Jump to content

ராஜ ராஜ சோழன், நான்..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Picture1.jpg

 

'நானும் பாட்டுப் பாடுறேன் பேர்வழி'யென அஸ்ட கோணலாய் ஆடி பந்தா காட்டும் சில தன்னார்வ பாடகர்களுக்கிடையே இந்தக் காணொளியில் வருபவர் எளிமையாக ஆர்ப்பாட்டமில்லாமல் நன்றாக பாடியுள்ளார்.

முகச்சாயலில், இவர்கள் ஈழத்தை சார்ந்தவராக இருக்கலாமென தோன்றுகிறது..!

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ராசவன்னியன் said:

முகச்சாயலில், இவர்கள் ஈழத்தை சார்ந்தவராக இருக்கலாமென தோன்றுகிறது..!

முகத்தை வைத்தே இடத்தைக் கண்டுபிடிக்கிறீர்களே.

எப்படி இப்படி?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, ஈழப்பிரியன் said:

முகத்தை வைத்தே இடத்தைக் கண்டுபிடிக்கிறீர்களே.

எப்படி இப்படி?

தாயகம்  என்று  வருவதால்  இருக்கலாம்  அண்ணா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

முகத்தை வைத்தே இடத்தைக் கண்டுபிடிக்கிறீர்களே.

எப்படி இப்படி?

இது ஒரு அனுமானத்திலும், எனது அனுபவத்திலும் உணர்ந்து சொல்வதுதான். விதிவிலக்குகள் இருக்கலாம், மாறுபடலாம். பலதரப்பட்ட நாட்டு மக்களை இங்கே பார்க்கும் வாய்ப்புள்ளது.

பெரும்பாலும் வட தமிழ்நாட்டில் பிறந்தவர்கள் மாநிறமாகவும், அவர்களின் முகம் உருட்டாக அல்லது சதுர வடிவமாகவும், மூக்கின் அமைப்பு சற்று சிறிதாக, குறுகலாக இருக்கும்.

ஆனால் தெற்கே கன்னியாகுமரி பகுதியில் பிறந்தவர்கள் சற்று நிறம் கம்மியாக, முக அமைப்பு சற்று நீண்டும், மூக்கு நீளமாகவும், அகன்றும் இருக்கும்.மூக்கிற்கும், மேலுதட்டுக்கும் இடையே சற்று இடைவெளி அதிகமாக இருக்க, அதை மறைக்க கெட்டியான மீசை வைத்திருப்பார்கள்.

இந்தியாவின் வடகிழக்கு நோக்கி செல்ல செல்ல முகம் உருட்டாகி மூக்கும் சிறிதாக மழுங்கி சப்பையாகிவிடும். இலங்கையை எடுத்துக்கொண்டால் ஏறக்குறைய கன்னியாகுமரி பகுதி மாதிரிதான், ஆனால் பற்கள் சற்று தூக்கலாக தெரியும்.

இவைகளெல்லாம் அந்தந்த பகுதிகளின் பூகோள அமைப்பு, மற்றும் வளங்களினால் மாறுபடும் ஜீன்களின் வர்ண ஜாலங்கள்..!

Edited by ராசவன்னியன்
  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஈழப்பிரியன் said:

முகத்தை வைத்தே இடத்தைக் கண்டுபிடிக்கிறீர்களே.

எப்படி இப்படி?

 

7 hours ago, விசுகு said:

தாயகம்  என்று  வருவதால்  இருக்கலாம்  அண்ணா

ஈழப்பிரியன்  &  விசுகு,  காணொளியின்  1:14 நிமிடத்தில்...  
தெரியும், பிரம்பு கதிரைகளை , தயாரிப்பதில், சிங்களவர்கள் கைதேர்ந்தவர்கள். 👆🏿
அதனால்... இது, இலங்கையில் எடுக்கப் பட்ட  காணொளி என நினைக்கின்றேன். :)

அத்துடன, தமிழ்நாட்டில் எடுக்கும்... காணொளி படங்களின்,
பின் சுவரில்... சாமிப்  படம்,  அல்லது...  எம்.ஜீ. ஆர்., ஜெயலலிதா, கருணாநிதி, 😎
அமலா பால்,  தமனா, ஜெனொலியா... போன்ற நடிகைகளின் படமும்... 😍

விஜய், விஜயகாந், அஜித், கமல், ரஜனி காந்த், கஞ்சா கருப்பு, வடிவேலு, கவுண்ட மணி...
போன்றவர்களின் படங்களையும்... கொழுவி வைத்து, அழகு பார்ப்பார்கள்.

இங்கு... அந்த, இழவுகளின்  படங்கள் இல்லாததால்....
இது, சிலோன் தான்.   :grin: 

ராஜவன்னியன்  சார்.... அதற்காக தமிழ்நாட்டில்,  
பிரம்பு கதிரைகளை,  தயாரிக்க மாட்டார்களா?
என்று.. சண்டைக்கு, வந்துடாதீங்க.  😂

Edited by தமிழ் சிறி
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, ராசவன்னியன் said:

ட்டுக்கும்கள்

இது ஒரு அனுமானத்திலும், எனது அனுபவத்திலும் உணர்ந்து சொல்வதுதான். விதிவிலக்குகள் இருக்கலாம, மாறுபடலாம். பலதரப்பட்ட நாட்டு மக்களை இங்கே பார்க்கும் வாய்ப்புள்ளது.

பெரும்பாலும் வட தமிழ்நாட்டில் பிறந்தவர்கள் மாநிறமாகவும், அவர்களின் முகம் உருட்டாக அல்லது சதுர வடிவமாகவும், மூக்கின் அமைப்பு சற்று சிறிதாக, குறுகலாக இருக்கும்.

ஆனால் தெற்கே கன்னியாகுமரி பகுதியில் பிறந்தவர்கள் சற்று நிறம் கம்மியாக, முக அமைப்பு சற்று நீண்டும், மூக்கு நீளமாகவும், அகன்றும் இருக்கும்.மூக்கிற்கும், மேலுதட்டுக்கும் இடையே சற்று இடைவெளி அதிகமாக இருக்க, அதை மறைக்க கெட்டியான மீசை வைத்திருப்பார்கள்.

இந்தியாவின் வடகிழக்கு நோக்கி செல்ல செல்ல முகம் உருட்டாகி மூக்கும் சிறிதாக மழுங்கி சப்பையாகிவிடும். இலங்கையை எடுத்துக்கொண்டால் ஏறக்குறைய கன்னியாகுமரி பகுதி மாதிரிதான், ஆனால் பற்கள் சற்று தூக்கலாக தெரியும்.

இவைகளெல்லாம் அந்தந்த பகுதிகளின் பூகோள அமைப்பு, மற்றும் வளங்களினால் மாறுபடும் ஜீன்களின் வர்ண ஜாலங்கள்..!

அருமையான தகவல், ராஜ வன்னியன்.
இனி...இதனை, நாமும் அவதானித்து பார்க்க ஆவல் வந்துள்ளது. :)

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

..., ஜெனொலியா... போன்ற நடிகைகளின் படமும்... 😍

இந்தப் பெயரில் ஒரு நடிகை இருந்தாங்களா என்ன..? dubitatif.gif

அந்த அம்மா எந்தப் படத்தில் நடித்தார்கள் சிறீ?  vil2_gratte.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ராசவன்னியன் said:

இந்தப் பெயரில் ஒரு நடிகை இருந்தாங்களா என்ன..? dubitatif.gif

அந்த அம்மா எந்தப் படத்தில் நடித்தார்கள் சிறீ?  vil2_gratte.gif

Ähnliches Foto

Ähnliches Foto

ராச வன்னியன்  ஐயா... நீங்கள்,  ஜெனொலியாவை...  
"அந்த அம்மா" என்று.. குறிப்பிட்டதை, மிக வன்மையாக கண்டிக்கின்றேன். 😎

நீங்கள், துபாயில்... மும்முரமாக, வேலை செய்து கொண்டு இருக்கும் போது..  
எங்கள்... ஜெனோ குட்டி, கன  படங்கள் நடித்து...
வெள்ளி விழாவும், தங்க விழாவும், வைர விழாவும்... 
கொண்டாடிய படங்கள்..... எக்கச் சக்கம்.  :grin:

நீங்கள்,  கேட்டதிற்காக.... 
ஜெனோவின்... படங்கள்  இவை. இது, காணுமா... இன்னும் வேணுமா 😍

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ராசவன்னியன் said:

இந்தப் பெயரில் ஒரு நடிகை இருந்தாங்களா என்ன..? dubitatif.gif

அந்த அம்மா எந்தப் படத்தில் நடித்தார்கள் சிறீ?  vil2_gratte.gif

சரி...சரி விடுங்க.....ஆசையிலை அவசரப்பட்டு மாறி எழுதிட்டார் 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

சரி...சரி விடுங்க.....ஆசையிலை அவசரப்பட்டு மாறி எழுதிட்டார் 😂

குமாரசாமி அண்ணா....   நான், மூன்று, மணித்தியாலத்துக்கு முன்பே... பதில் எழுதி விட்டேன்.  🏃🏿‍♂️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

Ähnliches FotoÄhnliches Foto

அட, இந்த அம்மணிதானா..?

இவங்க நடிச்ச படம் அப்படியொன்றும் 'ஓகோ'ன்னு ஓடலையே, சிறீ..?
பட வாய்ப்புகள் ஏதும் இல்லாததால், யாரையோ கலியாணம் கட்டி, குழந்தை குட்டிகளென செட்டிலாகி போச்சே..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ராசவன்னியன் said:

அட, இந்த அம்மணிதானா..?

இவங்க நடிச்ச படம் அப்படியொன்றும் 'ஓகோ'ன்னு ஓடலையே, சிறீ..?
பட வாய்ப்புகள் ஏதும் இல்லாததால், யாரையோ கலியாணம் கட்டி, குழந்தை குட்டிகளென செட்டிலாகி போச்சே..!

அட ..... வன்னியன்,  "பகிடி" விடாதீர்கள்... 😍
ஜெனோ,  உண்மையிலேயே....  கலியாணம் கட்டி விட்டாவா?   😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

அட ..... வன்னியன்,  "பகிடி" விடாதீர்கள்... 😍
ஜெனோ,  உண்மையிலேயே....  கலியாணம் கட்டி விட்டாவா?   😎

அட,  அவா யாரை, எப்போ கலியாணம் கட்டினா நமக்கென்ன,  சிறீ..? 🤔

tenor.gif

வாங்க, அடுத்த தலைப்பு பத்தி பேசுவோம்..! 😉

Edited by ராசவன்னியன்
  • Haha 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.