையைவிட இன்னொரு மூட நம்பிக்கை உயர்வானது என நம்பும் மூடர்களே மற்றவர்களை ஏமாற்றி, வஞ்சித்து மதம் மாற்ற முனைகின்றனர்.

கிறிஸ்தவ சமயத்திலுள்ள நல்ல விடயங்களையும் குழியில் புதைக்கும் வேலைகளை சில மூடர்களே செய்துவருகின்றனர். பெரும்பாலான கிறிஸ்தவர்கள் (நல்ல கிறிஸ்தவர்கள்) இந்த மூடர்களின் ஏமாற்று வேலைகளை, மதம் மாற்றும் முயற்சிகளை ஏற்றுக்கொள்ளவதில்லை.  

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, நிழலி said:

நான் இவர்களை மனிசராக கூட மதிப்பதில்லை. அயோக்கிய போக்கிரிகள்.

ஆனால் இந்த போக்கிரிகளை உண்மை என நினைத்து உள்ளன்புடன் நம்புகின்றவர்கள் பலர் இவர்களின் அயோக்கியத்தனத்தை புரியாமல் அதே நேரம் தாம் வாழும் வாழ்வுக்கு நேர்மையாக வாழும் போது  அப்படியே விட்டு விடுவது தீங்கல்ல என நம்புகின்றேன்.

 

நிழலி....நம்பிக்கை என்பது மனித வாழ்வில் மிகவும் அத்தியாவசியமானது!

வாழ்க்கையை நகர்த்துவற்கு.. ஒரு கொப்பு  எப்போதும் தேவைப்படுகின்றது! எமது ஊரில்..பாம்புக்கடிக்கு வேப்பிலை அடித்துத் திரு நீறு அடிப்பார்கள்!  விஞ்ஞானக் கண்களுக்கு வெறும் முட்டாள் தனமாகத் தோன்றும் செயல் இதுவானாலும்...பலர் குணம் பெற்றதை....நேரடியாகக் கண்டதுமுண்டு! இதே போலத் தான் சூனியம் வெட்டுவதும்! இல்லாவிட்டால்....சூனியம் வைக்கப்பட்டவன்....பயத்திலேயே....உயிரை விட்டு விடுவான்!

அவுசில் உள்ள பூர்விக குடிகள்...தங்கள் இறந்து போன மூதாதையர்களின் ஆவி...தங்களை வழிநடத்துவதாக....எப்போதும் நம்புவார்கள்! இவர்கள் மூதாதையர்களின் ஆவிகள்...ஆறு..மலை...குளம் போன்ற இடங்களில் வாழ்வதால்..இவர்கள் எப்போதும் த்றந்த வெளியிலும்....உறவுகளுடனும் வாழ்வதையே விரும்புவார்கள்! இவர்களை மூடப் பட்ட சிறைகளுக்குள் அடைத்தால்....மூன்று அல்லது நான்கு நாட் களுக்குள் தற்கொலை செய்து கொள்வார்கள்! இதனால் இவர்களை பொதுவான மூடிய சிறைகளில் அடைப்பதில்லை!

திறந்த வெளிச் சிறைகளில்...கூடுகளூக்குள் வைத்திருப்பார்கள்!

இந்தக் பிடிப்பதற்கான கொப்பின் தேவையைத் தான்...மதங்கள் நிரப்புகின்றன எனநினைக்கிறேன்!

Link to comment
Share on other sites

38 minutes ago, புங்கையூரன் said:

நிழலி....நம்பிக்கை என்பது மனித வாழ்வில் மிகவும் அத்தியாவசியமானது!

வாழ்க்கையை நகர்த்துவற்கு.. ஒரு கொப்பு  எப்போதும் தேவைப்படுகின்றது! எமது ஊரில்..பாம்புக்கடிக்கு வேப்பிலை அடித்துத் திரு நீறு அடிப்பார்கள்!  விஞ்ஞானக் கண்களுக்கு வெறும் முட்டாள் தனமாகத் தோன்றும் செயல் இதுவானாலும்...பலர் குணம் பெற்றதை....நேரடியாகக் கண்டதுமுண்டு! இதே போலத் தான் சூனியம் வெட்டுவதும்! இல்லாவிட்டால்....சூனியம் வைக்கப்பட்டவன்....பயத்திலேயே....உயிரை விட்டு விடுவான்!

அவுசில் உள்ள பூர்விக குடிகள்...தங்கள் இறந்து போன மூதாதையர்களின் ஆவி...தங்களை வழிநடத்துவதாக....எப்போதும் நம்புவார்கள்! இவர்கள் மூதாதையர்களின் ஆவிகள்...ஆறு..மலை...குளம் போன்ற இடங்களில் வாழ்வதால்..இவர்கள் எப்போதும் த்றந்த வெளியிலும்....உறவுகளுடனும் வாழ்வதையே விரும்புவார்கள்! இவர்களை மூடப் பட்ட சிறைகளுக்குள் அடைத்தால்....மூன்று அல்லது நான்கு நாட் களுக்குள் தற்கொலை செய்து கொள்வார்கள்! இதனால் இவர்களை பொதுவான மூடிய சிறைகளில் அடைப்பதில்லை!

திறந்த வெளிச் சிறைகளில்...கூடுகளூக்குள் வைத்திருப்பார்கள்!

இந்தக் பிடிப்பதற்கான கொப்பின் தேவையைத் தான்...மதங்கள் நிரப்புகின்றன எனநினைக்கிறேன்!

எதார்த்தமான கருத்து!
நம்பிக்கை தான் வாழ்வு! அதனடிப்படையில் தான் மத நம்பிக்கைகள் அமைகின்றன.

ஆனால் மதங்களின் முகவர்களாக தொழிற்படுபவர்கள் பலர் நல்ல கருத்துக்களைக் கூட தங்கள் இருப்புக்கு, வசதிக்கு திரித்து மதமாற்றம், ஆக்கிரமிப்பு போன்ற மோசமான வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Link to comment
Share on other sites

5 hours ago, வாத்தியார் said:

  இதெல்லாம் கிறிஸ்த்தவ விஞ்ஞானிகள் அலசி ஆராய்ந்து...
அதனால் ஏற்படும் விளைவுகள் மனித இனத்திற்கே நன்மை பயக்கும்
என்று கூறியுள்ளார்களாம்.
அதைவிட  கற்கள் முட்கள் செறிந்த பாதையில் மனிதன் உருண்டு பிரண்டு தனது     உடலை வருத்துவதைவிட  முழங்காலில் நடந்தால் முழங்கால் மூட்டுக்கள் வலிமைபெற்று ஆயுட்காலம் முழுவதும் ஓடியாடி நடக்கலாமாம்

வாத்தியார்  உங்களை நம்பி வந்த மாணவர் களுக்கு இப்படி தான் அறிவூட்டினீர்களா? இப்படியான மூடத்தனங்களை அறிவியலுடன் தொடர்புபடுத்தும் செயலை இந்திய இலங்கை ஊடகங்கள் தான்  மிக அதிகமாக செய்கின்றன. இபடியான காட்டுமிராண்டித்தனங்கள் உலகின் எந்த மூலையில் நடந்தாலும் அவை காட்டு மிரண்டித்தனங்கள் தான். 

Link to comment
Share on other sites

2 hours ago, மாங்குயில் said:


 

பிறர் கொச்சைப்படுத்தும்போது,  புத்தகங்களின்மூலம் தேடல்களை நாடுங்கள் என்று சொல்லாமல், இந்து மத நூல்களில் இருந்து ஆதாரபூர்வமாக பதில் எழுதுங்கள்.

இது எல்லாருக்கும் பயன் அளிக்கும். 

இங்கு எழுதும் கிறிஸ்தவர்கள்கூட, மேலெழுந்தவாரியாக எழுதுகிறார்கள்.

தங்களது பைபிளை மேற்கோள்காட்டி யாரும் எழுதுவதாகக் காணோம்.

மாங்குயில், மத நூல்களில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதை அறியாதவர்கள் அல்ல இவர்கள். இவர்களின் முக்கிய பிரச்சினையே மதங்களில் உள்ள குறைகளாகச் சிலவற்றை தூக்கிப்பிடித்துக் கொண்டாடுவது தான்.

எத்தனையோ நல்ல விடயங்களை இருப்பதை இவர்களுக்குச் சொல்லித்தான் தெரியவேண்டும் என்றில்லை. குறைகளைக் கண்டறியத் தெரிந்த இவர்களுக்கு பெரும்பாலான நல்ல விடயங்கள் தெரிவதில்லையோ அல்லது அவற்றை மூடி மறைக்க முயல்கின்றனரோ என்று தெரியவில்லை. 

பல்வேறு திரிகளில் விவாதிக்கப்பட்ட விடயங்கள் தாம் இவை. இவர்களுக்கு மத நூல்களை மேற்கோள் காட்டியும் பயனில்லை. முன்னைய காலங்களில் பலர் அவ்வாறு புரியவைக்க முயன்றோம். ஆனால் இவர்களுக்குக் கொள்கையை விடச் சோறும், மதகுருப் பட்டமும் தான் முக்கியம் போல் தெரிகிறது. ஆன்மீக விழிப்புணர்வு என்பது இங்கு செல்லாக்காசு போலாகிவிட்டது.

Link to comment
Share on other sites

40 minutes ago, போல் said:

ஆனால் மதங்களின் முகவர்களாக தொழிற்படுபவர்கள் பலர் நல்ல கருத்துக்களைக் கூட தங்கள் இருப்புக்கு, வசதிக்கு திரித்து மதமாற்றம், ஆக்கிரமிப்பு போன்ற மோசமான வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த முகவர்களையே தான் வழிகாட்டிகளாக ஏற்று அந்த மதத்தைப் பின்பற்றுபவர்களை எண்ணிப்பார்க்க வேதனையாக உள்ளது.

Link to comment
Share on other sites

7 hours ago, Sasi_varnam said:

u1sxCBC.jpg1edioGV.jpgSUsQRMj.jpgqPaJ1zh.jpgceoLoZV.jpg


இந்த சிலுவை தூக்கு, ஆணி அறைதல், பேய் ஓட்டுதல் "ஹாலோவீன்" கொண்டாட்டம் இது எல்லாம் எந்த கணக்கில் சேரும்? 
 

சசி வர்ணம் நீங்கள் இணைத்த படங்களில் உள்ள செயல்கள் பக்கா மூடத்தனங்கள் என்பதில் நீங்களும் நானும் தெளிவாக உள்ளோம். ஆனால் உங்களிடம் ஒரு கேள்வி  கனடாவில் வசிக்கும் உங்களால் அம்மக்களின் அன்றாட வாழ்வியலில் இப்படியானவற்றை  காண முடிகிறதா? இல்லை என்று என்னால் உறுதியாக கூற முடியும். கனடாவில் அல்லது மேற்கு ஐரோப்பிய மக்கள் இப்படியான மூடத்தனங்களில் மூழ்கி இருந்திருந்தால் நானும் நீங்களும் இந்நாடுகளுக்கு குடி வந்திருக்க மாட்டோம் என்பதை நீங்கள. மறுக்க மாட்டீர்கள் என நம்புகிறேன். அவர்கள் அவ்வாறு அறிவியலில் முன்னேறி தமது நாடுகளை பொருளாதாரத்தில் வளர்தது எடுத்ததைப் போல எதிர்காலத்தில் எமது மக்களும் முன்னேற்றம் அடைய வேண்டும் என்று விரும்புவது தவறா? 

நிற்க நீங்கள் இணைத்த படங்கள் ஏற்கனவே மத மூடத்தனங்களில் மூழ்கி இருக்கும் தென் அமெரிக்க நாடு ஒன்றில் நடைபெற்ற செயல்கள். எமது மக்களின் இப்படியான மூடத்தனத்தை நியாயப்படுத்த இவைகளை நீங்கள் இணைத்தது ஏன் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.   

 

Link to comment
Share on other sites

45 minutes ago, மல்லிகை வாசம் said:

இந்த முகவர்களையே தான் வழிகாட்டிகளாக ஏற்று அந்த மதத்தைப் பின்பற்றுபவர்களை எண்ணிப்பார்க்க வேதனையாக உள்ளது.

இந்து மதத்தை சரியாக புரிந்து கொள்ளாமல் அந்த மதத்தை நீங்கள் பின்பற்றும் விதத்தை எண்ணிப்பார்க்க எனக்கும் வேதனையாகத்தான் உள்ளது. 

Link to comment
Share on other sites

26 minutes ago, Jude said:

இந்து மதத்தை சரியாக புரிந்து கொள்ளாமல் அந்த மதத்தை நீங்கள் பின்பற்றும் விதத்தை எண்ணிப்பார்க்க எனக்கும் வேதனையாகத்தான் உள்ளது. 

நான் இந்து மதத்தைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்று தீர்மானிக்க நீங்கள் யார்? 

எது எங்களுக்குத் தேவையோ அதைத் தேடிய பயணத்தில் தெளிவாக இருக்கிறோம். அதற்கான தத்துவங்களும், வழிகாட்டிகளும் எமது மதத்தில் நிறையவே உண்டு. எமது தகுதிக்கேற்ற அளவு வழிமுறைகளைத் தேர்ந்தெடுக்கச் சுதந்திரமும் உண்டு. (உதாரணம்: சரியை, கிரியை, யோகம், ஞானம்)

Link to comment
Share on other sites

15 hours ago, Maruthankerny said:

உங்களுக்கு எழுதுவது ஒன்றும் புரியவில்லை ...
வீணாக சும்மா அலம்பிக்கொண்டு இருக்கிறீர்கள் 
ஒரே ஒரு மகிழ்ச்சியான விடயம் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் என்று எழுதி இருப்பதுதான்.

ஆதிக்கத்துக்கும்  அடிமைத்தனத்துக்கும்  
திட்டமிட்ட இன-மத அழிப்புக்கும்  உங்களுக்கு வித்தியாசமும் விளக்கம் புரியவில்லை 
தொடர்ந்தும் அலம்புவதால் பயன் ஒன்றும் இல்லை.

இப்படி நீங்கள் ஏன் அலம்பிக்கொண்டு இருக்கிறீர்கள் 
இதுக்கு எல்லாம் என்ன மூல காரணம் என்பதுபற்றித்தான் நான் இங்கு எழுதிக்கொண்டு இருக்கிறேன் 
ஒட்டுமொத்த இனமும் அலம்பிக்கொண்டு இருப்பதால்தான்... பலர் மதம் மாறிக்கொண்டு இருக்கிறார்கள்.
என்பதைத்தான்  இங்கு பலர்  சுட்டி காட்ட முனைவது.

நீங்கள் கேட்ட கேள்விக்கு ஏற்ப சரியான பதில் தரப்பட்டுள்ளது. அது உங்களுக்குக் கசப்பானதாக இருந்தால் அலம்புவதாகக் கூறித் தப்பித்துக் கொள்வது உங்கள் இயல்பு போலும்!

பலர் கிறிஸ்தவ மதத்துக்கு மாறுவதாகக் கூறும் நீங்கள், வெள்ளையர்கள் பலர் இந்து மதம் பால் ஈர்க்கப்பட்டு அதன் கொள்கைகள் மீது ஆர்வமாக இருப்பதை அறியவில்லைப் போலும். இந்து மதத்தை தழுவிய வெள்ளையர்களும் பலவுண்டு. Meditation, இந்து மதப் பாடல்கள் இவற்றைப் பயின்று நாளாந்த வாழ்வில் வெள்ளையர்கள் கடைப்பிடிப்பதை நாம் அறிந்திருப்போம். இவையெல்லாம் அவர்கள் தன்னார்வமாக முன் வந்து பயின்றவை. சலுகைகள் கொடுப்பதன் மூலம் மதவியாபாரம் செய்து பரப்பப்பட்டவை அல்ல. 

இவையெல்லாம் உணர்த்துவது என்னவென்றால், அந்நியரையும் ஈர்க்கக்கூடிய அம்சங்கள் இந்து சமயத்தில் நிறையவே உண்டு என்பதே. எனவே உங்கள் புலம்பல் அர்த்தமற்றது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.