Jump to content

தீபாவளி பிறந்த கதை


Recommended Posts

2 minutes ago, மாங்குயில் said:

உலகில் உள்ள எந்த இன, மத மக்களும், வாழ்க்கையின் அர்த்தங்களைத் தொலைக்கவில்லை.

மக்கள் எதை விரும்புகிறார்களோ, அவைகளை தேர்ந்தெடுத்து அவர்கள் அதை நடைமுறைப்படுத்தி பழகிக்கொள்கிறார்கள்.

மேலைத்தேய  மக்களோ, கீழைத்தேய மக்களோ வாழ்க்கையை உணர்ந்துதான் வாழ்கிறார்கள்.

Meditation, Yoga போன்றவற்றை இலங்கை, இந்தியாவில் உள்ள இந்து மக்களே அதை பின்பற்றுவதில்லை.

மேலைத்தேய மக்கள்,  Meditation, Yoga இன்மையால்,  வாழ்க்கையின் அர்த்தங்களை தொலைத்து விட்டார்கள் என்று சுருக்கிக்கொள்வது, நகைப்பிற்கு இடமானது.  

ஒருவரது அல்லது ஒரு மதத்தின், பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகளை மேலைத்தேய மக்கள் பின்பற்றாமல் அல்லது ஏற்றுக்கொள்ளாமல் இருந்தால், அவர்கள் வாழ்க்கையின் அர்த்தங்களைத் தொலைத்துவிட்டவர்கள் என்று சொல்வது, ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல.

நான் கண்ட, படித்த அனுபவங்களை வைத்து எழுதியுள்ளேன். 

அதைத் தெளிவாக வாசிக்காமல் எனது கருத்தை மறுக்க வேண்டும் என்பதற்காகவே ஏதோ எழுதுகிறீர்கள். உங்கள் விதண்டாவாதத்தை முன்னர் ஒரு திரியில் அவதானித்துள்ளேன். எனவே உங்கள் கருத்தை நான் கருத்தெடுக்கத் தேவையில்லை என நினைக்கிறேன். நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
23 minutes ago, மல்லிகை வாசம் said:

 

 

25 minutes ago, மல்லிகை வாசம் said:

 

நமது கடின உழைப்பு, சில குறிப்பிட்ட துறைகளில் எம்மவர்களின் வேலைத் திறன் போன்றவற்றைக் கூறலாம்.

வெள்ளையனுக்கு, ஆசிய நாட்டினரை எப்படியெல்லாம் பிழிந்து வேலை எடுக்கலாம் என்று கற்று அனுபவ ரீதியாக  தேர்ந்தவர்கள்.

கடின உழைப்பு என்றெல்லாம் ஒன்றுமில்லை.

1 minute ago, மல்லிகை வாசம் said:

நான் கண்ட, படித்த அனுபவங்களை வைத்து எழுதியுள்ளேன். 

அதைத் தெளிவாக வாசிக்காமல் எனது கருத்தை மறுக்க வேண்டும் என்பதற்காகவே ஏதோ எழுதுகிறீர்கள். உங்கள் விதண்டாவாதத்தை முன்னர் ஒரு திரியில் அவதானித்துள்ளேன். எனவே உங்கள் கருத்தை நான் கருத்தெடுக்கத் தேவையில்லை என நினைக்கிறேன். நன்றி


 

நீங்கள் எழுவது பெரும்பாலும் எனக்கு விதண்டாவாதமாகத்தான் இருக்கிறது. 

அந்தப் புத்தகத்தில் இப்படி இருக்கிறது, இந்தப் புத்தகத்தில் இப்படியெல்லாம் இருக்கிறது என்று சொல்கிறீர்களேயொழிய, என்ன இருக்கிறது என்று ஒருபோதும் சொன்னதில்லை.

உங்களது எல்லா எழுத்துக்களிலும், அதே இராகம், அதே பல்லவிதான். 

புதிதாக ஒன்றுமில்லை.

Link to comment
Share on other sites

8 minutes ago, மாங்குயில் said:

அந்தப் புத்தகத்தில் இப்படி இருக்கிறது, இந்தப் புத்தகத்தில் இப்படியெல்லாம் இருக்கிறது என்று சொல்கிறீர்களேயொழிய, என்ன இருக்கிறது என்று ஒருபோதும் சொன்னதில்லை.

சுருக்கமாகச் சொல்லிவிட்டு, புத்தகத்தின் பெயர் சொன்னால் போதுமானது. இங்கு வகுப்பெடுக்க எனக்கு நேரமில்லை. அறிவுத் தேடல் உண்மையில் இருந்தால் போய் வாசிக்கலாம். தவிரவும், அந்தப் பதிலை உங்களுக்கு எழுதவில்லை. தெளிவாக quote பண்ணி எழுதியுள்ளேன் உரியவருக்கு. 

உங்களுக்கு அப் புத்தகம் பயன்படாவிட்டாலும் ஏனையோருக்குப் பயன்படலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Just now, மல்லிகை வாசம் said:

சுருக்கமாகச் சொல்லிவிட்டு, புத்தகத்தின் பெயர் சொன்னால் போதுமானது. இங்கு வகுப்பெடுக்க எனக்கு நேரமில்லை. அறிவுத் தேடல் உண்மையில் இருந்தால் போய் வாசிக்கலாம். தவிரவும், அந்தப் பதிலை உங்களுக்கு எழுதவில்லை. தெளிவாக quote பண்ணி எழுதியுள்ளேன் உரியவருக்கு. 

உங்களுக்கு அப் புத்தகம் பயன்படாவிட்டாலும் ஏனையோருக்குப் பயன்படலாம்.


 

உங்களின் புத்தகம் யாருக்கும் பயனளிக்காது. 

புத்தகத்தில் உள்ள உள்ளடக்கம் ஒன்றுமே அறியாமல், அதை மேற்கோள் காட்டிப் பேசுவது பயனற்றது. 

Link to comment
Share on other sites

13 minutes ago, மாங்குயில் said:

உங்களது எல்லா எழுத்துக்களிலும், அதே இராகம், அதே பல்லவிதான். 

புதிதாக ஒன்றுமில்லை.

இங்கே எனது மத நம்பிக்கை பற்றி விமர்சிப்பவர்கள் ஒரே பாட்டைப் பாடினால் அதே ராகத்தில், அதே பல்லவியில் தான் பாட முடியும். 

அவர்கள் தங்கள் பாட்டை சரியான முறையில் மாற்றட்டும், நான் என் பாட்டில் போய்விடுகிறேன். 

Just now, மாங்குயில் said:


உங்களின் புத்தகம் யாருக்கும் பயனளிக்காது. 

புத்தகத்தில் உள்ள உள்ளடக்கம் ஒன்றுமே அறியாமல், அதை மேற்கோள் காட்டிப் பேசுவது பயனற்றது. 

அது எனது புத்தகமும் இல்லை.

தவிரவும் மற்றவர்களுக்குப் பயனளிக்காது என்று நீங்கள் முடிவெடுக்கும் உரிமையை அவர்கள் உங்களுக்குத் தரவில்லை. எனவே உங்களுக்காக மட்டும் பேசப் பழகுங்கள். 

இப்படிப்பட்ட பதில்களை எழுதி உங்களின் தரத்தைப் பொது வெளியில் தாழ்த்திக் கொள்கிறீர்களே. சரி, அது உங்கள் இஷ்டம். 

உங்களுக்குப் பதில் எழுதுவதைவிட காய்ந்த புல்லுக்கு நீர் ஊற்றுவதே சிறந்தது. 

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Just now, மல்லிகை வாசம் said:

இங்கே எனது மத நம்பிக்கை பற்றி விமர்சிப்பவர்கள் ஒரே பாட்டைப் பாடினால் அதே ராகத்தில், அதே பல்லவியில் தான் பாட முடியும். 

அவர்கள் தங்கள் பாட்டை சரியான முறையில் மாற்றட்டும், நான் என் பாட்டில் போய்விடுகிறேன். 


 

உங்கள் நம்பிக்கையே பிழையானது என்றுதான், பெரும்பாலான தமிழர்கள் நாத்திகத்திற்கும், கிறிஸ்தவர்களாகவும் மாறி விட்டார்கள்.  மாறிக்கொண்டும் இருக்கிறார்கள்.

அதைத் தடுத்து நிறுத்த விரும்பினால்,  இந்து மதம் என்றால் என்ன, அது எதைச்  சொல்கிறது என்று இந்து மத  கிரந்தங்களின்  மூலம் நிரூபிக்காது, அந்த புத்தகத்தை பார், இந்த புத்தகத்தைப் பார் என்று வெறுமனே கரைவதினால், மக்கள் இந்து மதத்தின்மீது பற்றில்லாமல், வேறு மதங்களை நாடிச் செல்வர். 

இதுதான் நடக்கிறது.   நீங்கள் பந்தி பந்தியாக எழுதும் எதுவும் மக்களை சென்றடையாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 minutes ago, மல்லிகை வாசம் said:
15 minutes ago, மல்லிகை வாசம் said:

மேலை நாட்டு self-help புத்தகங்களை வாசித்த போது எவ்வளவு தூரம் அவர்கள் வாழ்வின் அர்த்தத்தைத் தொலைத்திருப்பர் என்று புரிந்தது (உதாரணமாக The 7 Habits of Highly Effective People என்ற புத்தகம்).


 

இது மேற்குலகில் எழுதப்பட்ட புத்தகம் என்று நினைக்கிறேன்.

இதை வாசித்த, வாசிக்கும், வாசிக்கப்போகும் மேற்குலகு மக்கள், அனைவரும் தாம் வாழ்க்கையின் அர்த்தத்தை   தொலைத்துவிட்டவர்கள் என்று கவலைப்படுபவர்களா?

மேற்படி புத்தகத்தை எழுதியவனே,   தான் வாழ்க்கையின் அர்த்தத்தை இழந்துவிட்டவன் என்று கனவிலும் நினைத்திருக்க மாட்டான்.

நீங்களோ தன்னிச்சையாக தனது சுய கருத்தைக் கூறி, நீங்களே சுய திருப்தி அடைகிறீர்கள்.

 

 

Link to comment
Share on other sites

5 hours ago, மாங்குயில் said:

 

இந்த வீடியோவில் இருப்பவர்கள், கழிசடைகளா?

 

இல்லை உழைப்போரின் உழைப்பைச் சுறண்டி வாழ்பவர்கள். இந்த வீடியோவிலேயே அதனை வெளிப்படுத்துகிறார்கள். கழிசடைகளை விடவும் கீழானவர்கள் எனக் கொள்ளலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Paanch said:

பலாப்பழத்தைச் சுவைக்க விரும்பும்போது பலாச் சுளையை மட்டும் பழம் தருவதில்லை. மனிதர் உண்ணுவதற்கு ஏற்றதான சுளையோடு தடல், தும்பு, பால், நரம்பு என அனைத்தையுமே தருகிறது. சுளையைத் தவிர மற்றவைகள் உண்ணுவதற்கு ஏற்றதல்ல என்ற அறிவு மனிதர்களுக்கு இருந்தாலே போதுமானது. தடல், தும்பு, பால் இருப்பதைக் கண்டு பழத்தையே தூக்கி எறிவது முட்டாள்தனம் மட்டுமல்ல, மூடத்தனமுமாகும்.  

உள்ளுக்குள் பலா  சுளை இருப்பின் நீங்கள் சொல்ல வரும் இந்த உவமானம் பொருத்தமாக இருக்கலாம் 
ஆனால் .. அங்கு தும்புகூட இல்லை ... இதுக்குள் சுளைக்கு எங்கு போறது?

அதுதான் அடுத்தவன் மதம் மாறி போகிறான் ...
அவனையும் விடுகிறார்கள் இல்லை பிடித்து இழுக்கிறராகிறார்கள். 
இது என்ன கேவலம் என்றுதான் புரியுதில்லை ....

கேட்டா எல்லாம் இருக்கு இருக்கு என்கிறார்கள் ...
எடுத்து விடுங்கோ என்றால் ...........
அடுத்தவனின் புறணி பாடுதலுடன்தான் வருவார்கள். 

****


 

Link to comment
Share on other sites

*****

 இந்து கோவில்களில் பார்பனர்கள் பக்தர்களுக்கு காதில்  பூ வைக்க கொடுப்பது, “ஏமாளிகளா உங்களை எல்லாம் பகவான காட்டி  எப்படி எல்லாம்  ஏமாதிற்றம்  பார்தீர்களா” என்று மறைமுகமாக கூறும் தத்துவமோ? 

Link to comment
Share on other sites

3 hours ago, tulpen said:

இந்து கோவில்களில் பார்பனர்கள் பக்தர்களுக்கு காதில்  பூ வைக்க கொடுப்பது, “ஏமாளிகளா உங்களை எல்லாம் பகவான காட்டி  எப்படி எல்லாம்  ஏமாதிற்றம்  பார்தீர்களா” என்று மறைமுகமாக கூறும் தத்துவமோ? 

இவ்வாறு பிறர் நம்பிக்கையில் மூக்கை நுழைக்கும் நாத்திகர்கள் எம் மதம் மீது வெறுப்பை வளர்க்கும் நோக்கில் உருவாக்கும் புதுப்புதுத் 'தத்துவங்கள்' தான் மக்கள் மத்தியில் மூடநம்பிக்கையை விதைக்கிறன. உங்கள் இந்தக் கருத்தே இதற்கு நல்ல சான்றாக அமைகிறது.

யார் காதில் நீங்கள் எல்லாம் பூ சுற்ற நினைக்கிறீர்கள்? 🤣

Link to comment
Share on other sites

2 minutes ago, மல்லிகை வாசம் said:

இவ்வாறு பிறர் நம்பிக்கையில் மூக்கை நுழைக்கும் நாத்திகர்கள் எம் மதம் மீது வெறுப்பை வளர்க்கும் நோக்கில் உருவாக்கும் புதுப்புதுத் 'தத்துவங்கள்' தான் மக்கள் மத்தியில் மூடநம்பிக்கையை விதைக்கிறன. உங்கள் இந்தக் கருத்தே இதற்கு நல்ல சான்றாக அமைகிறது.

யார் காதில் நீங்கள் எல்லாம் பூ சுற்ற நினைக்கிறீர்கள்? 🤣

அட நான் நினைத்தேன் பூமியை இரணியாட்சகன்  எப்படி கடலுக்குள் ஒழித்தான்? கடல் எங்கே இருந்தது?   திரேதாயுகம்  என்று  கூப்பட்ட யுகத்தில் பூமாதேவிக்கு பிறந்த நரகாசுரன் பல லட்சம் ஆண்டுகளுக்கு பிறகு வந்ததாக கூறப்பட்ட துவாரபர யுகத்தில் வதம் செய்யப்பட்டது எப்படி?  என்ற கேள்விகளுக்கு பதில் சொல்லப்போகின்றீர்கள்  என்று. 

பணவீக்கம் எப்படி உருவாகிறது என்று கேள்வி கேட்டால் அதற்கு நேரடியாக பதில் கூறவேண்டுமேயன்றி  நான்  வின்சர் தியேட்டரில் படம் பார்தேன். றீகல் தியேட்டரில் செக்கன்ட ஷோ பார்தேன்  என்று ஏதோவெல்லாம்  பக்கம் பக்கமாக எழுதிவிட்டு இறுதி வரியில்  ஆகவே பணவீக்கமானது  இப்படித்தான் உருவாகிறது என்று எழுதக்கூடாது. 

Link to comment
Share on other sites

10 minutes ago, tulpen said:

அட நான் நினைத்தேன் பூமியை இரணியாட்சகன்  எப்படி கடலுக்குள் ஒழித்தான்? கடல் எங்கே இருந்தது?   திரேதாயுகம்  என்று  கூப்பட்ட யுகத்தில் பூமாதேவிக்கு பிறந்த நரகாசுரன் பல லட்சம் ஆண்டுகளுக்கு பிறகு வந்ததாக கூறப்பட்ட துவாரபர யுகத்தில் வதம் செய்யப்பட்டது எப்படி?  என்ற கேள்விகளுக்கு பதில் சொல்லப்போகின்றீர்கள்  என்று. 

 

புராணங்கள், வரலாறுகள் பற்றிய தெளிவான புரிதல் இல்லாமல் இந்து மதத்தின் மீது சேறு பூசும் நோக்கில் கருத்துக்களை எழுதும் உங்களுக்கு விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் எங்கள் போன்றவர்களுக்கு இல்லை. முன்பு பல திரிகளில் என் போன்றவர்கள் விளக்கம் தந்துள்ளோம். மீண்டும் மீண்டும் விதண்டாவாதம் செய்யும் உங்களுக்கு மீண்டும் மீண்டும் விளக்கம் தர வேண்டியதில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
37 minutes ago, மல்லிகை வாசம் said:

இவ்வாறு பிறர் நம்பிக்கையில் மூக்கை நுழைக்கும் நாத்திகர்கள் எம் மதம் மீது வெறுப்பை வளர்க்கும் நோக்கில் உருவாக்கும் புதுப்புதுத் 'தத்துவங்கள்' தான் மக்கள் மத்தியில் மூடநம்பிக்கையை விதைக்கிறன. உங்கள் இந்தக் கருத்தே இதற்கு நல்ல சான்றாக அமைகிறது.

யார் காதில் நீங்கள் எல்லாம் பூ சுற்ற நினைக்கிறீர்கள்? 🤣


 

உங்களிடம் பதில் இல்லாதபோது, பிறரின் காதில் சம்பந்தமில்லாமல் பந்தி பந்தியாக எழுதி, பூச்சுற்றுகிறீர்கள். இதுதான் இங்கு நடக்கிறது.

கிறிஸ்தவம், நாத்திகம், இஸ்லாம், பவுத்தம் போன்ற மதத்தில் உள்ளவர்கள், உங்களை பூச்சூட்ட வந்தால், உங்கள் மதத்தில் இருக்கும் கொள்கை, கோட்பாட்டை இந்து மதக் கிரந்தங்களில் இருந்தே எடுத்துக் காட்டி பதிலடி கொடுங்கள்.

அப்போது, யாரும் உங்களை நெருங்கமாட்டார்கள்.

ஆனால்,  நீங்கள் ஒருபோதும் இதைச் செய்ய மாட்டீர்கள்.

Link to comment
Share on other sites

17 minutes ago, tulpen said:

பணவீக்கம் எப்படி உருவாகிறது என்று கேள்வி கேட்டால் அதற்கு நேரடியாக பதில் கூறவேண்டுமேயன்றி  நான்  வின்சர் தியேட்டரில் படம் பார்தேன். றீகல் தியேட்டரில் செக்கன்ட ஷோ பார்தேன்  என்று ஏதோவெல்லாம்  பக்கம் பக்கமாக எழுதிவிட்டு இறுதி வரியில்  ஆகவே பணவீக்கமானது  இப்படித்தான் உருவாகிறது என்று எழுதக்கூடாது. 

நீங்கள் தான் இப்படிச் சோடித்து எழுதுவதில் வல்லவர்கள் என்பது நாமெல்லாம் அறிந்ததே. 

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 minutes ago, மல்லிகை வாசம் said:

புராணங்கள், வரலாறுகள் பற்றிய தெளிவான புரிதல் இல்லாமல் இந்து மதத்தின் மீது சேறு பூசும் நோக்கில் கருத்துக்களை எழுதும் உங்களுக்கு விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் எங்கள் போன்றவர்களுக்கு இல்லை. 


 

புராணங்கள், வரலாறுகள் பற்றிய தெளிவான புரிதல் உங்களுக்கே பூச்சியமாக இருக்கிறது. 

பிற மதத்தில் உள்ளவர்களுக்கு எப்படி தெளிவான புரிதல் இருக்கும்?

Link to comment
Share on other sites

1 minute ago, மாங்குயில் said:


 

உங்களிடம் பதில் இல்லாதபோது, பிறரின் காதில் சம்பந்தமில்லாமல் பந்தி பந்தியாக எழுதி, பூச்சுற்றுகிறீர்கள். இதுதான் இங்கு நடக்கிறது.

கிறிஸ்தவம், நாத்திகம், இஸ்லாம், பவுத்தம் போன்ற மதத்தில் உள்ளவர்கள், உங்களை பூச்சூட்ட வந்தால், உங்கள் மதத்தில் இருக்கும் கொள்கை, கோட்பாட்டை இந்து மதக் கிரந்தங்களில் இருந்தே எடுத்துக் காட்டி பதிலடி கொடுங்கள்.

அப்போது, யாரும் உங்களை நெருங்கமாட்டார்கள்.

ஆனால்,  நீங்கள் ஒருபோதும் இதைச் செய்ய மாட்டீர்கள்.

உங்களுக்கான பதில்கள் ஏற்கனவே தரப்பட்டன. அத்துடன் உங்கள் போன்றவர்களுடன் பேசி நேரத்தை வீணடிக்கும் உத்தேசமும் எனக்கு இல்லை.

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Just now, மல்லிகை வாசம் said:

உங்களுக்கான பதில்கள் ஏற்கனவே தரப்பட்டன. அத்துடன் உங்கள் போன்றவர்களுடன் பேசி நேரத்தை வீணடிக்கும் உத்தேசமும் எனக்கு இல்லை.

நன்றி

உங்களின் வழமையான பதில், இதுதான். 

நீங்கள் எதற்கு பதில்  அளித்தீர்கள்?  ஒன்றுமேயில்லை.

அந்தப் புத்தகம் பார், இந்தப் புத்தகம் பார் - இதுதான் உங்களது பதில்.

Link to comment
Share on other sites

2 minutes ago, மாங்குயில் said:


 

புராணங்கள், வரலாறுகள் பற்றிய தெளிவான புரிதல் உங்களுக்கே பூச்சியமாக இருக்கிறது. 

பிற மதத்தில் உள்ளவர்களுக்கு எப்படி தெளிவான புரிதல் இருக்கும்?

இவை பற்றிய எனக்கு உள்ள அறிவு பற்றி புரிய வேண்டியவர்களுக்குப் புரியும். எல்லாவற்றையும் பாடம் எடுக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. 

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Just now, மல்லிகை வாசம் said:

இவை பற்றிய எனக்கு உள்ள அறிவு பற்றி புரிய வேண்டியவர்களுக்குப் புரியும். எல்லாவற்றையும் பாடம் எடுக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. 

நன்றி


 

பாடமெடுப்பதற்குப் போதுமான அறிவு உங்களிடம் இல்லை.

பாடமெடுத்தால்,  வசமாக மாட்டுவீர்கள் என்ற பயம்.

Link to comment
Share on other sites

34 minutes ago, மல்லிகை வாசம் said:

புராணங்கள், வரலாறுகள் பற்றிய தெளிவான புரிதல் இல்லாமல் இந்து மதத்தின் மீது சேறு பூசும் நோக்கில் கருத்துக்களை எழுதும் உங்களுக்கு விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் எங்கள் போன்றவர்களுக்கு இல்லை. முன்பு பல திரிகளில் என் போன்றவர்கள் விளக்கம் தந்துள்ளோம். மீண்டும் மீண்டும் விதண்டாவாதம் செய்யும் உங்களுக்கு மீண்டும் மீண்டும் விளக்கம் தர வேண்டியதில்லை. 

மூட புராணங்களுக்கும் வரலாறுகளுக்கும் வித்தியாசங்கள் நாம் அறிவோம். உதாரணத்திற்கு ஒன்றை மட்டும் நான் தருகிறேன். 

காவிரி நதி எங்கிருந்து உருவாகிறது என்பதற்கான விளக்கம் கர்நாடக மாநிலத்தில் உள்ள குடகு மாவட்டத்தில் மேற்கு தொடர்சசிமலைகளில் உற்பத்தியாகி கர்நாடகம் தமிழ் நாடு வழியாக பூம்புகாரில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது. இது அறிவியல் விளக்கம்.  

நீங்கள் நம்பும் இந்து புராணத்தின்படி அகத்தியர் காவிரி நதியை தனது கமண்டலத்தில் கொண்டு செல்லும் போது விநாயகர் காகம் வடிவில் வந்து அந்த கமண்டலத்தை தட்டி விட அந்த சின்ன கமண்டலத்தில் உள்ள நீர் வழிந்தோடி காவிரியாக மாறியது என்பது. 

எதை நம்புகின்றீர்கள்? 

(இரண்டாவதை நம்புபவர்களுக்கு அந்த நம்பிக்கை மூடத்தனமானது என்று கூறும் உரிமை எமக்கு உண்டு. அப்போது எமது நம்பிக்கையில் தலையிடுவதாக எம்மீது  குற்றம் சாட்டுகின்றீர்கள்.)

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
    • Courtesy: Mossad   இவ்விரு கருத்துருவாக்கங்களும் தற்கால இலங்கைத் தமிழ் அரசியல்ச் சூழலில் சுமந்திரன் என்ற தமிழரசுச் கட்சியின் முக்கிய பிரமுகருக்கு உரித்துடையவை. இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் காலப்பகுதிகளில் மென் வலு என்ற கருத்துடைவாத வார்த்தை ஜோசப் நையலினால் பிரபலப்படுத்தப்பட்டாலும் இருபத்தியோராம் நூற்றாண்டில் சர்வதேச உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும், கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்கப்படும் ஒரு நியாயப்படுத்தல் பதமாக மாறி முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. இவ் வார்த்தைப்பதமானது அரசியலில் பிரயோகிக்கப்படும் சந்தர்ப்பத்தில் குறித்த தளத்திற்கு ஒரு கொள்கைப் பிரகடனத்தின்பால் இறமையுடன் செயற்படும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசாக அமைந்திருக்க வேண்டும். அரசுக்கு மாத்திரமே ராஜதந்திர நடவடிக்கைகள் மற்றும் நகர்வுகளை மேற்கொள்ள முடியும். பூகோள அரசியலின் நகர்வுகளுக்கு அமைவான நகர்வுகளை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட இலக்கினை அடைவதற்காக மேற்கொள்ள முடியும். வெவ்வேறுபட்ட இரு வேறு நிலைப்பாட்டை உடைய அதிகார இறமைத் தளங்கள் தான் ஒன்றின் மீது மற்றொன்று மென்வலுவைப் பிரயோகிக்க முடியும். தொடர்தேர்ச்சியாக கால ஓட்டத்திற்கு அமைவாக மாற்றம்பெறும் தேவைகளை அடைவதில் பிரயோகிக்கப்படும் நெகிழ்ச்சியைக் குறிக்கும் ஒரு பதமாக மென்வலுப்பிரயோகம் என்பது அர்த்தப்படுத்தப்பட முடியும்.   அரசியலில் மென் வலுவைப் பிரயோகத்திற்கு உட்படுத்துவதற்கு இறமையுடைய மக்கள் ஆணையைப்பெற்ற ஒரு தளம் இன்றியமையாதது. அத் தளத்தின் இலக்குகள் மற்றும் தேவைகள் என்பன கால மாற்றத்திற்கு உட்பட்டவைகளாகவும் காலத்திற்கு காலம் மாறிகளாகவும் காணப்படுதல் அவசியமானது. கட்சிகள் மென்வலுவைப் பாவிக்க முடியுமா என்றதொரு ஆழமான கேள்விவரும் நிலையில், ஒரு நாட்டுக்குள் இருக்கும் கட்சிகள் இயல்பான நிலையில் ஒன்றுடன் ஒன்று மென்வலுவில் அணுக முடியாது. ஒரு கட்சி தன்னுடன் சம பயணத்தில் இருக்கும் பிறிதொரு கட்சியுடன் மென்வலுவில் அணுகுகின்றது என்றால் அணுகப்படும் கட்சியை விடவும் அணுகும் கட்சி மிகவும் நெய்மையான நிலையில் இருப்பதையும் கொள்கைகள் குன்றி வீரியம் குறைந்து வழியற்ற நிலையில் பிறிதொரு நிலைப்பாடுடைய கட்சியை தனது நலனுக்காக ஆதரிக்கின்றது என்ற கருத்து மேலோங்கலும், அணுகும் கட்சிக்கு கொள்கைகள், கோட்பாடுகள் என்பன நிலையானதாக இருக்க முடியாது என்பதையும் வெளிப்படுத்துவதாக அமையும். தமிழரசுக்கட்சியில் மென்வலு அரசியல் முன்னெடுப்புக்கள் தொடர்பில் பேசும்போது சுமந்திரனைத் தவிர்த்து ஒருவிடயங்களையும் பேச முடியாது. காரணம் தமிழரசுக் கட்சியில் மென்வலு அரசியலின் பிதாமகர் சுமந்திரனே ஆவர். தமிழரசுக் கட்சியானது அல்லது அன்றைய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது மென்வலு அரசியல் பிரயோகத்தினை இலங்கையின் அரசாங்கத்துடன் மேற்கொண்டிருந்தது. இங்கே தான் விடயச் சிக்கல்கள் உருவாகின்றது. இலங்கை அரசுடன் யாருக்கு மென்வலு நகர்வை மேற்கொள்ள முடியும்? இரு தரப்பும் வென்று அரசு அமைக்கும் ஒரே நோக்கத்திற்காக தேர்தலில் போட்டியிடுகின்றார்கள், ஒவ்வொரு கட்சியும் கூட்டணியும் தனித்துவமான தங்களது பண்புகளைக் கூறி வாக்குச்சேகரிக்கின்றார்கள். ஒரு தரப்பினர் ஆட்சியமைக்கின்றார்கள், மற்றைய தரப்புக்கள் எதிர்த்தரப்பு ஆகின்றார்கள். எதிர்த்தரப்பு ஆன தழிழரசுக்கட்சி அல்லது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆளுந்தரப்புடன் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் பொருத்திக்கொள்ளும் இணக்கங்களுக்கு மென்வலு அணுகுமுறை என அர்த்தம் கற்பிப்பதை விடவும் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சி அமைக்கப்பட்ட அரசாங்கத்துடன் இணைந்து இணக்க அரசியல் என்ற பதத்தினை பாவித்துக்கொண்டு பயணிப்பது நேர்மையானதும் உண்மையானதும் ஆகின்றது.   அரசியல் கட்சிகள் மென்வலு அரசியலைப் பிரயோகிப்பதை தெளிவாக வரையறுப்பதாயின், தேர்தலில் விஞ்ஞாபன ரீதியாக முன்வைக்கப்பட்ட விடயதானங்களை அப்பட்டமாக மீறி வாக்களித்த வாக்காளர்களையும் கட்சியின் தொண்டர்களையும் ஏமாற்றி அவ் வாக்குக்களால் ஆட்சியேறிய வேட்பாளர்கள் சுயதேவைக்காக தீர்மானங்களை மாற்றி அவற்றிற்கு அர்த்தம் கற்பிக்க பிரயோகிக்கும் ஒரு கவசவாய்க்கியமே மென்வலு என வரையறுக்கலாம். தமிழரசுக் கட்சி யார்மீது மென்வலு பிரயோகித்திருக்க முடியும்? ஒரு கட்சி தன்னுடைய கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் பிரகடனங்களுடன் இணங்கிப்போகின்ற நிலையுடன் ஏதோ ஒரு பொது சிந்தனைக்காக இணைந்துள்ள ஒரு கட்சியுடன் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிக் கூட்டணியுடன் ஒரு நெகிழ்ச்சித் தன்மையான அணுகு முறைகளை கையாள முனைவதுதான் மென்வலு அணுகுமுறையாகும். மாறாக கட்சிகள் என்ற நிலையில் இருந்து ஆட்சியாளர்களானபின்னர் அது அரசாங்கம் என அழைப்படும். இவ்வாறு அரசாங்கத்துடன் மென்வலு அணுகுமுறை என கூறி ஒட்டிக்கொள்வது நிபந்தனைகள் அற்ற ஆதரவு என்பதே நிதர்சனமானது. இதற்கு பிரதியுபகாரமாக ஆட்சியாளர்கள் தங்களை தக்கவைப்பதற்காக இவ்வாறான கட்சிகளுக்கு பல சலுகைகளை வழங்கவோ அல்லது மென்வலுதாரர்கள் பெற்றுக்கொள்ளவோமுடியும். தமிழரசுக் கட்சியானது தான் அடங்கு கூட்டமைப்பாக உள்ள ஏனைய கட்சிகளுடனோ அல்லது கூட்டணிகளுடனோதான் மென்வலு அணுகுமுறையைக் கையாள முடியும். சற்று ஆழமாக நோக்கின் தமிழ் தேசிய கூட்டமைப்பில் காணப்படும் அங்கத்துவ கட்சிகளுடன் தமிழரசுக் கட்சி மென்வலுவைப் பிரயோகிக்க வேண்டுமே அன்றி அரசாங்கத்துடன் அல்ல என்பது மாத்திரமே யதார்த்தமாக உள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆரம்பத்தில் அகில இலங்கைத் தமிழ் மக்கள் காங்கிரஸ் தொடக்கம் ஈற்றில் ரெலோ, புளொட் வரைக்கும் மென்வலுவின் தோல்வி காரணமாகவே சிதைந்து சென்றன என்பதை யாரும் மறுக்க முடியாது. இவ் அனைத்து சிதைவுகளிலும் ஒற்றுமைத்தன்மையான விடயமாக காணப்படுவது வெளிச்சென்ற அத்தனை கட்சிக்காரர்களது கைகளும் காட்டிய காரணகர்த்தா சுமந்திரன் மாத்திரமே. இவ்வாறான நிலையில் இலங்கை அரசாங்கத்துடன் தமிழ்தேசிய கூட்டமைப்பு மேற்கொண்ட இணக்க அரசியலை மென்வலு அணுகுமுறை என சுமந்திரன் தரப்பு விளிப்பது வேடிக்கைக்குரிய கருத்தாடல் ஆகின்றது. தமிழரசுக் கட்சி தான் அடங்கிய மற்றும் முன்னிலையில் இருந்த கூட்டணியில் கட்சிகளுக்கு இடையே உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும,; கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்க வேண்டிய மென்வலு அணுகுமுறையை தவற விட்டு தமிழ் மக்களது தரப்பின் அரசியல் ஸ்திரத்தினை அடியோடு சாய்த்துவிட்டது என்ற பழியை எவ்வகையிலும் கடந்துசெல்ல முடியாது. இவ் அனைத்து கைங்கரியங்களும் தனியே சுமந்திரன் என்றதொரு ஒற்றை அரசியல்வாதியை மாத்திரமே நேரடியாகச் சாருகின்றன. மறுபுறம் இவற்றிற்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காது அனுமதித்த தமிழரசுக் கட்சியின் ஏனைய கட்சி உறுப்பினர்களையும் மௌமாக அனுமதித்தது, அல்லது இடையூறுகள் மேற்கொள்ளாது துணைபுரிந்தது என்ற வகையில் தவறானவர்கள் ஆக்குகின்றது. அவசியமான இடத்தில் பிரயோகிக்கத் தவறிய மென்வலுவை தங்களது சுயதேவை நிகழ்சிநிரல் நிறைவேற்றங்களுக்காக பாவிக்கப்பட்டதா? என்ற கேள்விக்கு தமிழரசுக் கட்சியின் 2024 கட்சித்தலைவர் போட்டி தேர்தல் வரைக்கும் சென்றதும் அதில் ஒரு வேட்பாளராக சுமந்திரன் முன்னிலைப்பட்டதற்குமுரிய அடிப்படை நடவடிக்கைத் தொடர்புகள் பற்றி சற்றே சிந்திக்கவேண்டியுள்ளது. சுமந்திரனின் ஆதரவுத் தளத்தில் உள்ள தமிழரசுக் கட்சிக்காரர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர், மாகாண சபை உறுப்பினர் மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளை வழங்குவதாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற சாம்பார் வாளியில் இருந்து தமிழரசுக் கட்சி என்ற கரண்டியை வெளியே எடுக்கவேண்டிய தேவை சுமந்திரனுக்கு பல ஆண்டுத் திட்டமிடலில் இருந்திருக்கின்றது என்ற விடயம் புலப்படுகின்றது.   ஆக மென்வலு என்பதற்குரிய வரைவிலக்கணத்தினை வினயமாக பாவித்து காரியமாற்றப்பட்டிருந்தால் தழிழர் தரப்பின் அரசியல் இன்னும் ஒரு படி முன்னகர்ந்து இருக்க வேண்டும். இங்கே மாறாக தமிழர் அரசியல் சுக்குநூறாகக் காணப்படுகின்றது. தமிழர் தரப்பின் எதிர்காலம் தொடர்பில் தெளிவான எந்தவொரு நடைமுறை அரசியல் நோக்கமும் தமிழ் தரப்பில் உள்ள அரசியல் கட்சிகளிடம் இல்லை. இவற்றுக்கு அப்பால் குறைந்தபட்சம் தமிழர்தரப்பு ஒற்றுமைகூட இல்லை. இருந்த ஒற்றுமையையும் சீர்குலைத்த சிறப்பு சுமந்திரனை மட்டுமே சார்ந்ததாக கடந்தகால செயற்பாடுகள் காண்பிக்கின்றன. மேலும், மென்வலுற்கு கிடைத்த பிரதியுபகாரமாக அமைச்சரவை அந்தஸ்துக்கு ஒப்பான வசதி வாய்ப்புக்களுடன் நல்லாட்சிக் காலத்தில் சுமந்திரன் நாடாளுமன்ற உறுப்பினராக வலம்வந்தார். உணர்வுமிக்க வாக்காளர்களுக்கு தனது செயற்பாடுகள் மீது நியாயம் கற்பிக்க கையாண்ட கவச வாய்க்கியமே மென்வலுவாக அர்த்தம்கொள்ளப்பட்டுள்ளது. மக்களது அங்கீகாரத்தில் அதிகாரத்தில் இருக்கும் அத்தனை அரசியல்வாதிகளும் எண்ணவேண்டும் தங்களது செயற்பாடுகளுக்குரிய அங்கீகாரம் பொதுவாக்காளர்ப் பெருமக்கள் போட்ட பிச்சையே அன்றி தங்கள் தங்களுக்குரிய ஆளுமைகள், ஆற்றல்கள் மற்றும் திறன்களால் கிடைக்கப்பெற்றவைகள் அல்ல என்றும், அலரி மாளிகையில் பருகும் ஒருகோப்பை விசேட அதிதிகளுக்கான தேனீர் கூட உங்களுக்கு உரியவைகள் அல்ல அது மக்களது ஆணைக்கு உரியவைகள் என்பதை தெளிவாக உணரவேண்டும். அலரி மாளிகையில் அதிகூடிய விசேட அதிதிகளுக்குரிய தேனீர் பருகிய முதல்நிலைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் என்றால் இன்றுவரையான காலப்பகுதியில் சுமந்திரன் மட்டுமே முன்னிலை வகிக்கின்றார். தாங்கள் செய்ய வேண்டிய கருமம் என்ன என்பதை குறைந்தபட்சம் அறியாத அல்லது பின்பற்றாத அரசியல் தலைமைகள் தமிழ் மக்களது உரிமை மற்றும் வாழ்வியல் மேலும் மேலும் சிக்கல்ப்பட கோடரிக் காம்புகளாக வலம் வருவார்களே அன்றி மீட்டார்கள் இல்லை என்ற வாதத்தினை மீணடும் உறுதிசெய்து செல்கின்றது சுமந்திரனின் மென்வலு பிரயோகம். உட்கட்சி ஜனநாயகம் என்ற பதம் தமிழரசுக் கட்சிக்குள் யாப்பிற்கு புறநீங்கலாகவும், எழுபது வருடங்களுக்கு மேற்பட்ட கால ஓட்டத்தில் இருக்காத ஒரு தத்துவமாகவும் 2024 தழிழரசுக்கட்சித் தலைவர் தெரிவிற்கான போட்டியில் இருந்து சுமந்திரன் வெளியிட்டுவரும் ஒரு நாகரீகக் கருத்தாக அமைந்திருக்கின்றது. உட்கட்சியின் தீர்மானங்கள் ஒவ்வொன்றும் ஜனநாயகப் பண்பில் எட்டப்பட்டவைகள் ஆக இருப்பின் அவை மிக மிக சிறப்பானது. தலைவர் பதவிக்காக சுமந்திரன் உட்கட்சி ஜனநாயகத்தின் உச்சப்பட்ச நம்பிக்கையில் போட்டியிட்டிருந்தார். சுமந்திரன் நிழல்த் தலைவராக தமிழரசுக் கட்சியில் செயற்பட்ட காலத்தில் நடைபெற்ற உட்கட்சி சம்பவங்கள் சிலவற்றை பட்டியலிட்டு பார்க்கையில், 01.தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளுக்குள் ஏனைய கட்சிகளுக்கு வழங்கிய செயன்முறைப் பெறுமானம். 02.தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து கட்சிகள் வெளியேறியமை மற்றும் உள்வாங்கப்பட்டமை. 03.போர்க்குற்ற சர்வதேச விசாரணை முடிந்து விட்டது, 04.விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்த காலப்பகுதியில் ஏற்பட்ட முரண்பாடு. 06.மாவை சேனாதிராசாவுக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உரிமை மறுத்து கலையரசனுக்கு வழங்கியது. 07.சம்பந்தரது முதுமை காரணமாக பதவிவிலக அவரில் அக்கறை கொண்டு இரஞ்சியது. உதாரணத்திற்கு இது போன்ற சில பிரபலமான உட்கட்சிச் செயற்பாடுகளில் உட்கட்சி ஜனநாயகம் அறிந்து செயற்பட்ட தருணங்களை வாக்காளர்கள் உண்மையை உண்மையாக சிந்திக்க வேண்டும் என கேட்டுக்கொண்டு, சுமந்திரன் மீண்டும் உட்கட்சியின் ஜனநாயகத்தினை அறிவதற்காக தமிழரசுக் கட்சியின் தலைமைக்கு போட்டியிட்டாரம். இன்று கட்சி வழக்குவரை முன்னேறியிருக்கின்றது. ஜனநாயகம் என்றால் என்ன? என்பதற்கு சுமந்திரன் ஒரு நேர்காணலில் வழங்கிய ஒரு உவமானக் கதையுடன், ஒரு குடும்பத்தில் மூன்று பெண்பிள்ளைகளும் ஒரு ஆண்பிள்ளையும் இருக்கின்றார்கள். இவர்களது விடுமுறைக்கு வெளியே செல்ல குடும்பமாக திட்டமிடும் சந்தர்ப்பத்தில் ஆண்பிள்ளை ஒரு சாகசம் போன்றதொரு சுற்றுலாவை விரும்புகின்றார், பெண்பிள்ளைகள் மூவரும் இவ்வகையைத் தவிர்த்து ஒருமித்த குரலில் வேறு ஒரு விடயத்தினை தெரிவு செய்வார்கள். இவ்வாறான சந்தர்ப்பத்தில் ஜனநாயக தீர்மானமாக பெண்பிள்ளைகளின் தெரிவுதான் அமையும் என்ற கருத்துப்பட ஒரு அழகான கதையைக் கூறியிருந்தார். இன்று உட்கட்சி விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கின்றது. இச் சந்தர்ப்பத்தில் ஏழுபேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருக்கின்றார்கள். இதில் சுமந்திரனை தவிர ஏனைய அறுவரும் ஒத்த நிலைப்பாட்டில் நீதிமன்றத்திற்கு தங்களது நிலைப்பாட்டினை அறிவித்திருக்கின்றார்கள். அதன்பால் வழக்கு முடிவுறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாறாக மறு முனையில் சுமந்திரன் ஏனைய அறுவரது நிலைப்பாட்டுடனும் பொருந்தாது தான் மாத்திரம் வழக்கினை தொடர இருப்பதாக தெரிவித்திருப்பதாக அறிய முடிகின்றது. சுமந்திரன் தலைவர் தெரிவில் கூறிய உட்கட்சி ஜனநாயகம், சுமந்திரன் கூறிய உவமானக் கதை ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது சுமந்திரனது இந்த தீர்மானம் மென்வலுப்பிரயோகமா? அல்லது உட்கட்சி ஜனநாயகமா? எந்த வகுதிக்குள் அடங்கும் என தலையைப் பிய்த்துக்கொள்ளவேண்டியுள்ளது. ஈற்றில் ஒன்றுமட்டும் தெளிவாகின்றது தன் தன் வசதிக்காக பல பல தத்துவங்களை பேசுபவர்கள் தவறிழைப்பவர்கள் என்பதை நிறுவுவதில் சுமந்திரனும் தவறவில்லை என்பதுடன், இவ்வழக்கு வென்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே, வழக்கு தோற்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே ஆகும். எதிர்வரும் தேர்தல் மிகவும் சவாலானது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்து மனோகணேசன் தமிழரசுக் கட்சியில் தேர்தலில் தோன்றினால் எப்படியோ அதையும் தாண்டியதொரு நிலையிலேயே சுமந்திரனும் தேர்தலில் தோற்றவேண்டியிருக்கும். அடுத்த தேர்தலில் சுமந்திரன் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தினை தவிர்த்து மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டு வெல்வாராக இருப்பின் தமிழரசுக் கட்சிக்குள் மென்வலுவும் உட்கட்சி ஜனநாயகமும் உயிர்ப்புடன் உள்ளது என்பதை நிறுவிக்காட்டமுடியும்.   பொறுப்பு துறப்பு! இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Independent Writer அவரால் எழுதப்பட்டு, 28 March, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. https://tamilwin.com/article/sumandran-politics-and-internal-party-democracy-1711577764
    • abaan மனிசி ஏன் இவ்வளவு பிடிவாதம் பிடிக்குது இலங்கையின் பெண்கள் கொஞ்சம் உசாரான ஆட்கள் தான் .
    • 28 MAR, 2024 | 09:36 PM   யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவர் ஶ்ரீ சாய் முரளி எஸ்  யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்.சி.பி விக்ரமசிங்கவை யாழ்ப்பாணப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.  அதன் போது இடம்பெற்ற கலந்துரையாடலில், யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதி, இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவை நினைவு கூர்ந்தார், இரு நாடுகளுக்கும் இடையில் மிக உயர்ந்த அளவிலான ஒத்துழைப்பைப் பேணுவதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். அதனை தொடர்ந்து, யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவருக்கு யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி சிறப்பு நினைவுச் சின்னத்தை வழங்கியதுடன், யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவரின் விஜயத்தின் அடையாளமாக விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் பாராட்டு குறிப்புக்களை எழுதினார். யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக பிரிகேடியர் பொதுப் பணி பிரிகேடியர் கே.ஜே.என்.எம்.பீ.கே. நவரத்ன யாழ். பாதுகாப்பு படை தலைமையக பொதுப் பணிநிலை அதிகாரி  உளவியல் செயற்பாடு மற்றும் யாழ்ப்பாண இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் ஆகியோர் சந்திப்பில் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/179913
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.