Jump to content

உயர்தரத்தில் சித்தியடையும் அனைத்து மாணவர்களுக்கும் பல்கலை அனுமதி – கோட்டா உறுதி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

gotabaya-rajapaksa1.jpg

உயர்தரத்தில் சித்தியடையும் அனைத்து மாணவர்களுக்கும் பல்கலை அனுமதி – கோட்டா உறுதி

உயர்தரத்தில் சித்தியடையும் அனைத்து மாணவர்களுக்கும் பல்கலைக்கழக வரத்தை வழங்குவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கலென்பிதுனுவெவ பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கல்விக்காக தான் பாரிய அளவில் முதலீடு செய்வதாகவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

உலகில் அதிகளவான நாடுகள் தொழில்நுட்பத்தின் ஊடாக முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும் அது தங்களுக்கு சிறந்த உதாரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

http://athavannews.com/உயர்தரத்தில்-சித்தியடைய/

Link to comment
Share on other sites

"உயர்தரத்தில் சித்தியடையும் அனைத்து மாணவர்களுக்கும் பல்கலைக்கழக வரத்தை வழங்குவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்."

ஏன்?, எதற்கு? என தெரியாமல் படிக்கும் மாணவர்கள். 

கடன்படும் பெற்றோர்கள். 

படித்த பின்னர் வேலையில்லாமல் இருக்கும் பட்டதாரிகள். 

பின்னர், வேலைக்காக நாடுகள் தேடி அலையும் வேலை. 

அங்கு சென்று, ஒரு பகுதியினர் வாழ்வில் முன்னேறி விடுவார்கள். மற்றையவர்கள் ... 


 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.