Jump to content

உணவகத்தில் இனவாத அறிவிப்பு; வேடிக்கையான விளக்கம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
 
IMG_20191029_142454.jpg

கொழும்பு 7 பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் ஊழியர்கள் ஆங்கிலம் மற்றும் சிங்களம் ஆகிய மொழிகளில் மாத்திரமே உரையாட வேண்டும். தமிழில் உரையாட வேண்டாம் என்று அறிவிப்பு பலகை மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ், முஸ்லிம், சிங்கள சமூக வலைத்தள வாசிகளினால் கடும் விமர்சனம் வைக்கப்படுகிறது.

இந்நிலையில் “ஊழியர்கள் தமிழில் பேசுவதாகவும், அது கேலி செய்வது போலும் இருப்பதாக வாடிக்கையாளர்கள் முறையிட்டனர்” எனவே தான் அவ்வாறு காட்சிப்படுத்தியுள்ளோம் என்று குறித்த உணவகம் விளக்கமளித்துள்ளது.

குறித்த விளக்கத்தை தொடர்ந்து விமர்சனம் மேலும் வலுத்துள்ளது.

IMG_20191029_142456.jpg
https://newuthayan.com/?p=8886
Link to comment
Share on other sites

மேட்டுக்குடி மக்கள் மட்டுமே செல்லக்கூடிய உணவகமாக இது இருக்குமோ என்னவோ ...


"கொழும்பு 7 பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் ..."

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

tea.png&key=e2786a3a32fe57d676ca71afe037

கடை மொதலாளி இப்போ (1956) குடித்த தேத்தண்ணி எல்லாம் வாந்தி எடுத்து காட்டுவார்.. 😄

 

Link to comment
Share on other sites

இலங்கையில் உணவகம் விடுதி மற்றும் வர்த்தக துறைகளில் பணியாற்றும்   தொழிலாளர்களில் மலையக தமிழர் பங்கு அதிகரித்து வருகிற பின்னணியில் இதனை புரிந்து கொள்ள வேண்டும்.

.

இது மலையக அமைச்சர் நண்பர் மனோகணேசனின் அமைச்சின் கீழ்வரும் இலங்கை அரசியல் யாப்புக்கெதிரான குற்றச் செயலாகும்.  

.

இவ்விடயத்தை தமிழ் மொழிவாரித் தலைவர்கள் தோழர் மனோ கணேசன்.  நண்பர்  ஆறுமுகம் தொண்டைமான் மற்றும் சம்பந்தன் ஐயா தோழர் ரவூப் ஹக்கீம் போறோர் தீவிர  கவனத்துக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். 

Link to comment
Share on other sites

இந்த மேட்டுக்குடி விடுதியினை பற்றி கூகிள் ரிவியூ பக்கம் போய் எம் சனம் தாறுமாறாக விமர்சித்ததில் நேற்றிரவு 4.8 ஆக இருந்த தரம் இப்ப 1.9 இற்கு இறங்கி விட்டது.

நானும் ஒரு  Review போட்டுள்ளேன்

கீழே உள்ளது இன்னொருவரின் முகனூலில் சுட்ட வழிமுறைகள் (steps)

1. கூகிளில் போய் "Peppermint cafe Sri lanka' என்று டைப் செய்யவும்.

2. இந்தக் கடையை கண்டுபிடித்து ' Review ' என்னும் பகுதிக்கு போகவும்.

3. அங்கே ஐந்து நட்சத்திரங்களை உங்களுக்கு காண்பிப்பார்கள். அதில் முதலாவதை மட்டும் அழுத்தவும்.

4 . பிறகு வாழ்த்து எழுதுவதற்கு விடப்பட்டிருக்கும் கட்டத்தில் காரணத்தை எழுதிவிடுங்கள்.

 

https://www.google.ca/search?sxsrf=ACYBGNSSF7mNtm0oL3VMLhE0C5gXimHadg%3A1572372386398&source=hp&ei=on-4XbvsFcm9ggfzx5nQBw&q=peppermint+cafe&oq=peppermint+ca&gs_l=psy-ab.3.0.0i3j0l9.59.3801..4571...0.0..0.191.1327.0j9......0....1..gws-wiz.......0i131.IDC0m6gP7K4

Link to comment
Share on other sites

ஒரு நிறுவனத்தின் ஊழியருக்கு விடுக்கப்பட்டிருக்கும் அறிவுறுத்தலையே புகைப்படத்தில் காண்கிறீர்கள். அதற்கு அந்நிறுவனம் கொடுத்திருக்கும் விளக்கமானது. படத்தில் உள்ளது

1. கூகிளில்  போய் "Peppermint cafe Sri lanka' என்று டைப் செய்யவும். 

2. இந்தக் கடையை கண்டுபிடித்து ' Review ' என்னும் பகுதிக்கு போகவும்.

3. அங்கே ஐந்து நட்சத்திரங்களை உங்களுக்கு காண்பிப்பார்கள். அதில் முதலாவதை மட்டும் அழுத்தவும். 

4 . பிறகு வாழ்த்து எழுதுவதற்கு விடப்பட்டிருக்கும் கட்டத்தில் காரணத்தை எழுதிவிடுங்கள்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சவுத் ஆப்பிராகாவில் இனவாதம் தலை விரித்து ஆடிய காலப்பகுதியில்  பொது மக்கள் பாவனைக்கு உரிய சில இடங்களில் வெள்ளை இன மக்கள் மட்டுமே உட் பிரவேசிக்க முடியும் என்றும் கறுப்பு இன மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட  இனவாத செயல்பாட்டை நினைவு படுத்துவது போல் உள்ளது .

Link to comment
Share on other sites

இது போன்ற சிங்கள-பௌத்த பயங்கரவாதக் கும்பல்களால் நடாத்தப்படும் இடங்களுக்கு சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகளின் பின்புலம் இருக்கும்!

மனோகணேசன் போன்ற அமைச்சர்களால் இவர்களுக்கு சேவகம் தான் செய்யமுடியும். 

Link to comment
Share on other sites

2 hours ago, poet said:

இலங்கையில் உணவகம் விடுதி மற்றும் வர்த்தக துறைகளில் பணியாற்றும்   தொழிலாளர்களில் மலையக தமிழர் பங்கு அதிகரித்து வருகிற பின்னணியில் இதனை புரிந்து கொள்ள வேண்டும்.

.

இது மலையக அமைச்சர் நண்பர் மனோகணேசனின் அமைச்சின் கீழ்வரும் இலங்கை அரசியல் யாப்புக்கெதிரான குற்றச் செயலாகும்.  

.

இவ்விடயத்தை தமிழ் மொழிவாரித் தலைவர்கள் தோழர் மனோ கணேசன்.  நண்பர்  ஆறுமுகம் தொண்டைமான் மற்றும் சம்பந்தன் ஐயா தோழர் ரவூப் ஹக்கீம் போறோர் தீவிர  கவனத்துக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். 

ஐயா,  நாங்கள் நடைமுறையில் சாத்தியமானதைதான் எதிர்பார்க்கலாம்.  

Link to comment
Share on other sites

2 hours ago, போல் said:

இது போன்ற சிங்கள-பௌத்த பயங்கரவாதக் கும்பல்களால் நடாத்தப்படும் இடங்களுக்கு சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகளின் பின்புலம் இருக்கும்!

Owner முஸ்லிமாம். 😀

2 hours ago, போல் said:

மனோகணேசன் போன்ற அமைச்சர்களால் இவர்களுக்கு சேவகம் தான் செய்யமுடியும். 

மனோ கணேசனின் பதிவு.

 

இது அவர்கள் மீண்டும் கொடுத்த விளக்கமாம்.

EIDn3CgW4AAnVk5?format=jpg&name=large

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, poet said:

இலங்கையில் உணவகம் விடுதி மற்றும் வர்த்தக துறைகளில் பணியாற்றும்   தொழிலாளர்களில் மலையக தமிழர் பங்கு அதிகரித்து வருகிற பின்னணியில் இதனை புரிந்து கொள்ள வேண்டும்.

இது மலையக அமைச்சர் நண்பர் மனோகணேசனின் அமைச்சின் கீழ்வரும் இலங்கை அரசியல் யாப்புக்கெதிரான குற்றச் செயலாகும்.  

இவ்விடயத்தை தமிழ் மொழிவாரித் தலைவர்கள் தோழர் மனோ கணேசன்.  நண்பர்  ஆறுமுகம் தொண்டைமான் மற்றும் சம்பந்தன் ஐயா தோழர் ரவூப் ஹக்கீம் போறோர் தீவிர  கவனத்துக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். 

பொயட் அண்ணே.....  கடை முதலாளி,  முஸ்லீமாம்.  :grin:
இதுக்கு... இனி எப்படி, முட்டுக் கொடுக்கப் போகின்றீர்கள், என்று பார்க்க ஆசையாக உள்ளது. 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

பொயட் அண்ணே.....  கடை முதலாளி,  முஸ்லீமாம்.  :grin:
இதுக்கு... இனி எப்படி, முட்டுக் கொடுக்கப் போகின்றீர்கள், என்று பார்க்க ஆசையாக உள்ளது. 🤣

இனி இந்தப்பக்கம் ஆளை காணேலாது...... 🤣🤣🤣🤣🤣

Link to comment
Share on other sites

4 hours ago, தமிழ் சிறி said:

பொயட் அண்ணே.....  கடை முதலாளி,  முஸ்லீமாம்.  :grin:
இதுக்கு... இனி எப்படி, முட்டுக் கொடுக்கப் போகின்றீர்கள், என்று பார்க்க ஆசையாக உள்ளது. 🤣

அன்புக்குரிய தமிழ்சிறி மற்றும் அன்புகுரிய மீராவுக்கு, என்னைபற்றி தெரிந்தது அவ்வளவுதான். நான் முஸ்லிம்களுக்காக தமிழரோடு வாதாடிய அதே அளவு கிழக்கு மாகாண தமிழர் நலன்தொடர்பாக முஸ்லிம்களோடும் போராடி இருக்கிறேன். உங்களுக்கு தோழர் Fauzer Mahroof தெரிந்தவர்தானே, அவரை விசாரியுங்கள். 2003 என ஞாபகம் Fauzer Mahroof நானும் திருமலையில் இருந்து கொழும்பு சென்றுகொண்டிருந்தோம். தம்பலகாமத்தில் நாம் சென்ற வான் வாகனம் முக்கால்வாசியும் இலங்கை இராணுவ அதிகாரிகளால் நிறைந்தது. இராணுவம் ஏறியதும் வண்டிச் சாரதி பிரபாகனை கொச்சைப் படுத்தும் இனவாத பாடல்களை ஒலிபரப்ப ஆரம்பித்தார். நான் எழுந்து நிறுத்து என கத்திவிட்டு அமர்ந்தேன். பேசாமல் இருக்கும்படி பவுசர் என்னிடம் மண்டாடினான். பாடல் தொடர்ந்தது  மீண்டும் எழுந்து கத்திவிட்டு இருந்தேன். வேறு பாடல் இல்லையென்று சாரதி சொன்னான். மீண்டும் நிறுத்துஎன நான் கத்தினேன். பின்னுக்கிருந்த இராணுவ அதிகாரி ஒருவர் எழுந்தபோது என் கதை முடிந்தது என்கிற சூழல். ஆனால் ஆச்சரியபடும் வகையில் பாடலை மாற்றும்படி அந்த அதிகார் கட்டளையிட்டார். அபோதுதான் Fauzer Mahroof என் உயிர்ப் பாதுகாப்புப் பற்றிய அச்சம் தவிந்தான். நான் தமிழர் சிங்களவர் முஸ்லிம்களின் முன்பு துப்பாக்கி முனையிலும் தலைபணிந்ததில்லை. இப்படித்தான் வாழ்ந்தேன். நான் அறிந்தவரை வடக்கு முஸ்லிம்கள் மற்றும் மலையக தமிழர்முன்னர்மட்டும் பணிவாக நடந்திருக்கிறேன். அஞ்சுவதல்ல என்னை ஆகர்சித்த சங்க கவிஞர்களின் வீரமும் காதலும் அறமும்தான் என் வாழ்க்கை நெறி தோழ தோழியர்களே. 

Link to comment
Share on other sites

1 hour ago, poet said:

அன்புக்குரிய தமிழ்சிறி மற்றும் அன்புகுரிய மீராவுக்கு, என்னைபற்றி தெரிந்தது அவ்வளவுதான். நான் முஸ்லிம்களுக்காக தமிழரோடு வாதாடிய அதே அளவு கிழக்கு மாகாண தமிழர் நலன்தொடர்பாக முஸ்லிம்களோடும் போராடி இருக்கிறேன். உங்களுக்கு தோழர் Fauzer Mahroof தெரிந்தவர்தானே, அவரை விசாரியுங்கள். 2003 என ஞாபகம் Fauzer Mahroof நானும் திருமலையில் இருந்து கொழும்பு சென்றுகொண்டிருந்தோம். தம்பலகாமத்தில் நாம் சென்ற வான் வாகனம் முக்கால்வாசியும் இலங்கை இராணுவ அதிகாரிகளால் நிறைந்தது. இராணுவம் ஏறியதும் வண்டிச் சாரதி பிரபாகனை கொச்சைப் படுத்தும் இனவாத பாடல்களை ஒலிபரப்ப ஆரம்பித்தார். நான் எழுந்து நிறுத்து என கத்திவிட்டு அமர்ந்தேன். பேசாமல் இருக்கும்படி பவுசர் என்னிடம் மண்டாடினான். பாடல் தொடர்ந்தது  மீண்டும் எழுந்து கத்திவிட்டு இருந்தேன். வேறு பாடல் இல்லையென்று சாரதி சொன்னான். மீண்டும் நிறுத்துஎன நான் கத்தினேன். பின்னுக்கிருந்த இராணுவ அதிகாரி ஒருவர் எழுந்தபோது என் கதை முடிந்தது என்கிற சூழல். ஆனால் ஆச்சரியபடும் வகையில் பாடலை மாற்றும்படி அந்த அதிகார் கட்டளையிட்டார். அபோதுதான் Fauzer Mahroof என் உயிர்ப் பாதுகாப்புப் பற்றிய அச்சம் தவிந்தான். நான் தமிழர் சிங்களவர் முஸ்லிம்களின் முன்பு துப்பாக்கி முனையிலும் தலைபணிந்ததில்லை. இப்படித்தான் வாழ்ந்தேன். நான் அறிந்தவரை வடக்கு முஸ்லிம்கள் மற்றும் மலையக தமிழர்முன்னர்மட்டும் பணிவாக நடந்திருக்கிறேன். அஞ்சுவதல்ல என்னை ஆகர்சித்த சங்க கவிஞர்களின் வீரமும் காதலும் அறமும்தான் என் வாழ்க்கை நெறி தோழ தோழியர்களே. 

சிங்கள இராணுவ அதிகாரியின் செயல் மதிக்கத் தக்கதாக உள்ளது. கவிஞரே,  நீங்கள் ஓரிரு உங்கள் நண்பர்களை வைத்து முழு  முஸ்லிம் மதத்தவரையும் பொதுமை படுத்துவதாகவல்லோ படுகிறது. 

Link to comment
Share on other sites

முஸ்லிம்கள் உலகத்தில் எங்கு வாழ்ந்தாலும்,  அவர்கள் தமது மதத்திற்கு மட்டுமே விசுவாசமாக இருப்பவர்கள்.  இனம் மொழி நாடு என்பதைதெல்லாம் அர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல. (இது எனது கருத்து மட்டுமே. )

Link to comment
Share on other sites

அன்புகுரிய Maharajah, நீண்ட வாழ்வில் நான் அறிந்தது எல்லா இனத்திலும் நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதுதான். நல்வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

2 hours ago, poet said:

அன்புகுரிய Maharajah, நீண்ட வாழ்வில் நான் அறிந்தது எல்லா இனத்திலும் நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதுதான். நல்வாழ்த்துக்கள்

மரியாதைக்குரிய கவிஞரே,  நீங்கள் கூறியது சரிதான்,  நான் கூறியதில் தவறேதும் உண்டா  ? எனது கூற்று அனுபவத்தின்பாற்பட்டது. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/29/2019 at 6:17 PM, நிழலி said:

இந்த மேட்டுக்குடி விடுதியினை பற்றி கூகிள் ரிவியூ பக்கம் போய் எம் சனம் தாறுமாறாக விமர்சித்ததில் நேற்றிரவு 4.8 ஆக இருந்த தரம் இப்ப 1.9 இற்கு இறங்கி விட்டது.

நானும் ஒரு  Review போட்டுள்ளேன்

Message from TripAdvisor: Due to a recent event that has attracted media attention and has caused an influx of review submissions that do not describe a first-hand experience, we have temporarily suspended publishing new reviews for this listing. If you’ve had a firsthand experience at this property, please check back soon - we’re looking forward to receiving your review!

அவன் முந்தியிட்டான் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, poet said:

அன்புக்குரிய தமிழ்சிறி மற்றும் அன்புகுரிய மீராவுக்கு, என்னைபற்றி தெரிந்தது அவ்வளவுதான். நான் முஸ்லிம்களுக்காக தமிழரோடு வாதாடிய அதே அளவு கிழக்கு மாகாண தமிழர் நலன்தொடர்பாக முஸ்லிம்களோடும் போராடி இருக்கிறேன். உங்களுக்கு தோழர் Fauzer Mahroof தெரிந்தவர்தானே, அவரை விசாரியுங்கள். 2003 என ஞாபகம் Fauzer Mahroof நானும் திருமலையில் இருந்து கொழும்பு சென்றுகொண்டிருந்தோம். தம்பலகாமத்தில் நாம் சென்ற வான் வாகனம் முக்கால்வாசியும் இலங்கை இராணுவ அதிகாரிகளால் நிறைந்தது. இராணுவம் ஏறியதும் வண்டிச் சாரதி பிரபாகனை கொச்சைப் படுத்தும் இனவாத பாடல்களை ஒலிபரப்ப ஆரம்பித்தார். நான் எழுந்து நிறுத்து என கத்திவிட்டு அமர்ந்தேன். பேசாமல் இருக்கும்படி பவுசர் என்னிடம் மண்டாடினான். பாடல் தொடர்ந்தது  மீண்டும் எழுந்து கத்திவிட்டு இருந்தேன். வேறு பாடல் இல்லையென்று சாரதி சொன்னான். மீண்டும் நிறுத்துஎன நான் கத்தினேன். பின்னுக்கிருந்த இராணுவ அதிகாரி ஒருவர் எழுந்தபோது என் கதை முடிந்தது என்கிற சூழல். ஆனால் ஆச்சரியபடும் வகையில் பாடலை மாற்றும்படி அந்த அதிகார் கட்டளையிட்டார். அபோதுதான் Fauzer Mahroof என் உயிர்ப் பாதுகாப்புப் பற்றிய அச்சம் தவிந்தான். நான் தமிழர் சிங்களவர் முஸ்லிம்களின் முன்பு துப்பாக்கி முனையிலும் தலைபணிந்ததில்லை. இப்படித்தான் வாழ்ந்தேன். நான் அறிந்தவரை வடக்கு முஸ்லிம்கள் மற்றும் மலையக தமிழர்முன்னர்மட்டும் பணிவாக நடந்திருக்கிறேன். அஞ்சுவதல்ல என்னை ஆகர்சித்த சங்க கவிஞர்களின் வீரமும் காதலும் அறமும்தான் என் வாழ்க்கை நெறி தோழ தோழியர்களே. 

எமது  பெரு மதிப்பிற்குரிய    நடிகரும் கவிஞருமான மாண்புமிகு பொயட் ஐயா அவர்கள்  தான் பல இராணுவத்தினர் மத்தியில் பலமாக சத்தம் போட்டு தனது எதிர்ப்பை காட்டியதாக இங்கே கூறியுள்ளார்.இது உண்மையில் வரவேற்கத்தக்க செயல்.பாராட்டப்பட வேண்டியதுமாகும்.

இருந்தாலும் எமது மதிப்பிற்குரிய ஐயா அவர்கள் இந்த பாரபட்சம் காட்டும் செயலை கண்டிக்காமல் இருப்பது மிகவும் வேதனை தரும் செயல் என இந்த இடத்தில் சொல்லிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.

Link to comment
Share on other sites

On 10/30/2019 at 2:28 AM, Lara said:

மனோ கணேசனின் பதிவு.

இது அவர்கள் மீண்டும் கொடுத்த விளக்கமாம்.

இது போன்ற பயனற்ற பல அறிவிப்புகளை மனோகணேசன் கடந்த 4 வருடங்களாக செய்து, இன்றுவரை எதையுமே சாதித்ததில்லை. இதன் மூலம் தமிழ் மக்களை ஏமாற்றியது  தான் மிச்சம்.

இறுதியாக நீராவியடிப் பிள்ளையார் கோவில் விடயத்தில் மனோகணேசன் உத்தரவிட்டு ஒன்றுமே நடக்கவில்லை. இதன் மூலம் தமிழ் மக்களை ஏமாற்றியது  தான் மிச்சம். இந்த விடயத்தில் சுமந்திரனின் முயற்சி பாராட்டுக்கு உரியது. ஆனால், முன்பு சில சந்தர்ப்பங்களில் செய்ததுபோல் காசை வாங்கிகொண்டு வழக்கை கைவிடாமல் இருக்க வேண்டும்.

பேரினவாதக் கட்சிகளுக்கு சேவகம் செய்யும் மனோ கணேஷனின் போலித்தனத்தை ஏமாளிகளால், அரசியல் பேதைகளால் விளங்கிக்கொள்ள முடியாது.

Link to comment
Share on other sites

இந்த திரிக்கும் மதம் தொடர்பான உரையாடல்களுக்கும் என்ன சம்பந்தம்? திரியின் போக்கை திசை திருப்பும் கருத்துகளை எழுதுவது கண்டிப்பாக தவிர்க்கப்படல் வேண்டும்.

Link to comment
Share on other sites

On 10/29/2019 at 11:47 PM, நிழலி said:

இந்த மேட்டுக்குடி விடுதியினை பற்றி கூகிள் ரிவியூ பக்கம் போய் எம் சனம் தாறுமாறாக விமர்சித்ததில் நேற்றிரவு 4.8 ஆக இருந்த தரம் இப்ப 1.9 இற்கு இறங்கி விட்டது.

நானும் ஒரு  Review போட்டுள்ளேன்

கீழே உள்ளது இன்னொருவரின் முகனூலில் சுட்ட வழிமுறைகள் (steps)

1. கூகிளில் போய் "Peppermint cafe Sri lanka' என்று டைப் செய்யவும்.

2. இந்தக் கடையை கண்டுபிடித்து ' Review ' என்னும் பகுதிக்கு போகவும்.

3. அங்கே ஐந்து நட்சத்திரங்களை உங்களுக்கு காண்பிப்பார்கள். அதில் முதலாவதை மட்டும் அழுத்தவும்.

4 . பிறகு வாழ்த்து எழுதுவதற்கு விடப்பட்டிருக்கும் கட்டத்தில் காரணத்தை எழுதிவிடுங்கள்.

https://www.google.ca/search?sxsrf=ACYBGNSSF7mNtm0oL3VMLhE0C5gXimHadg%3A1572372386398&source=hp&ei=on-4XbvsFcm9ggfzx5nQBw&q=peppermint+cafe&oq=peppermint+ca&gs_l=psy-ab.3.0.0i3j0l9.59.3801..4571...0.0..0.191.1327.0j9......0....1..gws-wiz.......0i131.IDC0m6gP7K4

இவ்வாறு பலர் 24 மணித்தியாலத்துல செய்த பதிவுகளும் ரேட்டிங் உம் காணாமல் போயிருக்கு!

24 மணித்தியாலத்துக்குள்ள எல்லாரும் பதிவு செய்தது காரணமா இருக்கலாம்.

தினமும் ஒவ்வொரு பதிவு செய்தா இந்த ரேட்டிங்கை மீண்டும் குறைக்கலாம்! 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தனிப்பட்ட கோப தாபங்கள் இல்லை. ஆனால், நீங்கள் ஒரு கருத்தாளர் தரும் தரவுகளைக் கேள்விக்குள்ளாக்கும் போது மறுத்துரைக்கும் தரவுகளைத் தருவதில்லை. கொஞ்சம் வற்புறுத்திக் கேட்டால் "மேற்கின் , அமெரிக்காவின் செம்பு" என்பீர்கள். நீங்கள் உருப்படியான தரவுகளைத் தந்ததை விட "செம்பு" என்பதைத் தான் அதிக தடவைகள் பாவித்திருக்கிறீர்கள் என்பது என் அவதானிப்பு, இன்னும் நீங்கள் "சுழல் கழிப்பறை" பாவிப்பதாலோ தெரியாது😂!
    • நேற்றைய தினம் எனும் திரியில் கள உறுப்பினர்களுக்கும் முக்கியமாக @goshan_che அவர்களுக்கும் நிர்வாகத்தினைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவருக்கும் இடையில் இடம் பெற்ற கருத்தாடலில் கள உறுப்பினர்களுக்கு ஏற்பட்ட அசெளகரியங்களுக்கு நிர்வாகம் தனது வருத்தத்தினைத் தெரிவிக்கின்றது.
    • இலங்கையில் இருந்து தப்பித்து புலம்பெயரும் பலரும் இனி ரசிய இராணுவ முன்னரக்குகளில். எப்படி இருந்த ரசியா ....
    • "அவளோடு என் நினைவுகள்…"   "உன் நினைவு மழையாய் பொழிய   என் விழியோரம் கண்ணீர் நனைக்க  மென்மை இதயம் அன்பால் துடிக்க  அன்பின் ஞாபகம் கதையாய் ஓடுது "   "மனக் கடல் குழம்பி பொங்க மவுனம் ஆகி நீயும் மறைய  மண்ணை விட்டு நானும் விலக   மங்கள அரிசியும் கை மாறியதே!"   நிகழ்வு நினைவாற்றல் [Episodic Memory] உண்மையில் ஒருவரின் வாழ்வில் முக்கியமான ஒன்று, ஏனென்றால், அவை தனிப்பட்ட அனுபவங்களை நினைவு படுத்துவதுடன், அவரின் வாழ்வை மற்றும் புரிந்துணர்வுகளை [கண்ணோட்டங்களை]  வடிவமைக்கக் கூடியதும் ஆகும். அப்படியான "அவளோடு என் நினைவுகள்…" தான் உங்களோடு பகிரப் போகிறேன்.   நான் அன்று இளம் பட்டதாரி வாலிபன். முதல் உத்தியோகம் கிடைத்து, இலங்கையின்,  காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை ஆகிய மூன்று நிருவாக மாவட்டங்களைத் தன்னுள் அடக்கிய தென் பகுதியில் பணியினை பொறுப்பேற்றேன். அது சிங்களவரை 94% அல்லது சற்று கூட கொண்ட ஒரு பகுதியாகும். ஆகவே அங்கு எப்படியாவது சிங்களம் கற்க வேண்டிய அவசியம் எனக்கு இருந்தது. எப்படியாவது புது அனுபவம் புது தெம்பு கொடுக்கும் என்ற துணிவில் தான் அந்த பதவியை நான் பொறுப்பேற்றேன்    முதல் நாள், அங்கு உள்ள பணி மேலாளரை சந்தித்து, என் பணி பற்றிய விபரங்களையும் மற்றும் அலுவலகம், தொழிற்சாலை போன்றவற்றையும் சுற்றி பார்க்க அன்று நேரம் போய்விட்டது. என்றாலும் இறுதி நேரத்தில் என் கடமையை ஆற்ற எனக்கு என ஒதுக்கிய அலுவலகத்தில் சற்று இளைப்பாற சந்தர்ப்பம் கிடைத்ததுடன், அங்கு எனக்கு உதவியாளராக இருப்பவர்களின் அறிமுகமும் கிடைத்தது. அங்கு தான் அவளை முதல் முதல் கண்டேன்! அவள் தான் என் தட்டச்சர் மற்றும் குமாஸ்தா [எழுத்தர்] ஆகும். அவளின் பெயர்  செல்வி டயாணி பெர்னான்டோபுள்ளே, பெயருக்கு ஏற்ற தோழமையான இயல்பு அவள் தன்னை அறிமுகப் படுத்தும் பொழுது தானாக தெரிந்தது. அழகும் அறிவும் பின்னிப்பிணைந்து அவளை ஒரு சிறப்பு நபராக சொல்லாமல் சொல்லிக்கொண்டு இருந்தது. அவளுக்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழும் தெரிந்திருந்தது எனக்கு அனுகூலமாகவும் இருந்தது.    செம்பொன்னில்செய்து செங்குழம்புச் சித்திரங்கள் எழுதிய இரு செப்புகளை ஒரு பூங்கொம்பு தாங்கி நிற்பது போன்று பொலியும் காட்டு முலைக்கொடி போன்ற அவளின் முழு உருவமும், அதில் வில் போல் வளைந்து இருக்கும் புருவமும் மலரிதழ் போன்ற இனிய சொல் பேசும் சிவந்த வாயும், நல் முத்துக்கள் சேர்ந்தது போன்ற  வெண்மையான பல்லும், அசைகின்ற மூங்கில் போன்ற பருத்த தோளும்,  காந்தள் மலர் போன்ற மெல்லிய விரல்களும், பிறரை வருத்தும்,எழுச்சியும் இளமையும் உடைய மார்பகங்களையும் பிறர் பார்த்தால் இருக்கிறதே  தெரியாத வருந்தும் இடையும் யாரைத்தான் விட்டு வைக்கும்.    அடுத்தநாள் வேலைக்கு போகும் பொழுது, அவளும் பேருந்தால் இறங்கி நடந்து வருவதை கண்டேன். நான் தொழிற்சாலைக்கு கொஞ்சம் தள்ளி அரச விடுதியில் தங்கி இருந்தேன். ஆகவே மோட்டார் சைக்கிலில் தான் பயணம். ஆகவே ஹலோ சொல்லிவிட்டு நான் நகர்ந்து போய்விட்டேன்.   உள் மனதில் அவளையும் ஏற்றி போவமோ என்று ஒரு ஆசை இருந்தாலும், இன்னும் நாம் ஒன்றாக வேலை செய்யவோ, ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளவோ இல்லாத நிலையில், அதற்கு இன்னும் நேர காலம் அமையவில்லை என்று அதை தவிர்த்தேன்.    என் அறையில் நானும், அவளும் ஒரு பியூன் [சேவகன்] மட்டுமே. முதல் ஒன்று இரண்டு கிழமை, எனக்கு அங்கு இதுவரை நடந்த வேலைகள், இப்ப நடப்பவை , இனி என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி அலசுவதிலேயே காலம் போய் விட்டது. நல்ல காலம் எனக்கு கீழ் நேரடியாக வேலை செய்யும் உதவி பொறியியலாளர்கள், மேற்பார்வையாளர்கள் எல்லோரும் ஆங்கிலம் பேசுவார்கள். வேலையாட்களும் மற்றவர்களுடனும் தான் மொழி பிரச்சனை இருந்தது.    தொழிற்சாலைக்குள் இவர்களின் உதவி வரப்பிரசாதமாக இருந்தது. அதே போல, அலுவலகத்திற்குள் இவளின் உதவிதான் என்னை சமாளிக்க வைத்தது.     மூன்றாவது கிழமை, நான் கொஞ்சம் ஓய்வாக இருந்தேன், அவளின் வேலைகளும் குறைந்துபோய் இருந்தது. பியூன் ஒரு கிழமை விடுதலையில் போய்விட்டார். 'ஆயுபோவான் சார்' என்ற அவளின் குரல் கேட்டு திரும்பினேன். அவள் காபி கொண்டுவந்து குடியுங்க என்று வைத்துவிடு தன் இருப்பிடத்துக்கு போனாள். இது தான் நல்ல தருணம் என்று, அவளை, அவளுடைய காபியுடன் என் மேசைக்கு முன்னால் இருக்கும் கதிரையில் அமரும் படி வரவேற்றேன். அவள் கொஞ்சம் தயங்கினாலும், வந்து அமர்ந்தாள்.    நாம் இருவரும் அவரவர் குடும்பங்கள், படித்த இடங்கள் மற்றும்  பொது விடயங்களைப்பற்றி காபி குடித்துக்கொண்டு கதைத்தோம். அது தான் நாம் இருவரும் முதல் முதல் விரிவாக, ஒருவரை ஒருவர் அறிமுகப் படுத்திய நாள். அவள் ஒருவரின் வீட்டில், ஒரு அறையில் வாடகைக்கு இருப்பதாகவும், ஆனால், நேரடியான பேருந்து இல்லாததால், இரண்டு பேருந்து எடுத்து வருவதாகவும், தன் சொந்த இடம் சிலாபம் என்றும் கூறினாள். அப்ப தான் அவளுக்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழ் தெரிவதின் காரணம் புரிந்தது.    சிலாபம், புத்தளம், நீர்கொழும்பு போன்ற கரையோரப் பகுதிகளில், தங்கள் பாதுகாப்புக்காகப் போர்த்துக்கேயரால் குடியமர்த்தப் பட்ட கத்தோலிக்க மதத்திற்கு மாற்றப் பட்ட தமிழ் பரதவர்களது பிள்ளைகள் முதலில் கத்தோலிக்க பாடசாலைகளில் தமிழில் கற்றார்கள். பிற்காலத்தில் அந்த பாடசாலைகளில் இருந்த தமிழ் மொழிப் பிரிவு மூடப் பட்டு அனைவரும் சிங்கள மொழி ஊடாக கற்க பணிக்கப் பட்டார்கள். எனவே பிள்ளைகள் வளர்ந்து பெரியவர் ஆனதும், வீட்டு மொழியும் இயற்கையாக சிங்களம் ஆகி, முழுமையாக இன மாற்றம்  20 ஆம் நூற்றாண்டில் அடைந்தார்கள் என்று நான் முன்பு படித்த வரலாறு நினைவுக்கு வந்தது. இந்த  ஒருமைப்படுத்தலுக்கு (Assimilation)  காரணமானவர் ஒரு கத்தோலிக்க மதகுருவே ஆகும்!  பேராயர் எட்மன்ட் பீரிஸ் (பிறப்பு 27-12-1897) ஆவர்!!    அன்று தொடங்கிய கொஞ்சம் நெருங்கிய நட்பு, நாளடைவில் வளர, அவளின், அழகும், இனிய மொழியும், நளினமும் கட்டாயம் ஒரு காரணம் என்று சொல்ல வேண்டும். அவளும் வீட்டில் இருந்து தானே சமைத்த சிங்கள பண்பாட்டு சிற்றுண்டிகள், சில வேளை மதிய உணவும் கொண்டு வந்தாள்.  நானும் கைம்மாறாக காலையும் மாலையும் என் மோட்டார் சைக்கிலில் ஏற்றி இறக்குவதும், மாலை நேரத்தில் இருவரும் கடற்கரையில் பொழுது போக்குவதும், சில வேளை உணவு விடுதியில் சாப்பிடுவதுமாக, மகிழ்வாக நட்பு நெருங்க தொடங்கியது.     கொஞ்சம் கொஞ்சமாக, அவள் என்னுடன் பயணிக்கும் பொழுது, பின்னால் இருக்கையை பிடிப்பதை விடுத்து, தெரிந்தும் தெரியாமலும், தான் விழாமல் இருக்க, என்னை இருக்க பிடிக்க தொடங்கினாள்.       "செண்பகப் பூக்களை சித்திரை மாதத்தில்  தென்றலும் தீண்டியதே  தென்றலின் தீண்டலில் செண்பகப் பூக்களில்  சிந்தனை மாறியதே  சிந்தனை மாறிய வேளையில் மன்மதன்  அம்புகள் பாய்ந்தனவே  மன்மதன் அம்புகள் தாங்கிய காதலர்  வாழிய வாழியவே!"                     எளிமையாக, மகிழ்வாக அவள் அழகின் உற்சாக தருணங்கள் மனதை கவர, சந்தோசம் தரும் அவள் உடலின் பட்டும் படாமலும் ஏற்படும் மெல்லிய தொடு உணர்வை [ஸ்பரிசம்] எப்படி வர்ணிப்பேன். பெண்தான் ஆணுக்கு பெரும் கொடை, அவளின் ஒரு ஸ்பரிசம் நமது நாளையே மலர்த்தி விடுகிறது. ஒருவனுக்கு ஒரு வார்த்தை அல்லது உரையாடல் எவ்வளவு நம்பிக்கையை கொடுக்கிறதோ, அதே மாதிரி, நட்பும் பிரியமும் [வாஞ்சையும்] அது நிகழும் தருணங்களின் மேல் மகத்தான உண்மையோடு இருக்கின்றன. அந்த உண்மையிலேயே என் வாழ்க்கை அன்றில் இருந்து மலரத் தொடங்கியது.     அதன் விளைவு, ஒரு வார இறுதியில், 1977 ஆகஸ்ட் 13  சனிக்  கிழமை, டயாணி பெர்னான்டோபுள்ளே  என்ற பவளக்கொடியுடன் நான் பவளப் பாறைகளுக்கு சிறப்பு பெற்ற,  காலியிலிருந்து கிட்டத்தட்ட 17 கி.மீ தொலைவில் அமைந்துள்ள, இக்கடுவை (ஹிக்கடுவை) என்ற கடற்கரை நகரம் போனோம். அங்கு எம்மை தெரிந்தவர்கள் எவருமே இல்லை. அது எமக்கு ஒரு சுதந்திரம் தந்தது போல இருந்தது.     "வட்டநிலா அவள் முகத்தில் ஒளிர  கருங்கூந்தல் மேகம் போல் ஆட     ஒட்டியிருந்த என் மனமும் உருக  விழிகள் இரண்டும் அம்பு வீச   மெல்லிய இடை கைகள் வருட   கொஞ்சி பேசி இழுத்து அணைக்க   கச்சு அடர்ந்திருக்கும் தனபாரம்  தொட்டு என்னை வருத்தி சென்றது!"       முதல் முதல் இருவரும் எம்மை அறியாமலே முத்தம் பரிமாறினோம். அப்ப எமக்கு தெரியா இதுவே முதலும் கடைசியும் என்று. ஆமாம். 1977 சூலை 21 இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில்  தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்கள், 23 இடங்களில் போட்டியிட்டு 18 இடங்களில்  வெற்றி பெற்று, நாடாளுமன்றத்தில் இரண்டாவது அதிகப்படியான உறுப்பினர்களைக் கொண்ட பெரிய கட்சியாக வந்து, அதன் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் முதல் முதல் தமிழர் ஒருவர் எதிர்க்கட்சி தலைவராக பதவியேற்றார். இது,  இந்த இனிய உறவுக்கும் ஒரு ஆப்பு வைக்கும் என்று கனவிலும் நான் சிந்திக்கவில்லை.  தமிழ்ப் பகுதிகளுக்கு வெளியே வாழும் இலங்கைத் தமிழருக்கு எதிராக ஆகஸ்ட் 12 , வெள்ளிக்கிழமை, வன்முறைகள் ஆரம்பித்து விட்டதாக வந்த செய்தியே அது.    நாம் உடனடியாக எமது திட்டத்தை இடை நடுவில் கைவிட்டு, எனது விடுதிக்கு திரும்பினோம். அவளிடம் அதற்கு பிறகு பேசுவதற்கும் சந்தர்ப்பம் சரிவரவில்லை. காரணம் தமிழில் கதைத்தால், அது எமக்கு மேலே வன்முறை தொடர எதுவாக போய்விடும். ஆகவே மௌனம் மட்டுமே எமக்கு இடையில் நிலவியது. அவளை அவளின் தற்காலிக வீட்டில் இறக்கி விட்டு, நான் அவசரம் அவசரமாக என் அரச விடுதியில், முக்கிய பொருட்களையும் ஆவணங்களையும் எடுத்துக் கொண்டு, எனக்கு தெரிந்த சிங்கள காவற்படை அதிகாரி வீட்டில் ஒரு சில நாள் தங்கி, பின் யாழ்ப்பாணம் புறப்பட்டேன்.    அதன் பின் நான் வெளி நாட்டில் வேலை எடுத்து, இலங்கையை விட்டே போய் விட்டேன். நான் யாழ்ப்பாணத்தில் இருந்தும் அதன் பின் வெளிநாட்டில் இருந்தும் அவளுக்கு போட்ட ஒரு கடிதத்துக்கும் பதில் வராததால், அதன் பின் அவள் நினைவுகள் மனக் கடலில் இருந்து கரை ஒதுங்கி விட்டது.    என்றாலும் அவளுக்கு என்ன நடந்தது ?, ஏன் பதில் இல்லை என இன்றும் சிலவேளை மனதை வாட்டும். அன்று நான் ஒன்றுமே கதைக்காமல் , காலத்தின் கோலத்தால் திடீரென பிரிந்தது அவசரமாக போனதால், கோபம் கொண்டாளோ நான் அறியேன்    `செல்லாமை உண்டேல் எனக்குரை மற்று நின் வல்வரவு வாழ்வார்க் குரை!’   `நீ என்னை விட்டுப் போகவில்லை என்ற நல்ல தகவலைச் சொல்வதானால் என்னிடம் இப்பவே, உடனே சொல், இல்லை போய் விட்டு விரைவில் திரும்பி விடுவேன் என்ற தகவலைச் சொல்வ தென்றால் [கடிதம் மூலமோ அல்லது வேறு வழியாகவோ] நீ வரும் வரை யார் வாழ்வார்களோ அவர்களிடம் போய்ச் சொல்! என்று தான் என் மடல்களுக்கு மறுமொழி போடவில்லையோ?, நான் அறியேன் பராபரமே !!      நன்றி    [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.