Jump to content

யாழில் விமான நிலையத்தை அமைத்து நாட்டை பிரித்துவிட்டார்களா? – ஜனாதிபதி வேட்பாளர் சந்தேகம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Jaffna-Airport-2-720x450.jpg

யாழில் விமான நிலையத்தை அமைத்து நாட்டை பிரித்துவிட்டார்களா? – ஜனாதிபதி வேட்பாளர் சந்தேகம்

யாழில் சர்வதேச விமான நிலையத்தை அமைத்துள்ளதன் மூலம் நாட்டை பிரித்துவிட்டார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும், ஜனசெத பெரமுனவின் தலைவர்  பத்தரமுல்ல சீலாரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.

கட்டுநாயக்கவில் நடந்த தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “பிரதமர் ரணில் விக்ரமசிங்க வடக்கில் விமான நிலையம் ஒன்றை அமைக்கத் தொடங்கி விட்டார்.

இதன் மூலம் இந்தியாவையும் இலங்கையையும் இணைக்க முடியும். அவர்கள் ஏற்கனவே நாட்டைப் பிரித்துவிட்டார்களோ என்ற தீவிரமான சந்தேகத்தை இது ஏற்படுத்தியுள்ளது.

பல ஆண்டுகளாக கட்டுநாயக்க விமான நிலையம் வழியாக வந்தவர்கள், இனி பலாலி விமான நிலையம் வழியாக செல்வார்கள்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

http://athavannews.com/யாழில்-விமான-நிலையத்தை-அ/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 வழமை போல தேர்தல் பிரச்சாரத்திற்கு இனவாதம்/பிரதேசவாதம் தேவைப்படுது.

Link to comment
Share on other sites

அதேவேளை, தெற்கில் திறந்த விமான நிலையத்தில் நெல்லு சேகரிக்கப்பட்டது / களஞ்சியப்படுத்தப்பட்டது !


Airport officials gave green light to store paddy at Mattala Airport - Daya Gamage

Primary Industries and Social Empowerment Minister Daya Gamage informed the Presidential Commission that the Paddy Marketing Board (PMB) had decided to store paddy at Mattala Airport after the airport officials had given them permission to execute this decision in 2015.

Image result for Mattala Airport paddy

http://www.dailymirror.lk/top_story/Airport-officials-gave-green-light-to-store-paddy-at-Mattala-Airport-Daya-Gamage/155-176397

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, குமாரசாமி said:

 வழமை போல தேர்தல் பிரச்சாரத்திற்கு இனவாதம்/பிரதேசவாதம் தேவைப்படுது.

இனவாதம் இல்லையென்றால் நாடு எங்கயோ போயிருக்கும் இந்த நாட்டில் இனவாதம் இருக்கும் அது பல ஆண்டுகளுக்கு ஏன் யுகங்களுக்கும் தொடரும் சாமியோவ்

Link to comment
Share on other sites

3 hours ago, ampanai said:

அதேவேளை, தெற்கில் திறந்த விமான நிலையத்தில் நெல்லு சேகரிக்கப்பட்டது / களஞ்சியப்படுத்தப்பட்டது !

மத்தலவில் ஆரம்பமே பிழைத்து விட்டது. 😀

17 மார்ச் 2013 செய்தி.

A test flight of SriLankan Airlines from Colombo to Mattala on the 14th has come under attack by birds near the Mattala airport. The flight had been surrounded by massive group of birds, but the senior, experienced pilot, Keminda Yahampath had managed to land the flight amidst difficulty. Had the flight been flown by a young pilot, the aircraft would have crash landed at the Mattala airport. A large number of birds had died after knocking on the front windscreen of the aircraft.

The Rajapaksa International Airport in Mattala has been constructed in a bird and wildlife sanctuary and is faced with many difficulties as a result. A person was killed by a wild elephant near the fourth mile post on the road to the Mattala airport on the 13th.

http://www.srilankaguardian.org/2013/03/bird-attack-on-srilankan-flight-to.html?m=1

Link to comment
Share on other sites

3 hours ago, தமிழ் சிறி said:

யாழில் சர்வதேச விமான நிலையத்தை அமைத்துள்ளதன் மூலம் நாட்டை பிரித்துவிட்டார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும், ஜனசெத பெரமுனவின் தலைவர்  பத்தரமுல்ல சீலாரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.

இப்பிடி புலம்பி நேரம் தான் வீண்!
எப்பிடியோ பிரியப்போற நாடு தானே!

 

Link to comment
Share on other sites

5 hours ago, Rajesh said:

இப்பிடி புலம்பி நேரம் தான் வீண்!
எப்பிடியோ பிரியப்போற நாடு தானே!

 

அப்படியா? எப்போது பிரியும் என்றும் சொல்லிவிடலாமே? பிரிந்த நாட்டில் உள்ள கிறீஸ்தவர்களை எல்லாம் என்ன செய்யும் உத்தேசம்? சங்ஙிலியன் போல வெட்டி கொல்ல போகிறீர்களா? அல்லது முஸ்லிம்களை கலைத்தது போல 24 மணித்தியாலத்தில் உடுத்த உடையுடன் கலைக்க போகிறீர்களா?

7 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இனவாதம் இல்லையென்றால் நாடு எங்கயோ போயிருக்கும் இந்த நாட்டில் இனவாதம் இருக்கும் அது பல ஆண்டுகளுக்கு ஏன் யுகங்களுக்கும் தொடரும் சாமியோவ்

எந்த நாட்டில் இனவாதம் இல்லை?

அமெரிக்காவில் இல்லையா? அல்லது ஜேர்மனியில் இல்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் விமான நிலைய பெயர்ப்பலகையில் தமிழ்மொழி முதலிடத்தில் இருந்ததைக் கூட... 
சகித்துக்கொள்ள முடியாத  இனவாதிகள்.
இவர்கள் தானாம் தமிழர்களுக்கு தீர்வு தரப்போகின்றனர். விமல் வீரவன்ச போன்ற கடைந்தெடுத்த இனவாதிகளின் வாய்களுக்கு கடிவாளமிடக் கூட முடியாத, கோத்தபாய அணி தீர்வையா தூக்கித் தந்து விடுவார்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Jude said:

அப்படியா? எப்போது பிரியும் என்றும் சொல்லிவிடலாமே? பிரிந்த நாட்டில் உள்ள கிறீஸ்தவர்களை எல்லாம் என்ன செய்யும் உத்தேசம்? சங்ஙிலியன் போல வெட்டி கொல்ல போகிறீர்களா? அல்லது முஸ்லிம்களை கலைத்தது போல 24 மணித்தியாலத்தில் உடுத்த உடையுடன் கலைக்க போகிறீர்களா?

எந்த நாட்டில் இனவாதம் இல்லை?

அமெரிக்காவில் இல்லையா? அல்லது ஜேர்மனியில் இல்லையா?

அவர்களின் குலதொழிலை தொடர வேண்டியது தான்

Link to comment
Share on other sites

2 minutes ago, MEERA said:

அவர்களின் குலதொழிலை தொடர வேண்டியது தான்

எதை விட்டாலும் இந்த சாதி அடக்குமுறையை விடமாட்டீர்கள் என்கிறீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மத மாற்றிகளுக்கு அதுதான் 

Link to comment
Share on other sites

1 hour ago, தமிழ் சிறி said:
லகையில் தமிழ்மொழி முதலிடத்தில் இருந்ததைக் கூட... 

சகித்துக்கொள்ள முடியாத  இனவாதிகள்.
இவர்கள் தானாம் தமிழர்களுக்கு தீர்வு தரப்போகின்றனர். விமல் வீரவன்ச போன்ற கடைந்தெடுத்த இனவாதிகளின் வாய்களுக்கு கடிவாளமிடக் கூட முடியாத, கோத்தபாய அணி தீர்வையா தூக்கித் தந்து விடுவார்கள்?

இன்னும் எவ்வளவு காலத்துக்கு மற்றவர்கள் தீர்வு தரவேண்டும் என்று பார்த்து கொண்டு இருக்க போகிறீர்கள்?

5 minutes ago, Jude said:

எதை விட்டாலும் இந்த சாதி அடக்குமுறையை விடமாட்டீர்கள் என்கிறீர்கள்.

 

2 minutes ago, MEERA said:

மத மாற்றிகளுக்கு அதுதான் 

அது தான் காரணம்.

Link to comment
Share on other sites

2 hours ago, தமிழ் சிறி said:

யாழ் விமான நிலைய பெயர்ப்பலகையில் தமிழ்மொழி முதலிடத்தில் இருந்ததைக் கூட... 
சகித்துக்கொள்ள முடியாத  இனவாதிகள்.
இவர்கள் தானாம் தமிழர்களுக்கு தீர்வு தரப்போகின்றனர். விமல் வீரவன்ச போன்ற கடைந்தெடுத்த இனவாதிகளின் வாய்களுக்கு கடிவாளமிடக் கூட முடியாத, கோத்தபாய அணி தீர்வையா தூக்கித் தந்து விடுவார்கள்?

யாழ்ப்பாணத்தில் உள்ள பொதுஜன பெரமுன அலுவலகத்திலும் தமிழ் தான் முதலில் உள்ளது. அது விமல் வீரவன்சவுக்கு தெரியாது போல.

EHLcLoxUEAAyaMe?format=jpg&name=900x900

இத்தேர்தலில் தனி சிங்கள வாக்குகளால், முதல் சுற்றிலேயே 50% இற்கு மேல் பெற்று வெற்றிபெற கோத்தபாய அணி முயல்கிறது. 

அதற்கு இனவாதத்தை கையிலெடுக்கிறார்கள். விமல் வீரவன்சவும் மகிந்த & கோ அணியில் என்பதால் அவரது இனவாத பேச்சுகளை வைத்து வாக்குகளை பெற தான் கோத்தபாய முயல்வார்.

யாரும் தமிழர்களுக்கு தீர்வு தருவார்கள் என மக்கள் இன்னுமா நம்புகிறார்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Jude said:

எந்த நாட்டில் இனவாதம் இல்லை?

அமெரிக்காவில் இல்லையா? அல்லது ஜேர்மனியில் இல்லையா?

எல்லா நாடுகளிலும் இருக்கு

 ஆனால் இலங்கையில் நாங்கள் அதிகம் எதிர்நோக்குறோம் அண்மையில் ஓர் காணொளி ஒரு பாதரியார் வெள்ளையர் வெள்ளையர்கள் அனைவருக்கும் ஒரு இனிப்பு பண்டம் என நினைக்கிறன் வாயில் ஊட்டிவிடுவார் அந்த நேரத்தில் ஓர் கறுப்பின பெண் வரும் போது அந்த பெண் வாயை திறக்க கையில் அந்த இனிப்பை கொடுத்து அனுப்புகிறார்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Jude said:

இன்னும் எவ்வளவு காலத்துக்கு மற்றவர்கள் தீர்வு தரவேண்டும் என்று பார்த்து கொண்டு இருக்க போகிறீர்கள்?

அதுதான் வெண்ணை திரண்டு வரும்போது கூட்டாக கூடி  நின்று சட்டியை உடைத்து விட்டாச்சே....இனியென்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Jude said:

எந்த நாட்டில் இனவாதம் இல்லை?

அமெரிக்காவில் இல்லையா? அல்லது ஜேர்மனியில் இல்லையா?

இந்த உலகம் முழுவதும் இனவாதம் சாதியம் பிரதேசவாதம் எல்லாம் இருக்கின்றது.
ஆனால்.....
உங்கள் அன்பு சிறிலங்காவைப்போல் அரசியல் சாசனமே இனவாதத்தை  வாந்தியாக எடுக்கவில்லை. :cool:

Link to comment
Share on other sites

2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அனைவருக்கும் ஒரு இனிப்பு பண்டம் என நினைக்கிறன் வாயில் ஊட்டிவிடுவார்

எனக்கு தெரிந்த வரையில் சிறிய வெள்ளை நிற அப்பம், யேசுவின் ரத்தத்தில் நனைத்து தருகிறோம் என கூறி திராட்சை ரசத்தில் நனைத்து வாயில் வைத்து விடுவார்கள். அதை தான் இனிப்பு பண்டம் என சொல்கிறீர்கள் போலும். அல்லது திராட்சை ரசத்தில் நனைக்காத அப்பமாகவும் இருக்கலாம். 

Link to comment
Share on other sites

On ‎10‎/‎20‎/‎2019 at 8:40 AM, தமிழ் சிறி said:

யாழில் சர்வதேச விமான நிலையத்தை அமைத்துள்ளதன் மூலம் நாட்டை பிரித்துவிட்டார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும், ஜனசெத பெரமுனவின் தலைவர்  பத்தரமுல்ல சீலாரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.

விருப்பும் இல்லாமல் இணைந்த இரு உறவுகள் ஒரு நாள் பிரிவது தானே முறை, சனநாயகம், அறிவியல், நாகரீகம், பண்பாடு , மதம்  😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, Lara said:

எனக்கு தெரிந்த வரையில் சிறிய வெள்ளை நிற அப்பம், யேசுவின் ரத்தத்தில் நனைத்து தருகிறோம் என கூறி திராட்சை ரசத்தில் நனைத்து வாயில் வைத்து விடுவார்கள். அதை தான் இனிப்பு பண்டம் என சொல்கிறீர்கள் போலும். அல்லது திராட்சை ரசத்தில் நனைக்காத அப்பமாகவும் இருக்கலாம். 

அதை சப்பிரசாதம் என்று சொல்வார்கள்....... திராட்சைரசம்  எனப்படும் சிகப்பு வைனை அங்கு நிக்கும் பாதர்களும் ஊழியர்களும் தமக்குள்ளேயே ஒவ்வொரு வாய் குடித்து விட்டு வெள்ளைத் துணியால் துடைத்து அடுத்தவரிடம் கொடுப்பார்கள்......!

இந்த சப்பிரசாதம் ஞானஸ்நானம் பெற்றவர்கள் மட்டுமே போய் எடுத்து கொள்வார்கள்......!

ஒரு விடயம் , பிறக்கும்போது எல்லாக் குழந்தைகளும் சனாதனதர்மக் குழந்தைகளாகவே பிறக்கின்றன. பின்பு சில வருடங்கள் சென்றபின் ஞானஸ்நானம் கொடுத்து கிறிஸ்தவர்களாகவும், சுன்னத்து செய்து இஸ்லாமியர்களாகவும் மாற்றப் படுகின்றார்கள்......!    😁

Link to comment
Share on other sites

10 hours ago, குமாரசாமி said:

இந்த உலகம் முழுவதும் இனவாதம் சாதியம் பிரதேசவாதம் எல்லாம் இருக்கின்றது.
ஆனால்.....
உங்கள் அன்பு சிறிலங்காவைப்போல் அரசியல் சாசனமே இனவாதத்தை  வாந்தியாக எடுக்கவில்லை. :cool:

நீங்கள் மலேசியாவின் அரசியல் சாசனத்தை அறியவில்லை இல்லையா? மலேசிய பூமி புத்திரர்களை பற்றி அவர்கள் அரசியல் சாசனத்தில் படித்து பாருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"யாழ்ப்பாணம் சர்வதேச விமான, நிலையத்தில் இப்படியும் நடந்தது"

யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையத்தை ஆரம்பிப்பதற்கு சிறிலங்கா விமானப்படைத் தளபதி ஒத்துழைக்கவில்லை என்றும், இந்திய தொழில்நுட்ப குழுவுக்கு தேநீர் கூட வழங்க மறுத்தார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான பேராசிரியர் ரட்ணஜீவன் கூல், ‘கொழும்பு ரெலிகிராப்’ இணையத்தில் யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலைய திறப்பு விழாவில் பங்கேற்றது தொடர்பாக ஒரு கட்டுரையை எழுதியுள்ளார்.
 
அந்தக் கட்டுரையிலேயே அவர் இந்த விபரங்களை வெளியிட்டுள்ளார். அவரது கட்டுரையில் இதுபற்றிக் கூறப்பட்டுள்ளதாவது,
 
“யாழ்ப்பாண விமான நிலையத்தை ஒரு தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுவதற்குப் பதிலாக, அந்த திட்டம் இனவாத பொறாமைக்கு உள்ளானது.
 
விமானப்படைத் தளபதி ஒத்துழைக்க தவறிவிட்டார்.
 
2019 செப்ரெம்பர் 16ஆம் நாள், வந்திருந்த இந்திய தொழில்நுட்ப குழுவினர் கடுமையான வேலைகளின் பின்னர், தேநீர் கேட்டனர்.
 
அதற்கு அவர், “இந்தியர்கள் இதனை தமிழர்களுக்காக செய்கிறார்கள். நீங்கள் என்னிடம் தேநீர் பரிமாற வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா?“ என்று கேள்வி எழுப்பினார்.
 
இதையடுத்து, சோர்ந்து இந்திய குழுவினர், பிற்பகல் 2 மணியளவில் தமக்குப் புத்துணர்ச்சியைப் பெறுவதற்காக ஜீப்பை காங்கேசன்துறைக்கு அனுப்பினர்” என்று அவர் அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, suvy said:

ஒரு விடயம் , பிறக்கும்போது எல்லாக் குழந்தைகளும் சனாதனதர்மக் குழந்தைகளாகவே பிறக்கின்றன. பின்பு சில வருடங்கள் சென்றபின் ஞானஸ்நானம் கொடுத்து கிறிஸ்தவர்களாகவும், சுன்னத்து செய்து இஸ்லாமியர்களாகவும் மாற்றப் படுகின்றார்கள்......!

இது பற்றி நிறைய கேள்விகள் இருந்தாலும்.............
நல்ல காலம் சைவசமயத்தில் சுன்னத்து செய்வதில்லை.  அப்படியொரு நடைமுறை இருந்தால் சிறுவர் துன்புறுத்தல் எனும் பட்டியலில் கொண்டுவந்திருப்பார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

இது பற்றி நிறைய கேள்விகள் இருந்தாலும்.............
நல்ல காலம் சைவசமயத்தில் சுன்னத்து செய்வதில்லை.  அப்படியொரு நடைமுறை இருந்தால் சிறுவர் துன்புறுத்தல் எனும் பட்டியலில் கொண்டுவந்திருப்பார்கள். 

இப்போதும் அது அந்த பட்டியலில்தான்  இருக்கிறது 
மருத்துவர்களின் ஆதாரங்களை வைத்து தொடர்ந்தும் கோர்டில் அவர்கள் 
வென்றுகொண்டு இருக்கிறார்கள்.
நங்கள் நல்ல வழக்கறிஞரோடு காலம் இறங்கினால் வெல்லலாம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேரர்கள் அரசியலில் ஈடுபடுவதற்கு முழுத் தடை கொண்டு வர வேண்டும். ஆன்மீக மற்றும் சமூகப் பணிகள் தவிர்த்து தேரர்கள் நாட்டின் இதர அலுவல்களில் ஈடுபடுவது.. இலங்கைக்கு ஆபத்தாகும்.

தேரர்களின் செயற்பாடும்.. இஸ்லாமிய மத அடிப்படைவாதப் பயங்கரவாதிகளின் செயற்பாடும் வெவ்வேறல்ல. எல்லாம் ஒன்றே. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பிபிசி செய்தி (பொய்யாகத் தான் இருக்கும்😎!) ஒன்றின் படி, நரான்ஸ் அணு ஆராய்ச்சி நிலையத்தைப் பாதுகாக்கும் ஒரு ரேடார் நிலையத்தை நோக்கி 3 விமானத்திலிருந்து ஏவும் கணைகளை இஸ்ரேல் ஏவியதாம். ரேடார் நிலையம் அழிக்கப் பட்டது என்கிறது அமெரிக்கா, சேதமில்லை என்கிறது ஈரான். ஈரான் ஏவிய 300 கணைகளுக்கு பதிலாக 3 ஏவியிருக்கிறார்கள். விளைவு என்னவென்று RT போன்ற உண்மை விளம்பும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டால் மட்டுமே தெரியவரும்🤣!
    • "பண்டைய சுமேரியரின் உணவு பழக்கங்களும் மற்றும் சமையல் பலகைகளும் அல்லது செய்முறை புத்தகமும்"    மெசொப்பொத்தேமியாவில் இருந்து ஒரு சில சமையல் செய்முறை மட்டுமே தப்பி பிழைத்துள்ளன. எனினும் இதற்கு விதிவிலக்காக  7 " X 9 .5 " அளவைக் கொண்ட, மூன்று பெரிய பாபிலோனிய களி மண் பலகையில் கியூனிபார்ம் எழுத்துக்களில், அவை ஓரத்தில் சிறிது சிதைவுண்டு இருந்தாலும் கூட, சுமார் 35 உணவு வகைகள் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை இப்ப யேல் பலகலைக்கழகத்தில் [Yale university] வைக்கப்பட்டுள்ளன. அவை யேல் பலகலைக்கழக பேராசிரியர்களால் கண்டு பிடிக்கப்பட்டதால், யேல் சமையல் பலகைகள் என்றே அழைக்கப்படுகின்றன. இதுவே உலகின் மிகப் பழமையான சமையல் புத்தகம் ஆகும். இந்த கியூனிபார்ம் எழுத்துக்கள் எல்லோராலும் வாசிக்கக் கூடியவை அல்ல. இவை கியூனிபார்மை பற்றி சிறப்பாக எழுத வாசிக்க ஆண்டு கணக்காக படித்த எழுத்தர்களால் மட்டும் விளங்கிக் கொள்ளக் கூடியவை. ஆகவே இந்த சமையல் குறிப்பு அல்லது புத்தாகம்  சாதாரண சமையல்காரர் அல்லது தலைமைச் சமையற்காரருக்கு எழுதப்பட்டவையாக அதிகமாக இருக்காது. இது அன்று, 4000 ஆண்டுகளுக்கு முன்பு, நடைபெற்ற சமையலைப் பற்றிய ஒரு ஆவணமாக இருக்கலாம். இங்கு சமையல் குறிப்பு விரிவாகவும் ஆனால், அபூர்வமான, அரிதான கூட்டுப் பொருள்களை கொண்டதாகவும் இருக்கிறது. ஆகவே இவை மெசொப்பொத்தேமியாவின் அரண்மனைக்கான சிறப்பு உணவாக, அதாவது மேல் தட்டு வர்க்கத்தினருக்கான அல்லது கோயிலின் மடைப்பள்ளியில் தயாரிக்கும் மத பிரசாதமாக, சிறப்பு [விசேஷ] கால சிறப்பு சமையல்களாக  இருக்கலாம்.  ஆகவே இன்றைய உலகின் மிகப் பழமையான சமையல் குறிப்பு, பாபிலோனிலிருந்து தொல்பொருள் ஆய்வின் மூலம் எமக்கு கிடைத்திருக்கிறது. அதன் வயது சுமார் 4,000 ஆண்டுகள். ஆனால் இதிலுள்ள சமையல் குறிப்புகளை புரிந்து கொள்வதில் மிகவும் சிரமம் உள்ளது. காரணம் இந்த களிமண் பலகை உடைந்த, சிதைந்த நிலையில் உள்ளது. இதிலுள்ள வார்த்தைகள், மொழி நமக்கு புரியாததாக உள்ளது. மேலும் அந்தக் கால மக்கள் சமையல் செய்த பொருட்கள் பற்றி நாம் முழுவதும் அறியவில்லை. அதிலுள்ள சமையல் முறையில் -  சமைக்கும் நேரம், சமையலுக்குத் தேவையான பொருட்களின் அளவு போன்றவை காணப்படவில்லை. ஆனால் அந்தக் குறிப்பைப் படிக்கும் போது, அவை கை தேர்ந்த சமையல்காரருக்காக  தயாரிக்கப்பட்டது போல் தோன்றுகிறது.மேலும் உயிரியல்,விஞ்ஞானம் , தொல்பொருள், இலக்கியம் சார்ந்த ஒரு ஊகத்தின் அடிப்படையில் அங்கு குறிக்கப்பட்ட கூட்டு பொருள்கள், இன்று ஓரளவு அடையாளம் காணப்பட்டுள்ளன.  அசிரியன்கள்[Assyrian] பற்றி ஆராயும்  பிரெஞ்சு நாட்டின்  ஜீன் போட்டீரோ (Jean Bottero), என்ற ஆராய்ச்சியாளர், மார்ச் 1985 ல் அருங்காட்சியக பத்திரிகை ஒன்றில் உலக மக்களுக்கு பேட்டி அளிக்கும் போது,இதிலுள்ள தகவல்கள் நம்மை வியப்பில் ஆழ்த்தி மயக்கமடையச் செய்கின்றன. சமையல் குறிப்பில் அவர்களின் செல்வ வளம், துல்லியமாய் சமைத்தல், நெளிவு சுளிவுகள், ஆடம்பரமான நுணுக்கங்கள் போன்றவற்றைத் தெள்ளத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன என்றும் அந்த ஆதிகாலத்திலேயே இத்தனை தகவல்கள் சொல்லப்பட்டிருப்பது மிகவும் ஆச்சரியமான ஒன்று என்றும் குறிப்பிட்டுள்ளார் முதலாவது, கி மு 1750 ஆண்டை சேர்ந்தது என கருதப் படும், YBC 4644, என அழைக்கப்படும் வில்லையாகும். இது 25 சமையல் செய்முறைகளை கொண்டுள்ளது. இவை 21 புலால் துவட்டலும் [மெதுவாக வேகவைத்த சமையல் / stews] 4 காய்கறி துவட்டலும் ஆகும். இந்த சமையல் குறிப்பு கலக்கும் அல்லது சேர்க்கும் மூலப் பொருட்களின் பட்டியலையும் அது எந்த வரிசையில் சேர்க்கப்பட வேண்டும் என்பதையும் தருகிறது. ஆனால் எவ்வளவு, எவ்வளவு நேரம் போன்ற தரவுகள் இல்லை.  இரண்டாவது வில்லை YBC 8958, ஆகும்.இது 7 சமையல் குறிப்பை விரிவாக தருகிறது. வில்லை பல இடங்களில் முறிந்து காணப்படுவதுடன் இரண்டாவது சமையலின் பெயர் காணப்படவில்லை. ஆனால் இது ஒரு சின்ன பறவை ஒன்றில் சமைத்த உணவு. அதிகமாக அந்த பறவை கௌதாரியாக [partridges] இருக்கலாம்?  அதில் ஒரு சமையல் குறிப்பு இப்படி சொல்கிறது: "தலையையும் பாதத்தையும் அகற்று, உடலை விரித்து பறவையை கழுவு, பின் இரைப்பை, இதயம், கல்லீரல், நுரையீரல் போன்றவற்றை பிடுங்கி ஒதுக்கி வை,  பின் இரைப்பையை பிரித்து துப்பரவு செய், அடுத்து, அந்த பறவையின் உடலை அலசி [கழுவி] அதை தட்டையாக கிடத்து, ஒரு சட்டி எடுத்து அதற்குள் பறவையின் உடலையும் இறப்பையையும் மற்றும் இதயம், கல்லீரல், நுரையீரலையும் போட்டு பின் அடுப்பில் வைக்கவும்" ஆனால் நீர் அல்லது கொழுப்பு சேர்த்து அடுப்பில் வைக்க வேண்டும் என்பது குறிப்பிடவில்லை. இது ஒரு பொதுவான பழக்கப்பட்ட சமையல் என்பதால், அறிவுறுத்தல் ஒன்றும்  தேவையில்லை என அதிகமாக விட்டிருக்கலாம். சமையல் குறிப்பு மீண்டும் இப்படி தொடர்கிறது: "முதலாவது கொதித்தலின் அல்லது கொழுப்பில் பழுப்பாய் வறுத்த பின், மீண்டும் சட்டியை நெருப்பில் வை, புதிய தண்ணீரால் சட்டியை கழுவு, பாலை நன்றாய் அடிச்சு சட்டியில் விட்டு பறவையுடன் நெருப்பில் வை, பின் சட்டியை எடுத்து வடி, சாப்பிட முடியாத பறவையின் பகுதிகளை வெட்டி ஏறி, மற்றவைக்கு உப்பு சேர், அவையை சட்டியில் பாலுடனும் கொஞ்ச கொளுப்புடனும் இடு, மேலும் இதனுடன் சில ஏற்கனவே கழுவி உரித்து வைக்கப்பட்ட அரூத அல்லது அருவதா என்ற மூலிகையை சேர், அந்த கலவை கொதிக்கத் தொடங்கியதும், அதனுடன் துண்டு துண்டாக வெட்டப்பட்ட லீக்ஸ், உள்ளி, மற்றும் ரவை, மற்றும் தேவைக்கு மட்டும் அளவான வெங்காயம் சேர்த்து கொள்," "Remove the head and feet. Open the body and clean the birds, reserving the gizzards and the pluck [heart, liver, and lungs]. Split the gizzards and clean them. Next rinse the birds and flatten them. Prepare a pot and put birds, gizzards and pluck into it before placing it on the fire" It does not mention whether fat or water is added -- no doubt the method was so familiar that instructions were considered unnecessary- After the initial boiling or braising, the recipe continues  "Put the pot back on the fire. Rinse out a pot with fresh water. Place beaten milk into it and place it on the fire. Take the pot (containing the birds) and drain it. Cut off the inedible parts, then salt the rest, and add them to the vessel with the milk, to which you must add some fat. Also add some rue [aromatic woody herbs or shrubs], which has already been stripped and cleaned. When it has come to a boil, add minced leek, garlic, samidu [Semolina?] and onion (but not too much onion)" இப்படி பறவையை சமைக்கும் அதே தருவாயில், சமைத்த உணவை  பரிமாறுதலுக்கான ஆயுத்தம் செய்யவேண்டும் என்பதால், அதன் அறிவுறுத்தல் இப்ப இப்படி அதன் பின் போகிறது: "நொறுக்கப்பட்ட தானியத்தை கழுவு, பாலில் அதை மென்மையாக்கு, அதை பிசையும் போது, உப்பு, ரவை, லீக்ஸ், உள்ளியும் அத்துடன் தேவையான பாலும் எண்ணெயும் கலந்து மென்மையான கூழாக்கி - மாவு பசையாக்கி -, அதை ஒரு சில நேரம் நெருப்பில் வாட்டு. பின் இரு துண்டுகளாக வெட்டு, பின் பறவையை தாங்கக் கூடிய பெரிய தட்டை எடு, தட்டின் அடியில் முன்னமே மேற்கூறியவாறு தயாரிக்கப்பட்ட பிசைந்த மாவை வை, விளும்புக்கு வெளியே அது பெரிதாக தொங்க்காதவாறு பார்த்துக்கொள், அடுப்பிற்கு மேல் அதை வேக வை, ஏற்கனவே பக்குவபடுத்தப் பட்ட அந்த வெந்த பிசைந்த மாவிற்கு மேல் பறவையின் உடலையும் மற்றும் பிடுங்கி எடுத்த பகுதிகளையும் வை, அதை வேகவைத்த ரொட்டியின் இரண்டாவது வெட்டிய பகுதியால் மூடு, அதை பரிமாறலுக்கு அனுப்பு."  "Rinse crushed grain, then soften it in milk and add to it, as you kneed it, salt, samidu, leeks and garlic along with enough milk and oil so that a soft dough will result which you will expose to the heat of the fire for a moment. Then cut it into two pieces. Take a platter large enough to hold the birds. Place the prepared dough on the bottom of the plate. Be careful that it hangs over the rim of the platter only a little. Place it on top of the oven to cook it. On the dough which has already been seasoned, place the pieces of the birds as well as the gizzards and pluck. Cover it with the bread lid [which has meanwhile been baked] and send it" [to the table.] என்கிறது. மூன்றாவது வில்லை 3 சமையல் குறிப்பை கொண்டுள்ளது. இந்த வில்லை உடைந்து காணப்படுவதுடன் இது ஒரு பானையில் பறவை, அடையாளம் காணப்படாத ஒரு வித தானியம் [butumtu?], இறைச்சி போன்றவையை  சேர்த்து சமைக்கும் ஒரு முறையாகும். என்றாலும் நின்காசியை கௌரவிக்கும், சுமேரியர்களின் பியர் மது தயாரிக்கும் முறையைப்பற்றி, வரிசையில் பாடப்பட்ட  கி மு 1900 ஆண்டு துதி பாடல் ஒன்றே [Sumerian Hymn to Ninkasi] உலகின் முதல் முழுமையான, சமையல் புத்தாகமாக கருதப்படுகிறது. இந்தப்பாடல் அதன் என் மொழிபெயர்ப்பும் என் "மதுவும் மாதுவும் - சுமேரியாவில் இருந்து சங்கத் தமிழ் நாடுவரை" என்ற கட்டுரையில் இங்கு நாவூற வாயூற பகுதியில் 18  / 04 / 2024  தந்துள்ளேன்.   இறுதியாக,  இப்போது, இன்றைய நவீன உலகில், பெண்ணோ ஆணோ பொதுவாக சமையல் புத்தகம் இல்லாமல் சமைப்பதில்லை. ஏராளமான சமையல் புத்தகங்கள், சஞ்சிகைகள் பரந்த அளவில் காணப்படுகின்றன. ஆனால் எமது பாட்டியை, பாட்டனை  கேட்டால், அவர்கள் எள்ளி நகையாடு கிறார்கள்? அப்படி என்றால், உண்மையாகவே, சமையல் புத்தகம், சமையல் குறிப்பு முன்பெல்லாம் எழுதப்படுவதில்லையா? என கேட்பவர்களும் உள்ளார்கள்.  அவர்களுக்கு  அதெல்லாம் இல்லை. கிட்டத்தட்ட நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, இந்த நாளாந்த சமையல்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன என்ற உண்மையை பழங்கால 'யேல் சமையல் பலகைகள்' இன்று எடுத்துகாட்டு கின்றன.  இந்த சமையல் குறிப்புகளில் ஒன்று மட்டும் தெளிவாகவும், பொதுவானதாகவும் உள்ளது. என்ன தெரியுமா? அதுதான் எல்லா உணவிலும் கோழி, மரக்கறிகள், தானியம் மற்றும் தண்ணீர் என்பவை பயன்படுத்தப் பட்டன. இதற்கு முன்பு பொதுவாக,  நேரடியாய் நெருப்பில் போட்டு அல்லது சுட்டு  அல்லது எதாவது பாத்திரம் மாதிரி ஒன்றில் வதக்கி அல்லது வறுத்து அல்லது தீத் தணலில் புரட்டி புரட்டி வாட்டி தமது உணவுகளை தயாரித்தனர். அதன் வளர்ச்சியாகத் தான், இந்த  நீரில் போட்டு சமைப்பது நாளடைவில் பரிணமித்து இருக்கலாம்? அப்படி என்றால் நீராவிச் சமையல் ?? உங்கள் கேள்வி என் காதில் ஒலிக்கிறது . விரைவில் உங்களுக்கு சமர்ப்பிப்பேன்    நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]         
    • போட்டியில் இணைந்துகொண்ட @வாதவூரான் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 4 மணித்தியாலங்களே உள்ளதால் தாமதிக்காமல் விரைவில் கலந்துகொள்ளுங்கள்.   இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன்
    • நானும் போட்டியில் குதித்துள்ளேன்!   # Question Team1 Team 2 No Result Tie Prediction 1) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.     No Result Tie     CSK     Select CSK CSK   DC     Select DC Select   GT     Select GT Select   KKR     Select KKR KKR   LSG     Select LSG Select   MI     Select MI Select   PBKS     Select PBKS Select   RR     Select RR RR   RCB     Select RCB Select   SRH     Select SRH SRH 2) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.             #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4 புள்ளிகள் )         RR   #2 - ? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் )         KKR   #3 - ? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         CSK   #4 - ? (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி )         SRH 3) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         PBKS 4) மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத் Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team         RR 5) மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team         CSK 6) மே 24 வெள்ளி 19:30 சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator         KKR 7) Final போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5 புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2         KKR 😎 இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         SRH 9) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         GT 10) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Sanju Samson 11) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RCB 12) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Yuzvendra Chahal 13) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         MI 14) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் )         Virat Kohli 15) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RCB 16) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Jasprit Bumrah 17) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         MI 18) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Sanju Samson 19) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR 20) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         SRH
    • பையன்,  இந்த 800 ரூபா  வீடியோ post செய்யப்பட்டது 10.04.2024 என்று tim tense இன் யூருப் தளத்தில் உள்ளது. நீங்கள் எப்படி இந்த வீடியோவை சென்ற  வருடம் மே மாதத்தில்  பார்திருப்பீர்கள்?  காலப்பயணம்(time travel) சென்றீர்களா? 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.