Jump to content

உயரும் கடல் நீர்மட்டம்!! தண்ணீரில் மும்பை மூழ்கும் என சர்வதேச ஆய்வு அமைப்பு எச்சரிக்கை!


Recommended Posts

NEW YORK:  புவி வெப்பமயமாதல் காரணமாக கடல் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால் 2050-ம் ஆண்டுக்குள் மும்பை முழுவதுமாக கடலில் மூழ்கி விடும் என்று சர்வதேச ஆய்வு அமைப்பு எச்சரிக்கை செய்துள்ளது. 

அமெரிக்காவின்  நியூ ஜெர்ஸியை சேர்ந்த பருவநிலை மையம் (Climate Central) என்ற அமைப்பு பருவநிலை மாறுபாடு குறித்து ஆய்வு செய்து அறிக்கையாக வெளியிட்டுள்ளது. இதனை சுட்டிக்காட்டி, அமெரிக்க இதழான Nature Communicatios -ல் கட்டுரை எழுதப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது-

புவி வெப்பமயமாதல் காரணமாக இனிவரும் நாட்களில் கடல் மட்டம் உயரக்கூடும். இதன்படி, 2050-ம் ஆண்டுக்குள் மும்பையில் 15 கோடிப்பேர் வசிக்கும் இடம் கடலில் மூழ்க வாய்ப்பு இருக்கிறது. 

எனவே, மும்பையில் கடல் பகுதியை ஒட்டி வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றும் நடவடிக்கையை இப்போதே தொடங்க வேண்டும். கடல் மட்டம் உயர்வது குறித்து நாங்கள் எச்சரிக்கை செய்கிறோம். எங்களுக்கு தெரியும் இவ்வாறு நடப்பது நிச்சயம் என்று. 
இவ்வாறு அந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. 

இந்தியாவின் வர்த்தக தலைநகரமான மும்பையின் பகுதிகள் கடலில் மூழ்கக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பது மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 

 

https://www.ndtv.com/tamil/mumbai-at-risk-of-being-wiped-out-by-rising-seas-says-study-2124474?pfrom=home-lateststories

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, ampanai said:

NEW YORK:  புவி வெப்பமயமாதல் காரணமாக கடல் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால் 2050-ம் ஆண்டுக்குள் மும்பை முழுவதுமாக கடலில் மூழ்கி விடும் என்று சர்வதேச ஆய்வு அமைப்பு எச்சரிக்கை செய்துள்ளது. 

அமெரிக்காவின்  நியூ ஜெர்ஸியை சேர்ந்த பருவநிலை மையம் (Climate Central) என்ற அமைப்பு பருவநிலை மாறுபாடு குறித்து ஆய்வு செய்து அறிக்கையாக வெளியிட்டுள்ளது. இதனை சுட்டிக்காட்டி, அமெரிக்க இதழான Nature Communicatios -ல் கட்டுரை எழுதப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது-

புவி வெப்பமயமாதல் காரணமாக இனிவரும் நாட்களில் கடல் மட்டம் உயரக்கூடும். இதன்படி, 2050-ம் ஆண்டுக்குள் மும்பையில் 15 கோடிப்பேர் வசிக்கும் இடம் கடலில் மூழ்க வாய்ப்பு இருக்கிறது. 

எனவே, மும்பையில் கடல் பகுதியை ஒட்டி வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றும் நடவடிக்கையை இப்போதே தொடங்க வேண்டும். கடல் மட்டம் உயர்வது குறித்து நாங்கள் எச்சரிக்கை செய்கிறோம். எங்களுக்கு தெரியும் இவ்வாறு நடப்பது நிச்சயம் என்று. 
இவ்வாறு அந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. 

இந்தியாவின் வர்த்தக தலைநகரமான மும்பையின் பகுதிகள் கடலில் மூழ்கக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பது மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 

 

https://www.ndtv.com/tamil/mumbai-at-risk-of-being-wiped-out-by-rising-seas-says-study-2124474?pfrom=home-lateststories

அனேகமாகத் தாராவிப் பக்கம் தான்....முதலில் மூழ்கும்!

அதுவும் தமிழர் அதிகமாக வாழும் பகுதி தான்...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, புங்கையூரன் said:

அனேகமாகத் தாராவிப் பக்கம் தான்....முதலில் மூழ்கும்!

அதுவும் தமிழர் அதிகமாக வாழும் பகுதி தான்...!

அடுத்தது  நம்ம  ஊராண்ணா..??😪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலை நாட்டு கலாச்சார தொற்றால் 
மும்பாய் இப்போது தண்ணியில் மூள்வதாவே பல கட்டுரைகள் சொல்கின்றன 
இதுக்குள் கடல் தண்ணி வேறா? 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Maruthankerny said:

மேலை நாட்டு கலாச்சார தொற்றால் 
மும்பாய் இப்போது தண்ணியில் மூள்வதாவே பல கட்டுரைகள் சொல்கின்றன 
இதுக்குள் கடல் தண்ணி வேறா? 

வெள்ளைக்காரங்கள் எது செய்தாலும் சரியாய்த்தான் இருக்கும். அதுதான் அவையும் செய்யினம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

வெள்ளைக்காரங்கள் எது செய்தாலும் சரியாய்த்தான் இருக்கும். அதுதான் அவையும் செய்யினம்.

See the source image

எல்லோருக்கும் கஞ்சாவுக்கு எங்குபோவது?
அதுதான் மீதமானோருக்கு போத்தல் கொடுக்கிறார்கள் 

எப்படியோ பக்தி பரவசமாகி 
இறைவனை கண்டால் சரிதானே 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Maruthankerny said:

See the source image

எல்லோருக்கும் கஞ்சாவுக்கு எங்குபோவது?
அதுதான் மீதமானோருக்கு போத்தல் கொடுக்கிறார்கள் 

எப்படியோ பக்தி பரவசமாகி 
இறைவனை கண்டால் சரிதானே 

இது தெரிந்துதான் கனடாவில் கஞ்சாவுக்கு அனுமதி கொடுத்து விட்டார்கள்.
வெள்ளைக்காரன்.....வெள்ளைக்காரன் தான்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, விசுகு said:

அடுத்தது  நம்ம  ஊராண்ணா..??😪

எனது அனுமான....அவதானிப்புகளின் படி....கற்பிட்டி போன்ற இடங்கள் தான் முதலில்...போகும் சாத்தியங்கள் உண்டு..!

அடுத்தது...மன்னார்....சிலாபம்.....பிறகு தான்...நம்ம பக்கம்!

பசுபிக் தீவுகள் சிலவற்றில்....இப்போதே...கடல்நீர்....உட்புக  ஆரம்பித்து விட்டது!😮

 

marshall-islands-flood.jpg?w968h681

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.