திருச்சி அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை: விடியவிடிய நடக்கும் மீட்பு பணி

By
கிருபன்,
in தமிழகச் செய்திகள்
-
Tell a friend
-
Topics
-
Posts
-
By goshan_che · Posted
வணக்கம் மருதர், இது எனக்கு எறிஞ்ச கல்மாதிரி தெரியவில்லை (நான் மேலே என் பதிவை போட்டுள்ளேன்), ஆனால் 10 ஆயிரம் வருட கருத்தை முன் வைத்தவர்களில் நானும் ஒருவன் என்ற வகையில் உங்களுக்கான பதில். நான் சொன்னது 10 ஆயிரம் வருடத்தின் பின்தான் நகர நாகரீகம் தொடங்கியது. அதாவது ஒரு நிலத்தில் தங்கி, உழுது, விவசாயம் பார்க்கும் அகேரியன்/ ஏர்பன் சிவிலைசேசன். ஆகவேதான் 45 000 ஆண்டுக்கு முன் பூம்புகாரில் ஒரு துறைமுகம் இருந்தது என்பதை மறுத்துரைதேன். ஆனால் மனித இனமாமாகிய ஹோமோ சேப்பியன் சேப்பியன்ஸ் தோன்றி பல ஆயிரம், லட்சம் ஆண்டுகள் ஆகவே ஒரு குகையில் படம் கீறும் அளவில் மனித இனம் 45 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வளர்ந்து இருந்தது என்பது -10 ஆயிரம் வருடத்தின் பின் தான் அகேரியன் நாகரீகம் தொடங்கியது எனும் கொள்கைக்கு முற்றிலும் ஏற்புடையதே. நான் மேலே சொன்ன ஐரோப்பாவில் கண்டு பிடிக்கபட்ட lion-man ஓவியமும் இப்படியே. இதை போல் மேலும் சில உள்ளன. ஆனால் இவை எவையும் 10, 000 ஆண்டுக்கு முன் அகேரியன்/நகர நாகரீகம் இருந்தது என சொல்லும் தரவுகள் அல்ல. -
By பிரபா சிதம்பரநாதன் · Posted
எங்களுடைய சமூகத்தில் இவர்களது வாழ்க்கை மிகவும் கடினமான ஒன்று.. விருப்பம் என்றால் Jin Xing என்ற முதலாவது Korean celebrity transgender கதையையும் வாசித்துப்பாருங்கள்.. -
By பிரபா சிதம்பரநாதன் · Posted
நிர்வாகத்தினருக்கு வணக்கம், சமூக சாளரத்தில் நான் இணைத்த ஒரு Cappuccino காதல் என்ற அவுஸ்ரேலிய கலைஞர்களின் படைப்பைத்தான் சாந்தி அக்காவும் தென்னங்கீற்றில் இணைத்துள்ளார்.. இரண்டு இடங்களில் ஒரே பதிவு இருப்பதைவிட இரண்டையும் சரியான பகுதியில் இணைத்துவிட முடியுமா? நன்றி. -
யாழில் எம்.ஜி.ஆரின் 104 வது பிறந்தநாளை எழுச்சியாக கொண்டாடிய யாழ் எம்.ஜி.ஆர்!!!
-
http://static2.tamilmirror.lk/assets/uploads/image_9022364648.jpg
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.