Jump to content

ஈழமக்கள் ஜனநாயகக்கட்சியின் யாழ். மாவட்ட விசேட மாநாடு சற்றுமுன்னர் ஆரம்பம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஈழமக்கள் ஜனநாயகக்கட்சியின் யாழ். மாவட்ட விசேட மாநாடு சற்றுமுன்னர் ஆரம்பம்

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாவட்ட விசேட மாநாடு யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் காலை10.30 மணியளவில் ஆரம்பமானது.கொடிஏற்றலைதொடர்ந்து செயலாளர்நாயகம் டக்ளஸ்தேவானந்தா பொன்னாடை போர்த்தி மலர்மாலை அணிவிக்கப்பட்டு விழாமண்டபத்திற்கு அழைத்துவரப்பட்டதுடன் நிகழ்வுகள்ஆரம்பமாகின.மேலும் கட்சியின்செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் மத்தியில் குறித்த மாநாடு தொடர்ந்து நடைபெறுகிறது.(15)1234
 

http://www.samakalam.com/செய்திகள்/ஈழமக்கள்-ஜனநாயகக்கட்சிய/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு காட்டிக்கொடுப்பாளர்களை கொண்ட ஒரு இனம்.. விடுதலை அடையும்..??!

அடையும் அல்ல.. அடைய முடியும். காட்டிக்கொடுப்பாளர்கள் அற்ற மனித சமூகம் எங்கும் கிடையாது. எனவே.. புரியாணிக்கும்.. கொடுப்பனவுக்கும்.. சலுகைகளுக்கும்.. தண்ணிபாட்டலுக்கும் கூடும்.. ஒரு சமூகமாக அன்றி.. சுதந்திரக் காற்றை சுவாசிக்க விரும்பும் ஒரு சமூகமாக தமிழ் சமூகம்.. இனம் மொழி நிலம் பண்பாடு பழக்கவழக்கம் நேர்மை ஒழுக்கம் கொள்கை கண்டிப்பு துணிச்சல் வீரம் சார்ந்து காட்டி வளர்க்கப்பட வேண்டியது காலக்கட்டாயமாகி உள்ளது.

இன்றேல்..இப்படியான கொலைகாரக் கும்பல்கள் தான் ஒட்டுக்குழுக் கூலிகள் தான் இந்த மந்தைகளை மேய்க்கும் மேய்ப்பர் ஆவர். 

Link to comment
Share on other sites

புலிகள் இருந்தபோது அவர்களை எதிர்த்து - ஆதரித்து அரசியல் செய்ய வேண்டியிருந்தது.

இப்போது இந்தக் கட்சிக்கும் கூட்டமைப்புக்கும் என்ன வித்தியாசம் ? சம்பந்தன் சுமந்திரன் ஆகியோரால் என்ன செய்ய முடியுமோ அதையே டக்கிளசாலும் செய்ய முடியும் என்று நினைக்கிறேன்.😀

Link to comment
Share on other sites

இடம்பெயர்ந்த, புலம்பெயர்ந்த பல தமிழர்களின் சொத்துக்களைச் சூறையாடியவர்களிடம் இருந்து மீட்டுக் கொடுக்கவும், அரச சலுகைகள் வேண்டியவர்களுக்கு அதனைப் பெற்றுக்கொடுக்கத் தமிழ்மக்களின் நம்பிக்கைக்கு உகந்த சம்சுங் போன்ற தலைவர்கள் முன்வராத நிலையில், சொத்துக்களைப் பறிகொடுத்தவர்களுக்கும், சலுகைகள் வேண்டியவர்களுக்கும், அதனைப் பெற்றுக்கொடுக்கும் ஒருவனாக டக்ளசு செயற்படும்போது,  அந்த மனிதருக்குப் பின்னால் ஆயிரமென்ன பல்லாயிரம் மக்கள் கூடுவார்கள். 😯 

Link to comment
Share on other sites

1 hour ago, இணையவன் said:

புலிகள் இருந்தபோது அவர்களை எதிர்த்து - ஆதரித்து அரசியல் செய்ய வேண்டியிருந்தது.

இப்போது இந்தக் கட்சிக்கும் கூட்டமைப்புக்கும் என்ன வித்தியாசம் ? சம்பந்தன் சுமந்திரன் ஆகியோரால் என்ன செய்ய முடியுமோ அதையே டக்கிளசாலும் செய்ய முடியும் என்று நினைக்கிறேன்.😀

அதைவிட இன்னும் சிலவற்றையும் செய்ய முடியும்.

WikiLeaks: EPDP Sold Jaffna Children: Girls To Prostitution Rings And Boys To Slavery

https://www.colombotelegraph.com/index.php/wikileaks-epdp-sold-jaffna-children-girls-to-prostitution-rings-and-boys-to-slavery/

Link to comment
Share on other sites

15 minutes ago, Lara said:

அதைவிட இன்னும் சிலவற்றையும் செய்ய முடியும்.

WikiLeaks: EPDP Sold Jaffna Children: Girls To Prostitution Rings And Boys To Slavery

https://www.colombotelegraph.com/index.php/wikileaks-epdp-sold-jaffna-children-girls-to-prostitution-rings-and-boys-to-slavery/

இது தெரியாமலா இத்தனை புத்திஜீவிகள் (😀) மாநாட்டில் கலந்து கொண்ட்டிடிருக்கிறார்கள் ? 

இதே போலதான் கூட்டமைப்பு செய்தது செய்யாதது எல்லாம் பார்க்காமல் வாக்குப் போடுவார்கள். பிறகு பத்திரிகை ஆய்வாளர்கள் வந்து 'மக்கள் தெளிவாக உள்ளனர்' என்று கட்டுரை எழுதுவார்கள். அத்தோடு நாங்களும் அடுத்த வருட கோயில் திருவிழா பயண ஏற்பாட்டில் மூழ்கிவிடுவோம். 😑

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, இணையவன் said:

இது தெரியாமலா இத்தனை புத்திஜீவிகள் (😀) மாநாட்டில் கலந்து கொண்ட்டிடிருக்கிறார்கள் ? 

இதே போலதான் கூட்டமைப்பு செய்தது செய்யாதது எல்லாம் பார்க்காமல் வாக்குப் போடுவார்கள். பிறகு பத்திரிகை ஆய்வாளர்கள் வந்து 'மக்கள் தெளிவாக உள்ளனர்' என்று கட்டுரை எழுதுவார்கள். அத்தோடு நாங்களும் அடுத்த வருட கோயில் திருவிழா பயண ஏற்பாட்டில் மூழ்கிவிடுவோம். 😑

புத்திஜீவிகள்  கலந்து கொண்டார்கள்  என்று  எதை  வைத்து  சொல்கிறீர்கள்???😀

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யார் அந்த ஸ்ரீதரன்? சோசல் காசுதரும் அதான் யுனிவேர்சல் கிரடிட் நான்கு பேரில் தரும் புரோக்கரோ?
    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.