Jump to content

சம்பந்தன், சுமந்திரன் சென்ற வாகனம் மீது செருப்படித் தாக்குதல்! தமிழ் தாயொருவர் ஆவேசம்


Recommended Posts

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் சென்ற வாகனத்தின் மீது செருப்பு தாக்குதல் நடத்த முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம் முடிவடைந்து வாகனத்தில் சென்ற வேளையில், காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் தாயொருவர் செருப்பை கழற்றி எறிய முற்பட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் தமது நிலைப்பாட்டை அறிவிக்கும் வகையில், தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் வவுனியாவில் நடைபெற்றது.

இதன்போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கூட்டம் இடம்பெறும் இடத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

செயற்குழுக் கூட்டம் நிறைவடைந்த நிலையில் இரா.சம்பந்தன், எம். ஏ. சுமந்திரன் ஆகியோர் தமது பாதுகாப்பு வாகனத்தொடரணியில் வெளியேறியிருந்தனர்.

இதன் போது பொலிஸார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை அதிகளவு பொலிஸார் மூலம் வாகத்தொடரணியை நெருங்காது தடுத்து வைத்திருந்தனர்.

இந்நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தாயொருவர் தனது செருப்பை கழற்றி வாகனத்தொடரணி மீது எறிய முற்பட்டபோது அவரை அங்கிருந்த பொலிஸார் மடக்கி பிடித்தனர்.

பொலிஸாரினால் தடுக்கப்பட்டமைக்கு கடும் எதிர்ப்பு வெளியிட்ட குறித்த பெண், தமிழ் அரசியல்வாதிகளை கடுமையாக தீட்டித் தீர்த்தார்.

625.0.560.320.160.600.053.800.700.160.90

https://www.tamilwin.com/community/01/230294?ref=home-feed

Link to comment
Share on other sites

  • Replies 53
  • Created
  • Last Reply

நன்கு திட்டமிட்ட முறையில் கோத்தா தரப்பு இதை அரங்கேற்றி வருகிறது, கூட்டமைப்பு சஜித்துக்கு ஆதரவு என்றவுடன் கூட்டமைப்புக்கு மேல் தமிழ் மக்களுக்கு வெறுப்பை அதிகரிக்க செய்து அவர்களுடைய தெரிவான சஜித்துக்கு விழ போகும் வாக்குகளை கிடைக்காமல் செய்து கோத்தாவை வெல்ல வைக்கும் தந்திரமே இது....!!!!

கூட்டமைப்பின் மீது வெறுப்பு உண்டு; ஆனால் அதை காட்டும் தருணம் இதுவல்ல, அதை பாராளுமன்ற தேர்தல் வரும் போது அவர்களை தோல்வி அடைய செய்யலாம்.

 

Link to comment
Share on other sites

4 minutes ago, Dash said:

நன்கு திட்டமிட்ட முறையில் கோத்தா தரப்பு இதை அரங்கேற்றி வருகிறது, கூட்டமைப்பு சஜித்துக்கு ஆதரவு என்றவுடன் கூட்டமைப்புக்கு மேல் தமிழ் மக்களுக்கு வெறுப்பை அதிகரிக்க செய்து அவர்களுடைய தெரிவான சஜித்துக்கு விழ போகும் வாக்குகளை கிடைக்காமல் செய்து கோத்தாவை வெல்ல வைக்கும் தந்திரமே இது....!!!!

மிகவும் தவறான கருத்து!

திட்டமிட்ட சதியில் இறங்கிய சம்மந்தன், சுமந்திரனின் கேடித்தனங்களுக்கும், தமிழின அழிப்புக்கு ரணிலுக்கு முண்டு கொடுத்துவந்த கும்பலுக்கும் விழுந்த செருப்படி!

Link to comment
Share on other sites

2 hours ago, போல் said:

மிகவும் தவறான கருத்து!

திட்டமிட்ட சதியில் இறங்கிய சம்மந்தன், சுமந்திரனின் கேடித்தனங்களுக்கும், தமிழின அழிப்புக்கு ரணிலுக்கு முண்டு கொடுத்துவந்த கும்பலுக்கும் விழுந்த செருப்படி!

தமிழின அழிப்பு என்கிறீர்கள்;அப்படியானால் அவை என்னவென்பதையும் குறிப்பிடுங்கள்....!!!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, போல் said:

மிகவும் தவறான கருத்து!

திட்டமிட்ட சதியில் இறங்கிய சம்மந்தன், சுமந்திரனின் கேடித்தனங்களுக்கும், தமிழின அழிப்புக்கு ரணிலுக்கு முண்டு கொடுத்துவந்த கும்பலுக்கும் விழுந்த செருப்படி!

தமிழ் மக்களின் ஆதரவை  இழந்த கூட்டம் இனி தேர்தலில் தில்லுமுல்லு பண்ண வெளிக்கிடுவினம் . நல்லகாலம் செருப்பு காட்டுவதுடன் நின்று விட்டது இனியும் சம்பந்தன் சுமத்திரன் கூட்டம் திருந்தாவிட்டால் தமிழ் சனத்தை கட்டுபடுத்த முடியாது போகும் .முக்கியமா தீர்வு இல்லையேல் வீடு போவன் என்று சொல்லிவிட்டு ஒட்டிக்கொண்டு நிக்கும் சுமத்திரன் இன்னும் வேண்டிகட்ட இடமுண்டு .

3 minutes ago, Dash said:

தமிழின அழிப்பு என்கிறீர்கள்;அப்படியானால் அவை என்னவென்பதையும் குறிப்பிடுங்கள்....!!!

 

விடிய விடிய ராமாயணம் விடிந்த பின் ராமன் சீதைக்கு என்ன முறையுங்க ?

Link to comment
Share on other sites

27 minutes ago, பெருமாள் said:

தமிழ் மக்களின் ஆதரவை  இழந்த கூட்டம் இனி தேர்தலில் தில்லுமுல்லு பண்ண வெளிக்கிடுவினம் . நல்லகாலம் செருப்பு காட்டுவதுடன் நின்று விட்டது இனியும் சம்பந்தன் சுமத்திரன் கூட்டம் திருந்தாவிட்டால் தமிழ் சனத்தை கட்டுபடுத்த முடியாது போகும் .

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே?

70களில் இப்படி தமிழ் சனத்தை கட்டுபடுத்த முடியாது போய் தான் இந்திய RAW வுக்கு பலியாக தமிழீழ ஆயுத போராட்டம் தொடங்கியது. அப்படியான நிலமை மீண்டும் வரும் என்று  நீங்கள் சொல்வதை பார்த்தால், கோத்தபாயாவே அதை தடுக்க பொருத்தமான ஜனாதிபதி என்று சிங்கள சனத்தை உசுப்பி விடும் உங்கள் திட்டம் தெரிகிறது. வரதராஜ பெருமாள் உங்கள் உறவினரா? கொள்கை ஒன்றாக இருக்கிறதே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Jude said:

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே?

70களில் இப்படி தமிழ் சனத்தை கட்டுபடுத்த முடியாது போய் தான் இந்திய RAW வுக்கு பலியாக தமிழீழ ஆயுத போராட்டம் தொடங்கியது. அப்படியான நிலமை மீண்டும் வரும் என்று  நீங்கள் சொல்வதை பார்த்தால், கோத்தபாயாவே அதை தடுக்க பொருத்தமான ஜனாதிபதி என்று சிங்கள சனத்தை உசுப்பி விடும் உங்கள் திட்டம் தெரிகிறது. வரதராஜ பெருமாள் உங்கள் உறவினரா? கொள்கை ஒன்றாக இருக்கிறதே?

உங்கள் மனதும் கண்ணும் மக்கர் பண்ணுது போல் கிடக்கு தகுந்த மாட்டு வைத்தியரை நாடவும் .

பெருமாள் எனும் புனைபெயர் கொண்டவர்கள் எல்லாம் வரதராஜபெருமாளுக்கு சொந்தம் எனும் உங்கள் மகா கண்டுபிடிப்பு என்னை வியக்க வைக்குது புல்லரிக்க வைக்குது .

முதலில் எங்களை மறுத்தான் பண்ணுவதை விட்டு உங்கடை ஆட்களுக்கு நல்ல புத்திமதி சொல்லுங்கஅங்கு எஞ்சியுள்ள தமிழ் சனமாவது நிம்மதியாய் இருக்கும்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Dash said:

நன்கு திட்டமிட்ட முறையில் கோத்தா தரப்பு இதை அரங்கேற்றி வருகிறது, கூட்டமைப்பு சஜித்துக்கு ஆதரவு என்றவுடன் கூட்டமைப்புக்கு மேல் தமிழ் மக்களுக்கு வெறுப்பை அதிகரிக்க செய்து அவர்களுடைய தெரிவான சஜித்துக்கு விழ போகும் வாக்குகளை கிடைக்காமல் செய்து கோத்தாவை வெல்ல வைக்கும் தந்திரமே இது....!!!!

கூட்டமைப்பின் மீது வெறுப்பு உண்டு; ஆனால் அதை காட்டும் தருணம் இதுவல்ல, அதை பாராளுமன்ற தேர்தல் வரும் போது அவர்களை தோல்வி அடைய செய்யலாம்.

 

இந்த நிலைக்கு யார் காரணம்?
கூத்தமைப்பு இதுவரை என்ன புடுங்கியது?

கருணாதியை கதிரையில் வைத்து தள்ளிக்கொண்டு திரிந்த கேவலமான நிலையில் 
இன்று சம்மந்தரை வைத்து தள்ளிக்கொண்டு திரியும் நிலையில் ஈழ தமிழினம். 

இந்த கேடு கெட்டவர்கள் விட்டுவிட்டு வீட்டுக்கு போனாலே அடுத்தவன் எதையாவது செய்வான்.

இந்த கூத்தமைப்பை விட கோத்தா எவ்வளவோ மேல் ... அவன் நேர் எதிரி அடிப்பான் என்று தெரியும் 
ஒரு தற்காப்பு நிலையில் எம்மை பாதுகாத்து கொள்ளலாம்.  இந்த கேடு கெட்ட கூட்டம் எப்பபோது முதுகில் குத்தும் என்றே தெரியாது. 

Link to comment
Share on other sites

எல்லோரும் துரோகிகள்,  எல்லோரும் சாதிக்காரர்,  எல்லோரும் விலை போனவர்கள்.  

அப்படியானால் நாங்கள் யாரை முன்னிறுத்துவது,  யாரை வழிநடத்த கோருவது   ????  எங்கள் நோக்கு என்ன,  அதட்கான வழிமுறைகள் என்ன ????  எங்கள் திட்டங்கள்தான் என்ன?  

எங்கள் எல்லோருக்கும் இருக்கும் கோபம் நியாயமானதுதான். அதட்காக எந்த திட்டமும்,  எந்த நோக்கமும்  இன்றி, நடைமுறை சாத்தியங்கள் பற்றி ஆராயாமல் வாய்க்கு வந்தபடி ஏச  முடியாது.  

எங்கள் யாராலும் என்ன செய்ய வேண்டும் என்றோ அல்லது என்ன செய்யக்கூடாது என்றோ கூறமுடியுமா? 

 

நாங்கள் நிதானமாக நடந்துகொள்ள வேண்டும்.  முக்கியமாக  புலத்திலுள்ளோர். 

Link to comment
Share on other sites

1 minute ago, Maharajah said:

எல்லோரும் துரோகிகள்,  எல்லோரும் சாதிக்காரர்,  எல்லோரும் விலை போனவர்கள்.  

அப்படியானால் நாங்கள் யாரை முன்னிறுத்துவது,  யாரை வழிநடத்த கோருவது   ????  எங்கள் நோக்கு என்ன,  அதட்கான வழிமுறைகள் என்ன ????  எங்கள் திட்டங்கள்தான் என்ன?  

எங்கள் எல்லோருக்கும் இருக்கும் கோபம் நியாயமானதுதான். அதட்காக எந்த திட்டமும்,  எந்த நோக்கமும்  இன்றி, நடைமுறை சாத்தியங்கள் பற்றி ஆராயாமல் வாய்க்கு வந்தபடி ஏச  முடியாது.  

உங்கள் யாராலும் என்ன செய்ய வேண்டும் என்றோ அல்லது என்ன செய்யக்கூடாது என்றோ கூறமுடியுமா? 

 

நாங்கள் நிதானமாக நடந்துகொள்ள வேண்டும்.  முக்கியமாக  புலத்திலுள்ளோர். 

சிறந்த கருத்து....எனது மனதில் கருத்தை அப்படியே பிரதிபலித்துள்ளீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

செருப்படியிலிருந்து, தப்பினாரா... சம்பந்தன்?
ஓடிச்சென்ற கூட்டமைப்பும்,  பாதுகாப்பு கொடுத்த காவல்துறையும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Maharajah said:

எல்லோரும் துரோகிகள்,  எல்லோரும் சாதிக்காரர்,  எல்லோரும் விலை போனவர்கள்.  

அப்படியானால் நாங்கள் யாரை முன்னிறுத்துவது,  யாரை வழிநடத்த கோருவது   ????  எங்கள் நோக்கு என்ன,  அதட்கான வழிமுறைகள் என்ன ????  எங்கள் திட்டங்கள்தான் என்ன?  

எங்கள் எல்லோருக்கும் இருக்கும் கோபம் நியாயமானதுதான். அதட்காக எந்த திட்டமும்,  எந்த நோக்கமும்  இன்றி, நடைமுறை சாத்தியங்கள் பற்றி ஆராயாமல் வாய்க்கு வந்தபடி ஏச  முடியாது.  

எங்கள் யாராலும் என்ன செய்ய வேண்டும் என்றோ அல்லது என்ன செய்யக்கூடாது என்றோ கூறமுடியுமா? 

 

நாங்கள் நிதானமாக நடந்துகொள்ள வேண்டும்.  முக்கியமாக  புலத்திலுள்ளோர். 

உங்களால் முடியவில்லை என்றால் ஒதுங்குங்கள் சுமத்திரன் சேர்த்த காசு இன்னும் காணாதோ ?

Link to comment
Share on other sites

7 hours ago, பெருமாள் said:

உங்களால் முடியவில்லை என்றால் ஒதுங்குங்கள் சுமத்திரன் சேர்த்த காசு இன்னும் காணாதோ ?

 ஐயா,  என்னை இவர்களுடன் முடிச்சுப்போட வேண்டாம்.  நான் கூறுவது எமது சக்தி அனைத்தும் இவர்களை ஏசுவதிலேயே விரயமாகிறது. சக்தியை  பிரயோசனப்படுத்தலாமே. 

Link to comment
Share on other sites

11 hours ago, தமிழ் சிறி said:

இதில் 1 ஆவது நிமிடத்திலிருந்து கேட்டால், சிங்களவர்களின் பிரதிநிதிகளாக இவர்களை (கூட்டமைப்பினரை) கருதி இத்தேர்தலில் இவர்கள் கூறும் கருத்துகளை ஏற்காமல் இவர்களை நிராகரிக்க வேணும் என கூறுகிறார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் விமர்சனம் உள்ளது சரி. ஆனால் ஜனாதிபதி தேர்தலில் சஜித்தா கோத்தாவா என்பதையே நோக்க வேண்டும்.

இத்தேர்தலில் இவர்கள் சொல்லும் கருத்துகளை ஏற்க கூடாது என்றால் சஜித்துக்கு வாக்களிக்குமாறு கூறுவதை ஏற்க வேண்டாம் என்கிறார்.

அதே நேரம் சிவாஜிலிங்கத்துக்கு வாக்களிக்குமாறு பதாகை வைத்திருக்கிறார்கள். 

EILOjdrWsAA5Eip?format=jpg&name=large

சிவாஜிலிங்கத்துக்கு வாக்களித்து உலகத்துக்கு எதையாவது காட்டி என்ன நடக்கப்போகிறது? கோத்தா வெல்வதை தவிர எதுவும் நடக்காது.

உலகமும் சேர்ந்து தான் புலிகளையும் மக்களையும் கொன்றது. அவர்களுக்கு தெரியாத ஒன்றையா சொல்லப்போகிறார்கள்?

D1Io6smUcAAwpJ0?format=jpg&name=medium

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Maharajah said:

 ஐயா,  என்னை இவர்களுடன் முடிச்சுப்போட வேண்டாம்.  நான் கூறுவது எமது சக்தி அனைத்தும் இவர்களை ஏசுவதிலேயே விரயமாகிறது. சக்தியை  பிரயோசனப்படுத்தலாமே. 

கூத்தமைப்புக்கு எதிராக கருத்துக்கள் வரும்போது நீங்கள் ஏன் தலையை குடுக்கிறிர்கள் அமைதியாக இருக்கலாமே 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, பெருமாள் said:

கூத்தமைப்புக்கு எதிராக கருத்துக்கள் வரும்போது நீங்கள் ஏன் தலையை குடுக்கிறிர்கள் அமைதியாக இருக்கலாமே 😀

 

2009க்கு பின்னர்  நடந்த முதலாவது தேர்தல்வரை கூட்டமைப்பை  மிகவும் நம்பியவன்

ஆதரித்தவன்

யாழில்  கூட பெரும்  எதிர்ப்புக்களுக்கு  முகம்  கொடுத்து ஆதரித்து  எழுதியவன்

ஆனால் சாணக்கியர் சம்பந்தர்  ஐயா அவர்களால்

கொடுக்கப்பட்ட வாக்குறுதி (கால எல்லை) முடிவடைந்ததும்

அதை  மீண்டும்  மீண்டும் கொடுத்ததும்

அவர்களுக்கான  ஆதரவை விலத்தி

புதியவர்கள்  வரணும்

அவர்கள் முன்னைநாள்  போராளிகளாகவோ

அல்லது  முன்னைநாள்  தலைவர்களாகவோ இருக்கவேண்டியதில்லை

மக்கள் முன் சென்று  சேவை  செய்யும் அடிப்படையில்  வரும்

எவரையாவது  முன்னுக்கு  கொண்டு வரணும்  என்பதே  எனது  நிலைப்பாடு

இன்றும்  அதுவே.

கூட்டமைப்பை  தொடர்ந்து  நம்புவதனூடாக

கிழக்கு  சிங்களத்திடம் போய்க்கொண்டிருக்கிறது

வடக்கும்  போய்விடப்போகிறது

அதற்கு  முன்னராவது??????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போர் முடிந்த பின்னர் இங்கு யாழ் களத்தில் 
புலிவாந்தி என்ற காற்றோடடம் கூத்தமைப்பை நோக்கியே இருந்தது 

பின்பு பின்கதவால் சுமந்திரனை கொண்டுவந்து புலிகளோடு குலுக்கிய 
கைகளை சுமந்திரனின் ஜெபத்தினால் கூத்தமைப்பு கழுவி புனிதர்கள் ஆனபின்புதான் 
புலிவாந்தி காற்றோடடம் கூத்தமைப்பை அப்போப்போ புலிவாந்தி எடுத்ததால் ஆதரிக்க தொடங்கியது 
அல்லது ஒரு குழுவில் சேர்ந்தது .........

2009இல் இருந்து சேதம் இழுக்கும் சம்மந்தர் எதையாவது செய்வார் என்று காத்திருந்தோம் 
செய்த்தெல்லாம் சுமந்திரனை யூ என் அனுப்பி அங்கு நடந்தது இனப்படுகொலை இல்லை என்று சாடசி சொன்னதுதான் ...... பின்பு நேரில் வந்த வெள்ளைகளுக்கு சம்மந்தர் அரசம் இலை கொடுத்து அனுப்பியதுதான்.

இந்த சுயநல கிருமிகளை தமிழன் நம்ம என்ன இருக்கிறது? 

Link to comment
Share on other sites

ஊரில், ஒரு சோடி செருப்பு என்ன விலை? ஒரு கோழி முட்டை என்ன விலை? 

மேற்குலகம் போன்று முட்டைகளை எறியலாமா இல்லையா என ஒரு ஆராய்ச்சியில் இறங்கியுள்ளேன் 🤣

Link to comment
Share on other sites

1 hour ago, பெருமாள் said:

கூத்தமைப்புக்கு எதிராக கருத்துக்கள் வரும்போது நீங்கள் ஏன் தலையை குடுக்கிறிர்கள் அமைதியாக இருக்கலாமே 😀

பெருமாள்,  உங்கள் கருத்துக்களை நாகரீகமாக வெளிப்படுத்த வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆதங்கம்.  வேறொன்றும் அல்ல.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maharajah said:

பெருமாள்,  உங்கள் கருத்துக்களை நாகரீகமாக வெளிப்படுத்த வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆதங்கம்.  வேறொன்றும் அல்ல.  

உங்களுடைய ஆதங்கம் சரியானதுதான் நாகரீகமான கருத்துக்கள்தான் எதையாவது சாதிக்கலாம் உங்கள் எதிர்பார்ப்பு சரியானது. யால் களத்தில் இவற்றை எமக்குள்ளேயே பகிர்ந்துகொள்ளவதால் கொஞ்சம் வார்த்தை பிரோயகம் இருக்கிறது .. அதையும் தவிர்ப்பதால் நஷ்ட்டம் ஒன்றும் இல்லை.

ஆனால் இனி வேறு வழியில்லை எமக்கு இல்லை என்ற பொய் பேதத்தில் கூத்தமைப்பை 
பிடித்துக்கொண்டு தொங்கபோனால்  ........ நாம் தமிழகம் போன்று மாறிவிடுவோம்.
எமக்கு உழைக்காத எந்த அரசியல் வாதியையும் ரோட்டில் வைத்து செருப்பால் எறியும் ஒரு சமூகமாக 
மாறினால்தான் வழிபிறக்கும். 

இங்கு பலர் சொந்த மக்களின் பிரச்னையை ஓரம் கட்டிவிட்டு 
தாம் தேர்ந்து எடுத்த ஜனாதிபதி வேட்ப்பாளரின் வாக்குகளை பாதிக்காத வண்ணம்தான் 
கருத்துக்களை பிரதி பலிக்கிறார்கள் ...... சுமந்திரனே சொந்தவாயால் சொல்லி இருக்கிறார் இரண்டும் பேய் என்று ....   சும்மா கோத்தாவை வைத்து பயமுறுத்துவது ஒருமுறைக்கு இருக்கிறதே தவிர எதிராக்காலம் எப்படி இருக்கும் என்று அறைகூவ முடியாது ..... அதுக்காக தமிழர்கள் அவரை ஆதரிக்கவும் கூடாது.

அங்கு எந்த பேய் வந்தாலும் வெட்டி ஓடலாம் ...
எம்மோடு சேர்ந்திருக்கும் இந்த கூத்தமைப்பு பேய் விலகினால்தான் மோட்ஷம் 
அது அகல  நாம் குழை அடித்துதான் ஆகவேண்டும். 

Link to comment
Share on other sites

யார் யார் எப்படி குத்தி முறிசாலும், எவன்  எவன் கூலிக்கு  மாரடிச்சாலும் மக்கள்  நிதானமாக தான் இருகிக்கிறார்கள். நவ 16 இல்  அவர்கள் எடுக்கும்  முடிவு, பலருக்கு மீண்டும் அதிர்ச்சியாக தான் இருக்கபோகின்றது.

Link to comment
Share on other sites

20 minutes ago, zuma said:

யார் யார் எப்படி குத்தி முறிசாலும், எவன்  எவன் கூலிக்கு  மாரடிச்சாலும் மக்கள்  நிதானமாக தான் இருகிக்கிறார்கள். நவ 16 இல்  அவர்கள் எடுக்கும்  முடிவு, பலருக்கு மீண்டும் அதிர்ச்சியாக தான் இருக்கபோகின்றது.

பூடகமாக கூறாமல்  நீராடியாகக் கூறுங்கள்.  நீங்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்கிறீர்கள் ?  ஏன் ?  காரண காரியத்துடன் விளக்குங்கள் (தயவு செய்து )

Link to comment
Share on other sites

பொதுவாக அரசியல்வாதிகளுக்கு போய் சொல்லுவது இலகுவான ஒரு விடயம். அப்படி சொல்லி மக்களை ஏமாற்றுவதும் வழமை. அப்படி ஏமாற்றும் அரசியவாதிகளை ஏமார்ந்த மக்கள் அடுத்த தேர்தலில் நிராகரிக்க தரப்படும் உரிமை சனநாயகத்தின் பண்பு. 

தமிழர்களை பொறுத்தவரையில், ஏமாற்றும் தலைவர்களை நிராகரிக்க முடியாத நிலை. காரணம், ஒரு மாற்றுத்(அரசியல்) தலைமை இன்னும் கிடைக்கவில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, zuma said:

யார் யார் எப்படி குத்தி முறிசாலும், எவன்  எவன் கூலிக்கு  மாரடிச்சாலும் மக்கள்  நிதானமாக தான் இருகிக்கிறார்கள். நவ 16 இல்  அவர்கள் எடுக்கும்  முடிவு, பலருக்கு மீண்டும் அதிர்ச்சியாக தான் இருக்கபோகின்றது.

இது ஒரு தவறான பார்வையும் எதிர்பார்ப்பும் 
மக்கள் ஒருபோதும் எந்த நாட்டிலும் நிதானமாக வாக்களிக்கப்போவதில்லை 
எங்கேனும் இதுவரையிலும் நடந்ததில்லை .... இனிமேலும் நடக்க சாத்தியமும் இல்லை.

சுவிஸ் நாட்டில் மக்கள் தான் எல்லாவற்றையும் முடிவெடுப்பது (டெரெக்ட் டெமோகிரிஷி ) 
ஆனால் 50 வீதமான முடிவுகள் சரியாக இருப்பதில்லை காரணம் எல்லா மக்களுக்கும் 
எல்லாவிதமான அறிவும் இல்லை. உள்ளூர் அரசியல்  .... பிராந்திய அரசியல் ..... உலக போக்கும் அதன் 
மாற்றங்களும் .... உள்ளூர்  வெளியூர் பொருளாதார நிலைமைகள். சொந்த நாட்டின் பொருளாதாரம் 
என்று எல்லாவற்றையும் மக்களால் புரிந்துகொள்ள முடியாது ...
அதை தவிர ஊடக பிரச்சாரம் என்பது பல மக்களின் மனதில் மாறுதல் உண்டுபன்னியே ஆகிறது.
கோத்தாவை பொறுத்தவரை தமது வெற்றி நிற்சயம் என்பதுபோலவே நடந்து வருகிறார் 
இது ஒரு பிரச்சார யுத்திதான் ... சிங்களவரின் வாக்குகள் சிதறாமல் அது பார்த்துக்கொள்ளும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்கள் பெரும்பாலும் வடக்கில் சஜித்திற்கே வாக்களிப்பார்கள், நடந்து முடிந்த தபால் வாக்களிப்பில் சஜித்திற்கே தனது அலுவலக நண்பர்கள் வாக்களித்ததாக தம்பி கூறினார்.
நான் 1 சஜித்
           2 சிவாஜி
           3 சிறிதுங்க ஜெயசூரிய
வாக்கு போட எண்ணியுள்ளேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.