Jump to content

“பிள்ளையானை சந்தித்தேன் அவரை வாழ்த்தினேன்” - மகிந்த


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

“பிள்ளையானை சந்தித்தேன் அவரை வாழ்த்தினேன்” - மகிந்த

October 27, 2019

“நான் இன்று பிள்ளையானை  சந்தித்து அவருடன் கலந்துரையாடினேன். அவருடைய தலைமையில் நேற்றைய தினம் ஒரு பாரிய கூட்டம் மட்டக்களப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது அதன் காரணமாகவே அவரை வந்து நான் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளேன் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இன்று மதியம் பிள்ளையானை மட்டக்களப்பு சிறையில் சென்று பார்வையிட்டதுடன் வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.

அதையடுத்து ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த அவர், “முதலில் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன் . மலையக மக்களுக்கு தீபாவளி முற்பணம் கொடுப்பார்கள் அதுவும் இம்முறை கொடுக்கப்படவில்லை அதற்கும் எமது எதிர்ப்பை தெரிவித்துக் கொள்கின்றேன். மக்களிடம் கேட்டுக்கொள்கின்றேன் இம்முறை தேர்தலில் ஒரு தீர்க்கமான முடிவுகளை எடுக்க வேண்டும் தப்பான முடிவுகளை எடுக்க வேண்டாம் என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

மக்கள் நல்ல முடிவுகளை எடுப்பார்கள் என நான் நம்புகின்றேன். காரணம் இந்த அரசாங்கம் மட்டக்களப்பு மக்கள் மட்டுமல்ல கிழக்கு மாகாண மக்களுக்கு ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்கும் எவ்விதமான வேலைத்திட்டங்களை செய்யவில்லை என்பதே உண்மை.

 உங்களுக்கு பார்த்தால் தெரியும் மட்டக்களப்பில் நான் செய்த வேலைத்திட்டங்களை விட ஏதாவது வேலைத் திட்டம் நடைமுறைப் படுத்தபடவில்லை   நீங்களே அதனை பார்க்கலாம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

73372221_465245120758077_780430154503762

 

http://globaltamilnews.net/2019/132367/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, கிருபன் said:

அவரை வந்து நான் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளேன்

எதற்காக வாழ்த்து தெரிவித்தாராம் கூறவில்லையே. அவரது பழைய சேவை தொடரவா?இன்றுவரை சிறையில்தானே சென்று  பார்த்துள்ளார். 

Link to comment
Share on other sites

On 10/27/2019 at 2:25 PM, கிருபன் said:

“நான் இன்று பிள்ளையானை  சந்தித்து அவருடன் கலந்துரையாடினேன். அவருடைய தலைமையில் நேற்றைய தினம் ஒரு பாரிய கூட்டம் மட்டக்களப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது அதன் காரணமாகவே அவரை வந்து நான் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளேன் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இன்று மதியம் பிள்ளையானை மட்டக்களப்பு சிறையில் சென்று பார்வையிட்டதுடன் வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.

ஓ! இப்பிடி தெரிஞ்சிருந்தா நானும் சிறைக்குள்ள இருந்திருப்பேனே என்டு கருணா புலம்பவில்லையோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போ பிள்ளையான் தான் கிழக்கின் மீட்பர்.

Link to comment
Share on other sites

போர்க்குற்றவாளிகளான கோட்டாபய-மகிந்த ராஜபக்ச கும்பல் செய்த படுகொலைகளை வெளியே கொண்டுவராமல் இருப்பதற்கு பிள்ளையானுடன்  இரகசிய ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கு!

Link to comment
Share on other sites

13 hours ago, Rajesh said:

ஓ! இப்பிடி தெரிஞ்சிருந்தா நானும் சிறைக்குள்ள இருந்திருப்பேனே என்டு கருணா புலம்பவில்லையோ?

பிள்ளையானிடம் உள்ள அளவு வாக்கு வங்கி கருணாவிடம் இல்லை.

ஆனால் கருணாவும் மகிந்த & கோ பக்கம் தான்.

3 hours ago, போல் said:

போர்க்குற்றவாளிகளான கோட்டாபய-மகிந்த ராஜபக்ச கும்பல் செய்த படுகொலைகளை வெளியே கொண்டுவராமல் இருப்பதற்கு பிள்ளையானுடன்  இரகசிய ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கு!

பிள்ளையான் மகிந்த & கோவின் ஆள் தானே. இரகசிய ஒப்பந்தத்திற்கான தேவை எதுவும் இல்லை.

Link to comment
Share on other sites

On 10/29/2019 at 12:36 PM, Lara said:

பிள்ளையான் மகிந்த & கோவின் ஆள் தானே. இரகசிய ஒப்பந்தத்திற்கான தேவை எதுவும் இல்லை.

சம்பந்தன், சுமந்திரன், மாவை, துரைராஜசிங்கம் போன்ற ஏமாளிகள் போலவே பிள்ளையானையும் நினைக்கிறது அறியாமை!

என்ன தான் கொலை செய்தாலும் டீல் இல்லாமல் பிள்ளையான் செய்ததில்லை.

Link to comment
Share on other sites

10 hours ago, Rajesh said:

சம்பந்தன், சுமந்திரன், மாவை, துரைராஜசிங்கம் போன்ற ஏமாளிகள் போலவே பிள்ளையானையும் நினைக்கிறது அறியாமை!

என்ன தான் கொலை செய்தாலும் டீல் இல்லாமல் பிள்ளையான் செய்ததில்லை.

கொலை செய்த போது டீலுடன் செய்தாரா பணம் வாங்கி விட்டு செய்தாரா என்பதை பற்றி இங்கு யாரும் உரையாடவில்லை.

இப்பொழுது மகிந்த சந்தித்த போது இரகசிய ஒப்பந்தம் போடும் தேவை எதுவும் இல்லை என கூறினேன்.

மகிந்த சந்திக்க முன்னமே தான் மகிந்த & கோ பக்கம் என பிள்ளையான் கூறிக்கொண்டிருந்தவர்.

கோத்தா ஜனாதிபதியாக வந்தால் அவர் பிள்ளையானை விடுவிப்பார் என நினைத்து பிள்ளையானின் ஆதரவாளர்களும் கோத்தாவுக்கு வாக்களிக்க ரெடி.

Link to comment
Share on other sites

On 10/31/2019 at 11:17 AM, Lara said:

கொலை செய்த போது டீலுடன் செய்தாரா பணம் வாங்கி விட்டு செய்தாரா என்பதை பற்றி இங்கு யாரும் உரையாடவில்லை.

ஓ! இங்க உரையாடலை நீங்க முழுமையா குத்தகைக்கு எடுத்திருக்கீங்களோ?
நீங்க நினைக்கிற மாதிரி தான் நாங்கள உரையாட வேண்டுமோ?
இதெல்லாம் தெரியாம போச்சே!

Link to comment
Share on other sites

1 minute ago, Rajesh said:

ஓ! இங்க உரையாடலை நீங்க முழுமையா குத்தகைக்கு எடுத்திருக்கீங்களோ?
நீங்க நினைக்கிற மாதிரி தான் நாங்கள உரையாட வேண்டுமோ?
இதெல்லாம் தெரியாம போச்சே!

நான் quote பண்ணிய போலின் கருத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதை வைத்தே கருத்து எழுதிறேன்.

உங்களுக்கு விளக்கம் குறைவு என்றால் மீண்டும் மீண்டும் வாசித்து புரிந்து கொள்ளுங்கள்.

Link to comment
Share on other sites

1 minute ago, Lara said:

நான் quote பண்ணிய போலின் கருத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதை வைத்தே கருத்து எழுதிறேன்.

உங்களுக்கு விளக்கம் குறைவு என்றால் மீண்டும் மீண்டும் வாசித்து புரிந்து கொள்ளுங்கள்.

ஓ! மற்றவங்க கருத்துக்கு நீங்க மட்டும் தான் கருத்துக் கூறலாமோ?
நாங்க அதுக்கு ஒருகருத்தும் கூறக்கூடாதோ?
இதுவும் தெரியாமப்போச்சே!

Link to comment
Share on other sites

11 minutes ago, Rajesh said:

ஓ! மற்றவங்க கருத்துக்கு நீங்க மட்டும் தான் கருத்துக் கூறலாமோ?
நாங்க அதுக்கு ஒருகருத்தும் கூறக்கூடாதோ?
இதுவும் தெரியாமப்போச்சே!

இதென்ன வில்லங்கம். :grin: 

நீங்கள் கருத்து கூறலாம். ஆனால் எழுதப்பட்டிருப்பதை தலைகீழாக வாசித்து பதிலளிக்க கூடாது.

போல் எழுதிய கருத்து மகிந்தவின் இப்போதைய சந்திப்பில் பிள்ளையானுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கு என்று. பிள்ளையான் கொலை செய்த போது டீலுடன் செய்தாரா இல்லையா என்பது பற்றியல்ல.

Link to comment
Share on other sites

Just now, Lara said:

இதென்ன வில்லங்கம். :grin: 

நீங்கள் கருத்து கூறலாம். ஆனால் எழுதப்பட்டிருப்பதை தலைகீழாக வாசித்து பதிலளிக்க கூடாது.

போல் எழுதிய கருத்து மகிந்தவின் இப்போதைய சந்திப்பில் பிள்ளையானுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கு என்று. பிள்ளையான் கொலை செய்த போது டீலுடன் செய்தாரா இல்லையா என்பது பற்றியல்ல. 

ஓகே. ஓகே!
உங்க வழில குறுக்கிட்டதுக்கு மன்னிக்கவும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நோர்மலாய் ஐரோப்பிய அமெரிக்க நாடுகளிலை ஒருத்தர் ஜெயிலுக்கு போனாலே அவர்ரை சரித்திரம் சரி....ஆனால் சிலோனிலை உள்ளுக்கு போனால் தியாகி. :grin:

Link to comment
Share on other sites

2 hours ago, குமாரசாமி said:

நோர்மலாய் ஐரோப்பிய அமெரிக்க நாடுகளிலை ஒருத்தர் ஜெயிலுக்கு போனாலே அவர்ரை சரித்திரம் சரி....ஆனால் சிலோனிலை உள்ளுக்கு போனால் தியாகி. :grin:

சிலோனில் மட்டுமில்லை இந்தியாவிலும் ஊழல், திருட்டு, கொள்ளை, கொலை, பாலியல் இம்சை, .... போன்றவற்றில் வெற்றிகரமாக ஈடுபட்டு ஏதாவது குற்றச்சாட்டில் சிறை சென்றவர்கள் தான் தியாகி, தேசத்தின் தந்தை, ... ஆக முடியும்.

Link to comment
Share on other sites

பிள்ளையானை சந்தித்தேன் அவரை வாழ்த்தினேன்” - மகிந்த

இன்று போல் என்றும் வாழ்க என்று வாழ்த்தியிருப்பாரோ

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் வாக்கை திருடியது யார் ?     தோல்விக்கு இப்பவே நாடகம் போடுகின்றார்கள் என ஒரு கூட்டம் சொல்லும் 😂
    • அமெரிக்காவின் எழுதப்பட்ட சாசனத்தை ட்ரம்ப் மீறுவதால் ஆயிரம் யூரிகளும் உருவாக்கப்படுவர். என்ன ஒன்று.... டொனால்ட் ரம்ப் அடுத்த தேர்தலில் வேற்றியீட்டி அந்த நான்கு வருடத்தில் எதையுமே சாதிக்கப்போவதில்லை. எனவே கலக,அழிவின் உச்சம் பெற்றவன் மீண்டும் ஆட்சிக்கு வந்து  உலகம் அழிந்து போவதே சிறப்பு.
    • நாம்தமிழர்  கட்சியின் தீவிர ஆதரவாளர் நடிகர் சூரி தனது பெயர் வாக்களர் டாப்பில் இல்லை மனைவி பெயர் இருக்கிறது என்னால் ஜனநாயகக் கடமையை ஆற்ற முயெவில்லை என்று பேட்டி கொடுத்திருக்கிறார். தமிழ்நாடு அறிந்த ஒருவரன் பெயர் வாக்காளர் அட்டவணையில் இலை;லையென்றால் சாதாரண மக்களின் நிலை என்ன? தேர்தல் ஆணையம் சின்னங்களைப் பறிக்கும் வேலையைப் பார்க்காமல் அனைத்துக் குடிமகன்களுக்கும் வாக்குரிமை இருக்கிறதா அவர்கள் பெயர் வாக்காளர் இடாப்பில் இருக்கின்றதா என்பதைப் பார்க்க வேணடும்.
    • ஓம் ஓம் திராவிட‌ம் எந்த‌ நிலைக்கும் போகும் என்று ஊர் உல‌க‌ம் அறிந்த‌ உண்மை....................இந்த‌ தேர்த‌லில் 300 , 500 , 2000 இதை தாண்ட‌ வில்லை ப‌ல‌ர் கையும் க‌ள‌வுமாய் பிடி ப‌ட்டு த‌ப்பி ஓடி இருக்கின‌ம் நேற்று....................நீங்க‌ளும் காணொளி பார்த்து இருப்பிங்க‌ள் என்று நினைக்கிறேன்😂😁🤣....................................................
    • பிந்தி கிடைத்த‌ த‌க‌வ‌லின் ப‌டி பெரிய‌ப்ப‌ட்ட‌ ம‌ணிக்கூடு நீண்ட‌ நாளாய் வேலை செய்யுது இல்லையாம்  ஆன‌ ப‌டியால் புல‌வ‌ர் அண்ணாவின் போட்டி ப‌திவு ஏற்றுக் கொள்ள‌ப் ப‌டும் லொல்😂😁🤣...........................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.