Jump to content

மதமாற்றத்துக்குத் தூண்டும் செயல்களை நிறுத்தவும்’


Recommended Posts

On 10/23/2019 at 7:31 AM, Jude said:

நன்றி லாரா. நீங்கள் Last Temptation of Christ என்ற படத்தை பாருங்கள். இது பல நாடுகளில் தடை செய்யப்பட்டது. கிறீஸ்தவர்களும் இப்படி கருத்துகளை பிரபலப்படுத்துவார்கள். இந்த விடயத்தில் கிறீஸ்தவர்களுக்கு உள்ள சுதந்திரம் முற்றிலும் சுதந்திரமான இந்துக்களுக்கு கூட இல்லை.

Nikos Kazantzakis எழுதிய The Last Temptation of Christ என்ற நாவலை அடிப்படையாக வைத்தே Martin Scorsese இப்படத்தை எடுத்தார். Nikos Kazantzakis ஒரு Orthodox Christian. அத்துடன் யூதர்களுக்கு சார்பாக வேறு சில நாவல்களை எழுதியிருந்தார்.

நான் நாவலையும் வாசிக்கவில்லை, படத்தையும் பார்க்கவில்லை என்பதால் இப்படத்தில் என்ன கூறப்படுகிறது என தெரியாது.

ஆனால் Hollywood ஆகட்டும் Music industry ஆகட்டும் அங்கு பலரும் Illuminati, Freemasonry, Skull and Bones என ஏதேனுமொரு அமைப்பில் இணைந்திருப்பவர்கள். அங்கு கிறிஸ்தவர்கள் யாரும் கிறிஸ்தவர்களாக இருக்கவோ, கருத்துரைக்கவோ முடியாது. கிறஸ்தவர்களின் நம்பிக்கைக்கு எதிரான செயல்களை செய்ய முடியும்.

இந்நாவலையும் படத்தையும் எதிர்த்தது கூட கிறிஸ்தவர்கள் தான். அப்படியிருக்க கிறிஸ்தவர்களுக்கு உள்ள சுதந்திரம் என கூறுகிறீர்கள். 🙃

கத்தோலிக்கரான Lady Gaga 15 ஏப்ரல் 2011 “Judas” என்ற பாடலை single ஆக வெளியிட்டார். அதற்கான வீடியோவை உயிர்த்த ஞாயிறான 24 ஏப்ரல் 2011 அன்று வெளியிடப்போவதாக கூறி கிறிஸ்தவர்கள் பலரும் எதிர்த்திருந்தார்கள். பின் மே மாத ஆரம்பத்தில் வீடியோவை வெளியிட்டார். இதில் அவர் Mary Magdalene ஆக வருகிறார். இது போன்ற பாடல்கள் கிறிஸ்தவத்தை கொச்சைப்படுத்த எடுக்கப்படுபவை.

 

Link to comment
Share on other sites

  • Replies 412
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, மாங்குயில் said:


 

பன்னிரு வருடங்களாக இரத்தப்போக்கு இருந்தால், அந்தப் பெண் இறந்திருப்பாளே!

இயேசு இந்தப் பூமியில் அவதரித்தது, அற்புதங்களை செய்யவோ, பிறரின் நோய்களைக் குணமாக்கவோ அல்ல.

இயேசு கடவுளால், தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் இறைத்தூதர்.  காணாமல் போன ஆடுகளாகிய இஸ்ரேலிய சமுதாயத்திற்கு மாத்திரம் அனுப்பப்பட்ட ஓர் இறைத்தூதர்.

ஓரிறைவனை வணங்க வேண்டும் என்பதைத்தான் இயேசு போதித்தார்.

இயேசுவை கடவுளாக வணங்குமாறு அவர் ஒருபோதும் போதித்ததில்லை.

ஓரளவு ஊர் தெரிந்து விளக்கம் கேட்டா வழி காட்ட முடியும்। ஊரே தெரியாது சொல்லுறதையும் ஏற்றுக்கொள்ள மாட்டேன்  நான் கேள்விப்பட்ட ஊரை காட்டி இப்படித்தான் இருக்க வேண்டும் என்று அடம் பிடித்து நிக்கும் உங்களுக்கு விளக்கம் தர முடியாது உங்கள் கொள்கைகளை நம்புங்கள் மற்றவரின் நம்பிக்கையை விமர்சிக்க போனா உங்களுக்கு விடை கிடைக்காது।   நீங்களே தேடிப்பிடியுங்கள் விரும்பினால் நான் படித்ததை பகிர்ந்தேன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் யாரையும் வற்புறுத்தவில்லை

Link to comment
Share on other sites

14 hours ago, குமாரசாமி said:

நல்ல கருத்து மல்லிகை வாசம்.👍
வாழ்த்துக்கள். 

நன்றி அண்ணை. இந்து மதம் என்ற பெருங்கடலில் நான் பொறுக்கிய ஒரு சில முத்துக்களின் அடிப்படையில் எழுதினேன். 😊

Link to comment
Share on other sites

9 hours ago, மாங்குயில் said:

இந்தியாவில் இருந்த மதத்திற்கு ‘இந்து’ என்று பெயர்  வந்ததாகவும், நெடுங்காலமாக பெயரில்லாத மதமாகத்தான் ‘இந்து’ என்ற மதம் இருந்தது என்று ‘சோ’ ஒரு பேட்டியில் சொன்னார்.

இந்துப் பண்டிதர்கள் கூட இதை ஏற்றுக்கொள்கிறார்கள்.

Comparative Religious studies experts பலரும் இதை உறுதிப் படுத்துகிறார்கள்.

ஆக, ஆதியற்ற தொன்மையானது ‘இந்து மதம்’ என்பது நீங்கள் சொல்வதுபோல் நம்ப கூடியதாக இல்லை.

மாங்குயில்,

சோ போன்றவர்களை நான் ஆன்மீகத் தலைவர்களாகக் கருதுவதில்லை. அவர் ஒரு அரசியல் பத்திரிகையாளர். ஒரு நகைச்சுவை நடிகராக அவரை எனக்கேப் பிடிக்கும்.

தவிர இந்து மதத்தின் ஆரம்பம் எப்படியாவது இருக்கட்டும். இன்று எனது பெற்றோரும், சூழலும் தந்த வடிவத்தில் இந்து மதத்தைப் பின்பற்றி வருகிறேன். அந்த அளவில் நான் திருப்தியாக இருக்கிறேன். வயது போகப்போக இந்த மதத்தில் கற்றுக்கொள்ள வேண்டிய நிறைய விஷயங்கள் இருக்கின்றன, அவை எனது ஆன்மீக விருத்திக்கு வழித்துணையாக இருக்கும் எனவும் புரிகிறது. 😊

தவிரவும், இன்றுள்ள மதங்களில் தொன்மையான மதம் இந்துமதம் என்பதை மறுக்க முடியாது. 😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, மாங்குயில் said:


கிறிஸ்தவம் பற்றிய எனது அறிவு, வெறும் கேள்வி ஞானம்தான் என்று ஏற்கனவே நான் சொல்லி இருக்கிறேன்.

இஸ்ரேலியர்கள் எல்லாரும் யூதர் கிடையாது.

இயேசுவும் யூதர் கிடையாது.

கிறிஸ்தவம் என்ற மதம், இயேசுவிற்குப் பின்னால் தோற்றுவிக்கப்பட்டது.

இயேசுவின் காலத்தில், பைபிளோ கிறிஸ்தவமோ இருக்கவில்லை.

ஜேசுவே பைபிள். அவர் இருக்கும்போது பைபிள் தேவைப்படவில்லை. அவரின் பிற்பாடு அவரைப்பற்றி கூறுவது பைபிள்.  கிறிஸ்துவையும் அவரின் போதனைகளையும் ஏற்றுக்கொண்டவர்கள் கிறிஸ்தவர்கள்.  

Link to comment
Share on other sites

9 hours ago, Sasi_varnam said:

வணக்கம் துள்பென்,
உங்கள் கருத்துக்களை இங்கு ஆர்வமாக வாசிக்கும் பலரில் நானும் ஒருவன்.
பொதுவான  உங்கள் சமூகம் சார்பான பார்வை, தனி மனித சுதந்திரம், மூட பழக்கவழக்கங்கள், சமய அனுஷ்டானங்கள் போன்ற கருத்துகளில் நானும் ஒத்துப்போபவன் தான்.

இங்கே நடப்பது என்னவோ ஈழத்தில் சமயக் கோட்டபாடாக கடைபிடிக்கப்படும் "சைவ சமயம்" சார்ந்த காழ்ப்பு உணர்வுகளின் வெளிப்பிரவாகம் மட்டுமே. அதை நீங்கள் மிகவும் ஆணித்தரமாக இங்கே பதிவு செய்வதாக நான் பார்க்கிறேன்!!

கிறீஸ்தவ , கத்தோலிக்க ஏனைய மதங்களில் பழுது இருப்பதாக மேலோட்டமாக கருத்து எழுதும் நீங்கள், சைவ சமயம் நோக்கி மட்டும் குறிபார்த்து  மிகவும் தாராளமாக கல்லையும் , பொல்லையும் வீசி எறிகிறீர்கள்.

யாவற்றையும் விவாதிப்பதற்கு நிறைய இருக்கிறது துள்பென்.
மூட நம்பிக்கை களைவது வரவேற்கத்தக்கது ...அதுவே மூல வேரையும் பிய்த்து எறியும் அடாவடியாகவும் இருக்கக்கூடாது. 

ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் இருப்பது போல, எல்லா மதங்களிலும் பல உயர்ந்த தத்துவங்களும், பல தற்போதைய காலத்துக்கு ஒவ்வாத கருத்துக்களும் உள்ளன. இதை எல்லா மத, சமய, போதனைகள்,அனுஷ்டானங்களில் பார்க்கலாம்.
ஒருவன் தனிமனித உரிமை என்ற போர்வையில் திட்டமிட்ட பூர்வீக, அடையாள அழிப்புகளுக்கு என்னால் துணை போக முடியாது.

கிறிஸ்தவமும், கத்தோலிக்கமும், இஸ்லாமும் எங்கள் நாட்டுக்குள் இப்படித்தான் வந்தது.
அதை தருகிறேன், இதை தருகிறேன் , அது தவறு, இது பிழை இப்படி சொல்லி சொல்லியே மக்களையும் மாற்றி நாட்டையும் அபகரித்தார்கள்.

இன்றும் கூட...நீங்கள் சிங்களனை எதுவும் செய்ய விட்டுவிட்டு கைகட்டி நின்று பாருங்கள் இன்னும் 50 வருடத்துக்குள் ஆயிரம் பௌத்த விகாரைகளோடு, குடியேற்றங்களோடு தமிழ் மண் அடையாளம் இழந்து பௌத்த பிரதேசமாக ஜொலிக்கும்.
மேலே சொன்ன செயலுக்கு வரும் எதிர்ப்பும், கண்டனமும் நிச்சயம் உள்ளூரில் கூட இருந்தே குழிபறிக்கும் இந்த சுவிசேஷ கூட்டத்துக்கும், மதம் பரப்பிகளுக்கும் நிச்சயம் இருக்கும்.

சைவ சமயம் நான் நானாக இருப்பதற்கு இடம் கொடுக்கிறது. ஆன்மீக தேடலை அடாவடியாய் புகுத்தவில்லை.  உனக்கான பக்குவம் வரும் பொழுது நீயாக வருவாய் என்றும், லௌகிக வாழ்க்கையின் பல உயர்த்த மாண்புகளை சொல்லித்தந்து இருக்கிறது.
இந்த சந்தடி சாக்கில் ஆங்காங்கே அவன், அவன்  படும் கஷ்டத்தை  தமக்கு சாதகமாக , அனுகூலமாக மாற்றிக்கொண்டு ஒருவனின் அடையாளத்தை அழிக்கும் இழி செயலே இந்த கூட்டம் செய்கிறது.
அம்மா பகவான் தொடங்கி ஆட்டுக்குட்டி பகவான் வரையிலும் இதை தான் செய்கிறார்கள்.
என்ன ஒரு வித்தியாசம் இவர்கள் பணம் கொடுக்காமல் செய்கிறார்கள்... மற்றையவர்கள் பணம் கொடுத்து, பள்ளி கொடுத்து, தொழில் கொடுத்து செய்கிறார்கள் (பல சந்தர்ப்பங்களில் அதுவும் கூட ஆசை காட்டி மோசம் செய்யும் விளையாட்டுத்தான்)
ஆகா மொத்தத்தில் நோக்கம் ஒன்று தான்...

மத கோட்பாடு, கோத்திரம்  பார்க்காமல் கர்மமே கண்ணாய் மண் படைக்கச்சென்ற கேணல் விக்டர் முதல், சிறுவன் போராளி விக்னேஷ் வரை பார்த்த மண்ணில் ...இப்படி ஒரு திரி இன்னும் தணலாய் கொழுந்துவிட்டெறிகின்றது.

மூட பழக்கங்களை களைவதற்கு முன்னர் நாம் தமிழராய் இருக்கப்போம்!!!

சசி! உங்கட கருத்துக்கள் அத்தனையும் அற்புதமானவை!

மதமாற்ற வெறி கொண்டவர்கள், சைவ சமய விரோதிகள் அவற்றை விளங்கினாலும் எப்பவும் விளங்காத மாதிரித் தான் நடிப்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, satan said:

ஓரளவு ஊர் தெரிந்து விளக்கம் கேட்டா வழி காட்ட முடியும்। ஊரே தெரியாது சொல்லுறதையும் ஏற்றுக்கொள்ள மாட்டேன்  நான் கேள்விப்பட்ட ஊரை காட்டி இப்படித்தான் இருக்க வேண்டும் என்று அடம் பிடித்து நிக்கும் உங்களுக்கு விளக்கம் தர முடியாது உங்கள் கொள்கைகளை நம்புங்கள் மற்றவரின் நம்பிக்கையை விமர்சிக்க போனா உங்களுக்கு விடை கிடைக்காது।   நீங்களே தேடிப்பிடியுங்கள் விரும்பினால் நான் படித்ததை பகிர்ந்தேன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் யாரையும் வற்புறுத்தவில்லை


 

இயேசுவின் ஆடையைத் தொட்டாளாம் - அதுவும் இயேசுவிற்குத் தெரியாமல்.

பன்னிரண்டு வருடங்களாக இரத்தப் போக்காம்.  

இயேசுவின் ஆடையைத் தொட்டவுடன்,  இந்த நோய் நிவாரணமானதாம். 

இப்படியான கற்பனைக் கதைகளை சொல்லியே, மக்களை மாக்களாக மாற்றுகிறார்கள் இந்தக்கிறிஸ்தவர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Sasi_varnam said:

வணக்கம் மகராஜ், 
புதிய உறூப்பினரான உங்களுக்கு எனது வாழ்த்துக்கல்.
ஒரு குற்றெழுத்தில் தான் நாங்கள் இருவரும் மாறுபடுகிறோம் :)
உங்கள் பார்வை:
ஏன் மதம் மாறுகிறார்கள் என்பதை நாங்கள் அறிய முட்படுவதுடன் ....

எனது பார்வை: 
ஏன் மதம் மாற்றுகிறார்கள் என்பதை நாங்கள் அறிய முட்படுவதுடன் ...

இல் தான் இருக்கிறது.
எனக்கு தெரிந்து, யாரும் சர்ச்சு வாசலில் நின்றுகொண்டு பாதிரிமாரிடமும், போதகரிடமும் ஐயோ என்னை உங்கள் மதத்தில் சேர்த்துவிடுங்கள் என்று கெஞ்சவில்லை, கூப்பாடு போடவில்லை.

மாறாக ...அவர்கள்தான் வீட்டு கதவுகளை தட்டியும், துண்டு பிரசுரங்களை விநியோகித்தும்,  ஆசை வார்தைகள் பேசியும் (சிலுக்கு சுமிதா ) போல் (சலுகை) கவர்ச்சி காட்டியும், மாற்ற முனைகிறார்கள்.

இதை தான் நான் தவறு என்று சொல்கிறேன்.
கனடாவில் கூட வெள்ளைக்காரர் இதை தான் செய்தார்கள்...பூர்வ குடி மக்களின் பாரம்பரியங்களை எல்லாம் கலையப்பண்ணி இப்போது அவர்கள் அடையாளம் இழந்த அன்னக் காவடிகளாக உலா வருகிறார்கள்.

வறுமை அனைவருக்கும் பொது ... இன்றைய நாளில் இலங்கையில் இருக்கும் எல்லா கத்தோலிக்கரும் , கிறீஸ்தவர்களும் செல்வம் நிரம்பி வழியவா வாழ்கிறார்கள்?
ஒருவேளை சோற்றுக்கு கை  ஏந்துபவர்கள் எத்தனை? இவர்கள் எல்லோருமே மத மாற்றம் பற்றி பிரச்சாரம் செய்யும்  மத ஸ்தாபனங்களால் இன்னுமே இரட்சிக்கப்படவில்லையே. அது ஏன்?

மதம் என்பது நம்பிக்கை. வெறும் பணத்தை எதிர்பார்த்து போனால், அது அங்கு கிடைக்காது தேவை முடிந்ததும் திரும்பி விடுவார்கள். கிறிஸ்தவர்கள் எல்லோரும் பணக்காரர் கிடையாது. அங்கும் ஒரு நேர உணவுக்கு அங்கலாய்ப்பாருமுண்டு.  நாங்கள் சிறுவர்களாய் இருக்கும்போது பைபிளோடு வருவார்கள். என் அப்பா சொல்வார், எங்களுக்கு ஒரு கடவுள் இருக்கிறார். உங்கள் கடவுளை  விரும்பும் ஆட்களுக்கு போதியுங்கள். என்று அனுப்பி விடுவார். அம்மாவோ சில கேள்விகளை அவர்களிடம் கேட்பார். மீண்டும் வருவதற்காகவோ அன்றி விடை கண்டு பிடிப்பதற்காகவோ இன்னொருநாள் விடையுடன் உங்களிடம்  வருகிறோம் என்பார்கள். அம்மாவோ இதற்கான விடையை நீங்கள் கண்டு பிடித்தால் மீண்டும் வர மாட்டிர்கள் என்று அனுப்பிவிடுவா. எங்களையும் வேறு கோவில்களுக்கு வேடிக்கை பாக்கவோ, அது பற்றி கதைக்கவோ, அது சம்பந்தமான புத்தகங்கள் வாசிக்கவோ விடமாட்டார்.  நாங்கள் மேற்படிப்பு படிக்கும்போது அவர் எம்மை தடுக்கவில்லை. காரணம் கேட்டபோது, அவர் சொன்ன பதில்.  நீங்கள் சிறுவராய் இருக்கும் போது, கண்டதையும் கேட்டு சரி பிழை தெரியாமல்,   விளக்கம் இல்லாமல்  தடுமாறக்கூடும். இப்போ உங்களுக்கு அறிவும் வயதும் காணும். மற்றய மதங்களையும் அதன் கோட்பாடுகளையும் அறிவதில் தப்பில்லை. மதம் என்பது நம்பிக்கை.  அவர்களையும்  ஏற்றுக்கொள்கிற மனப்பக்குவம் வேண்டும். சண்டை போடுவதற்கல்ல என்றார்.

Link to comment
Share on other sites

2 minutes ago, மாங்குயில் said:

இயேசுவின் ஆடையைத் தொட்டாளாம் - அதுவும் இயேசுவிற்குத் தெரியாமல்.

பன்னிரண்டு வருடங்களாக இரத்தப் போக்காம்.  

இயேசுவின் ஆடையைத் தொட்டவுடன்,  இந்த நோய் நிவாரணமானதாம். 

இப்படியான கற்பனைக் கதைகளை சொல்லியே, மக்களை மாக்களாக மாற்றுகிறார்கள் இந்தக்கிறிஸ்தவர்கள்.

ம்ம்.

இந்த மதவெறிக் கும்பல்கள் போடுற நாடகங்களுக்கும், கட்டுக் கதைகளுக்கும் அளவு கணக்கே கிடையாது. இப்பிடி ஒரு கேவலமான பிழைப்பு இவங்களுக்கு தேவையா என்டு நான் நினைக்கிறதுண்டு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
42 minutes ago, satan said:

ஜேசுவே பைபிள். அவர் இருக்கும்போது பைபிள் தேவைப்படவில்லை. அவரின் பிற்பாடு அவரைப்பற்றி கூறுவது பைபிள்.  கிறிஸ்துவையும் அவரின் போதனைகளையும் ஏற்றுக்கொண்டவர்கள் கிறிஸ்தவர்கள்.  


 

இயேசுவிற்கு பைபிள் என்றால் என்னவென்றுகூடத் தெரியாது.

இயேசுவே பைபிள் என்று சொல்வது வடிகட்டிய  பாமரத்தனம்.

இயேசுவிற்கும் பைபிளுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. 

இயேசுவிற்கு கிறிஸ்தவம் என்றால்கூட என்னவென்று தெரியாது.

இயேசுவிற்கு எதிரானதுதான், பைபிள் என்ற இட்டுக்கட்டிய புத்தகம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, மாங்குயில் said:


 

இயேசுவிற்கு பைபிள் என்றால் என்னவென்றுகூடத் தெரியாது.

இயேசுவே பைபிள் என்று சொல்வது வடிகட்டிய  பாமரத்தனம்.

இயேசுவிற்கும் பைபிளுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. 

இயேசுவிற்கு கிறிஸ்தவம் என்றால்கூட என்னவென்று தெரியாது.

இயேசுவிற்கு எதிரானதுதான், பைபிள் என்ற இட்டுக்கட்டிய புத்தகம். 

முதலில் பைபிளை வாசியுங்கள் அதன் பின் என்ன வாசித்தீர்கள் என்று பகிருங்கள் நம்புகிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 minutes ago, satan said:

  நீங்கள் சிறுவராய் இருக்கும் போது, கண்டதையும் கேட்டு சரி பிழை தெரியாமல்,   விளக்கம் இல்லாமல்  தடுமாறக்கூடும். இப்போ உங்களுக்கு அறிவும் வயதும் காணும். மற்றய மதங்களையும் அதன் கோட்பாடுகளையும் அறிவதில் தப்பில்லை. மதம் என்பது நம்பிக்கை.  அவர்களையும்  ஏற்றுக்கொள்கிற மனப்பக்குவம் வேண்டும். சண்டை போடுவதற்கல்ல என்றார்.


 

அவர்களின் நம்பிக்கையையும் ஏற்றுக்கொள்கிற மனப்பக்குவம் வேண்டுமென்றால், தான் இருக்கும் மதத்தை சாத்தானிய மதம் என்று ஏற்று புறந்தள்ள வேண்டும்.  

இதுதான் மனப்பக்குவம்.

2 minutes ago, satan said:

முதலில் பைபிளை வாசியுங்கள் அதன் பின் என்ன வாசித்தீர்கள் என்று பகிருங்கள் நம்புகிறேன். 


 

பைபிள்தான் சொல்கிறது - கடவுளை மாத்திரம் வணங்க வேண்டுமென்று. 

இயேசு, ஒரு கடவுளை வணங்கினார் என்று பைபிள் சொல்கிறது.

கிறிஸ்தவர்களோ, இயேசு என்ற சாதாரண மனிதனை கடவுள் என்று கும்பிடுகிறார்கள்.

Link to comment
Share on other sites

கிறிஸ்தவ சமயத்துல நல்ல கருத்துக்கள் உள்ளன. சைவ சமயத்துலையும் நல்ல நல்ல கருத்துக்கள் உள்ளன.

அதை மீறி ஈகோ பிரச்சினையாக இந்த திரியில் தேவையற்ற விதண்டாவாதம் ஒரு அர்த்தமும் இன்றி தொடர்வதாக நினைக்கிறன்.

இதில் உடன்படுபவர்கள் இந்த திரியில் கருத்தெழுவதை நிறுத்தலாமே!

நாங்கள் எங்கட சக்தியை தமிழர் உரிமைகளை வெல்லுறதுக்கு பயன்படுத்துவமே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, மாங்குயில் said:

அவர்களின் நம்பிக்கையையும் ஏற்றுக்கொள்கிற மனப்பக்குவம் வேண்டுமென்றால், தான் இருக்கும் மதத்தை சாத்தானிய மதம் என்று ஏற்று புறந்தள்ள வேண்டும்.

சுட்டி காட்டியதற்கு நன்றி ஏற்றுக்கொள்ளக்கூடிய அல்ல மதிக்கும் மனப்பான்மை என்பதே சரியானது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, மல்லிகை வாசம் said:

 

சோ போன்றவர்களை நான் ஆன்மீகத் தலைவர்களாகக் கருதுவதில்லை. அவர் ஒரு அரசியல் பத்திரிகையாளர். ஒரு நகைச்சுவை நடிகராக அவரை எனக்கேப் பிடிக்கும்.

 

 


 

ஒரு மதத்தைப்பற்றிய அறிவு,  அந்த மதத்தின் ஆன்மீகத் தலைவர்கள் சொல்லித்தான் தெரிய வேண்டுமென்பதில்லை.

சோ மட்டுமல்ல, இந்துப் பண்டிதர்கள்கூட 'இந்து மதம்' என்ற பெயரே வந்தது - இந்தியா என்ற நாட்டில் இருந்த ஒரு நம்பிக்கை என்றபடியால்.

சுவாமி விபுலாநந்தர்கூட,  'இந்து' மதத்தைப் பின்பற்றுபவரை 'இந்து' என்று அழைப்பதைவிட, 'Vedantist'  என்றழைப்பதுதான் பொருத்தம் என்று சொல்கிறார்.

ஆக, இந்து மதம் ஆதியில்லாத தொன்மையான மதம் என்று சொல்வது தப்பு - இந்துப்  பண்டிதர்களின் கூற்றின்படி.

7 minutes ago, satan said:

சுட்டி காட்டியதற்கு நன்றி ஏற்றுக்கொள்ளக்கூடிய அல்ல மதிக்கும் மனப்பான்மை என்பதே சரியானது 


 

பிற மதங்களை மதிப்பது வேறு. 

பிற மதங்களை ஏற்றுக்கொள்வது வேறு. 

இரு முரண்பட்ட மதங்களை வெறுமனே ஏற்றுக்கொள்வது,  தான் சார்ந்த மதத்தையோ, பிற மதத்தையோ கொள்கைப் பிடிப்புடன் ஏற்றுக்கொள்ளவில்லை என்றாகிவிடுகிறது.

Link to comment
Share on other sites

43 minutes ago, Rajesh said:

கிறிஸ்தவ சமயத்துல நல்ல கருத்துக்கள் உள்ளன. சைவ சமயத்துலையும் நல்ல நல்ல கருத்துக்கள் உள்ளன.

அதை மீறி ஈகோ பிரச்சினையாக இந்த திரியில் தேவையற்ற விதண்டாவாதம் ஒரு அர்த்தமும் இன்றி தொடர்வதாக நினைக்கிறன்.

இதில் உடன்படுபவர்கள் இந்த திரியில் கருத்தெழுவதை நிறுத்தலாமே!

நாங்கள் எங்கட சக்தியை தமிழர் உரிமைகளை வெல்லுறதுக்கு பயன்படுத்துவமே!

தமிழராவது உரிமையை வெல்லுவதாவது,   எங்களுடைய நண்டு குணம் இருக்கும்வரையில். ( உங்கள் ஆசை நிறைவேற மனமார்ந்த வாழ்த்துக்கள் )

Link to comment
Share on other sites

18 minutes ago, மாங்குயில் said:


 

ஒரு மதத்தைப்பற்றிய அறிவு,  அந்த மதத்தின் ஆன்மீகத் தலைவர்கள் சொல்லித்தான் தெரிய வேண்டுமென்பதில்லை.

சோ மட்டுமல்ல, இந்துப் பண்டிதர்கள்கூட 'இந்து மதம்' என்ற பெயரே வந்தது - இந்தியா என்ற நாட்டில் இருந்த ஒரு நம்பிக்கை என்றபடியால்.

சுவாமி விபுலாநந்தர்கூட,  'இந்து' மதத்தைப் பின்பற்றுபவரை 'இந்து' என்று அழைப்பதைவிட, 'Vedantist'  என்றழைப்பதுதான் பொருத்தம் என்று சொல்கிறார்.

ஆக, இந்து மதம் ஆதியில்லாத தொன்மையான மதம் என்று சொல்வது தப்பு - இந்துப்  பண்டிதர்களின் கூற்றின்படி.

ஒரு மதத்தைப் பற்றி யாரும் கருத்துத் தெரிவிக்கலாம். ஆனால், அதை எமது சுய அறிவு கொண்டு பரிசீலித்துத் தான் ஏற்றுக்கொள்வதா அல்லது மறுப்பதா என்று முடிவு செய்ய முடியும். அந்த அளவில் 'சோ'வின் போன்றவர்களின் கருத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. அவரை ஒரு பத்திரிகையாளராகவும், சிறந்த நகைச்சுவை நடிகராகவும் மட்டுமே பார்க்கிறேன்.

இந்தியாவில் கிறிஸ்துவுக்கும் முற்பட்ட காலத்தில் இருந்து இன்றுவரை நிலைத்திருக்கும் மதம் தான் இந்து மதம். அதை அழைக்கும் விதத்தில் மாறுபட்ட கருத்துக்கள் இருக்கலாம். ஆனால், உள்ளடக்கம் ஒன்று தான். இதன் ஓர் கிளை தான் சைவ சமயமாக ஈழத்தில் நாம் பின்பற்றுவது.

இதன் பழைமை பற்றிய ஆராய்ச்சிகள் சிக்கலானவை. கிறிஸ்துவுக்கும் முற்பட்ட காலத்தில் தோற்றம் பெற்ற ஒரு மதம் பற்றிய ஆதாரங்களை முழுமையாகக் கண்டறிந்தாலே ஒழிய இந்து மதம் தொடங்கப்பட்ட காலப்பகுதியை நிர்ணயிக்கலாம். இது எவ்வளவு தூரம் சாத்தியம் என்று தெரியவில்லை. ஆனால், உலகில் இன்றுள்ள மதங்களில் இதுவே தொன்மையானது என்பது யாவரும் அறிந்ததே. 

தொன்மையானது என்பது வேறு; ஆதியில்லை என்பது வேறு. எல்லாத்துக்கும் ஒரு தொடக்கம் உண்டு.

இந்த அறிவியல் ஆராய்ச்சியில் மூழ்கினால், இன்று நாம் பின்பற்றும் இந்து மதத்தில் உள்ள எண்ணற்ற நல்ல விடயங்களை அனுபவித்து உணராது எம் வாழ்க்கை வரலாற்றைத் தேடுவதிலும், வீண் விவாதங்களுடனும் முடிந்துவிடும் என்பதே என் கருத்து. இந்த ஆராய்ச்சிகள் ஆன்மீகத் தேடலுக்கு உதவமாட்டா. ஆன்மீகத் தேடலுக்கும் உறுதுணையாக இருப்பதே மதங்களின் முக்கியமான இலக்காகும். இந்து மதம் இதைச் செவ்வனே செய்கிறது.

 

Link to comment
Share on other sites

ஒவ்வொரு  மதமும்,  ஒவ்வொரு எண்ணமும் பண்பாடும் நாகரிகமும்,  தான் சார்ந்த மக்களுக்கு நம்பிக்கையை யும் பெருமிதத்தையும் (தன்னைச்சார்ந்த ) உண்டாக்கவேண்டும். அப்போதுதான் அப்பண்பாடும் நாகரீகமும் நிலைத்து நிற்கும்.  காட்டிக்கொடுப்போ துரோகத்தனமோ அதனை அழித்து விடாது. மாறாக நம்பிக்கையீனத்தையும் பிற நாகரீகங்களை உயர்ந்ததாகக் கருத்தும் மனப்போக்கையும் தருமானால்  அந்த மேகமும் நாகரீகமும் அழிவதை தடுக்க முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 minutes ago, மல்லிகை வாசம் said:

 

தொன்மையானது என்பது வேறு; ஆதியில்லை என்பது வேறு. எல்லாத்துக்கும் ஒரு தொடக்கம் உண்டு.

 

 


*****ஆதி சொல்ல முடியாத பழைமையானது. கிறிஸ்துவுக்கும், நபிக்கும், புத்தனுக்கும் முற்பட்டது. *****

****
தவிர இந்து மதத்தின் ஆரம்பம் எப்படியாவது இருக்கட்டும்****

இந்துப் பண்டிதர்களை விடுவோம். 
மேற்படி உங்களின் கூற்றுக்களின்படி, 'இந்து மதம்' தொன்மையான மதம் என்று உங்களுக்கே சந்தேகம் இப்போது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
20 minutes ago, மல்லிகை வாசம் said:

 

இதன் பழைமை பற்றிய ஆராய்ச்சிகள் சிக்கலானவை. கிறிஸ்துவுக்கும் முற்பட்ட காலத்தில் தோற்றம் பெற்ற ஒரு மதம் பற்றிய ஆதாரங்களை முழுமையாகக் கண்டறிந்தாலே ஒழிய இந்து மதம் தொடங்கப்பட்ட காலப்பகுதியை நிர்ணயிக்கலாம். 

 


 

புத்த மதம் கூட, கிறிஸ்துவத்திற்கு முற்பட்ட காலத்தில் தோற்றம் பெற்ற மதம்தான்.

இப்போது நீங்கள் சொன்னதுபோல், இந்து மதத்தின் தோற்றம், தொடக்கத்தைப்பற்றி நிர்ணயுங்கள்.

 

Link to comment
Share on other sites

10 minutes ago, மாங்குயில் said:


*****ஆதி சொல்ல முடியாத பழைமையானது. கிறிஸ்துவுக்கும், நபிக்கும், புத்தனுக்கும் முற்பட்டது. *****

****
தவிர இந்து மதத்தின் ஆரம்பம் எப்படியாவது இருக்கட்டும்****

இந்துப் பண்டிதர்களை விடுவோம். 
மேற்படி உங்களின் கூற்றுக்களின்படி, 'இந்து மதம்' தொன்மையான மதம் என்று உங்களுக்கே சந்தேகம் இப்போது.

மாங்குயில்,

நான் எழுதிய முழுப்பந்தியின் சில துண்டுகளை மட்டும் மேற்கோள் காட்டி நான் சொல்லவந்ததைத் திரிப்பதில் பயனில்லை.

கிறிஸ்துவுக்கும், பௌத்தத்திற்கும், இஸ்லாத்திற்கும் முற்பட்டது என்பதே ஒரு தொன்மைக் காலம் தான். ஆதி எது  அதாவது தொடக்கம் எது என்பதைச் சொல்ல முடியாத தொன்மையானதே இந்து மதம் என்ற பொருளில் எழுதினேன். தொடக்கம் எது என்பதை நிச்சயிப்பதற்கு ஆதாரங்கள் போதாது என்பதே அல்லாமல் தொன்மை பற்றிய சந்தேகமல்ல. 

37 minutes ago, மல்லிகை வாசம் said:

தொன்மையானது என்பது வேறு; ஆதியில்லை என்பது வேறு. எல்லாத்துக்கும் ஒரு தொடக்கம் உண்டு.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, மல்லிகை வாசம் said:

 

நான் எழுதிய முழுப்பந்தியின் சில துண்டுகளை மட்டும் மேற்கோள் காட்டி நான் சொல்லவந்ததைத் திரிப்பதில் பயனில்லை.

 


 

நீங்கள் இங்கு வடித்ததைத்தான் நான் மேற்கோள் காட்டினேன்.

உங்களது எழுத்துக்களை திரிவு படுத்துவதால், எனக்கென்ன  இலாபம்?

Link to comment
Share on other sites

நான் ஏன் இந்து மதத்தை பின்பற்றுகிறேன் என்பதன் அடுத்த காரணத்தை முன்வைக்கவே "இந்து மதத்தின் ஆரம்பம் எப்படியாவது இருக்கட்டும்" என்று தொடங்கினேன். 

அப்பப்ப்பா .. புரிந்து கொள்வதில் எத்தனை சிக்கல்கள்!😊

1 minute ago, மாங்குயில் said:


 

நீங்கள் இங்கு வடித்ததைத்தான் நான் மேற்கோள் காட்டினேன்.

உங்களது எழுத்துக்களை திரிவு படுத்துவதால், எனக்கென்ன  இலாபம்?

யாருக்கும் இலாபமில்லை. அதனால் தான் கருத்துக்களை முழுமையாகவும், பொறுமையாகவும் வாசிப்பது அவசியம்.😊

"எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு"

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 minutes ago, மல்லிகை வாசம் said:

 தொடக்கம் எது என்பதை நிச்சயிப்பதற்கு ஆதாரங்கள் போதாது என்பதே அல்லாமல் தொன்மை பற்றிய சந்தேகமல்ல. 


***கிறிஸ்துவுக்கும் முற்பட்ட காலத்தில் தோற்றம் பெற்ற ஒரு மதம் பற்றிய ஆதாரங்களை முழுமையாகக் கண்டறிந்தாலே ஒழிய இந்து மதம் தொடங்கப்பட்ட காலப்பகுதியை நிர்ணயிக்கலாம்***

 

இதுவும் உங்கள் கூற்று.

கிறிஸ்தவத்திற்கு முன்னுள்ள மதம் புத்த மதம் என்றேன். 

ஆக, இந்து மதத்தின் தொடக்கத்தை இப்போது நிர்ணயிக்கலாம்தானே!

Link to comment
Share on other sites

16 minutes ago, மாங்குயில் said:


 

புத்த மதம் கூட, கிறிஸ்துவத்திற்கு முற்பட்ட காலத்தில் தோற்றம் பெற்ற மதம்தான்.

இப்போது நீங்கள் சொன்னதுபோல், இந்து மதத்தின் தோற்றம், தொடக்கத்தைப்பற்றி நிர்ணயுங்கள்.

 

கண்டிப்பாக பௌத்தமும் கிறிஸ்துவுக்கு முற்பட்டது. புத்தர் வாழ்ந்த காலம் கி.மு 5ஆம் நூற்றாண்டளவாகும். ஆனால் புத்தரும் பிறப்பால் ஓர் இந்துவே. எனவே இந்து மதம் பௌத்த்துக்கும் பழமையானது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பெற்றோர் பிள்ளைகளை உருவாக்கலாம்! பிள்ளைகள் பெற்றோரை உருவாக்க முடியாது!" பெற்றோர் பிள்ளைகளை உருவாக்கலாம் என்பதில் ஐயப்பாடு ஒன்றும் இல்லை. புறநானுறு 312 இல் அப்படித்தான் கூறுகிறது.  "ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே; சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே;" மகனைப் பெற்று வளர்த்தல் பெண்களின் கடமைகளுள் தலையான கடமையாகும்.அவனைச் சான்றோ னாக்குதல் (வீரன்) தந்தையின் கடமையாகும். இப்படி பெற்றோர் பிள்ளைகளை உருவாக்கலாம். ஆனால் பிள்ளைகள் பெற்றோரை உருவாக்க முடியாது என்பதில் தான் எனக்கு ஒரு சந்தேகம்   [1] நாம் இப்ப சொல்லின் கருத்தை பார்ப்போமா ? பெற்றோர் = தங்கள் வாரிசை(குழந்தை) வளர்க்கும் பாதுகாவலர் என்று கொள்ளலாம். அல்லது = பிள்ளை பெற்றவர்கள் / பெற்றோர் என்று கொள்ளலாம். ஆகவே பெற்றோர் என்ற சொல்லே பிள்ளை இல்லாமல் உருவாகாது.  பிள்ளை = குழந்தை, குட்டி , குஞ்சு  இதில் கவனியுங்கள் பெற்றோர் என்ற சொல் தொடர்பு படுத்தப் படவில்லை [2] மேலும் எப்படி பிள்ளைகளை ஒழுங்காக பெற்றோர்கள் உருவாக்கினார்களோ, அப்படியே, பிள்ளைகள் வளர்ந்து ஒரு நிலைக்கு வந்த பின், கெட்டுப்போன / தீய வழியில் சென்ற பெற்றோர்களை , பிள்ளைகள் நல்லவராக உருவாக்கலாம். இதற்கு உதாரணமாக இரணியன், அவன் மகன் பிரகலாதன் கதையை கூறலாம் ? [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]    
    • "பதவி என்பது தோளில் கிடக்கும் துண்டு போல... மானம் என்பது இடுப்பில் கட்டியிருக்கும் வேட்டி போல." வேட்டி எப்பொழுதும் இடுப்பில் தான் கட்டலாம். வேண்டும் என்றால் உயர்த்தி கட்டலாம், மடித்து கட்டலாம் அல்லது கால் சட்டை போல் கட்டலாம் [கோவணம் /nஅரைக்கச்சை மாதிரி ]. எப்படியாயினும் அது இடுப்பின் கீழ் பகுதியை மறைத்து தான் கட்டப்படுகிறது. ஆகவே பொதுவாக மானம் காக்க என அதை கூறலாம். இடுப்பில் கட்டும் துணியான வேட்டியில் இருந்தது தான் "புடைவை, புடவை, அல்லது சேலை" வளர்ச்சி பெற்றது என சரித்திரம் கூறுகிறது . அதாவது பண்டைய காலத்தில் பெண்களும் இடுப்பை சுற்றி துண்டு ஒன்றை தான் கட்டினார்கள். தமது மானத்தை காக்க. உதாரணமாக நக்கீரர், புறநானுறு 189 இல்  "உண்பது நாழி, உடுப்பவையிரண்டே"  என கூறுகிறார். சால்வையை அல்லது மேல் துண்டை எடுத்து கொண்டால், அதை இடுப்பில் அணியும் வார் மாதிரி இடுப்பில் கட்டலாம், தோளில் போடலாம் அல்லது தலையில் தலைப்பாவாக [கிரீடம் மாதிரி] போடலாம். ஆகவே மேல் துண்டு பல விதமான பாவனையில் உள்ளது என்பது தெளிவாகிறது. இந்த பாவனை தான் பதவியைக்  காட்டுகிறது. ஒருவன் உயர்ந்த பதவியில் இருப்பவரிடம் போகும் போது அல்லது அப்படி பட்டவரை சந்திக்கும் போது மேல் துண்டை இடுப்பில் கட்டும் பழக்கம் இருந்துள்ளது. இப்பவும் இருக்கிறது. உதாரணமாக ஆலயத்திற்குள் போகும் போது நம்மவர்கள் இடுப்பில் சால்வை கட்டுவது அதன் தொடர்ச்சியே. அரசனை ஆண்டவனாய் கருதியவர்கள் நம் முன்னோர்கள். "நெல்லும் உயிர் அன்றே; நீரும் உயிர் அன்றே; மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்;அதனால், யான்உயிர் என்பது அறிகை வேன்மிகு தானை வேந்தற்குக் கடனே. -புறநானுறு 186"  அரண்மனைக்குள் போகும் போது இடுப்பில் கட்டும் பழக்கம் அன்று தோன்றியது. அது உயர்ந்த பதவியில் இருப்பவரை,அரசனை மதிப்பதாக கருதப்பட்டது. குடும்ப விழாக்களில் எல்லோரும் தோளில் மேல் துண்டை போட்டபடி சாதாரணமாக பழகுவார்கள். காரணம் எல்லோரும் குடும்பத்திற்குள் சம பதவி என்பதே அதன் பொருள். என்றாலும் ஒரு வைபவத்தில் ஒருவர் தேங்காய் உடைத்து ஆரம்பிக்கும் போது, அந்த இடத்தில் அவர் ஒரு கௌரவ பதவி ஒன்றை பெறுவதால் , அந்த மேல் துண்டு தலையில் இடம் பிடிக்கிறது - ஒரு கிரீடம் போல். இதனால் தான் மேல் துண்டை பதவிக்கு உதாரணமாக கருதப்பட்டுகிறது போலும் - அதன் இடத்தை பொறுத்து பதவி அமைவதால். [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]        
    • க‌ன‌டாவில் உணவு பொருட்க‌ளிலிருந்து எல்லாம் ச‌ரியான‌ விலை என்று கேள்வி ப‌ட்டேன் பொற்ரோல் விலையும் கூடினால்  ம‌க்க‌ளுக்கு இன்னும் சிர‌ம‌ம்.............................  
    • "பதவி உங்களுக்குப் பெருமை தருவதை விட நீங்கள் தான் அதைப் பெருமை படுத்த வேண்டும்." புறநானுறு 75. அரச பாரம்! [படியவர்: சோழன் நலங்கிள்ளி] "மூத்தோர் மூத்தோர்க் கூற்றம் உய்த்தெனப் பால்தர வந்த பழவிறல் தாயம் எய்தினம் ஆயின், எய்தினம் சிறப்புஎனக் குடிபுரவு இரக்கும் கூரில் ஆண்மைச் 5 சிறியோன் பெறின்அது சிறந்தன்று மன்னே! மண்டுஅமர்ப் பரிக்கும் மதனுடை நோன்தாள் விழுமியோன் பெறுகுவன் ஆயின், ஆழ்நீர் அறுகய மருங்கின் சிறுகோல் வெண்கிடை என்றூழ் வாடுவறல் போல நன்றும் 10 நொய்தால் அம்ம தானே; மையற்று விசும்புஉற ஓங்கிய வெண்குடை முரசுகெழு வேந்தர் அரசுகெழு திருவே," பாடலின் பின்னணி: ஒரு சமயம் நலங்கிள்ளி தன் அரசவை அறிஞர்களுடன் கலந்துரையாடிக் கொண்டிருந்த பொழுது எத்தகைய அரசு முறை சிறந்தது என்பது பற்றிப் பேச்செழுந்தது. “பரம்பரை பரம்பரையாக மூத்தோர் இறக்க அதற்கு அடுத்து உள்ள இளையோர் அரசுரிமைப் பெற்று பதவி ஏற்க , பதவி பெறுவது ஒன்றும் பெருமை இல்லை . அது யார் கைக்கு வருகிறது என்பதை பொறுத்து தான் அந்த பதவிக்கே மரியாதை / பெருமை வருகிறது . ஆட்சித் திறனின்றி மக்களுக்கு வரிச் சுமையை அதிகமாக்கும் சிறியோனின் கைகளில் சேர்ந்தால் அது நலிவு அடைகிறது . ஆண்மையும் தகுதியும் உடையவன் கையில் வந்தால் அது பொலிவு பெறுகிறது " என்று தன் கருத்தை இப்பாடலில் நலங்கிள்ளி கூறுகிறான். "ஒரேயடியாக உச்சிக்குப் போய் விட வேண்டு மென்று முயற்சி தான் உலகின் பெரும் துன்பங்களுக்குக் காரணமாக அமைகிறது" உச்சிக்குப் போவது அவ்வளவு பெரிதான விடயம் அல்ல ! தொடர்ந்து முயற்சிக்கும் எவருமே உச்சிக்கு ஒரு நாள் போய்விட முடியும். ஆனால் கடினமானது எதுவென்றால், உச்சியிலே தொடர்ந்து இருக்க முயல்வது தான்! இந்த ஒரு கருத்தை நகைச்சுவையோடு தன்னுடைய புத்தகத்தில் "ஜான் மாக்ஸ்வெல்" சொல்லியிருப்ப தாகப் படித்துள்ளேன் அவர் சொல்லும் கதை இது. ஒரு நாள் ஒரு காட்டு வான்கோழியும், எருதும் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தன. எதிரே தெரிந்த உயரமான மரத்தை ஏக்கத்துடன் பார்த்துப் பெருமூச்சு விட்டுக் கொண்டே வான்கோழி சொன்னது: "அந்த மரத்தின் உச்சிக்குப் போய்விட வேண்டும் என்ற ஆசை எனக்கிருக்கிறது! ஆனால் அதற்குத் தேவையான சக்தியோ, சத்தோ என்னிடம் இல்லை." எருது சொன்னதாம்! "என்னுடைய சாணியை கொஞ்சம் சாப்பிட்டுத் தான் பாரேன்! அதில் ஏகப்பட்ட சத்து இருக்கிறது!" வான்கோழியும், நம்பிக்கையோடு சாணியைச் சாப்பிட்டுப் பார்க்க ஆரம்பித்ததாம்! எருது சொன்ன மாதிரியே அது ஊட்டச்சத்து மிகுந்ததாகத் தான் இருந்தது. மரத்தின் அடிவாரம் வரை போகக் கூடிய தெம்பு வந்து விட்டது. மறுநாள், இன்னும் கொஞ்சம் சாணியைச் சாப்பிட மரத்தின் கீழ்க் கிளை வரை போக முடிந்தது. அடுத்தநாள், அதற்கும் அடுத்த நாள் என்று சாணியைச் சாப்பிட்டு, நான்காவது நாள் ஒருவழியாக மரத்தின் உச்சிக் கிளைக்குப் போய் உட்கார முடிந்தது. உச்சிக்குப்போய் உட்கார்ந்த பெருமிதத்தோடு வான்கோழி சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே சந்தோஷத்தில் குரல் எழுப்பியதாம்!  காட்டில் வேட்டையாட வந்த ஒருவன் கண்ணில் பட, துப்பாக்கியால் சுட்டானாம்.. வான் கோழி பணால்! உயரத்திலேயிருந்து, ஒரே தோட்டாவில் கீழே வந்தாயிற்று! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.