Jump to content

சஜித் தோல்வியடைந்தால், அதற்கு சிவாஜிலிங்கமே பொறுப்பேற்க வேண்டும்- கூட்டமைப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

R_Sampanthan-1.jpg

சஜித் தோல்வியடைந்தால், அதற்கு சிவாஜிலிங்கமே பொறுப்பேற்க வேண்டும்- கூட்டமைப்பு

தமிழ் மக்களின் வாக்குகளை சிறதடிப்பதால் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தோல்வியடைந்தால், அதற்கும் அதனால் உண்டாகும் விளைவுகளுக்கும் ஜனாதிபதி வேட்பாளர் சிவாஜிலிங்கமே பொறுப்பு என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அத்தோடு சிவாஜிலிங்கத்திற்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் இன துரோகத்திற்கு அளிக்கும் வாக்குகள் எனவும் அக்கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளா் சஜித் பிரேமதாசவை ஆதாித்து நல்லுாா் சங்கிலியன் பூங்கா வளாகத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நேற்று (புதன்கிழமை) நடத்திய பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தொிவிக்கும்போதே அவா் மேற்கண்டவாறு கூறியுள்ளாா்.

இதன்போது மேலும் அவா் கூறுகையில், “எமக்கு தொிந்த ஒருவரும் தோ்தலில் போட்டியிடுகிறாா். நான் சாவகச்சோியில் வைத்து அவாிடம் பகிரங்க கோாிக்கை விடுத்திருந்தேன். அதாவது தமிழ் மக்களுடைய எதிா்கால நலன்களுக்காக அவா் தோ்தலிலிருந்து விலகவேண்டும்.

சிவாஜிலிங்கத்திற்கு 10 ஆயிரம் வாக்குகள் கிடைத்து, மறுபக்கம் சஜித் பிரேமதாச மிக குறைந்த வாக்குகளால் தோற்றால் அதற்கு சிவாஜிலிங்கமே காரணம். அதனால் தமிழா்களுக்கு வரும் தீங்குகளுக்கும் சிவாஜிலிங்கமே பொறுப்பு.

எனவே தமிழ் மக்கள் ஒருமித்து வாக்களித்தால் தீங்கை தவிர்ப்பதற்கு சாத்தியம் உள்ளது. எங்களுடைய வாக்குகள் பிாிந்தால் நாங்கள் பலவீனப்படுவோம். எனவே தமிழ் மக்கள் சிவாஜிலிங்கத்திற்கு வாக்களிக்ககூடாது” என மேலும் தெரிவித்துள்ளார்.

http://athavannews.com/சஜித்-தோல்வியடைந்தால்-அத/

Link to comment
Share on other sites

சஜித் தோல்வியடைந்து தமிழ் மக்களுக்கு பாதிப்பு இருக்குமாக இருந்தால் நீங்கள் சொல்வது சரி. அதுவும் அவர் பெரும் வாக்குகளை வைத்தே தீர்மானிக்கலாம்.

சிவாஜி என்ன காரணத்துக்காக போட்டியிடுகிறாரோ , அவருக்கு என்ன பிரச்சினையோ எல்லாமே பிரச்சினைதான். நிச்சயமாக இவருக்கு தெரியும் தான் வெல்லப்போவதில்லை என்று.

இருந்தாலும் ராஜபக்ஷேக்கள் இவருடைய இந்த தேர்தலில் போட்டியிடுவது குறித்து மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். அப்படியானால் இவர் போட்டியிடுவதின் நோக்கத்தை இலகுவாக விளங்கிக்கொள்ளலாம். இதிலே ஆனந்தி , ஸ்ரீகாந்தா ஆகியோருக்கும்  பங்கு (?) உண்டு.

Link to comment
Share on other sites

5 hours ago, தமிழ் சிறி said:

அத்தோடு சிவாஜிலிங்கத்திற்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் இன துரோகத்திற்கு அளிக்கும் வாக்குகள் எனவும் அக்கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

40 வருடங்களாக தமிழினத் துரோகியாக இருந்துவரும் சம்பந்தனா இதை செல்றது?
சம்பந்தனுக்கு என்ன தகுதி இருக்கு விளைவுகளை பற்றி கதைக்க?

ஐக்கிய தேய்சிய கட்சிக்கு 5 வருஷமா முண்டு கொடுத்து ஏற்பட்ட விளைவுகளுக்கு, பாதிப்புகளுக்கு  யார் பொறுப்பு?

சம்பந்தன் இப்பிடி பொங்கியெழுந்து சொல்றதால சஜித்துக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் தமிழின இன துரோகத்திற்கு அளிக்கும் வாக்குகள் எனத் தான் எடுக்க வேணும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யார் வந்தாலும் (சிவாஜி ஒரு போதும் வரமுடியாது ) தமிழனுக்கு விமோசனம் இல்லை இதுக்குள்ளை எந்த நாய் வந்தால் என்ன எந்த  நரி தோத்தால் என்ன .

மகிந்த கொடுத்த மாளிகையில் இருந்து கொண்டு கிழட்டு கோட்டான் அலறுவது போல் மகிந்தவுக்கு எதிரா அலறுகிராறம்  அதை நாங்கள் நம்பனுமாம் .

Link to comment
Share on other sites

3 minutes ago, பெருமாள் said:

யார் வந்தாலும் (சிவாஜி ஒரு போதும் வரமுடியாது ) தமிழனுக்கு விமோசனம் இல்லை இதுக்குள்ளை எந்த நாய் வந்தால் என்ன நரி தோத்தால் என்ன .

அதே....

Link to comment
Share on other sites

2 hours ago, பெருமாள் said:

யார் வந்தாலும் (சிவாஜி ஒரு போதும் வரமுடியாது ) தமிழனுக்கு விமோசனம் இல்லை இதுக்குள்ளை எந்த நாய் வந்தால் என்ன எந்த  நரி தோத்தால் என்ன .

சஜித் வந்தால் 100 பேர் பாதிக்கப்பட்டால் கோத்தா வந்தால் 1000 பேர் பாதிக்கப்படுவார்கள். கோத்தா வந்தால் மகிந்த & கோ இலங்கையை தமது முழு கட்டுப்பாட்டினுள் வைத்திருப்பார்கள். கொஞ்சமுள்ள சுதந்திரமும் இல்லாமல் போகும்.

எனவே மக்கள் சிவாஜிலிங்கத்துக்கு வாக்களித்து தமது வாக்குகளை விரயமாக்காமல் சஜித்துக்கு வாக்களிக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

 

55 minutes ago, Lara said:

சஜித் வந்தால் 100 பேர் பாதிக்கப்பட்டால் கோத்தா வந்தால் 1000 பேர் பாதிக்கப்படுவார்கள்.

கோத்தா வந்தால் மகிந்த & கோ இலங்கையை தமது முழு கட்டுப்பாட்டினுள் வைத்திருப்பார்கள். கொஞ்சமுள்ள சுதந்திரமும் இல்லாமல் போகும்.

யார் வந்தாலும் குறைந்தது  ஒரு நூறு பேராவது  பாதிக்கப்படத்தான் போகிறார்கள் என்கிறீர்கள் 🙂 

இந்த கருத்து பழைய நிகழ்வுகளின் அடிப்படையிலேயே எழுதப்படுகின்றது. இப்படி மட்டும்தான் நடக்கும் என்ற ஆதாரம் இல்லை, ஊகம் மட்டுமே 😇 

 

Link to comment
Share on other sites

26 minutes ago, ampanai said:

யார் வந்தாலும் குறைந்தது  ஒரு நூறு பேராவது  பாதிக்கப்படத்தான் போகிறார்கள் என்கிறீர்கள் 🙂 

இந்த கருத்து பழைய நிகழ்வுகளின் அடிப்படையிலேயே எழுதப்படுகின்றது. இப்படி மட்டும்தான் நடக்கும் என்ற ஆதாரம் இல்லை, ஊகம் மட்டுமே 😇 

யார் வந்தாலும் தமிழர்களுக்கு பாதிப்பு தொடரும் என முன்பிலிருந்தே கூறி தானே வருகிறேன். ஆனால் கோத்தா வருவதனால் ஏற்படும் பாதிப்பளவு சஜித் வருவதால் ஏற்படாது.

உங்களுக்கு ஆதாரம் தருவதற்காக இன்னும் சனம் செத்துக்கொண்டிருக்க முடியாது. எதற்கும் இதை வாசியுங்கள்.

 

Link to comment
Share on other sites

ஒருசிலர் தான் குளத்துல குதிச்சு சாகமாட்டன், ஆனா கடல்ல  குதிச்சு தான் சாவேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு திரியினம்.

Link to comment
Share on other sites

18 hours ago, Gowin said:

ஒருசிலர் தான் குளத்துல குதிச்சு சாகமாட்டன், ஆனா கடல்ல  குதிச்சு தான் சாவேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு திரியினம்.

நந்திக்கடல் இன்னமும் இருக்கிறது. சிவாஜிலிங்கம் கோத்தாவை கொண்டுவருவது மட்டும் தான் மீதமுள்ளவர்களையும் முடிக்க தேவையாக உள்ளது. அழிவோம் என்று அடம்பிடிப்பவர்களை காப்பாற்றுவதுதான் அநியாயம். இலங்கைத்தமிழர்கள் தற்கொலை செய்யும் மனப்பான்மை கொண்ட இனங்களில் முதன்மையானவர்கள் என்று ஒரு சர்வதேச உளவியல் ஆய்வில் படித்த நினைவு.

Link to comment
Share on other sites

38 minutes ago, Jude said:

இலங்கைத்தமிழர்கள் தற்கொலை செய்யும் மனப்பான்மை கொண்ட இனங்களில் முதன்மையானவர்கள் என்று ஒரு சர்வதேச உளவியல் ஆய்வில் படித்த நினைவு.

இது தவறு!
இலங்கைத் தமிழரிடம் இல்லை, இலங்கையரிடம் என்பதே அந்த ஆய்வின் முடிவு!

அது ஒருபுறமிருக்கு இலங்கைத் தமிழர்கள் பலரிடம் இருக்கும் மனப்பான்மைகளின் அடிப்படையில் அவர்களை இரண்டு விதங்களாகப் பிரிக்கலாம்

ஒன்று
(அ) கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்று என்ன துன்பங்கள் வந்தாலும் உறுதியாக இருப்பவர்கள்
(ஆ) சொந்த உழைப்பில் வாழ்வதை, பல சிரமங்கள் ஏற்பட்டாலும், பெருமையாக கருதுபவர்கள்
(இ) உழைப்பதில் ஒரு கணிசமான பகுதியை சேமித்து சொத்துக்கள், வளங்களை வாங்கி குவிப்பார்கள்
(ஈ) என்ன சிக்கல்கள் வந்தாலும் கவுரவம் பார்த்து வருந்துவார்கள்
(உ) தமிழ் மொழி, மத நம்பிக்கைகளில் அதீத பற்றுடையவர்கள்   
(ஊ) உரிமைகளுக்கு குரல் கொடுத்து போராடக் கூடியவர்கள்
(எ) புலம் பெயர்ந்தாலும் புலத்தில் வாழ்ந்தாலும் தமிழ் மொழி மீது, தாய்மண் மீது, தமிழர்களின் உரிமை மீட்பின் மீது கண்ணும் கருத்துமாக இருப்பவர்கள்
(ஏ) தமிழர்களின் உரிமை மீட்புக்காக தியாகம் செய்தவர்களை உள்ளத்தில் நிலைநிறுத்தி போற்றுபவர்கள்

இரண்டு
(அ) சுயலாபத்துக்காக எத்தகைய குறுக்குவழிகளிலும் போகக்கூடியவர்கள்
(ஆ) போர் சூழ்நிலை இல்லாத போதும் தாய் மண்ணை விட்டு தப்பியோடும் மனப்பான்மை கொண்டவர்கள்
(இ) சுயநலனுக்காக திட்டமிட்ட தமிழின அழிப்பை மேற்கொள்ளும் எவருக்கும் அடிமைச் சேவகம் செய்யக்கூடியவர்கள்
(ஈ)  புலம் பெயர்ந்தாலும் புலத்தில் வாழ்ந்தாலும் தமிழ் மொழி மீது, தாய்மண் மீது, தமிழர்களின் உரிமை மீட்பின் மீது அக்கறை அற்றவர்களாக இருப்பார்கள்
(உ) தீயசக்திகள் வழங்கும் அன்பளிப்புக்களை, பணத்தை தாமும் பெற்றுக்கொள்வதுடன் மற்றவர்களையும் அதற்கு இரையாக்கும் முயற்சிகளில் ஈடுபடுவர்
(ஊ) சந்தர்ப்பங்கள் கிடைக்கும்போதெல்லாம் மக்களை தவறாக வழிநடத்தும் சதித்திட்டங்களை செய்வதில் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள்
(எ) தமிழர்களின் உரிமைகளை அடகு வைத்து கிடைக்கும் அற்ப சொற்ப சலுகைகளை அனுபவிப்பவர்கள்  
(ஏ) தமிழர்களின் உரிமை மீட்புக்காக தியாகம் செய்தவர்களை ஏளனம் செய்து இன்பம் துய்ப்பவர்கள்

 

Link to comment
Share on other sites

On 11/14/2019 at 10:39 AM, தமிழ் சிறி said:

தமிழ் மக்களின் வாக்குகளை சிறதடிப்பதால் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தோல்வியடைந்தால், அதற்கும் அதனால் உண்டாகும் விளைவுகளுக்கும் ஜனாதிபதி வேட்பாளர் சிவாஜிலிங்கமே பொறுப்பு என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

மிஸ்டர் சம்பந்தன் இப்ப யார் பொறுப்பு எடுக்கோணும்?
உங்கடை கோஷ்டியா? சிவாஜிலிங்கமா?   

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Rajesh said:

மிஸ்டர் சம்பந்தன் இப்ப யார் பொறுப்பு எடுக்கோணும்?
உங்கடை கோஷ்டியா? சிவாஜிலிங்கமா?   

சம்பந்தனை.. ஒருத்தரும் பொறுப்பு  எடுக்க மாட்டார்கள்.
அனாதையாக... அலைய விடவேண்டியதுதான். :grin:

Link to comment
Share on other sites

2 hours ago, தமிழ் சிறி said:

சம்பந்தனை.. ஒருத்தரும் பொறுப்பு  எடுக்க மாட்டார்கள்.
அனாதையாக... அலைய விடவேண்டியதுதான். :grin:

திருகோணமலை நிலத்தடி முகாமுக்கு வெள்ளை வான் கடத்தினாலும் கடத்தும்! 🤣

Link to comment
Share on other sites

தோல்விக்கான காரணம் இதோ..! | ரணிலை தாக்கி சம்பிக்க அதிரடி தகவல்

 

Link to comment
Share on other sites

On 11/16/2019 at 8:53 AM, Jude said:

நந்திக்கடல் இன்னமும் இருக்கிறது. சிவாஜிலிங்கம் கோத்தாவை கொண்டுவருவது மட்டும் தான் மீதமுள்ளவர்களையும் முடிக்க தேவையாக உள்ளது. அழிவோம் என்று அடம்பிடிப்பவர்களை காப்பாற்றுவதுதான் அநியாயம். இலங்கைத்தமிழர்கள் தற்கொலை செய்யும் மனப்பான்மை கொண்ட இனங்களில் முதன்மையானவர்கள் என்று ஒரு சர்வதேச உளவியல் ஆய்வில் படித்த நினைவு.

எப்பவுமே குதர்க்கம் பேசுவது தான் உங்க வாடிக்கை என்று எல்லாருக்கும் தெரியுமே!

அந்த நவம்பர் 11 கடிதம் என்ன ஆச்சு?

Link to comment
Share on other sites

"தாங்கள் அறிவிக்காமல் விட்டாலும் தமிழ் மக்கள் சஜித் பிரேமதாஸவுக்கே தங்களின் வாக்குகளை வழங்குவர் என்பதை கூட்டமைப்பு நன்கு அறிந்திருந்தது."

"சஜித் பிரேமதாஸவைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரிக்கிறது என்பது வெளிப்படையாகத் தெரிந்தால், சிங்கள மக்கள் சஜித் பிரேமதாஸவுக்கு வாக் களிக்க மாட்டார்கள் என்ற உண்மையையும் கூட்டமைப்பு நன்கு தெரிந்து வைத்திருந்தது."

"சமபலத்துடன் இருந்த தேர்தல் களத்தை மூன்று நாட்களுக்குள் மாற்றியமைத்து சஜித் பிரேமதாஸவுக்கு நம்பிக்கைத் துரோகத்தைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புச் செய்து முடித்தது. கூடவே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசி சஜித்தை வஞ்சித்தார்."

http://valampurii.lk/valampurii/content.php?id=19865&ctype=news

On 11/14/2019 at 12:09 AM, தமிழ் சிறி said:

தமிழ் மக்களின் வாக்குகளை சிறதடிப்பதால் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தோல்வியடைந்தால், அதற்கும் அதனால் உண்டாகும் விளைவுகளுக்கும் ஜனாதிபதி வேட்பாளர் சிவாஜிலிங்கமே பொறுப்பு என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Gowin said:

எப்பவுமே குதர்க்கம் பேசுவது தான் உங்க வாடிக்கை என்று எல்லாருக்கும் தெரியுமே!

அந்த நவம்பர் 11 கடிதம் என்ன ஆச்சு?

உஷ்...உஷ்...உஷ்...உஷ்...உஷ்...உஷ்...உஷ்...🤣

Link to comment
Share on other sites

1 hour ago, Gowin said:

எப்பவுமே குதர்க்கம் பேசுவது தான் உங்க வாடிக்கை என்று எல்லாருக்கும் தெரியுமே!

அந்த நவம்பர் 11 கடிதம் என்ன ஆச்சு?

 

1 hour ago, குமாரசாமி said:

உஷ்...உஷ்...உஷ்...உஷ்...உஷ்...உஷ்...உஷ்...🤣

அந்த ஆவணம் பற்றிய திரியில் தொடர்புக்கான அமெரிக்க அதிகாரியின் பெயர், பதவி, இணையம், மின்னஞ்சல் எல்லாம் தந்திருக்கிறேன், பார்க்கவில்லையா? மின்னஞ்சல் அனுப்பியிருப்பீர்கள் தானே? கிடைத்த பதிலை ஏன் எங்களுக்கு மறைக்கிறீர்கள்? உண்மையை மறைக்கலாமா?😀

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எதிர்த்தும் பெற தெரியாது. சேர்ந்தும் பெற தெரியாது.  இரண்டையும் விட சுலபமான வழி என்ன என்பதை நீங்கள் கூறலாமே!    அல்லது நீங்கள்  கூறலாமே!   
    • "வாலிபத்தில் தவற விட்டவைகளை  ... " ஏன் அனுபவித்ததாக இருக்கக் கூடாது?      
    • டிசம்பர் 2014 இல், ஓக்லாண்ட் இன்ஸ்டிடியூட் [Oakland Institute] ஒரு கள ஆய்வு இலங்கையின் வடக்கு கிழக்கில் நடத்தியது. போரின் பின் அதன் நிழலும், போருக்குப் பிந்தைய இலங்கையில் நீதிக்கான போராட்டம் பற்றியது அது [The Long Shadow of War: the Struggle for Justice in Postwar Sri Lanka,] பருந்து போல நிறைந்த இராணுவ சூழலில் மக்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள் மற்றும் துயரங்கள் பற்றியது அது. அத்துடன் பல வழிகளில்  அரசாங்க நிறுவனங்கள், அரசின் ஆசீர்வாதத்துடனும் பாதுகாப்புடனும்  செயல்படுத்தப்பட்ட தீவிரமான நில அபகரிப்பு மீது முக்கிய கவனம் செலுத்தியது.  வடக்கு மற்றும் கிழக்கில் பல்வேறு உத்திகள் மூலம் அரசாங்கம் கையாளும் தந்திரங்களையும் அடக்குமுறைகளையும்  2015 ஆண்டு தங்கள் அறிக்கை மூலம் அம்பலப்படுத்தியது அதில் நில அபகரிப்பு மற்றும் இராணுவமயமாக்கல் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பு மற்றும் அதன் தொடர்ச்சியான பயன்பாட்டை வெளிப்படுத்தியது.  நீர்ப்பாசனத் திட்டங்கள் மற்றும் வன்முறை போன்ற நில அபகரிப்புக்கான பழைய உத்திகளுடன் புதிதாக  புத்த கோவில்கள் அமைத்தல், தொல்பொருள் உருவாக்கம் உள்ளிட்ட புதிய முறைகள், பாதுகாப்புகள், உயர் பாதுகாப்பு வலயங்கள் மற்றும் சிங்களமயமாக்க சிறப்பு பொருளாதார வலயங்கள் என பல வழிகளில்  வடக்கு மற்றும் கிழக்கு - தமிழர்களின் பாரம்பரிய தாயகம் - கட்டாயத்தால் பறிப்பட்டுக்கொண்டு இருப்பதை எடுத்துக்காட்டியது. கொழும்பில் எந்த தமிழரும் நிலத்தை அபகரித்து குடியேறவில்லை. அது சிங்களவரின் பாரம்பரிய நிலமும் அல்ல. இலங்கையின் மன்னர் ஆட்சியை எடுத்துக்கொண்டால்,       Anuradhapura period (377 BCE–1017) Polonnaruwa period (1056–1232) Transitional period (1232–1505) இங்கு Jaffna Kingdom , Kingdom of Gampola , Kingdom of Kotte , Kingdom of Sitawaka , & Vanni Nadu என் நாம் அறிகிறோம்  The Kingdom of Kandy was a monarchy on the island of Sri Lanka, located in the central and eastern portion of the island. It was founded in the late 15th century and endured until the early 19th century. Initially a client kingdom of the Kingdom of Kotte, Kandy gradually established itself as an independent force during the tumultuous 16th and 17th centuries, allying at various times with the Jaffna Kingdom, the Madurai Nayak dynasty of South India, Sitawaka Kingdom, and the Dutch colonizers to ensure its survival. / கண்டி இராச்சியம் சேனாசம்பந்தவிக்கிரமபாகு என்பவனால் உருவாக்கப்பட்டது (1467- 1815)  கொழும்பு வை எடுத்துக்கொண்டால்  பதினாறாம் நூற்றாண்டுக்கு முந்திய காலப்பகுதியில் கோட்டை அரசின் ஒரு பகுதியாகவும், இந்தியத் தமிழர் மற்றும் இசுலாமிய வர்த்தகர்களின் ஒரு தளமாகவும் விளங்கிய இவ்விடம், பொ.ஊ. பதினாறாம் நூற்றாண்டுக்குப் பின்னர், போர்த்துக்கேயரின் வரவுக்குப் பின்னரே முக்கியத்துவம் பெறத் தொடங்கியது. அதாவது இங்கு சிங்களவர் பெரிதாக இருக்கவில்லை . இது உங்களுக்கு ஆச்சரியமாகக் கூட இருக்கலாம் , ஆனால் அதுவே உண்மை . இந்தியத் தமிழர் மற்றும் இசுலாமிய வர்த்தகர்களின் பேச்சு மொழி அதிகமாக தமிழே! 2001 சனத்தொகை கணக்கெடுப்பின்படி கொழும்பு நகர மக்கள் தொகையியல் இன அடிப்படையில் பின்வருமாறு காணப்படுகிறது. இல    இனம்    சனத்தொகை    மொத்த % 1    சிங்களவர்    265,657    41.36 2    இலங்கைத் தமிழர்    185,672    28.91 3    இலங்கைச் சோனகர்    153,299    23.87 4    இலங்கையின் இந்தியத் தமிழர்    13,968    2.17 5    இலங்கை மலேயர்    11,149    1.73 6    பறங்கியர்    5,273    0.82 7    கொழும்புச் செட்டி    740    0.11 8    பரதர்    471    0.07 9    மற்றவர்கள்    5,934    0.96 10    மொத்தம்    642,163    100 இதில் நீங்கள் கவனிக்க வேண்டியது 2001 இல் கூட சிங்களவரை விட [41.36] மற்றவர்களின் கூட்டுத்தொகையே கூட! Traveller Ibn Battuta who visited the island in the 14th century, referred to it as Kalanpu. Arabs, whose prime interests were trade, began to settle in Colombo around the eighth century AD mostly because the port helped their business by the way of controlling much of the trade between the Sinhalese kingdoms and the outside world. It was popularly believed that their descendants comprised the local Sri Lankan Moor community, but their genetics are predominantly South Indian [தென் இந்தியர் - ஆகவே தமிழே அங்கு கூடுதலாக பேசப்பட்டுள்ளது]  இதை ஒருக்கா முழுமையாக பாருங்கள். அதைத்தான், இலங்கை அரசு இன்று பின்பற்றுகிறது போல புரிகிறது. Israel’s Occupation: 50 Years of Dispossession  [amnesty international அறிக்கை]   Since the occupation first began in June 1967, Israel’s ruthless policies of land confiscation, illegal settlement and dispossession, coupled with rampant discrimination, have inflicted immense suffering on Palestinians, depriving them of their basic rights.    THE WORST THING IS THE SENSE OF BEING A STRANGER IN YOUR OWN LAND AND FEELING THAT NOT A SINGLE PART OF IT IS YOURS. Raja Shehadeh, Palestinian lawyer and writer     நன்றி 
    • துணிவான தமிழ் அரசியல்வாதிகளான கருணா, பிள்ளையான், டக்கிளஸ், வியாழேந்திரன் போன்று இனிவரும் இளைய தலைமுறையைச் சேர்ந்த துணிவான இளைஞர்கள் பின்வருவனவற்றை செய்வதன் மூலம் அரசுடன் இணைந்துகொள்ளலாம், 1. உரிமை பற்றிப் பேசுவதை முற்றாக நிறுத்துதல். 2. தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்கள் குறித்தோ, மேய்ச்சல் நில அபகரிப்புக் குறித்தோ பேசுவதை நிறுத்துதல். 3. தமிழர் தாயகத்தில் நடைபெற்றுவரும் பெளத்த மயமாக்கல் குறித்த எதிருப்புப் போராட்டங்களை நிறுத்துதல். 4. தமிழர் தாயகத்தின் இருப்புக் குறித்துப் பேசுவதை நிறுத்துதல். 5. போர்க்குற்ற விசாரணை, அரசியல்த் தீர்வு குறித்துப் பேசுவதை நிறுத்துதல். ஆகிய விடயங்களைச் செய்துவிட்டு அரசுடன் இணைந்தால், யாழ்ப்பாணத்தைக் காத்தான்குடியாக மாற்றலாம், மட்டக்களப்பில் ஹிஸ்புல்லாவின் பல்கலைக் கழகத்திற்கு நிகரான பல்கலைக்கழகம் ஒன்றைக் கட்டலாம். தமது தம்பி, அண்ணா, சகோதரிகளுக்கு பணம் பார்க்கும் வியாபாரங்களை எடுத்துக் கொடுக்கலாம். லாண்ட்ரோவரோ அல்லது லாண்ட்குறூசரோ எடுத்து ஓடலாம். இப்படிப் பல விடயங்களைச் செய்யலாம். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.