Jump to content

தமிழ்க்­கட்­சி­களை சந்­திக்க தயங்கும் வேட்­பா­ளர்கள்: நிபந்­த­னை­களால் ஏற்­பட்­டுள்ள நெருக்­கடி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்க்­கட்­சி­களை சந்­திக்க தயங்கும் வேட்­பா­ளர்கள்: நிபந்­த­னை­களால் ஏற்­பட்­டுள்ள நெருக்­கடி

ஆர்.ராம்

ஜனா­தி­பதி வேட்­பாளர்  யாருக்கு  ஆத­ரவு வழங்­கு­வது என்­பதை தீர்­மா­னிக்கும் வகையில்  ஐந்து தமிழ்க்  கட்­சிகள்  ஒன்­றி­ணைந்து  எடுத்த  இணக்­கப்­பாடு தொடர்­பான ஆவ­ணத்தை ஏற்­றுக்­கொள்­வதில் இரு பிர­தானக் கட்­சி­களின் வேட்­பா­ளர்­களும் பின்­ன­டிப்­ப­தாகத்  தெரி­ய­வ­ரு­கி­றது.

13 அம்­சக்­கோ­ரிக்­கை­களை  உள்­ள­டக்­கிய   குறித்த  ஆவ­ணத்தை  மேற்­படி  பிர­தான வேட்­பாளர்  இரு­வ­ரி­ட மும் சமர்ப்­பித்து பேச்சு நடத்த தமிழ்த்­த­ரப்பு  விரும்­பிய போதிலும்  குறித்த ஆவ­ணத்தின்  அடிப்­ப­டையில் பேச்­சுக்­களை  ஆரம்­பித்தால்  பெரும்­பான்மை  சிங்­கள  மக்­களின் ஆத­ரவை  அவை இழக்க நேரும் என  அஞ்­சு­வ­தா­கவும்  அதுவே தமிழ் தலை­வர்­களை  சந்­திக்க  தயக்கம்  காட்­டு­வ­தற்­கான பிர­தான காரணம்  என்றும்  தெரி­ய­வ­ரு­கி­றது.

நடை­பெ­ற­வுள்ள ஜனா­தி­பதித் தேர்­தலில் பிர­தான மூன்று ஜனா­தி­பதி வேட்­பா­ளர்­க­ளி­டத்­திலும் தமிழ் மக்­களின் அடிப்­படை மற்றும் உட­னடிப் பிரச்­சி­னை­களை உள்­ள­டக்­கிய 13அம்ச கோரிக்­கை­களை முன்­வைத்து பேச்­சு­வார்த்­தை­களை நடத்­து­வ­தென்றும், அத­ன­டிப்­ப­டை­யி­லேயே தமிழ் மக்கள் யாரை ஆத­ரிப்­பது என்று பகி­ரங்­க­மாக அறி­விப்பு விடுக்கும் தீர்­மா­னத்­தினை எடுப்­ப­தென்றும் தமிழ்த் தேசிய பரப்பில் உள்ள ஐந்து தமிழ் அர­சியல் கட்­சிகள் பொது இணக்­கப்­பாட்­டிற்கு வந்­த­தோடு அக்­கட்­சி­களின் தலை­வர்­களும் கையொப்பம் இட்­டி­ருந்­தனர். 

இந்­நி­லையில் பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பா­ளரும் முன்னாள் பாது­காப்புச் செய­லா­ள­ரு­மான கோத்­தா­பய ராஜ­பக்ஷ ஐந்து கட்­சிகள் கூட்­டி­ணைந்து முன்­வைத்­துள்ள 13அம்ச கோரிக்­கை­களை ஏற்­கப்­போ­வ­தில்லை என்றும் நிபந்­த­னை­க­ளுடன் அக்­கட்­சி­களின் தலை­வர்கள் குழு­வுடன் அமர்ந்து பேசு­வ­தற்கு கூட தயா­ரில்லை என்றும் திட்­ட­வட்­ட­மாக  அறி­விப்­பினை விடுத்­துள்ளார். 

2019_presiend_candtates.jpg

பிர­த­மரின் கூற்றும் சஜித்தின் தாம­தமும்

அடுத்த கட்­ட­மாக மற்­றொரு பிர­தான அர­சியல் தரப்­பான ஐக்­கிய தேசியக் கட்சி தலை­மை­யி­லான புதிய ஜன­நா­யக முன்­ன­ணியின் வேட்­பாளர் அமைச்சர் சஜித் பிரே­ம­தா­ஸவை ஐந்து கட்­சி­களின் தலை­வர்­களும் கூட்­டாக சந்­திப்­ப­தற்கு முயற்­சிகள் எடுக்­கப்­பட்­டன. 

குறிப்­பாக யாழிற்குச் சென்­றி­ருந்த ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலைவர் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, ஈழ­மக்கள் புரட்­சி­க­ர­வி­டு­தலை முன்­ன­ணியின் தலைவர் சுரேஷ் பிரே­மச்­சந்­தி­ர­னு­ட­னான சந்­திப்­பின்­போது, தான் கொழும்பு திரும்­பி­யதும் வேட்­பாளர் சஜித் பிரே­ம­தா­ஸ­வுடன் பேச்­சு­வார்த்­தை­களை நடத்தி சந்­திப்பை நடத்­து­வ­தற்­கான நேர ஒதுக்­கீட்­டினை பெற்­றுத்­த­ரு­வ­தா­கவும் தேசிய விட­யங்­களில் நீண்ட அனு­ப­வங்­களைக் கொண்ட அமைச்­சர்­க­ளான மங்­கள சம­ர­வீர, ராஜித சேனா­ரத்ன போன்­ற­வர்­க­ளையும் அக்­க­லந்­து­ரை­யா­டலில் உள்­ளீர்ப்­ப­தற்­கான நிலை­மை­களை ஏற்­ப­டுத்­து­வ­தா­கவும் குறிப்­பிட்­டி­ருந்தார். 

எனினும் சஜித் பிரே­ம­தாஸ பிர­சாரப் பணி­களில் தொடர்ச்­சி­யாக ஈடு­பட்­டுள்­ள­மையால் உட­ன­டி­யாக கொழும்பில் இத்­த­கைய சந்­திப்­பொன்றை நடத்­து­வ­தற்கு நேர­ஒ­துக்­கீட்டை வழங்க முடி­யாத திரி­சங்கு நிலையில் அவர் இருப்­ப­தாக சஜித் தரப்பில் பிர­த­ம­ருக்கு தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தாக அக்­கட்­சியின் முக்­கி­யஸ்தர் ஒருவர் தெரி­வித்­துள்ளார். 

இதே­நேரம் பிர­தமர் ரணி­லிடம் நேர ஒதுக்­கீட்டை பெறு­வ­தற்­கு­ரிய நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­தி­ருந்த கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ.சுமந்­திரன், நேர ஒதுக்­கீடு குறித்த உறு­திப்­பாடு இன்­னமும் கிடைக்­க­வில்லை என்று குறிப்­பிட்டார்.

மறு­பக்­கத்தில் தமிழ் மக்கள் கூட்­ட­ணியின் தலைவர் சி.வி.விக்­னேஸ்­வ­ரனும் அண்­மைய நாட்­களில் கொழும்பில் தங்­கி­யி­ருப்­ப­தோடு 23ஆம் திகதி நடை­பெ­ற­வுள்ள பாரா­ளு­மன்ற அமர்வில் பங்­கேற்­ப­தற்­காக புளொட், ரெலோ ஆகிய கட்­சி­களின் தலை­வர்­களும் கொழும்­புக்கு வருகை தர­வுள்­ளனர். 

சிங்­கள வாக்­குகள் இழக்­கப்­படும் அச்சம்

எவ்­வா­றா­யினும், ஐந்து தமிழ் கட்­சி­களும் இணைந்து முன்­வைத்­துள்ள 13அம்ச கோரிக்­கைகள் நாட்டை பிள­வு­ப­டுத்­து­வ­தா­கவும் இரா­ணு­வத்­தி­னரை காட்­டிக்­கொ­டுப்­ப­தா­கவும் அமை­கின்­றது. அந்த நிபந்­த­னை­களை ஏற்­றுக்­கொள்­ளப்­பட்டால் இந்த நாட்டின் சுயா­தீ­னத்­தன்மை கேள்­விக்­கு­றி­யா­கி­விடும் ஆகவே அவற்றை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது.

அத­னா­லேயே நிபந்­த­னை­களை முன்­வைத்­துள்ள தமிழ்த் தரப்­பினை கோத்­தா­பய சந்­திக்கும் தீர்­மா­னத்­தினை கூட எடுக்­க­வில்லை என்று  ராஜ­பக்ஷ தரப்பில் பிர­சா­ரங்கள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்ள நிலையில் சஜித் பிரே­ம­தாஸ தமிழ்த் தரப்­பினை சந்­திப்­ப­தற்­கான நிலை­மை­களை தவிர்ப்­ப­தற்கு தீர்­மா­னித்­துள்­ள­தாக அறி­ய­மு­டி­கின்­றது. 

சஜித் பிரே­ம­தாஸ தமிழ்த் தரப்பின் 13அம்ச கோரிக்­கை­களை ஏற்­காது வெறு­மனே சந்­திப்பில் ஈடு­பட்­டாலே தென்­னி­லங்­கையில் தமிழ்த் தரப்­புடன் இர­க­சிய ஒப்­பந்­த­மொன்றை மேற்­கொண்­டு­விட்டார் என்று கடு­மை­யான பிர­சாரம் செய்­யப்­படும். இதனால் தென்­னி­லங்கை சிங்­கள வாக்­கு­களை அவர் பெற­மு­டி­யாத நிலை­யொன்று தோற்­றம்­பெற்­று­விடும் என்றும் அவ­ருக்கு நெருக்­க­மான தரப்­புக்கள் ஆலோ­சனை வழங்­கி­யுள்­ள­தா­கவும் அறிய முடி­கின்­றது. 

எனினும், பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தரப்பில் தமிழ்த் தரப்­புடன் சந்­திப்­புக்­களை நடத்­த­வேண்டும் என்றும் தென்­னி­லங்கை மக்­க­ளுக்கு யதார்த்­தத்­தினை தெளிவு படுத்­த­வேண்டும் என்றும், கடந்த காலத்தில் கூட்­ட­மைப்­புடன் ஒப்­பந்தம் செய்­வ­தாக பிர­சாரம் செய்­யப்­பட்­ட­போதும் நாடு இன்று வரையில் பிள­வ­டை­ய­வில்லை என்­ப­தையும் எடுத்­துக்­கூ­ற­வேண்டும் என்றும் பிரஸ்­தா­பிக்­கப்­பட்­டுள்­ளது. இந்­நி­லையில் தமிழ்த் தரப்­பினை சந்­திப்­பது குறித்து எவ்­வி­த­மான இறுதி முடி­வு­களும் இச்­செய்தி அச்­சுக்கு செல்லும் வரையில் எடுக்­கப்­ப­ட­வில்லை.


ஜே.வி.பியின் சமிக்ஞை
தமிழ்க் கட்­சி­களின் 13அம்ச நிபந்­த­னைகள் தொடர்பில் மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் பிர­சார செய­லா­ளரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான விஜித ஹேரத் கருத்­து­வெ­ளி­யி­டு­கையில், வடக்கு கிழக்கு இணைப்பு, சமஷ்டி கோரிக்கை போன்ற நடை­மு­றைச்­சாத்­தி­ய­மல்­லாத விட­யங்­களை எம்மால் ஏற்க முடி­யாது என்றும் தமிழ் மக்­களின் வாழ்­வா­தாரப் பிரச்­சி­னை­க­ளையும்  உட­னடிப் பிரச்­சி­னை­க­ளையும் தாம் ஏற்­றுக்­கொள்­வ­தா­கவும் குறிப்­பிட்டார். 

அத்­துடன் தமது கட்­சியின் நிலைப்­பா­டு­க­ளுடன் ஒத்­துப்­போ­கின்­றதும் நடை­முறை சாத்­தி­ய­மான விட­யங்­களும் 13  அம்ச கோரிக்­கை­களில் காணப்­ப­டு­வதால் அவை தொடர்பில் கலந்­து­ரை­யாட தயா­ராக இருப்­ப­தா­கவும் கூறினார். 

கால அவ­கா­சமும் மாற்­று­வ­ழியும்
இவ்­வா­றி­ருக்க, 13அம்ச கோரிக்­கை­களில் ஐந்து கட்­சி­களின் தலை­வர்கள் கையொப்­ப­மிட்டு பொது இணக்­கப்­பாட்­டிற்கு வந்­த­பின்னர் இந்த நிபந்­த­னை­களை பிர­தான கட்­சி­களின் வேட்­பா­ளர்கள் ஏற்க மறுத்தால் அடுத்­த­கட்­ட­மாக என்ன செய்­வது என்­பது தொடர்பில் நடை­பெற்ற கலந்­து­ரை­யா­டலில் மூன்று தெரி­வுகள் தொடர்பில் கலந்­து­ரை­யா­டப்­பட்­டுள்­ளன. 

தேர்தலை புறக்கணிப்பது இல்லையேல் தேர்தல் களத்தில் களமிறங்கியுள்ள சிவாஜிலிங்கத்தினை ஆதரிப்பது, மக்களின் சுயாதீன முடிவுக்கு விடுவது ஆகிய மூன்று விடயங்கள் தொடர்பிலேயே ஆராயப்பட்டுள்ளன.

எனினும்  தேர்தலை  புறக்கணிப்பது  அல்லது  பொருத்தமற்ற  வேட்பாளருக்கு   வாக்களிப்பது  என்பன  மேலும்  தமிழ் மக்களை  மோசமான  நிலைக்கு  கொண்டு செல்லும் என்பதால்  மக்களை  சுயாதீனமுடிவுக்கு விட்டுவிடுவதே  சிறந்தது  என்றும்  தமிழ் தரப்புக்கள் விரும்பவதாகத் தெரியவருகிறது. 

இந் நிலையில் 23ஆம் திகதி வரையில் ஜனாதிபதி வேட்பாளர்களின் போக்கினை அவதானித்து அதன் பின்னர் அடுத்த  கட்டம் தொடர்பில் தீர்மானிப்பதற்கான கலந்துரையாடலை ஐந்துகட்சிகளுக்கும் இடையில் முன்னெடுப்பதற்கு  முயற்சிகள்  எடுக்கப்படுவதாக   சிவில் சமுக பிரதிநிதி கலாநிதி.கே.ரி.கணேசலிங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

https://www.virakesari.lk/article/67225

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மின்னம்பலம் மெகா சர்வே: ஆரணி வெற்றிக் கனி யார் கையில்? Apr 14, 2024 13:38PM IST   2024 மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில்  மக்கள்  மனதை வென்றவர்கள் யார்? ஆரணி தொகுதியில் பறக்கப்போவது யாரின் கொடி?  என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இந்த தேர்தலில் ஆரணி தொகுதியில் திமுக சார்பில் தரணிவேந்தன் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில்கஜேந்திரன் போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் பாமக சார்பில் கணேஷ்குமார் போட்டியிடுகிறார். நாம்தமிழர் கட்சியின் சார்பில் பாக்கியலட்சுமி போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக ஆரணி பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும்தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  ஆரணி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  போளூர்,  ஆரணி, செய்யாறு, வந்தவாசி (தனி),  செஞ்சி மற்றும் மயிலம் பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக வேட்பாளர் தரணிவேந்தன் 46% வாக்குகளைப் பெற்று ஆரணி தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். அதிமுக வேட்பாளர் கஜேந்திரன் 30% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் கணேஷ்குமார் 18% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பாக்கியலட்சுமி 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, ஆரணி தொகுதியில் இந்த முறை தரணிவேந்தன் வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவேபிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-aarani-constituency-aarani-dharanivendha-wins-with-46-percentage-votes/   மின்னம்பலம் மெகா சர்வே: மதுரை மாஸ் மாமன்னன் யார்? Apr 14, 2024 14:30PM IST 2024  மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் மதுரை தொகுதியில்  திமுக கூட்டணி  சார்பில் மார்க்சிஸ்ட் கட்சியின் சிட்டிங்எம்.பி.யான எழுத்தாளர் சு.வெங்கடேசன் மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் டாக்டர் சரவணன்வேட்பாளராக போட்டியிடுகிறார். பாஜக சார்பில் பேராசிரியர் ராம ஸ்ரீனிவாசன் போட்டியில் இருக்கிறார். நாம் தமிழர் சார்பில் சத்யா தேவி களம் காண்கிறார். கம்யூனிஸ்டு கட்சிக்கும் அதிமுகவுக்கும் நேரடிப் போட்டி நிலவும் மதுரையில் களத்தின் இறுதி நிலவரம்என்ன? மக்களின் வாக்குகள் யாருக்கு?  என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள கருத்துக் கணிப்பைமுன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக மதுரை பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும்தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக் கணிப்புநடத்தப்பட்டது.  மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மேற்கு, மதுரை கிழக்கு, மதுரை மத்தி,  மேலூர்  ஆகியவற்றில்நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக கூட்டணி வேட்பாளர் மார்க்சிஸ்ட் கட்சியின் சு.வெங்கடேசன் 51% வாக்குகளைப் பெற்று அசைக்கமுடியாத இடத்தில் இருக்கிறார். அவர் பெற்ற வாக்குகளில் சுமார் பாதியளவே அதாவது 26% வாக்குகளைப் பெற்று அதிமுக வேட்பாளர்டாக்டர் சரவணன் இரண்டாம் இடத்தைப் பிடிக்கிறார். பாஜக வேட்பாளர் ராம ஸ்ரீனிவாசன் 19% வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சத்யா 3% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக… மதுரை தொகுதியை மீண்டும் தக்க வைத்துக் கொள்கிறார் சு.வெங்கடேசன்.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-madurai-constituency-cpm-vengateshan-wins-in-2024-lok-sabha-election/   மின்னம்பலம் மெகா சர்வே : திண்டுக்கல் வெற்றிச் சாவி யார் கையில்? Apr 14, 2024 15:59PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி-சிபிஎம்வேட்பாளர் சச்சிதானந்தம் களமிறங்கியுள்ளார்.  அதிமுக கூட்டணியில் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் நெல்லை முபாரக் போட்டியிடுகிறார். பாஜககூட்டணியில் பாமக வேட்பாளர் திலகபாமா போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் கயிலை ராஜன் போட்டியிடுகிறார். சிபிஎம், எஸ்டிபிஐ, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில், களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலானவாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் எனமூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திண்டுக்கல்,  பழனி,  ஒட்டன்சத்திரம்,  ஆத்தூர்,  நிலக்கோட்டை (தனி) மற்றும் நத்தம் பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில், சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் 54% வாக்குகளைப் பெற்று திண்டுக்கல் தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். எஸ்டிபிஐ வேட்பாளர் நெல்லை முபாரக் 25% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் திலகபாமா 15% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கயிலை ராஜன் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, திண்டுக்கல் தொகுதியில் இந்த முறை சச்சிதானந்தம் வெற்றி பெற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-cpm-candidate-sachithanantham-will-win-with-54-percent-votes-in-dindigul-parliamentary-constituency/ மின்னம்பலம் மெகா சர்வே: திருவண்ணாமலை வெற்றி தீபம் ஏற்றுவது யார்? Apr 14, 2024 16:46PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..? என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் திருவண்ணாமலை தொகுதியில் திமுக சார்பில் சி.என்.அண்ணாதுரை மீண்டும்களமிறங்கியுள்ளார்.  அதிமுக சார்பில் கலியபெருமாள் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் அஸ்வத்தாமன் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் இரா.ரமேஷ்பாபு போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திருவண்ணாமலை பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலானவாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சமவிகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான திருவண்ணாமலை,  கீழ்பெண்ணாத்தூர்,  செங்கம் (தனி),  கலசப்பாக்கம்,  ஜோலார்பேட்டை மற்றும் திருப்பத்தூர்  பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில், திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை 51% வாக்குகளைப் பெற்று மீண்டும் திருவண்ணாமலை தொகுதியில் முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் கலியபெருமாள் 28% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன் 16% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இரா.ரமேஷ்பாபு 4% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றனர். 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, திருவண்ணாமலை தொகுதியில் இந்த முறையும் சி.என்.அண்ணாதுரை வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-thiruvannamalai-result-dmk-cn-annadurai-wins-with-61-percentage-votes/   மின்னம்பலம் மெகா சர்வே : ஈரோடு… இவர்களில் யாரோடு? Apr 14, 2024 18:25PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. அந்த வகையில் கொங்கு மண்டலத்தின் முக்கிய தொகுதியான ஈரோட்டில் யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்ற கேள்வியோடு களமிறங்கினோம். இந்த தேர்தலில் ஈரோடு தொகுதியில் திமுக சார்பில் பிரகாஷ் போட்டியிடுகிறார்.  அதிமுக சார்பில் ஆற்றல் அசோக்குமார் போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் விஜயகுமார் சேகர் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் மு.கார்மேகன் போட்டியிடுகிறார். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக ஈரோடு பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலானவாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சமவிகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான குமாரபாளையம், மொடக்குறிச்சி, தாராபுரம் (தனி),  காங்கேயம்,  ஈரோடு (கிழக்கு) மற்றும் ஈரோடு (மேற்கு) பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில், திமுக வேட்பாளர் பிரகாஷ் 43% வாக்குகளைப் பெற்று ஈரோடு தொகுதியில் முன்னிலையில் இருக்கிறார். அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் 38% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார்என்றும் தமாகா வேட்பாளர் விஜயகுமார் சேகர் 12% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மு.கார்மேகன் 6% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் தெரிவிக்கின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, ஈரோடு தொகுதியில் இந்த முறை பிரகாஷ் வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-dmk-candidate-prakash-will-win-with-43-percent-votes-in-erode-parliamentary-constituency/
    • 👇 எல்லா இராணுவத்தினரும்... ரஷ்யா, உக்ரேனுக்கு போயிருக்கின்றார்கள் போலுள்ளது.
    • சத்தியமா... இங்கைதான் இருந்திச்சு ராஜவன்னியன் சார். 😁 களவாணிப் பயலுக யாரோ களவெடுத்துப்புட்டாங்க சார். 😂 @island கூட அது இருந்ததை பார்த்தார் சார். 🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.