Jump to content

பாரிசில் இடம்பெற்ற எம்.ஏ.சுமந்திரனின் இரகசியக் கூட்டம்!


Recommended Posts

17 hours ago, Jude said:

மிகவும் சுவாரசியமான தத்துவம். இலங்கை தமிழரசு கட்சி விடுதலை புலிகளுக்கு முற்பட்ட காலத்திலும் இருந்தது, இன்றும் இருக்கிறது. விடுதலைப்புலிகள் அழிந்து போனதுக்கு “முக்கிய காரணம் முசலுக்கு மூணுகால் எனும் செம்புகூட்டம்கள்தான் முக்கிய காரணம்” . சத்தியமான வார்த்தைகள்.

 

5 hours ago, பெருமாள் said:

புலிகளுக்கு இலட்ச கணக்கான தமில் மக்கள் இங்கு வீதிகளில் இறங்கி போராடினார்கள் கடைசி நேரத்தில் பல  முன்னணி  மாற்று கருத்தாளர்கள் கூட குடும்பம் குடும்பமாய் மனம் மாறி வீட்டுக்கு கூட போகாது லன்ட ன் போராட்ட களத்தில் இருந்தார்கள் காரணம் புலியின் அப்பழுக்கற்ற தியாகமும் இறுதிக்கணம் வரை மாறாத நெறிமுறைகள்  நீங்கள் அப்படியா முப்பதுவருட போராட்டத்தை ஒரு கொழும்பு வீட்டுக்கும் பஜிரோ இறக்குமதி செய்வதுக்கும்  காட்டிகொடுத்தும் இல்லாமல் அந்த காலத்தில் காணமல் போனவர்களை பார்த்து நக்கலடிப்பது செம்புகள் உங்களுக்கே இப்படி என்றால் தலைகள் பற்றி சொல்லவே தேவையில்லை .

உங்களது சத்தியமான வார்த்தைகள் உங்களுக்கே நக்கலடிக்கின்றன, எங்கே மீண்டும் ஒரு முறை: விடுதலைப்புலிகள் அழிந்து போனதுக்கு “முக்கிய காரணம் முசலுக்கு மூணுகால் எனும் செம்புகூட்டம்கள்தான் முக்கிய காரணம்” . சத்தியமான வார்த்தைகள்.

Link to comment
Share on other sites

On 11/2/2019 at 12:34 AM, போல் said:

தொடர்ந்து ஒரு சிலரது கேள்விகளுக்கு பதில் அளித்த எம்.ஏ.சுமந்திரன், கேள்விகள் கூர்மைப்பட்ட நிலையில், ஏற்பாட்டாளர்களால் 1 மணி நேரத்தில் அவர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து கூட்டத்தினை யாழ்.மேயர் நடத்தியுள்ளார்.

நல்ல வேளை, அங்கையும் இருட்டடி வாங்காம தப்பி இருக்கிறார். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, Gowin said:

நல்ல வேளை, அங்கையும் இருட்டடி வாங்காம தப்பி இருக்கிறார். 

இருட்டடி போடுற ஆக்களே அவருக்கு பாதுகாப்பாய் நிண்டால்......??????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

இருட்டடி போடுற ஆக்களே அவருக்கு பாதுகாப்பாய் நிண்டால்......??????

இருட்டடி  போடுவதற்கும் ஒரு  கெத்து வேணும்  அண்ணா

அது முகநூல் போராளிகளிடம்  இருக்கவே  முடியாது

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/4/2019 at 5:38 PM, விசுகு said:

ம்ம்ம்

அதிலும் தமக்கு  தனி  அழைப்பு வந்தே  தாம் கலந்து கொண்டதாக 

முகநூலில் தமக்குத்தாமே  புகழாரம்  வேறு  செய்கிறார்கள்

முகநூல் போராளிகள்  அல்லவா??

 

இங்கு நிலமை தெரியாமல் செம்படிக்கும் போது எனக்கு சிரிப்பதா அழுவதா என தெரியல சிரித்து விட்டு கடந்துவிட்டு போறன் பணி பாய்ஸ்

Link to comment
Share on other sites

On 11/8/2019 at 4:13 PM, குமாரசாமி said:

இருட்டடி போடுற ஆக்களே அவருக்கு பாதுகாப்பாய் நிண்டால்......??????

இங்க நின்ற ஆக்கள் வேற பார்ட்டி போல!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Gowin said:

இங்க நின்ற ஆக்கள் வேற பார்ட்டி போல!

நீங்களும் நிண்டிருக்கிறியள் போல... 😎

Link to comment
Share on other sites

On 11/11/2019 at 9:34 PM, குமாரசாமி said:

நீங்களும் நிண்டிருக்கிறியள் போல... 😎

அங்கை எல்லாம் போற வசதி எனக்கில்லை அண்ணா! 😎

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.