Jump to content

சம்பந்தன் வாப்பாவின் மரபணுவை சோதிக்க வேண்டும் – கருணா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Share0
DSC_1045-960x640.jpg

சம்பந்தன் வாப்பாவின் மரபணுவை (டி.என்.ஏ) பரிசோதனை செய்ய வேண்டும். அத்துடன் கல்முனை உப தமிழ் பிரதேச செயலகத்தினை தரமுயர்த்தி கொடுப்பது தான் எனது இலக்கு என்று விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்தார்.

நேற்று (13) கோத்தாபயவின் தேர்தல் பிரச்சாரத்தில் இதனை தெரிவித்தார். மேலும்,

தமிழர்களின் இருப்பை பாதுகாத்து கொள்வதா முஸ்லிம்களின் இருப்பை பாதுகாத்து கொள்வதா என்ற போட்டி கிழக்கு மாகாணத்தில் நிலவுகிறது. இதில் கிழக்கு மாகாண மக்கள் தெளிவாக சிந்தித்து செயற்பட வேண்டும். கடந்த காலங்களில் கிழக்கு மாகாணத்தில் தமிழர்களுக்கு எதிராக படுகொலைகள் அரங்கேற்றப்பட்டன.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த மட்டக்களப்பிற்கு வந்த போது என்ன வேண்டும் என்று என்னிடம் கேட்டார். கல்முனையை தரமுயர்த்தி தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். ஆனால் கல்முனையை தரமுயர்த்த விடக்கூடாது என கூறும் முஸ்லிம் கட்சிகளை சஜித் பிரேமதாச அரவணைத்து வருகின்றார். இதை விட கூட்டமைப்பும் மக்களுக்கு துரோகத்தை செய்து வருகிறது. சம்பந்தன் வாப்பாவின் மரபணுவை (டி.என்.ஏ) பரிசோதனை செய்ய வேண்டும். – என்றார்.

https://newuthayan.com/சம்பந்தன்-வாப்பாவின்-மரப/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்மானும் காலத்துக்கு ஏற்றல் போல அரசியல் செய்யுது 

Link to comment
Share on other sites

1 hour ago, பிழம்பு said:

கல்முனை உப தமிழ் பிரதேச செயலகத்தினை தரமுயர்த்தி கொடுப்பது தான் எனது இலக்கு என்று விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்தார்.

முன்பு மகிந்த ஆட்சியிலிருந்த போது அதை செய்திருக்கலாமே.

Link to comment
Share on other sites

9 hours ago, Lara said:

முன்பு மகிந்த ஆட்சியிலிருந்த போது அதை செய்திருக்கலாமே.

ஒருவேளை ஜனநாயக வேடம் போட்டு ஏமாறக்கூடிய தமிழர்களை ஏமாத்தி திரிஞ்சுகொண்டிருக்கும்  கிழக்கின் கிழட்டுச் சிங்கம் சம்பந்தன், சுமந்திரன், மாவை கும்பலின் முகத்திரையை கிழிக்கிறதுக்காக கருணா செய்யாமல் விட்டிருக்கலாம் என்டு நினைக்கிறன்!

Link to comment
Share on other sites

3 hours ago, Rajesh said:

ஒருவேளை ஜனநாயக வேடம் போட்டு ஏமாறக்கூடிய தமிழர்களை ஏமாத்தி திரிஞ்சுகொண்டிருக்கும்  கிழக்கின் கிழட்டுச் சிங்கம் சம்பந்தன், சுமந்திரன், மாவை கும்பலின் முகத்திரையை கிழிக்கிறதுக்காக கருணா செய்யாமல் விட்டிருக்கலாம் என்டு நினைக்கிறன்!

கல்முனை விடயம் பூதாகரமாக்கப்பட்டது தமிழ் முஸ்லிம் மக்களிடையே பிரச்சினைகளை அதிகரிக்கவும் அரசியல் காரணங்களுக்காகவும். அதில் கருணாவின் பங்கும் உள்ளது.

https://yarl.com/forum3/topic/228583-கல்முனை-வடக்கு-தமிழ்-பிரதேச-செயலகத்தை-தரமுயர்த்தக்கோரி-சாகும்வரை-உண்ணாவிரதப்போராட்டம்/?ct=1573803356

https://yarl.com/forum3/topic/228668-முஸ்லீம்-மக்கள்-சந்தோஷமாக-வாழ-முடியாது-–-கருணா-எச்சரிக்கை/?ct=1573803438

https://yarl.com/forum3/topic/230019-பொய்யான-வாக்குறுதி-வழங்கிய-ஞானசார-தேரர்/?ct=1573803490

ஞானசார தேரரின் வாக்குறுதியை அடுத்து போராட்டத்தை கைவிட்டார்கள் பாருங்கள். 😀😀😀

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.