Jump to content

2019 இலங்கை சனாதிபதி தேர்தல் முடிவுகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, tulpen said:

அப்படி அவர் செய்தால் கோத்தாவின் மனைவி சும்மா விடுவாரா தமிழ் சிறி. 

மனைவிகள், மகன்கள் என்ன சொன்னாலும் ராஜபக்சே சகோதரர்கள் கூடிப்பேசி சரி செய்துகொள்வார்கள்.

Link to comment
Share on other sites

  • Replies 317
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

ஹ்ம்ம்.... இனி,  வெள்ளை வான், எல்லாம் திரும்பவும் ஓடப் போகுது...
ஐந்து வருடத்துக்கு.... நல்லூர்  திருவிழாவுக்கும், போக ஏலாது.

அடிக்கிற கைதான் அணைக்கும்.

Link to comment
Share on other sites

யாழில் சிலருக்கு கோத்தா பதவிக்கு வரும் முன்னரே அவர் எங்கே தோற்றுவிடிவாரோ என்ற பயம் பற்றி கொண்டுள்ளது.

மொட்டு கட்சியின் வடக்கு கிழக்கு தமிழ் ஆதரவாளர்களிடையே பெரிதாதாக ஒரு ஆரவாரத்தையும் காணோம்; வடக்கு கிழக்கில் விழுந்த ஒவ்வொரு வாக்கின் இடியாய் வீழ்ந்திருக்கிறது...!!! இப்பொழுதும் பாரழுமன்றம் அவர்கள் கையில் இல்லை; வாக்களிப்பு வீதத்தை வைத்து பார்க்கும் போது வெற்றி என்பது கடினமாய் தான்  இருக்க போகுது.....!!!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, Dash said:

யாழில் சிலருக்கு கோத்தா பதவிக்கு வரும் முன்னரே அவர் எங்கே தோற்றுவிடிவாரோ என்ற பயம் பற்றி கொண்டுள்ளது.

மொட்டு கட்சியின் வடக்கு கிழக்கு தமிழ் ஆதரவாளர்களிடையே பெரிதாதாக ஒரு ஆரவாரத்தையும் காணோம்; வடக்கு கிழக்கில் விழுந்த ஒவ்வொரு வாக்கின் இடியாய் வீழ்ந்திருக்கிறது...!!! இப்பொழுதும் பாரழுமன்றம் அவர்கள் கையில் இல்லை; வாக்களிப்பு வீதத்தை வைத்து பார்க்கும் போது வெற்றி என்பது கடினமாய் தான்  இருக்க போகுது.....!!!!!

இங்கே கோட்டா வென்றால் தமிழருக்கு விடியும் என எழுதியவர்கள் யாரென்பதையும், அதை எதிர்து எழுதியவர்கள் யார் என்பதையும் கடந்த 2 மாத பதிவுகளை பார்த்தாலே புரியும்.

கோட்டா வந்தால் எம் மக்கள் மீதான நெருக்குவாரம் பலமடங்காகும் என படித்து படித்து சொன்ன போதுப்கேட்காதவர்கள் இப்போ கூட்டமைப்பு பிளான் B வைத்திருக்குதா என்கிறனர்.

கூட்டமைப்பிடம் பிளான் A யே இல்லை இதில் பிளான் B க்கு அவர்கள் எங்கே போவார்கள்கள்?

தனியே சிங்கள வாக்குகளால் மட்டுமே வென்று, மமதையுடன் நிக்கும் இனவெறியாளரின் முன் எம் மக்கள் எந்த பாதுகாப்பும் இன்றி, ஒரு பொறுப்பான தலைமையும் இன்றி, ஒரு சர்வதேச அழுத்தமும் இன்றி வெறுங்கையோடு நிக்கிறார்கள்.

நாங்கள் சொகுசாக வெளிநாட்டில் இருந்த படி, சீனா, இந்தியா, அமெரிக்கா, போஸ்ட்மார்டம், பிளான் B என வெறுங்கதை பேசுகின்றோம்.

இந்த பாராளுமன்றம் இன்னும் 3 மாதம் தாங்காது. வரும் தேர்தலில் 2/3 பெற மொட்டுக்கு உள்ள ஒரே வழி மேலும் மேலும் சிறுபான்மையினரை அடக்கி, அதை பெரும்பான்மையிடம் தக்க வைப்பதே.

2005 மகிந்த வெகுளி என தப்பு கணக்கு போட்டது போல, இப்போ கோட்ட சிக்கலில் பதவி ஏற்கிறார் என இன்னொரு தப்புக் கணக்கை போடுகிறனர் சிலர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, goshan_che said:

இங்கே கோட்டா வென்றால் தமிழருக்கு விடியும் என எழுதியவர்கள் யாரென்பதையும், அதை எதிர்து எழுதியவர்கள் யார் என்பதையும் கடந்த 2 மாத பதிவுகளை பார்த்தாலே புரியும்.

கோட்டா வந்தால் எம் மக்கள் மீதான நெருக்குவாரம் பலமடங்காகும் என படித்து படித்து சொன்ன போதுப்கேட்காதவர்கள் இப்போ கூட்டமைப்பு பிளான் B வைத்திருக்குதா என்கிறனர்.

கூட்டமைப்பிடம் பிளான் A யே இல்லை இதில் பிளான் B க்கு அவர்கள் எங்கே போவார்கள்கள்?

தனியே சிங்கள வாக்குகளால் மட்டுமே வென்று, மமதையுடன் நிக்கும் இனவெறியாளரின் முன் எம் மக்கள் எந்த பாதுகாப்பும் இன்றி, ஒரு பொறுப்பான தலைமையும் இன்றி, ஒரு சர்வதேச அழுத்தமும் இன்றி வெறுங்கையோடு நிக்கிறார்கள்.

நாங்கள் சொகுசாக வெளிநாட்டில் இருந்த படி, சீனா, இந்தியா, அமெரிக்கா, போஸ்ட்மார்டம், பிளான் B என வெறுங்கதை பேசுகின்றோம்.

இந்த பாராளுமன்றம் இன்னும் 3 மாதம் தாங்காது. வரும் தேர்தலில் 2/3 பெற மொட்டுக்கு உள்ள ஒரே வழி மேலும் மேலும் சிறுபான்மையினரை அடக்கி, அதை பெரும்பான்மையிடம் தக்க வைப்பதே.

2005 மகிந்த வெகுளி என தப்பு கணக்கு போட்டது போல, இப்போ கோட்ட சிக்கலில் பதவி ஏற்கிறார் என இன்னொரு தப்புக் கணக்கை போடுகிறனர் சிலர்.

இதுதான் உண்மை. 

Link to comment
Share on other sites

3 hours ago, Dash said:

கோத்தாவின் குடும்பி ரணிலின் கையில்;

வரும் பாராளுமன்ற தேர்தலில் மகிந்த தரப்பு அமோக வெற்றியடைந்து மகிந்த பிரதமராவார் என நினைக்கிறேன். 😀

3 hours ago, தமிழ் சிறி said:

Bildergebnis für ஷிராந்தி ராஜபக்ஷ

மகிந்தவின் மனைவி... ஷிராந்தி ராஜ்பக்சவும்... லேசுப் பட்ட ஆள் இல்லை.
கோத்தாவுக்கு... குடைச்சல் கொடுப்பதில், முன்னணியில் இருப்பார்.

கோத்தா நினைத்தால் ராஜபக்ச குடும்பத்தையே அழிப்பார். 🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Lara said:

 

 

 

இதில் மோடியின் வாழ்த்தில் , ராஜதந்திர அடிப்படையில் வேறுபாடு உள்ளது.

வாயளவிலா, அல்லது மோடி சொல்லிய 13 க்கு மேலாஎன்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Link to comment
Share on other sites

1 hour ago, goshan_che said:

பாராளுமன்றம் இன்னும் 3 மாதம் தாங்காது. வரும் தேர்தலில் 2/3 பெற மொட்டுக்கு உள்ள ஒரே வழி மேலும் மேலும் சிறுபான்மையினரை அடக்கி, அதை பெரும்பான்மையிடம் தக்க வைப்பதே.

 

ஆச்சரியமாக இருக்கு...இப்பதான் இதே போன்ற ஒரு கருத்தை என் முகனூலில் எழுதி விட்டு இங்கு வந்து பார்த்தால் நீங்களும் அப்படியே எழுதியிருக்கின்றீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Lara said:

வரும் பாராளுமன்ற தேர்தலில் மகிந்த தரப்பு அமோக வெற்றியடைந்து மகிந்த பிரதமராவார் என நினைக்கிறேன். 😀

கோத்தா நினைத்தால் ராஜபக்ச குடும்பத்தையே அழிப்பார். 🙂

அநேகமாக ரணில் இப்பவே பாராளுமன்றை கலைக்க ஓப்புக்கொள்ள கூடும்.

31 minutes ago, Kadancha said:

இதில் மோடியின் வாழ்த்தில் , ராஜதந்திர அடிப்படையில் வேறுபாடு உள்ளது.

வாயளவிலா, அல்லது மோடி சொல்லிய 13 க்கு மேலாஎன்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

பார்ப்போம். இன்னும் 5 வருடமோ, 10 ஓ, 20 வருடமோதானே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, நிழலி said:

ஆச்சரியமாக இருக்கு...இப்பதான் இதே போன்ற ஒரு கருத்தை என் முகனூலில் எழுதி விட்டு இங்கு வந்து பார்த்தால் நீங்களும் அப்படியே எழுதியிருக்கின்றீர்கள்.

இப்படித்தான் பெரும்பான்மையான தமிழர்கள் சிந்திக்கிறார்கள் நிழலி.

Link to comment
Share on other sites

பெரும்பான்மை சிங்கள மக்களின் வாக்குகளைப் பெற்று வந்த ஒரு சிங்களத் தலைவர் ,கோதபயா, என்ற முறையில் தமிழ் மக்களின் நீண்டகால அரசியல், பொருளாதார, சமூகப் பிரச்சினைகளைத் துணிச்சலான முறையில் அணுகி அவர்களுக்கு சுயநிர்ணய உரிமை அடிப்படையில் தீர்வு ஒன்றைப் பெற்றுத் தருவதன் ஊடாக இந் நாட்டின் எல்லா மக்களுக்கும் வளமானதும் சுமூகமானதும் சுபீட்சமானதுமான எதிர் காலத்தை அவர் வெகு விரைவில் கட்டி எழுப்புவார் என்று எதிர்பார்க்கின்றேன்.

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முன்னாள் முதலமைச்சர்
வடமாகாணம்
செயலாளர் நாயகம்
தமிழ் மக்கள் கூட்டணி
17.11.2019

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

நாங்கள் சொகுசாக வெளிநாட்டில் இருந்த படி, சீனா, இந்தியா, அமெரிக்கா, போஸ்ட்மார்டம், பிளான் B என வெறுங்கதை பேசுகின்றோம்.

இந்த பாராளுமன்றம் இன்னும் 3 மாதம் தாங்காது. வரும் தேர்தலில் 2/3 பெற மொட்டுக்கு உள்ள ஒரே வழி மேலும் மேலும் சிறுபான்மையினரை அடக்கி, அதை பெரும்பான்மையிடம் தக்க வைப்பதே.

அமெரிக்க அதிபரின் ஆலோசனைக் குழு தான் கோத்தாவுக்கும் என்று வேறு கதை.

அது உண்மையாக இருந்தால் காட்சிகள் பல மாறலாம்.

Link to comment
Share on other sites

1 hour ago, ampanai said:

பெரும்பான்மை சிங்கள மக்களின் வாக்குகளைப் பெற்று வந்த ஒரு சிங்களத் தலைவர் ,கோதபயா, என்ற முறையில் தமிழ் மக்களின் நீண்டகால அரசியல், பொருளாதார, சமூகப் பிரச்சினைகளைத் துணிச்சலான முறையில் அணுகி அவர்களுக்கு சுயநிர்ணய உரிமை அடிப்படையில் தீர்வு ஒன்றைப் பெற்றுத் தருவதன் ஊடாக இந் நாட்டின் எல்லா மக்களுக்கும் வளமானதும் சுமூகமானதும் சுபீட்சமானதுமான எதிர் காலத்தை அவர் வெகு விரைவில் கட்டி எழுப்புவார் என்று எதிர்பார்க்கின்றேன்.

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முன்னாள் முதலமைச்சர்
வடமாகாணம்
செயலாளர் நாயகம்
தமிழ் மக்கள் கூட்டணி
17.11.2019

 இவ்வளவு நாளும் நான் நினைத்தேன் விக்கினைஸ்வரன் ஒரு செயல் திறன் அற்ற தலைவர் என்று, இப்பொழுது அவர் தமிழ் மக்களை தலைமை தாங்க எவ்விதத்திலும் லயக்கற்றவர் என நிரூப்பித்துள்ளார்.

ஆனந்தசங்கரி பாகம் 2. 

Link to comment
Share on other sites

1983 - ‘கறுப்பு ஜூலை’யை நடத்திய ஐக்கிய தேசியக் கட்சிக்கு,கறுப்பு ஜூலையின் பின்னணியில் உள்ளவராகக் கருதப்படும் ஒரு தலைவரின் மகனுக்கு, இன்று 36 வருடங்களுக்குப் பிறகு, தமிழ் மக்கள் ஆதரவளிக்கும் சூழல் உருவாகியிருப்பது சாத்தியமானால், ராஜபக்‌ஷக்களைத் தமிழர்கள் ஆதரிக்கும் காலமும் சாத்தியமே.  

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

அமெரிக்க அதிபரின் ஆலோசனைக் குழு தான் கோத்தாவுக்கும் என்று வேறு கதை.

மூஞ்சூறு தான் போகக்காணேல்லையாம் இதுக்கை விளக்குமாத்தையும் காவிக்கொண்டு போச்சுதாம்.🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

மூஞ்சூறு தான் போகக்காணேல்லையாம் இதுக்கை விளக்குமாத்தையும் காவிக்கொண்டு போச்சுதாம்.🤣

நல்ல பகிடியாக்கிடக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, zuma said:

இவ்வளவு நாளும் நான் நினைத்தேன் விக்கினைஸ்வரன் ஒரு செயல் திறன் அற்ற தலைவர் என்று, இப்பொழுது அவர் தமிழ் மக்களை தலைமை தாங்க எவ்விதத்திலும் லயக்கற்றவர் என நிரூப்பித்துள்ளார்.

ஆனந்தசங்கரி பாகம் 2. 

நீங்கள் அவரின் இடத்தில் இருந்திருந்தால் எப்படி எழுதியிருப்பீர்கள்?

ஒரு மாதிரி கடிதம் எழுதுங்களேன் நாங்களும் தெரிந்து கொள்ளலாம்.

Link to comment
Share on other sites

7 hours ago, Kadancha said:

இதில் மோடியின் வாழ்த்தில் , ராஜதந்திர அடிப்படையில் வேறுபாடு உள்ளது.

வாயளவிலா, அல்லது மோடி சொல்லிய 13 க்கு மேலாஎன்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

வடக்கு கிழக்கு மாகாண இணைப்பிற்கு பொதுவாக முஸ்லீம்கள் மத்தியில் ஆதரவை திரட்டமுடியாத நிலை இருந்து வந்தது. இந்த சனாதிபதி தேர்தலின் பின்னர் அதில் மாற்றம் வரலாம். காரணம் : முஸ்லீம்கள் தாங்கள் தமிழர்களை விட அதிகம் குறிவைக்கப்படுவோம் என்ற பயம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person

இதை... முன்பே எதிர்பார்த்தோம். :grin:

Link to comment
Share on other sites

மோடி தனது Twitter பதிவின் கீழ் இவ்வாறும் குறிப்பிட்டிருந்தார்.

”I also congratulate the people of Sri Lanka for the successful conduct of the elections.”

தவிர சிங்கள, தமிழ் மொழிகளிலும் பதிவிட்டிருந்தார்.

Link to comment
Share on other sites

17 hours ago, goshan_che said:

அநேகமாக ரணில் இப்பவே பாராளுமன்றை கலைக்க ஓப்புக்கொள்ள கூடும்.

அப்படித்தான் நானும் நினைக்கிறேன்.

ரணில், சஜித் ஜனாதிபதியாக வருவதை விட கோத்தபாய ஜனாதிபதியாக வருவதை விரும்பியவர். எனவே பாராளுமன்றத்தை கலைத்து உடனே பாராளுமன்ற தேர்தலை நடத்தவும் சம்மதிக்கலாம்.

தேர்தலின் பின் ரணில் எதிர்க்கட்சி தலைவராவார் என நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Lara said:

அப்படித்தான் நானும் நினைக்கிறேன்.

ரணில், சஜித் ஜனாதிபதியாக வருவதை விட கோத்தபாய ஜனாதிபதியாக வருவதை விரும்பியவர். எனவே பாராளுமன்றத்தை கலைத்து உடனே பாராளுமன்ற தேர்தலை நடத்தவும் சம்மதிக்கலாம்.

தேர்தலின் பின் ரணில் எதிர்க்கட்சி தலைவராவார் என நினைக்கிறேன்.

சம்பந்தன், பாவம் எல்லோ...
அவரை எதிர்க்கட்சி தலைவர்,  ஆக்க முடியாதா? :grin:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.