Jump to content

அமெரிக்க அரசின் உடனடி அறிக்கை - கோத்தா அமெரிக்க குடிமகன்.


Recommended Posts

Gotas-deneutralisation.jpeg

அமெரிக்க அரசின் புலனாய்வு இரகசியங்கள், வெளிநாட்டு உறவு ஆகியவற்றை பாதிக்கும் காரணங்களால். EO 13526 - 1.4(c)  and 1.4(d), கோத்தாவின் அமெரிக்க குடியுரிமையை இரத்து செய்யும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டு இரகசிய விசாரணைக்கு மாற்றப்பட்டு விட்டது. இதுபற்றிய வேறுவிதமான அனைத்து ஆவணங்களும் தகவல்களும் போலியானவை என அமெரிக்க அரசு உத்தியோகபூர்வமாக கசிய விட்டுள்ளது.

 

 

Link to comment
Share on other sites

இது உறுதிப்படுத்தப்பட கூடிய செய்தியா? அமெரிக்க இணையத்தளத்தில் உள்ளதா? 

Link to comment
Share on other sites

அமெரிக்கா ஒன்றும் அப்படி அறிக்கை விடவில்லை என்று கூறியுள்ளது। அமெரிக்கா கோத்த ஜனாதிபதியாவதை  விரும்புகிறது। இப்போது அமெரிக்காவிடம் பெரிய துரும்பு இருக்கிறது। கோத்தாவின் குடியுரிமைபற்றி அவர்கள் எதுவுமே கூறப்போவதில்லை। இதை வைத்தே கோத்தாவை ஆட்டிப்படைக்கப்போகிறார்கள்। சிலவேளைகளில் கோத்த ஜனாதிபதியானால் நிச்சயமாக ஒரு அமெரிக்க பெண்தான்  இலங்கையின் முதல் பெண்மணியாக இருப்பார்।

Link to comment
Share on other sites

11 minutes ago, ampanai said:

இது உறுதிப்படுத்தப்பட கூடிய செய்தியா? அமெரிக்க இணையத்தளத்தில் உள்ளதா? 

இணையத்தில் போடப்பட்ட தகவலா என்று தெரியவில்லை, ஆனால், கடிதத்தின் உள்ளடக்கம், எழுதப்பட்டுள்ள விதம், காட்டப்பட்ட சட்டங்கள் கடிதம் உண்மை என காட்டுகின்றன. அமெரிக்கா எனது நாடு, மேலும் அமெரிக்க சட்டங்கள் பற்றி நான் போதிய அறிவை கொண்டிருக்கிறேன். அமெரிக்க அரசுடன் பல சட்டரீதியான ஆவண பரிமாற்றங்களில் ஈடுபட்டு இருப்பதால் இது உண்மையானது என எனக்கு தெரிகிறது.

Link to comment
Share on other sites

போர்க்குற்றவாளி கோட்டாபயவின் குடியுரிமையைக் கைவிடும் செயற்பாடுகள் முடிவடையவில்லை எனப் பலரும் கூறுகின்றதால் இது உண்மையாக இருக்கும் சந்தர்ப்பம் அதிகம்.

மேலும் சீனாவின் பின்னணியுடனேயே  கொலைகாரன் கோட்டாபயவின் தேர்தல் பரப்புரைகள் இடம்பெற்றிருந்தன. எனவே வென்றால் சீனா சார்பாகவே பயங்கரவாதி  கோட்டாபயவின் நடவடிக்கைகள்  அமையும்.

Link to comment
Share on other sites

மேலும் தேர்தலின் மூலம் ஆட்சியைக் கைப்பற்ற முடியாது போனால் இராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றும் திட்டங்களும் பயங்கரவாதி கோட்டபாயவுடன் இருக்கும் கும்பலால் ஆராயப்பட்டதாவும் அதற்காக பல பகுதிகளுக்கும் முன்னாள் / ஓய்வுபெற்ற இராணுவப் பயங்கரவாதிகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

எனினும் சிங்கள இராணுவத்தின் கணிசமான தொகையினர் பயங்கரவாதி கோட்டபாயவுக்கு எதிரான மனநிலையில் இருப்பதால் இராணுவப் புரட்சி வெற்றிபெறும் சாத்தியங்கள் மிகக் குறைவு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, போல் said:

மேலும் தேர்தலின் மூலம் ஆட்சியைக் கைப்பற்ற முடியாது போனால் இராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றும் திட்டங்களும் பயங்கரவாதி கோட்டபாயவுடன் இருக்கும் கும்பலால் ஆராயப்பட்டதாவும் அதற்காக பல பகுதிகளுக்கும் முன்னாள் / ஓய்வுபெற்ற இராணுவப் பயங்கரவாதிகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

எனினும் சிங்கள இராணுவத்தின் கணிசமான தொகையினர் பயங்கரவாதி கோட்டபாயவுக்கு எதிரான மனநிலையில் இருப்பதால் இராணுவப் புரட்சி வெற்றிபெறும் சாத்தியங்கள் மிகக் குறைவு!

ஏனய்யா பீதிய கிளப்புறீங்கள்?!

Link to comment
Share on other sites

1 hour ago, Vankalayan said:

அமெரிக்கா ஒன்றும் அப்படி அறிக்கை விடவில்லை என்று கூறியுள்ளது।

இது அமெரிக்க அரசின் பகிரங்க அறிக்கை அல்ல. அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு திணைக்களம், அமெரிக்க இராஜாங்க திணைக்களத்துக்கு அனுப்பிய ஆவணத்தை வெளியில் கசிய விட்டுள்ளது. அமெரிக்கா ஒன்றும் அப்படி அறிக்கை விடவில்லை என்று கூறியுள்ளதும் உண்மையே.🤪

Link to comment
Share on other sites

56 minutes ago, Jude said:

இது அமெரிக்க அரசின் பகிரங்க அறிக்கை அல்ல. அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு திணைக்களம், அமெரிக்க இராஜாங்க திணைக்களத்துக்கு அனுப்பிய ஆவணத்தை வெளியில் கசிய விட்டுள்ளது. அமெரிக்கா ஒன்றும் அப்படி அறிக்கை விடவில்லை என்று கூறியுள்ளதும் உண்மையே.🤪

இந்த ஆவணம் போலி என்றும் அமெரிக்காவில் 11 November 2019 விடுமுறை நாள் என்றும் பலர் கூறினார்கள்.

Link to comment
Share on other sites

11 hours ago, Lara said:

இந்த ஆவணம் போலி என்றும் அமெரிக்காவில் 11 November 2019 விடுமுறை நாள் என்றும் பலர் கூறினார்கள்.

நவம்பர் 11 அரச அலுவலகங்களுக்கு விடுமுறைநாள் என்பது உண்மை. ஆனால், இங்கு விடுமுறை நாளிலும் அலுவலக வேலைகளில் அலுவலகங்களுக்கு போய், அல்லது வீட்டில் இருந்தே கூட வேலை செய்வது வழமையனது. இந்த ஆவணம் அமெரிக்க அரசின் இரு நிறுவனங்களுக்கு இடையேயான உள்ளக ஆவணம். ஆகவே, விடுமுறை நாளிலும் கூட அவசர தேவை கருதி அனுப்பப் பட்டதாகவே தெரிகிறது. ஏன் இந்த அவசரம்? அமெரிக்க நிருவாகத்தை பொறுத்த அளவில், இலங்கை மிகச்சிறிய நாடு. அமெரிக்க நிருவாகம் சாதாரணமாக கோத்தபாயவையும், என்னையும் ஒரே விதமாகவே கையாளுகிறது. ஆனால், இறுதி நேரம் நெருங்க, ஏதோ வகையில், இலங்கையின் அமெரிக்க தூதுவரோ, அல்லது மங்கள சமரவீர, ரனில் போன்றவர்களோ சக்தி மிக்க உள்நாட்டு பாதுகாப்பு பிரிவின் உயர்மட்டத்துக்கு (Home Land Security) நிலமையை கொண்டுபோய் இருக்கிறார்கள். உடனேயே விடுமுறை நாளிலேயே URGENT என்று போட்டு அவசரமாக இந்த ஆவணம் கோத்தபாயவின் குடியுரிமை அகற்றும் முயற்சியை இரகசிய விசாரணைக்கு மாற்றி இருக்கிறது. அன்றைய திகதியையே அவசர உள்ளக ஆவணம் என்பதால் போட்டு இருக்கிறார்கள்.

எதிர்கால பயன் கருதி இன்னும் ஒரு விடயத்தையும் இங்கு பதிவு செய்கிறேன். நொவெம்பர் 11, இரண்டாம் உலக யுத்த நினைவு நாள். விடுமுறை நாளானாலும் அமெரிக்க அரசின் உயர் அதிகாரிகள் மாண்ட போர்வீரர்களுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு அலுவலகங்களில் உத்தியோகபற்றற்ற முறையில் காணப்படும் நாள். இவர்களை சந்தித்து காரியங்களை சாதிக்க சிறந்த நாள் நொவெம்பர் 11. இந்த நாளை விடுதலை புலிகள் காலத்தின் மாவீரர் நாளுடன் ஒப்பிட்டு பார்க்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தா  ஜனாதிபதியாய் வந்து விடுவார் என்று அங்கிருப்பவர்கள் கவலைப்படுவதை விட  ஜூட்  தான் அதிகம் கவலைப்படுகிறார்...தப்பி,தவறி அவர் வென்றாலும் கூட  அமேரிக்கா ஆதரவில் வென்றால்,சீனா ஆதரவில் வென்றார்,கள்ள வோட்டு போட்டு  வென்றார் என்று சொல்ல இப்பவே ஒரு கூட்டம் ரெடியாயிருக்கு 🤣🤣🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தா மனித குலம் மன்னிக்கப்பட முடியாத ஒரு போர்க்குற்றவாளி. ஐநா பணியாளர்களே குற்றம் சாட்டியுள்ள ஒருவர். இவரை அமெரிக்கா தனது பிரஜா உரிமை சலுகைகளுக்குள் வைச்சு பாதுகாப்பதும்.. பகடைக்காய் நகர்த்துவம்.. அமெரிக்காவின் கீழ்த்தரமான பிராந்திய நலன் சார்ந்த நகர்வுகளை அப்பட்டமாக வெளிக்காட்டியுள்ளது. 

Link to comment
Share on other sites

5 hours ago, Jude said:

இணையத்தில் போடப்பட்ட தகவலா என்று தெரியவில்லை, ஆனால், கடிதத்தின் உள்ளடக்கம், எழுதப்பட்டுள்ள விதம், காட்டப்பட்ட சட்டங்கள் கடிதம் உண்மை என காட்டுகின்றன. அமெரிக்கா எனது நாடு, மேலும் அமெரிக்க சட்டங்கள் பற்றி நான் போதிய அறிவை கொண்டிருக்கிறேன். அமெரிக்க அரசுடன் பல சட்டரீதியான ஆவண பரிமாற்றங்களில் ஈடுபட்டு இருப்பதால் இது உண்மையானது என எனக்கு தெரிகிறது.

நன்றி ஜுட்.

அமெரிக்க நாடு தனது நலத்திற்காக எதையும் செய்யும். தனது நாட்டின் குடியுரிமையை கூட ஒரு ஆயுதமாகத்தான் பயன்படுத்திவருகின்றது. 

இரணிலும் அமெரிக்க குடியுரிமை பற்றி அதிகம் தெரிந்தவர், இதுவரை மௌனமாக உள்ளார்.  பார்க்கலாம்.  

Link to comment
Share on other sites

16 hours ago, ரதி said:

கோத்தா  ஜனாதிபதியாய் வந்து விடுவார் என்று அங்கிருப்பவர்கள் கவலைப்படுவதை விட  ஜூட்  தான் அதிகம் கவலைப்படுகிறார்...

அங்கிருப்பவர்களில் எத்தனை ஆயிரம் மக்கள் கோத்தாவை ஜனாதிபதியாய் வந்து விடாமல் தடுக்க வாக்களித்து இருக்கிறார்கள் என்று நீங்களே பார்க்கலாம். கோத்தா தோற்றால் உங்கள் அண்ணையின் எதிர்கால திட்டம் என்ன? தொடர்ந்தும் அரசியலில் ஈடுபட்டு பாராளுமன்ற தேர்தலில் நிற்பாரா? அவரிடம் சிறந்த ஆற்றலும் தலைமைத்துவமும் இருக்கிறது, அவற்றை கொண்டு அவர் மக்களுக்கு மீண்டும் உதவினால் நல்லது. 

Link to comment
Share on other sites

போர்க்குற்றவாளி கோட்டாபயவை தோற்கடிக்க இதுபோன்ற ஆவணங்களை அமெரிக்காவோ, மங்கள போன்றவர்களோ  உருவாகியிருக்கலாம்.

Link to comment
Share on other sites

வடபகுதியில் மகிந்தாவிற்கு வழங்கிய வாக்கைக் கூட கோத்தப்பாயாவிற்கு வழங்க தமிழ் மக்கள் தயாராக இல்லை. மகிந்தாவை விட கோத்தபாயா மீது அதிகரித்த கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர். 

அதேவேளை மகிந்தாவிற்கு எதிராக மைத்திரிக்கு வழங்கிய வாக்கை விட அதிகரித்த வாக்கை சஜித்திற்கு வழங்குகின்றனர் எமது மக்கள். 

ஆனால் சிங்களப்பகுதிகளில் காலி, கம்பகா மாவட்ட வாக்குகளின் நிலைமை முற்றிலும் மாறுபட்டு உள்ளது. மைத்திரி பெற்ற வாக்கிலும் குறைவாக சஜித்துக்கும் மகிந்தா பெற்ற வாக்கிலும் அதிகரித்து கோத்தாவும் பெறும் நிலை தென்படுகிறது. 

தமிழ் முஸ்லீம் வாக்குகளை கடந்து சிங்கள வாக்குகளிலேயே வெற்றி பெறுதல் என்ற மகிந்தா தரப்பின் நிலைப்பாட்டிற்கு ஏதுவாகவே இம்முதல் முடிவுகள் அமைகின்றன.

இருந்தாலும், கோத்தா ஒரு அமெரிக்க பிரசை என்பதை கிண்டுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் போன்றவர்கள் ரணில் பக்கமும் இருப்பார்கள். விஷயம் சூடு பிடிக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Jude said:

அங்கிருப்பவர்களில் எத்தனை ஆயிரம் மக்கள் கோத்தாவை ஜனாதிபதியாய் வந்து விடாமல் தடுக்க வாக்களித்து இருக்கிறார்கள் என்று நீங்களே பார்க்கலாம். கோத்தா தோற்றால் உங்கள் அண்ணையின் எதிர்கால திட்டம் என்ன? தொடர்ந்தும் அரசியலில் ஈடுபட்டு பாராளுமன்ற தேர்தலில் நிற்பாரா? அவரிடம் சிறந்த ஆற்றலும் தலைமைத்துவமும் இருக்கிறது, அவற்றை கொண்டு அவர் மக்களுக்கு மீண்டும் உதவினால் நல்லது. 

உப்ப என்ன சொல்றீங்கள் மிஸ்டர் ஜூட்?... எத்தனை பேர் கோத்தாவுக்கு ஆதரவாய் வாக்களித்து இருக்கினம் ...எதற்கெடுத்தாலும் என்ட  அண்ணையை இழுப்பது உங்கள் இயலாமை ...என்ட அண்ணெய் முதலிலேயே சொல்லி விட்டார்...பிள்ளையான் திரும்ப வெளியில் வரோணும், அவர் திரும்பவும் முதலமைச்சர் ஆகோணும் என்று...ஜ.பி.சியில் அவரது பேட்டி வந்தது தேர்தலுக்கு முன்னர்...ஒப்கோஸ் உங்களுக்கு இதையெல்லாம் பார்க்க நேரம் கிடைக்காது...ஆனால் அவர் யாரை வெச்சிருக்கார் ,யாரோடு படுத்தார் போன்ற காணொளிகளை இணைப்பதற்கு,பார்ப்பதற்கும் இங்கு ஒரு கூட்டம் இருக்கு .
 

Link to comment
Share on other sites

12 hours ago, Jude said:

அங்கிருப்பவர்களில் எத்தனை ஆயிரம் மக்கள் கோத்தாவை ஜனாதிபதியாய் வந்து விடாமல் தடுக்க வாக்களித்து இருக்கிறார்கள் என்று நீங்களே பார்க்கலாம். கோத்தா தோற்றால் உங்கள் அண்ணையின் எதிர்கால திட்டம் என்ன? தொடர்ந்தும் அரசியலில் ஈடுபட்டு பாராளுமன்ற தேர்தலில் நிற்பாரா? அவரிடம் சிறந்த ஆற்றலும் தலைமைத்துவமும் இருக்கிறது, அவற்றை கொண்டு அவர் மக்களுக்கு மீண்டும் உதவினால் நல்லது. 

 

2 hours ago, ரதி said:

உப்ப என்ன சொல்றீங்கள் மிஸ்டர் ஜூட்?... எத்தனை பேர் கோத்தாவுக்கு ஆதரவாய் வாக்களித்து இருக்கினம் ...எதற்கெடுத்தாலும் என்ட  அண்ணையை இழுப்பது உங்கள் இயலாமை ...என்ட அண்ணெய் முதலிலேயே சொல்லி விட்டார்...பிள்ளையான் திரும்ப வெளியில் வரோணும், அவர் திரும்பவும் முதலமைச்சர் ஆகோணும் என்று..
 

ஏற்கனவே சொன்னதை தான் சொல்கிறேன். அவரிடம் சிறந்த ஆற்றலும் தலைமைத்துவமும் இருக்கிறது, அவற்றை கொண்டு அவர் மக்களுக்கு மீண்டும் உதவினால் நல்லது. 

 

2 hours ago, ரதி said:

ஒப்கோஸ் உங்களுக்கு இதையெல்லாம் பார்க்க நேரம் கிடைக்காது...ஆனால் அவர் யாரை வெச்சிருக்கார் ,யாரோடு படுத்தார் போன்ற காணொளிகளை இணைப்பதற்கு,பார்ப்பதற்கும் இங்கு ஒரு கூட்டம் இருக்கு .
 

அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை பற்றி நான் அக்கறை செலுத்துவதில்லை.

 

Link to comment
Share on other sites

On 11/16/2019 at 9:30 AM, Jude said:

நவம்பர் 11 அரச அலுவலகங்களுக்கு விடுமுறைநாள் என்பது உண்மை. ஆனால், இங்கு விடுமுறை நாளிலும் அலுவலக வேலைகளில் அலுவலகங்களுக்கு போய், அல்லது வீட்டில் இருந்தே கூட வேலை செய்வது வழமையனது. இந்த ஆவணம் அமெரிக்க அரசின் இரு நிறுவனங்களுக்கு இடையேயான உள்ளக ஆவணம். ஆகவே, விடுமுறை நாளிலும் கூட அவசர தேவை கருதி அனுப்பப் பட்டதாகவே தெரிகிறது. ஏன் இந்த அவசரம்? அமெரிக்க நிருவாகத்தை பொறுத்த அளவில், இலங்கை மிகச்சிறிய நாடு. அமெரிக்க நிருவாகம் சாதாரணமாக கோத்தபாயவையும், என்னையும் ஒரே விதமாகவே கையாளுகிறது. ஆனால், இறுதி நேரம் நெருங்க, ஏதோ வகையில், இலங்கையின் அமெரிக்க தூதுவரோ, அல்லது மங்கள சமரவீர, ரனில் போன்றவர்களோ சக்தி மிக்க உள்நாட்டு பாதுகாப்பு பிரிவின் உயர்மட்டத்துக்கு (Home Land Security) நிலமையை கொண்டுபோய் இருக்கிறார்கள். உடனேயே விடுமுறை நாளிலேயே URGENT என்று போட்டு அவசரமாக இந்த ஆவணம் கோத்தபாயவின் குடியுரிமை அகற்றும் முயற்சியை இரகசிய விசாரணைக்கு மாற்றி இருக்கிறது. அன்றைய திகதியையே அவசர உள்ளக ஆவணம் என்பதால் போட்டு இருக்கிறார்கள்.

எதிர்கால பயன் கருதி இன்னும் ஒரு விடயத்தையும் இங்கு பதிவு செய்கிறேன். நொவெம்பர் 11, இரண்டாம் உலக யுத்த நினைவு நாள். விடுமுறை நாளானாலும் அமெரிக்க அரசின் உயர் அதிகாரிகள் மாண்ட போர்வீரர்களுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு அலுவலகங்களில் உத்தியோகபற்றற்ற முறையில் காணப்படும் நாள். இவர்களை சந்தித்து காரியங்களை சாதிக்க சிறந்த நாள் நொவெம்பர் 11. இந்த நாளை விடுதலை புலிகள் காலத்தின் மாவீரர் நாளுடன் ஒப்பிட்டு பார்க்கலாம்.

இவை நான் Twitter இல் கண்டவை.

EJaH3yDUcAABVlH?format=jpg&name=medium

EJaOV4_UUAEVQcw?format=jpg&name=medium

Link to comment
Share on other sites

5 hours ago, Lara said:

இவை நான் Twitter இல் கண்டவை.

EJaH3yDUcAABVlH?format=jpg&name=medium

EJaOV4_UUAEVQcw?format=jpg&name=medium

Law and Policy Office, Department of Justice இணைப்பு இதோ:

https://www.justice.gov/nsd/sections-offices#law

தொடர்புகளுக்கு தந்து இருக்கும் இணைப்பு:

CONTACT 

National Security Division
nsd.public@usdoj.gov

National Security Division தலைமை:

general-info-nsd_1.jpg
LEADERSHIP 

John C. Demers
Assistant Attorney General for National Security

இவருக்கு கீழே இருக்கும் Law and Policy Office தலைவர் என்று தான் Christopher Hardee என்பவர் கையொப்பம் இட்டு இருக்கிறார். இது போலியானது என்றால் அமெரிக்க அரசை பொறுத்தளவில் அது பாரிய குற்றமாகும். சர்வதேச விசாரணையை FBI உடனடியாக முடுக்கிவிடும். உங்கள் சந்தேகத்தையும், நீங்கள் வைத்து இருக்கும் ஆதாரங்களையும் John C. Demers Esq வின் கவனத்துக்கு என்று போட்டு மேற்படி மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவிடுங்கள். நிச்சயமாக தொடர்பு கொள்வார்கள் (அனுபவம் பேசுகிறது 🙂). அமெரிக்க அரசின் மிகவும் சக்திவாய்ந்த ஒரு பிரிவுக்கு பிடித்தமானவராக போகும் சந்தர்ப்பமும் உள்ளது.

 

 

Link to comment
Share on other sites

7 hours ago, Jude said:

Law and Policy Office, Department of Justice இணைப்பு இதோ:

https://www.justice.gov/nsd/sections-offices#law

தொடர்புகளுக்கு தந்து இருக்கும் இணைப்பு:

CONTACT 

National Security Division
nsd.public@usdoj.gov

National Security Division தலைமை:

general-info-nsd_1.jpg
LEADERSHIP 

John C. Demers
Assistant Attorney General for National Security

இவருக்கு கீழே இருக்கும் Law and Policy Office தலைவர் என்று தான் Christopher Hardee என்பவர் கையொப்பம் இட்டு இருக்கிறார். இது போலியானது என்றால் அமெரிக்க அரசை பொறுத்தளவில் அது பாரிய குற்றமாகும். சர்வதேச விசாரணையை FBI உடனடியாக முடுக்கிவிடும். உங்கள் சந்தேகத்தையும், நீங்கள் வைத்து இருக்கும் ஆதாரங்களையும் John C. Demers Esq வின் கவனத்துக்கு என்று போட்டு மேற்படி மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவிடுங்கள். நிச்சயமாக தொடர்பு கொள்வார்கள் (அனுபவம் பேசுகிறது 🙂). அமெரிக்க அரசின் மிகவும் சக்திவாய்ந்த ஒரு பிரிவுக்கு பிடித்தமானவராக போகும் சந்தர்ப்பமும் உள்ளது.

அதை இணைத்தவர் சுட்டிக்காட்டிய சில விடயங்கள்.

1. Zip code 20530-0001 என வர வேண்டுமாம். தற்போதைய முறைப்படி Zip code xxxxx-xxxx format இல் தான் எழுதப்படுவதுண்டாம்.

2. கீழேயுள்ள திகதி அச்சடிக்கப்பட்டிருக்க மேலேயுள்ள திகதி கையால் எழுதப்பட்டிருக்கிறது.

3. Date format - கீழே 11 November 2019 என்று போடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் November 11, 2019 என்றே எழுதப்படுவதுண்டு.

4. jeopardise என்பதை அமெரிக்காவில் jeopardize என எழுதுவார்கள்.

5. scrunity என்பது scrutiny என வர வேண்டும்.

6. of the என்பது the என வர வேண்டும்.

7. in order to என்பது to என வர வேண்டும்.

8. intitated என்பது initiated என வர வேண்டும்.

9. encl. என உபயோகித்துள்ளார்கள்.

10. Chief - Policy என்பது Chief Counsel Policy என வர வேண்டும்.

Link to comment
Share on other sites

12 minutes ago, Lara said:

அதை இணைத்தவர் சுட்டிக்காட்டிய சில விடயங்கள்.

1. Zip code 20530-0001 என வர வேண்டுமாம். தற்போதைய முறைப்படி Zip code xxxxx-xxxx format இல் தான் எழுதப்படுவதுண்டாம்.

2. கீழேயுள்ள திகதி அச்சடிக்கப்பட்டிருக்க மேலேயுள்ள திகதி கையால் எழுதப்பட்டிருக்கிறது.

3. Date format - கீழே 11 November 2019 என்று போடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் November 11, 2019 என்றே எழுதப்படுவதுண்டு.

4. jeopardise என்பதை அமெரிக்காவில் jeopardize என எழுதுவார்கள்.

5. scrunity என்பது scrutiny என வர வேண்டும்.

6. of the என்பது the என வர வேண்டும்.

7. in order to என்பது to என வர வேண்டும்.

8. intitated என்பது initiated என வர வேண்டும்.

9. encl. என உபயோகித்துள்ளார்கள்.

10. Chief - Policy என்பது Chief Counsel Policy என வர வேண்டும்.

இந்த இலக்கண, இலக்கிய தவறுகள், வேறுபாடுகள் எல்லாம் இங்கே அமெரிக்க அரச ஆவணங்களில் பொதுவாக இடம்பெறுபவை. இதற்கு காரணம் இந்த அலுவலகங்களில் வேலை செய்பவர்கள் ஆங்கிலத்தில் பாண்டித்தியம் பெற்றவர்கள் அல்ல. ஆங்கிலத்தை தொடர்பாடலுக்கு பயன்படுத்துவதே அவர்களின் தேவை. சந்தேகம் இருப்பவர்கள் இலகுவாக ஒரு மின்னஞ்சலுடன் சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ள ஏதோ என்னால் முடிந்ததை செய்து இருக்கிறேன் 😊.

Link to comment
Share on other sites

13 minutes ago, Jude said:

இந்த இலக்கண, இலக்கிய தவறுகள், வேறுபாடுகள் எல்லாம் இங்கே அமெரிக்க அரச ஆவணங்களில் பொதுவாக இடம்பெறுபவை. இதற்கு காரணம் இந்த அலுவலகங்களில் வேலை செய்பவர்கள் ஆங்கிலத்தில் பாண்டித்தியம் பெற்றவர்கள் அல்ல. ஆங்கிலத்தை தொடர்பாடலுக்கு பயன்படுத்துவதே அவர்களின் தேவை. சந்தேகம் இருப்பவர்கள் இலகுவாக ஒரு மின்னஞ்சலுடன் சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ள ஏதோ என்னால் முடிந்ததை செய்து இருக்கிறேன் 😊.

அப்படியானால் இந்த போலி வீடியோவையும் உண்மை என நீங்கள் நம்ப வேண்டும். 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.