Jump to content

மதமாற்றத்துக்குத் தூண்டும் செயல்களை நிறுத்தவும்’


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

u1sxCBC.jpg1edioGV.jpgSUsQRMj.jpgqPaJ1zh.jpgceoLoZV.jpg


இந்த சிலுவை தூக்கு, ஆணி அறைதல், பேய் ஓட்டுதல் "ஹாலோவீன்" கொண்டாட்டம் இது எல்லாம் எந்த கணக்கில் சேரும்? 
 

Link to comment
Share on other sites

  • Replies 412
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Sasi_varnam said:


இந்த சிலுவை தூக்கு, ஆணி அறைதல், பேய் ஓட்டுதல் "ஹாலோவீன்" கொண்டாட்டம் இது எல்லாம் எந்த கணக்கில் சேரும்? 
 

  இதெல்லாம் கிறிஸ்த்தவ விஞ்ஞானிகள் அலசி ஆராய்ந்து...
அதனால் ஏற்படும் விளைவுகள் மனித இனத்திற்கே நன்மை பயக்கும்
என்று கூறியுள்ளார்களாம்.
அதைவிட  கற்கள் முட்கள் செறிந்த பாதையில் மனிதன் உருண்டு பிரண்டு தனது     உடலை வருத்துவதைவிட  முழங்காலில் நடந்தால் முழங்கால் மூட்டுக்கள் வலிமைபெற்று ஆயுட்காலம் முழுவதும் ஓடியாடி நடக்கலாமாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Maruthankerny said:

 

இஞ்சை கேட்டியளே மருதங்கேணியர்! நீங்கள் வந்த நேரம் தொடக்கம்   மூச்சு விடாமல் வெட்டி விளாசுறியள்.கொஞ்ச நேரம் உதிலை இருங்கோவன்.
அடுப்பு மூட்டித்தான் கிடக்கு.தேத்தண்ணி  ஒண்டு ஊத்தட்டே?:grin:

இனம்,மதம்,சாதி,நிறம்,உயரம்,கட்டை,ஏழையின் வயிற்றில் பிறத்தல்,பணக்காரரின் வயிற்றில் பிறத்தல்,ஆண்,பெண் எல்லாமே பிறப்பால் நிர்ணயிக்கப்பட்டது.மதத்தை வைத்து குத்தி முறிந்து ஒரு பிரயோசனமும் இல்லை.:cool:
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, satan said:

கோயில்களை சாமிக்கு பால் ஊத்துறோம், பக்கத்தில் இருந்து பாலுக்கு அழும் குழந்தையை புறக்கணித்து விட்டு. அங்கே ஏழைகளுக்கு செய்பவர்களை பார்த்து இவ்வாறு சொல்கிறார்கள்  "இந்தச் சின்னஞ் சிறுவருக்கு செய்ததெல்லாம் எனக்கே (கடவுளுக்கே)  செய்தீர்கள்." 

p9Kvp8D.jpglQvRLh4.jpgCOQgS9r.jpg

கத்தோலிக்க மையமாக விளங்கும் வத்திக்கானின் தோராயிரமான மதிப்பு சுமார் 
400 பில்லியனில் இருந்து 2 ட்ரில்லியனாம் (US Dollars)
தனியாக வங்கி வைத்து, முதலீடு, ஸ்டோக் இப்படி எவ்வளவோ நடக்கிறது...

கத்தோலிக்க மையமாக விளங்கும் வத்திக்கானின் தோராயிரமான மதிப்பு சுமார் 
400 பில்லியனில் இருந்து 2 ட்ரில்லியனாம்
தனியாக வங்கி வைத்து, முதலீடு, ஸ்டோக் இப்படி எவ்வளவோ நடக்கிறது...

வத்திக்கான் (நாடு / நகரில்) கத்தோலிக்க பாதிரியார்கள் போன்றவர்கள்  மட்டுமே வசிக்கமுடியும், 
இவர்களின் தொகை சுமார் 800 பேர் வரையில்.
அவர்களுக்கு சேவகம் செய்வோர் சுமார் 2,400.
எனக்கு தெரிந்த மட்டில், இவர்கள் யாரும் வத்திக்கானில் தங்க முடியாது.  

எவனோ ஒரு சொம்பு பாலை கருங்கல்லுக்கு ஊத்துவதை விமர்சிக்கிறோம்.
அட ச்சை ....என்ன உலகமடா இது.

எவனோ ஒரு சொம்பு பாலை கருங்கல்லுக்கு ஊத்துவதை விமர்சிக்கிறோம்.

அட ச்சை ....என்ன உலகமடா இது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, குமாரசாமி said:

இஞ்சை கேட்டியளே மருதங்கேணியர்! நீங்கள் வந்த நேரம் தொடக்கம்   மூச்சு விடாமல் வெட்டி விளாசுறியள்.கொஞ்ச நேரம் உதிலை இருங்கோவன்.
அடுப்பு மூட்டித்தான் கிடக்கு.தேத்தண்ணி  ஒண்டு ஊத்தட்டே?:grin:

இனம்,மதம்,சாதி,நிறம்,உயரம்,கட்டை,ஏழையின் வயிற்றில் பிறத்தல்,பணக்காரரின் வயிற்றில் பிறத்தல்,ஆண்,பெண் எல்லாமே பிறப்பால் நிர்ணயிக்கப்பட்டது.மதத்தை வைத்து குத்தி முறிந்து ஒரு பிரயோசனமும் இல்லை.:cool:
 

இதை நீங்கள் உங்களுக்கே 1970களில் சொல்லி பாக்குவ பட்டிருக்கலாம் 
தமிழராக இலங்கையில் பிறந்தால் சிங்களவருக்கு அடிமையாய் இருக்கவேண்டும் 
எனும் தத்துவத்தை புலிகளுக்கே சொல்லி புரிய வைத்திருக்க வேண்டும். 

உழைக்க தெரியாமல் இங்கு யாரும் இல்லை 
அடுத்தவன் உழைப்பை இன்னொருவன் சுரண்டுவதுதான் பிரச்சனை.
அது பற்றித்தான் இங்கு விவாதிக்கிறோம். 

நிறைய விவாதிக்க வேண்டும் 
அடுத்த சந்ததி எம்மிலும் கொஞ்சம் அறிவு கூடியதாக இருக்கும் 
எம்மைப்போல பித்தலாட்டங்களை அவர்கள் அப்படியே ஏற்றுக்கொள்ள போவதில்லை 
கேள்வி கேட்பார்கள்  நாம் பதில் கொடுக்க வேண்டும் இல்லாவிட்டால் 
இருக்கும் மதமும் அழிந்து போவதுதான் உறுதி ... அவன் அனுமானை வைத்து ஆட்டுவான் 
இதுகள் காவடி ஆடுங்கள் அவளவுதான். 

காற்று நீர் நிலம் நெருப்பு வானம் எல்லோருக்கும் ஒரே மாதிரியே இருக்கிறது 
அடுத்தவனை நம்பி வாழவேண்டிய தேவை எந்த சமூக குழுமத்துக்கு இல்லை 
இன்னொருவன் ஆக்கிரமிப்பும் ஆதிக்கமும்  செய்யும்வரை 

20 minutes ago, Sasi_varnam said:

p9Kvp8D.jpglQvRLh4.jpgCOQgS9r.jpg

கத்தோலிக்க மையமாக விளங்கும் வத்திக்கானின் தோராயிரமான மதிப்பு சுமார் 
400 பில்லியனில் இருந்து 2 ட்ரில்லியனாம் (US Dollars)
தனியாக வங்கி வைத்து, முதலீடு, ஸ்டோக் இப்படி எவ்வளவோ நடக்கிறது...

கத்தோலிக்க மையமாக விளங்கும் வத்திக்கானின் தோராயிரமான மதிப்பு சுமார் 
400 பில்லியனில் இருந்து 2 ட்ரில்லியனாம்
தனியாக வங்கி வைத்து, முதலீடு, ஸ்டோக் இப்படி எவ்வளவோ நடக்கிறது...

வத்திக்கான் (நாடு / நகரில்) கத்தோலிக்க பாதிரியார்கள் போன்றவர்கள்  மட்டுமே வசிக்கமுடியும், 
இவர்களின் தொகை சுமார் 800 பேர் வரையில்.
அவர்களுக்கு சேவகம் செய்வோர் சுமார் 2,400.
எனக்கு தெரிந்த மட்டில், இவர்கள் யாரும் வத்திக்கானில் தங்க முடியாது.  

எவனோ ஒரு சொம்பு பாலை கருங்கல்லுக்கு ஊத்துவதை விமர்சிக்கிறோம்.
அட ச்சை ....என்ன உலகமடா இது.

எவனோ ஒரு சொம்பு பாலை கருங்கல்லுக்கு ஊத்துவதை விமர்சிக்கிறோம்.

அட ச்சை ....என்ன உலகமடா இது.

கூகிளுக்கு தெரியாத தில்லுமுல்லு இன்னமும் 60% வரை இருக்கு 

உங்களுக்கு இன்னொரு அதிர்ச்சியை சொல்லிக்கொள்கிறேன் .. வத்திக்கானின்  ஆரம்ப 
சொத்துக்கள் எல்லாம் காலனிய காலத்தில் பிற நாடுகளில் களவெடுத்தவையாகும் 
களவெடுத்த சொத்துக்களை பாதுகாக்கவே கத்தோலிக்கத்தை வைத்து மாயா வித்தை இன்றுவரை 
காட்டுகிறார்கள்.

அதற்காக பாலை கொண்டு சென்று கல்லில் ஊத்துவதை இதை வைத்து நியாய படுத்த முடியாது 
அக்கிரமம் எந்த அளவில் இருந்தாலும் அது வக்கிரம்தான் .. அதை அங்கிருந்து அகற்றவேண்டும்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Sasi_varnam said:

u1sxCBC.jpg1edioGV.jpgSUsQRMj.jpgqPaJ1zh.jpgceoLoZV.jpg


இந்த சிலுவை தூக்கு, ஆணி அறைதல், பேய் ஓட்டுதல் "ஹாலோவீன்" கொண்டாட்டம் இது எல்லாம் எந்த கணக்கில் சேரும்? 
 

இங்கு குத்தி முறிபவர்களின் கணக்கின்படி 
இவையும் இந்துமதம் என்ற போலியைத்தான் சேரும் 
அவர்களின் மதம்தான் எல்லாவற்றுக்கும் முன்னோடியாம் 

உண்மையான கணக்கின்படி எல்லாம் ஒரே கணக்கில்தான் சேரும் ....
ஆறாம் அறிவை அடகுவைத்த அடி முட்டாள்கள்  கணக்கில் சேரும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Sasi_varnam said:

 


இந்த சிலுவை தூக்கு, ஆணி அறைதல், பேய் ஓட்டுதல் "ஹாலோவீன்" கொண்டாட்டம் இது எல்லாம் எந்த கணக்கில் சேரும்? 
 

 

Link to comment
Share on other sites

8 hours ago, tulpen said:

அபராஜிதன் இவை எல்லாம் உண்மை என்று மனதார நம்புகின்றீர்களா? 

நான் நம்பவில்லை ,அவர்களின் நம்பிக்கையை கெடுக்கவும் விரும்பவில்லை..ஏனெனில் அவர்கள் நோயால் அவதிப்படும் போது கையறு நிலையில் வெறுமனே பார்த்துக்கொண்டிருக்க மட்டுமே என்னால் முடிந்தது

8 hours ago, மாங்குயில் said:


கிட்னி இரண்டும் failure ஆகின பின்பும், பாதிரியாரின் ஒரு ஜெப 'dose' இற்காக குடும்பத்துடன், கிறிஸ்தவத்திற்கு மாறியவர்களை என்னவென்று அழைப்பது?

இங்கு எல்லோருக்கும் அவர் அவர் விரும்புவதை பாலோ பண்ணுவதற்கான தனி மனித சுதந்திரம் இருக்குன்னு நம்புகிறவன் நான்.. அவர்களின் நம்பிக்கைகளுக்குள் தலையிட விரும்பவில்லை, அதேநேரம் அவர்களுக்கு என்னால் அதை விட/ அதற்கு மேலானதாக  வேறு ஒரு நம்பிக்கையை கொடுக்க முடியாத போது அவர்கள் விரும்பியதை அவர்கள் பின்தொடர்வதில் நான் /நாம் சொல்வதற்கு என்ன இருக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
20 minutes ago, அபராஜிதன் said:

ஏனெனில் அவர்கள் நோயால் அவதிப்படும் போது கையறு நிலையில் வெறுமனே பார்த்துக்கொண்டிருக்க மட்டுமே என்னால் முடிந்தது

 

 

உங்களின் கையறு நிலையைவிட, மோசமாயிருக்கிறது பாதிரியாரின் கையறுநிலை.

அதனால்தான், அவர் ஜெபித்திருக்கிறார்.

அசையாமல் இருந்த சிசு, திருவாசகத்தை கேட்டு, அசைந்ததாம்.

இன்னொருவர், கிட்னி பூரணமாக பழுதடைந்ததற்கு ஜெபித்தாராம். முன்னர் இருந்த நிலைமையை விட பரவாயில்லையாம்.

முழுக் குடும்பமும் கிறிஸ்தவத்திற்கு எஸ்கேப்.

Link to comment
Share on other sites

29 minutes ago, அபராஜிதன் said:

நான் நம்பவில்லை ,அவர்களின் நம்பிக்கையை கெடுக்கவும் விரும்பவில்லை..ஏனெனில் அவர்கள் நோயால் அவதிப்படும் போது கையறு நிலையில் வெறுமனே பார்த்துக்கொண்டிருக்க மட்டுமே என்னால் முடிந்தது

இங்கு எல்லோருக்கும் அவர் அவர் விரும்புவதை பாலோ பண்ணுவதற்கான தனி மனித சுதந்திரம் இருக்குன்னு நம்புகிறவன் நான்.. அவர்களின் நம்பிக்கைகளுக்குள் தலையிட விரும்பவில்லை, அதேநேரம் அவர்களுக்கு என்னால் அதை விட/ அதற்கு மேலானதாக  வேறு ஒரு நம்பிக்கையை கொடுக்க முடியாத போது அவர்கள் விரும்பியதை அவர்கள் பின்தொடர்வதில் நான் /நாம் சொல்வதற்கு என்ன இருக்கு

 அம்மாவுக்கு இரத்தம் சம்பந்தமான புற்றுநோய் உள்ளது எனக் கண்டறிந்து இந்த செப்ரம்பருடன் 3 வருடங்கள் முடிவடைகின்றது. நோயின் எந்த அறிகுறியோ பாதிப்போ இன்னும் இல்லாமல் சராசரி ஆளாக இருக்கின்றார். எப்படி என்று கேட்டால், "அம்மா பகவான் ஒரு நாள் தன் தலையை வருடி இனி உனக்கு இந்த நோயால் பாதிப்பு வராது" என்று கனவில் வந்து சொன்னாராம். அது கனவா அல்லது உண்மையாகவே வந்து சொன்னாரா என தனக்கு இன்னும் புரியவில்லையாம். அவர் சொன்ன மாதிரி நடக்கின்றமையால் அம்மா பகவானை தீவிரமாக நம்புகின்றார்.

நான் அம்மா பகவானின் மீது அண்மையில் இந்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் பற்றி தொலைபேசியில் சொன்னால், கேட்காத மாதிரி இருந்து விடுகின்றார்.

எனக்கு நன்கு தெரிகின்றது அவரது நம்பிக்கை தவறானது என. ஆயினும் அந்த நம்பிக்கை அவரை நேர்மறையாக சிந்திக்க வைப்பதால் நோயின் தாக்கத்தை மனவுறுதியுடன் எதிர்த்து நிற்கின்றார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
34 minutes ago, அபராஜிதன் said:

நான் நம்பவில்லை ,அவர்களின் நம்பிக்கையை கெடுக்கவும் விரும்பவில்லை..ஏனெனில் அவர்கள் நோயால் அவதிப்படும் போது கையறு நிலையில் வெறுமனே பார்த்துக்கொண்டிருக்க மட்டுமே என்னால் முடிந்தது

இங்கு எல்லோருக்கும் அவர் அவர் விரும்புவதை பாலோ பண்ணுவதற்கான தனி மனித சுதந்திரம் இருக்குன்னு நம்புகிறவன் நான்.. அவர்களின் நம்பிக்கைகளுக்குள் தலையிட விரும்பவில்லை, அதேநேரம் அவர்களுக்கு என்னால் அதை விட/ அதற்கு மேலானதாக  வேறு ஒரு நம்பிக்கையை கொடுக்க முடியாத போது அவர்கள் விரும்பியதை அவர்கள் பின்தொடர்வதில் நான் /நாம் சொல்வதற்கு என்ன இருக்கு

உண்மைதான். நம்பிக்கைகள், அவரவர் பின்பற்றும் மதம், கொள்கை, கோட்பாடுகளை சார்ந்தவை.

இங்கு யாரும், கொள்கை, கோட்பாடுபற்றி யாரும் கவனமெடுப்பதாகத் தெரியவில்லை.

Link to comment
Share on other sites

3 hours ago, Sasi_varnam said:

u1sxCBC.jpg1edioGV.jpgSUsQRMj.jpgqPaJ1zh.jpgceoLoZV.jpg


இந்த சிலுவை தூக்கு, ஆணி அறைதல், பேய் ஓட்டுதல் "ஹாலோவீன்" கொண்டாட்டம் இது எல்லாம் எந்த கணக்கில் சேரும்? 
 

சசிவர்ணம், சலுகைக்காக மதம் மாறியவர்கள் சிலுவை தூக்குவது தவறில்லையாம்! இப்படித்தான் இங்கு இருக்கிறது பலரின் விவாதம். 🤣

12 minutes ago, மாங்குயில் said:

உண்மைதான். நம்பிக்கைகள், அவரவர் பின்பற்றும் மதம், கொள்கை, கோட்பாடுகளை சார்ந்தவை.

இங்கு யாரும், கொள்கை, கோட்பாடுபற்றி யாரும் கவனமெடுப்பதாகத் தெரியவில்லை.

இங்கு சிலருக்கு மதகுருவாக மாறுவது தான் ஆன்மீக வழியில் செல்வதாகத் தெரிகிறது. அதனால் வசதி வாய்ப்புகள் தரும் மதமாகப் பார்த்துமாறுவதும் தவறில்லையாம். இந்த லட்சணத்தில் இந்து/சைவ மதங்களைக் கொச்சைப்படுத்துகிறார்கள். என்ன தகுதி இருக்கிறது இவர்களுக்கு?

Link to comment
Share on other sites

21 minutes ago, நிழலி said:

 அம்மாவுக்கு இரத்தம் சம்பந்தமான புற்றுநோய் உள்ளது எனக் கண்டறிந்து இந்த செப்ரம்பருடன் 3 வருடங்கள் முடிவடைகின்றது. நோயின் எந்த அறிகுறியோ பாதிப்போ இன்னும் இல்லாமல் சராசரி ஆளாக இருக்கின்றார். எப்படி என்று கேட்டால், "அம்மா பகவான் ஒரு நாள் தன் தலையை வருடி இனி உனக்கு இந்த நோயால் பாதிப்பு வராது" என்று கனவில் வந்து சொன்னாராம். அது கனவா அல்லது உண்மையாகவே வந்து சொன்னாரா என தனக்கு இன்னும் புரியவில்லையாம். அவர் சொன்ன மாதிரி நடக்கின்றமையால் அம்மா பகவானை தீவிரமாக நம்புகின்றார்.

நான் அம்மா பகவானின் மீது அண்மையில் இந்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் பற்றி தொலைபேசியில் சொன்னால், கேட்காத மாதிரி இருந்து விடுகின்றார்.

எனக்கு நன்கு தெரிகின்றது அவரது நம்பிக்கை தவறானது என. ஆயினும் அந்த நம்பிக்கை அவரை நேர்மறையாக சிந்திக்க வைப்பதால் நோயின் தாக்கத்தை மனவுறுதியுடன் எதிர்த்து நிற்கின்றார்.

நிழலி, சாய்பாபா, அம்மா பகவான் போன்றோரை நான் கடவுளாகக் கருதுவதில்லை. எனினும் இவர்களை வழிபடுபவர்களை எதிர்ப்பதில்லை, உண்மையான பக்தியும், சேவை மனமும் உள்ளவர்கள் என்றால். இந்த நம்பிக்கையோடு மனவுறுதியுடனுள்ளவர்களை மட்டுமல்ல பிறருக்கு உதவ வேண்டும் என்ற மனப்பான்மையை உடையவர்களையும் பார்த்திருக்கிறேன். அவர்களின் பஜனை, பூஜை வழிபாடுகள் அவர்களுக்கு மனமகிழ்ச்சியையும், அமைதியையும் கொடுக்கின்றன. நானே இதனை உணர்ந்திருக்கிறேன். 

அந்த பக்தர்களின் கூட்டுப் பிரார்த்தனை தரும் சக்தியின் வலிமையோ என்று எண்ணுவது உண்டு. 😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
24 minutes ago, மல்லிகை வாசம் said:

 

இங்கு சிலருக்கு மதகுருவாக மாறுவது தான் ஆன்மீக வழியில் செல்வதாகத் தெரிகிறது. அதனால் வசதி வாய்ப்புகள் தரும் மதமாகப் பார்த்துமாறுவதும் தவறில்லையாம். இந்த லட்சணத்தில் இந்து/சைவ மதங்களைக் கொச்சைப்படுத்துகிறார்கள். என்ன தகுதி இருக்கிறது இவர்களுக்கு?


 

பிறர் கொச்சைப்படுத்தும்போது,  புத்தகங்களின்மூலம் தேடல்களை நாடுங்கள் என்று சொல்லாமல், இந்து மத நூல்களில் இருந்து ஆதாரபூர்வமாக பதில் எழுதுங்கள்.

இது எல்லாருக்கும் பயன் அளிக்கும். 

இங்கு எழுதும் கிறிஸ்தவர்கள்கூட, மேலெழுந்தவாரியாக எழுதுகிறார்கள்.

தங்களது பைபிளை மேற்கோள்காட்டி யாரும் எழுதுவதாகக் காணோம்.

Link to comment
Share on other sites

1 hour ago, மல்லிகை வாசம் said:

நிழலி, சாய்பாபா, அம்மா பகவான் போன்றோரை நான் கடவுளாகக் கருதுவதில்லை. எனினும் இவர்களை வழிபடுபவர்களை எதிர்ப்பதில்லை

நான் இவர்களை மனிசராக கூட மதிப்பதில்லை. அயோக்கிய போக்கிரிகள்.

ஆனால் இந்த போக்கிரிகளை உண்மை என நினைத்து உள்ளன்புடன் நம்புகின்றவர்கள் பலர் இவர்களின் அயோக்கியத்தனத்தை புரியாமல் அதே நேரம் தாம் வாழும் வாழ்வுக்கு நேர்மையாக வாழும் போது  அப்படியே விட்டு விடுவது தீங்கல்ல என நம்புகின்றேன்.

 

Link to comment
Share on other sites

8 minutes ago, நிழலி said:

நான் இவர்களை மனிசராக கூட மதிப்பதில்லை. அயோக்கிய போக்கிரிகள்.

ஆனால் இந்த போக்கிரிகளை உண்மை என நினைத்து உள்ளன்புடன் நம்புகின்றவர்கள் பலர் இவர்களின் அயோக்கியத்தனத்தை புரியாமல் அதே நேரம் தாம் வாழும் வாழ்வுக்கு நேர்மையாக வாழும் போது  அப்படியே விட்டு விடுவது தீங்கல்ல என நம்புகின்றேன்.

உண்மை!

ஒவ்வொரு மதத்திலும் உயர்ந்த கருத்துக்களும் மூட நம்பிக்கைகளும் உள்ளன.

ஒரு மூட நம்பிக்கையைவிட இன்னொரு மூட நம்பிக்கை உயர்வானது என நம்பும் மூடர்களே மற்றவர்களை ஏமாற்றி, வஞ்சித்து மதம் மாற்ற முனைகின்றனர்.

கிறிஸ்தவ சமயத்திலுள்ள நல்ல விடயங்களையும் குழியில் புதைக்கும் வேலைகளை சில மூடர்களே செய்துவருகின்றனர். பெரும்பாலான கிறிஸ்தவர்கள் (நல்ல கிறிஸ்தவர்கள்) இந்த மூடர்களின் ஏமாற்று வேலைகளை, மதம் மாற்றும் முயற்சிகளை ஏற்றுக்கொள்ளவதில்லை.  

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, நிழலி said:

நான் இவர்களை மனிசராக கூட மதிப்பதில்லை. அயோக்கிய போக்கிரிகள்.

ஆனால் இந்த போக்கிரிகளை உண்மை என நினைத்து உள்ளன்புடன் நம்புகின்றவர்கள் பலர் இவர்களின் அயோக்கியத்தனத்தை புரியாமல் அதே நேரம் தாம் வாழும் வாழ்வுக்கு நேர்மையாக வாழும் போது  அப்படியே விட்டு விடுவது தீங்கல்ல என நம்புகின்றேன்.

 

நிழலி....நம்பிக்கை என்பது மனித வாழ்வில் மிகவும் அத்தியாவசியமானது!

வாழ்க்கையை நகர்த்துவற்கு.. ஒரு கொப்பு  எப்போதும் தேவைப்படுகின்றது! எமது ஊரில்..பாம்புக்கடிக்கு வேப்பிலை அடித்துத் திரு நீறு அடிப்பார்கள்!  விஞ்ஞானக் கண்களுக்கு வெறும் முட்டாள் தனமாகத் தோன்றும் செயல் இதுவானாலும்...பலர் குணம் பெற்றதை....நேரடியாகக் கண்டதுமுண்டு! இதே போலத் தான் சூனியம் வெட்டுவதும்! இல்லாவிட்டால்....சூனியம் வைக்கப்பட்டவன்....பயத்திலேயே....உயிரை விட்டு விடுவான்!

அவுசில் உள்ள பூர்விக குடிகள்...தங்கள் இறந்து போன மூதாதையர்களின் ஆவி...தங்களை வழிநடத்துவதாக....எப்போதும் நம்புவார்கள்! இவர்கள் மூதாதையர்களின் ஆவிகள்...ஆறு..மலை...குளம் போன்ற இடங்களில் வாழ்வதால்..இவர்கள் எப்போதும் த்றந்த வெளியிலும்....உறவுகளுடனும் வாழ்வதையே விரும்புவார்கள்! இவர்களை மூடப் பட்ட சிறைகளுக்குள் அடைத்தால்....மூன்று அல்லது நான்கு நாட் களுக்குள் தற்கொலை செய்து கொள்வார்கள்! இதனால் இவர்களை பொதுவான மூடிய சிறைகளில் அடைப்பதில்லை!

திறந்த வெளிச் சிறைகளில்...கூடுகளூக்குள் வைத்திருப்பார்கள்!

இந்தக் பிடிப்பதற்கான கொப்பின் தேவையைத் தான்...மதங்கள் நிரப்புகின்றன எனநினைக்கிறேன்!

Link to comment
Share on other sites

38 minutes ago, புங்கையூரன் said:

நிழலி....நம்பிக்கை என்பது மனித வாழ்வில் மிகவும் அத்தியாவசியமானது!

வாழ்க்கையை நகர்த்துவற்கு.. ஒரு கொப்பு  எப்போதும் தேவைப்படுகின்றது! எமது ஊரில்..பாம்புக்கடிக்கு வேப்பிலை அடித்துத் திரு நீறு அடிப்பார்கள்!  விஞ்ஞானக் கண்களுக்கு வெறும் முட்டாள் தனமாகத் தோன்றும் செயல் இதுவானாலும்...பலர் குணம் பெற்றதை....நேரடியாகக் கண்டதுமுண்டு! இதே போலத் தான் சூனியம் வெட்டுவதும்! இல்லாவிட்டால்....சூனியம் வைக்கப்பட்டவன்....பயத்திலேயே....உயிரை விட்டு விடுவான்!

அவுசில் உள்ள பூர்விக குடிகள்...தங்கள் இறந்து போன மூதாதையர்களின் ஆவி...தங்களை வழிநடத்துவதாக....எப்போதும் நம்புவார்கள்! இவர்கள் மூதாதையர்களின் ஆவிகள்...ஆறு..மலை...குளம் போன்ற இடங்களில் வாழ்வதால்..இவர்கள் எப்போதும் த்றந்த வெளியிலும்....உறவுகளுடனும் வாழ்வதையே விரும்புவார்கள்! இவர்களை மூடப் பட்ட சிறைகளுக்குள் அடைத்தால்....மூன்று அல்லது நான்கு நாட் களுக்குள் தற்கொலை செய்து கொள்வார்கள்! இதனால் இவர்களை பொதுவான மூடிய சிறைகளில் அடைப்பதில்லை!

திறந்த வெளிச் சிறைகளில்...கூடுகளூக்குள் வைத்திருப்பார்கள்!

இந்தக் பிடிப்பதற்கான கொப்பின் தேவையைத் தான்...மதங்கள் நிரப்புகின்றன எனநினைக்கிறேன்!

எதார்த்தமான கருத்து!
நம்பிக்கை தான் வாழ்வு! அதனடிப்படையில் தான் மத நம்பிக்கைகள் அமைகின்றன.

ஆனால் மதங்களின் முகவர்களாக தொழிற்படுபவர்கள் பலர் நல்ல கருத்துக்களைக் கூட தங்கள் இருப்புக்கு, வசதிக்கு திரித்து மதமாற்றம், ஆக்கிரமிப்பு போன்ற மோசமான வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Link to comment
Share on other sites

5 hours ago, வாத்தியார் said:

  இதெல்லாம் கிறிஸ்த்தவ விஞ்ஞானிகள் அலசி ஆராய்ந்து...
அதனால் ஏற்படும் விளைவுகள் மனித இனத்திற்கே நன்மை பயக்கும்
என்று கூறியுள்ளார்களாம்.
அதைவிட  கற்கள் முட்கள் செறிந்த பாதையில் மனிதன் உருண்டு பிரண்டு தனது     உடலை வருத்துவதைவிட  முழங்காலில் நடந்தால் முழங்கால் மூட்டுக்கள் வலிமைபெற்று ஆயுட்காலம் முழுவதும் ஓடியாடி நடக்கலாமாம்

வாத்தியார்  உங்களை நம்பி வந்த மாணவர் களுக்கு இப்படி தான் அறிவூட்டினீர்களா? இப்படியான மூடத்தனங்களை அறிவியலுடன் தொடர்புபடுத்தும் செயலை இந்திய இலங்கை ஊடகங்கள் தான்  மிக அதிகமாக செய்கின்றன. இபடியான காட்டுமிராண்டித்தனங்கள் உலகின் எந்த மூலையில் நடந்தாலும் அவை காட்டு மிரண்டித்தனங்கள் தான். 

Link to comment
Share on other sites

2 hours ago, மாங்குயில் said:


 

பிறர் கொச்சைப்படுத்தும்போது,  புத்தகங்களின்மூலம் தேடல்களை நாடுங்கள் என்று சொல்லாமல், இந்து மத நூல்களில் இருந்து ஆதாரபூர்வமாக பதில் எழுதுங்கள்.

இது எல்லாருக்கும் பயன் அளிக்கும். 

இங்கு எழுதும் கிறிஸ்தவர்கள்கூட, மேலெழுந்தவாரியாக எழுதுகிறார்கள்.

தங்களது பைபிளை மேற்கோள்காட்டி யாரும் எழுதுவதாகக் காணோம்.

மாங்குயில், மத நூல்களில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதை அறியாதவர்கள் அல்ல இவர்கள். இவர்களின் முக்கிய பிரச்சினையே மதங்களில் உள்ள குறைகளாகச் சிலவற்றை தூக்கிப்பிடித்துக் கொண்டாடுவது தான்.

எத்தனையோ நல்ல விடயங்களை இருப்பதை இவர்களுக்குச் சொல்லித்தான் தெரியவேண்டும் என்றில்லை. குறைகளைக் கண்டறியத் தெரிந்த இவர்களுக்கு பெரும்பாலான நல்ல விடயங்கள் தெரிவதில்லையோ அல்லது அவற்றை மூடி மறைக்க முயல்கின்றனரோ என்று தெரியவில்லை. 

பல்வேறு திரிகளில் விவாதிக்கப்பட்ட விடயங்கள் தாம் இவை. இவர்களுக்கு மத நூல்களை மேற்கோள் காட்டியும் பயனில்லை. முன்னைய காலங்களில் பலர் அவ்வாறு புரியவைக்க முயன்றோம். ஆனால் இவர்களுக்குக் கொள்கையை விடச் சோறும், மதகுருப் பட்டமும் தான் முக்கியம் போல் தெரிகிறது. ஆன்மீக விழிப்புணர்வு என்பது இங்கு செல்லாக்காசு போலாகிவிட்டது.

Link to comment
Share on other sites

40 minutes ago, போல் said:

ஆனால் மதங்களின் முகவர்களாக தொழிற்படுபவர்கள் பலர் நல்ல கருத்துக்களைக் கூட தங்கள் இருப்புக்கு, வசதிக்கு திரித்து மதமாற்றம், ஆக்கிரமிப்பு போன்ற மோசமான வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த முகவர்களையே தான் வழிகாட்டிகளாக ஏற்று அந்த மதத்தைப் பின்பற்றுபவர்களை எண்ணிப்பார்க்க வேதனையாக உள்ளது.

Link to comment
Share on other sites

7 hours ago, Sasi_varnam said:

u1sxCBC.jpg1edioGV.jpgSUsQRMj.jpgqPaJ1zh.jpgceoLoZV.jpg


இந்த சிலுவை தூக்கு, ஆணி அறைதல், பேய் ஓட்டுதல் "ஹாலோவீன்" கொண்டாட்டம் இது எல்லாம் எந்த கணக்கில் சேரும்? 
 

சசி வர்ணம் நீங்கள் இணைத்த படங்களில் உள்ள செயல்கள் பக்கா மூடத்தனங்கள் என்பதில் நீங்களும் நானும் தெளிவாக உள்ளோம். ஆனால் உங்களிடம் ஒரு கேள்வி  கனடாவில் வசிக்கும் உங்களால் அம்மக்களின் அன்றாட வாழ்வியலில் இப்படியானவற்றை  காண முடிகிறதா? இல்லை என்று என்னால் உறுதியாக கூற முடியும். கனடாவில் அல்லது மேற்கு ஐரோப்பிய மக்கள் இப்படியான மூடத்தனங்களில் மூழ்கி இருந்திருந்தால் நானும் நீங்களும் இந்நாடுகளுக்கு குடி வந்திருக்க மாட்டோம் என்பதை நீங்கள. மறுக்க மாட்டீர்கள் என நம்புகிறேன். அவர்கள் அவ்வாறு அறிவியலில் முன்னேறி தமது நாடுகளை பொருளாதாரத்தில் வளர்தது எடுத்ததைப் போல எதிர்காலத்தில் எமது மக்களும் முன்னேற்றம் அடைய வேண்டும் என்று விரும்புவது தவறா? 

நிற்க நீங்கள் இணைத்த படங்கள் ஏற்கனவே மத மூடத்தனங்களில் மூழ்கி இருக்கும் தென் அமெரிக்க நாடு ஒன்றில் நடைபெற்ற செயல்கள். எமது மக்களின் இப்படியான மூடத்தனத்தை நியாயப்படுத்த இவைகளை நீங்கள் இணைத்தது ஏன் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.   

 

Link to comment
Share on other sites

45 minutes ago, மல்லிகை வாசம் said:

இந்த முகவர்களையே தான் வழிகாட்டிகளாக ஏற்று அந்த மதத்தைப் பின்பற்றுபவர்களை எண்ணிப்பார்க்க வேதனையாக உள்ளது.

இந்து மதத்தை சரியாக புரிந்து கொள்ளாமல் அந்த மதத்தை நீங்கள் பின்பற்றும் விதத்தை எண்ணிப்பார்க்க எனக்கும் வேதனையாகத்தான் உள்ளது. 

Link to comment
Share on other sites

26 minutes ago, Jude said:

இந்து மதத்தை சரியாக புரிந்து கொள்ளாமல் அந்த மதத்தை நீங்கள் பின்பற்றும் விதத்தை எண்ணிப்பார்க்க எனக்கும் வேதனையாகத்தான் உள்ளது. 

நான் இந்து மதத்தைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்று தீர்மானிக்க நீங்கள் யார்? 

எது எங்களுக்குத் தேவையோ அதைத் தேடிய பயணத்தில் தெளிவாக இருக்கிறோம். அதற்கான தத்துவங்களும், வழிகாட்டிகளும் எமது மதத்தில் நிறையவே உண்டு. எமது தகுதிக்கேற்ற அளவு வழிமுறைகளைத் தேர்ந்தெடுக்கச் சுதந்திரமும் உண்டு. (உதாரணம்: சரியை, கிரியை, யோகம், ஞானம்)

Link to comment
Share on other sites

15 hours ago, Maruthankerny said:

உங்களுக்கு எழுதுவது ஒன்றும் புரியவில்லை ...
வீணாக சும்மா அலம்பிக்கொண்டு இருக்கிறீர்கள் 
ஒரே ஒரு மகிழ்ச்சியான விடயம் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் என்று எழுதி இருப்பதுதான்.

ஆதிக்கத்துக்கும்  அடிமைத்தனத்துக்கும்  
திட்டமிட்ட இன-மத அழிப்புக்கும்  உங்களுக்கு வித்தியாசமும் விளக்கம் புரியவில்லை 
தொடர்ந்தும் அலம்புவதால் பயன் ஒன்றும் இல்லை.

இப்படி நீங்கள் ஏன் அலம்பிக்கொண்டு இருக்கிறீர்கள் 
இதுக்கு எல்லாம் என்ன மூல காரணம் என்பதுபற்றித்தான் நான் இங்கு எழுதிக்கொண்டு இருக்கிறேன் 
ஒட்டுமொத்த இனமும் அலம்பிக்கொண்டு இருப்பதால்தான்... பலர் மதம் மாறிக்கொண்டு இருக்கிறார்கள்.
என்பதைத்தான்  இங்கு பலர்  சுட்டி காட்ட முனைவது.

நீங்கள் கேட்ட கேள்விக்கு ஏற்ப சரியான பதில் தரப்பட்டுள்ளது. அது உங்களுக்குக் கசப்பானதாக இருந்தால் அலம்புவதாகக் கூறித் தப்பித்துக் கொள்வது உங்கள் இயல்பு போலும்!

பலர் கிறிஸ்தவ மதத்துக்கு மாறுவதாகக் கூறும் நீங்கள், வெள்ளையர்கள் பலர் இந்து மதம் பால் ஈர்க்கப்பட்டு அதன் கொள்கைகள் மீது ஆர்வமாக இருப்பதை அறியவில்லைப் போலும். இந்து மதத்தை தழுவிய வெள்ளையர்களும் பலவுண்டு. Meditation, இந்து மதப் பாடல்கள் இவற்றைப் பயின்று நாளாந்த வாழ்வில் வெள்ளையர்கள் கடைப்பிடிப்பதை நாம் அறிந்திருப்போம். இவையெல்லாம் அவர்கள் தன்னார்வமாக முன் வந்து பயின்றவை. சலுகைகள் கொடுப்பதன் மூலம் மதவியாபாரம் செய்து பரப்பப்பட்டவை அல்ல. 

இவையெல்லாம் உணர்த்துவது என்னவென்றால், அந்நியரையும் ஈர்க்கக்கூடிய அம்சங்கள் இந்து சமயத்தில் நிறையவே உண்டு என்பதே. எனவே உங்கள் புலம்பல் அர்த்தமற்றது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.