Jump to content

2019 இலங்கை சனாதிபதி தேர்தல் முடிவுகள்


Recommended Posts

காலி - ரத்கம

கோத்தபாய: 42,756

சஜித்: 17,062

அநுர: 1,896

 

திருகோணமலை - மூதூர்

கோத்தபாய: 4,925

சஜித்: 74,171

அநுர: 809

 

காலி - Akmeemana

கோத்தபாய: 51,418

சஜித்: 24,117

அநுர: 3,745

Link to comment
Share on other sites

  • Replies 317
  • Created
  • Last Reply

வன்னி - வவுனியா

கோத்தபாய: 13,715

சஜித்: 65,141

ஆரியவன்ச: 901

அநுர: 667

சிவாஜிலிங்கம்: 522

 

கேகாலை தபால் மூல வாக்களிப்பு

சஜித்  - 9,868

கோத்தபாய  - 19,869

அநுர: 1,497

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Generic placeholder image

715,430

Sajith Premadasa 50.52%
50.52% Complete
Generic placeholder image

594,344

Gotabaya Rajapaksa 41.97%
41.97% Complete
Generic placeholder image

47,706

Anura Kumara Dissanayaka 3.37%
3.37% Complete
Generic placeholder image

9,286

Ariyawansha Dissanayake 0.66
Link to comment
Share on other sites

மாத்தறை - கம்புறுபிட்டிய

சஜித்: 15,517

கோத்தபாய: 48,140

அநுர: 2,427

 

திருகோணமலை - சேருவில 

சஜித் - 28,205

கோத்தபாய  - 31,303

அநுர - 1,598

Link to comment
Share on other sites

சளைக்காமல் முடிவுகளை தொடர்ந்து ஒட்டி வரும் லாராவுக்கு நன்றி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Generic placeholder image

862,063

Sajith Premadasa 49.15%
49.15% Complete
Generic placeholder image

766,790

Gotabaya Rajapaksa 43.72%
43.72% Complete
Generic placeholder image

59,440

Anura Kumara Dissanayaka 3.39%
3.39% Complete
Generic placeholder image

9,994

Ariyawansha Dissanayake 0.57
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெரும்பாலான சிங்கள மக்களின் வாக்களிப்பில் சஜித் 1/3 தான் விழுந்திருக்கு, தமிழ் மக்களின் வாக்குகளினால் தான் சஜித் முன்னிலை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தபாயவின் அமெரிக்க குடியுரிமை இரத்து செய்யப்படவில்லை என்று அமெரிக்கா அறிவித்தால் என்ன நடக்கும்?!

Link to comment
Share on other sites

7 minutes ago, Lara said:

 

கழுகுக்கு வாக்களித்த யாழ். மக்கள் – அனுரகுமாரவுக்கு ஏமாற்றம்

சிறிலங்கா அதிபர் தேர்தலில் வடக்கில் பெரும்பாலான தொகுதிகளில் எதிர்பாராத வகையில் கழுகு சின்னத்தில் போட்டியிட்ட ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளர் ஆரியவன்ச திசநாயக்க, மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களைப் பெற்றிருக்கிறார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் பரப்புரைகளில் ஈடுபடாத அவருக்கு இந்தளவு வாக்குகள் கிடைத்திருப்பதும், பெரும் பரப்புரைகளை மேற்கொண்ட தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் அனுரகுமார திசநாயக்க படுமோசமான பின்னடைவைச் சந்தித்திருப்பதும் ஆச்சரியத்தை  அளித்துள்ளது.

சஜித் பிரேமதாசவின் அன்னம் சின்னத்துக்கு வாக்களிக்க  முற்பட்ட வாக்காளர்கள், கழுகு சின்னத்துக்கு வாக்களித்திருக்க வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

அதுபோல, அனுரகுமார திசநாயக்கவின் பெயரும், ஆரியவன்ச திசநாயக்கவின் பெயரும் கிட்டத்தட்ட ஒத்துப் போவதால், அனுரகுமாரவுக்கு கிடைக்க வேண்டிய வாக்குகள் ஆரியவன்சவுக்கு கிடைத்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

அனுரகுமார திசநாயக்க யாழ்ப்பாணத்தில் பிரபலமான வேட்பாளராக இருந்த போதும், அவர் போட்டியிட்ட திசைகாட்சி சின்னம் அந்தளவுக்கு பிரபலப்படுத்தப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

http://www.puthinappalakai.net/2019/11/17/news/41149

Link to comment
Share on other sites

3 minutes ago, போல் said:

கழுகுக்கு வாக்களித்த யாழ். மக்கள் – அனுரகுமாரவுக்கு ஏமாற்றம்

சிறிலங்கா அதிபர் தேர்தலில் வடக்கில் பெரும்பாலான தொகுதிகளில் எதிர்பாராத வகையில் கழுகு சின்னத்தில் போட்டியிட்ட ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளர் ஆரியவன்ச திசநாயக்க, மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களைப் பெற்றிருக்கிறார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் பரப்புரைகளில் ஈடுபடாத அவருக்கு இந்தளவு வாக்குகள் கிடைத்திருப்பதும், பெரும் பரப்புரைகளை மேற்கொண்ட தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் அனுரகுமார திசநாயக்க படுமோசமான பின்னடைவைச் சந்தித்திருப்பதும் ஆச்சரியத்தை  அளித்துள்ளது.

சஜித் பிரேமதாசவின் அன்னம் சின்னத்துக்கு வாக்களிக்க  முற்பட்ட வாக்காளர்கள், கழுகு சின்னத்துக்கு வாக்களித்திருக்க வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

அதுபோல, அனுரகுமார திசநாயக்கவின் பெயரும், ஆரியவன்ச திசநாயக்கவின் பெயரும் கிட்டத்தட்ட ஒத்துப் போவதால், அனுரகுமாரவுக்கு கிடைக்க வேண்டிய வாக்குகள் ஆரியவன்சவுக்கு கிடைத்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

அனுரகுமார திசநாயக்க யாழ்ப்பாணத்தில் பிரபலமான வேட்பாளராக இருந்த போதும், அவர் போட்டியிட்ட திசைகாட்சி சின்னம் அந்தளவுக்கு பிரபலப்படுத்தப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

http://www.puthinappalakai.net/2019/11/17/news/41149

கழுக்குக்கும் அன்னத்துக்கும் வேறுபாடு தெரியாத ஒரு மக்கட் கூட்டமும் யாழ்ப்பாணத்தில் உண்டென்க.

Link to comment
Share on other sites

2 minutes ago, ஏராளன் said:

கோத்தபாயவின் அமெரிக்க குடியுரிமை இரத்து செய்யப்படவில்லை என்று அமெரிக்கா அறிவித்தால் என்ன நடக்கும்?!

கோத்தபாய அமெரிக்க குடிமகனாக இருக்கும் வரை அப்படி அமெரிக்க அரசு அறிவிக்க முடியாது. இதற்கு காரணம், அப்படி அறிவிப்பது அமெரிக்க சட்டத்துக்கு மிகவும் முரணானது. ஆகவே, அதிகபட்சம் அமெரிக்கா செய்யக்கூடியது இப்படி கோத்தபாயவின் அமெரிக்க குடியுரிமை இரத்து செய்யப்படவில்லை என்று காட்டும் ஆவணங்களை அடையாளம் காட்டாதவர்களூடாக கசிய விடுவதே. இதை அமெரிக்கா ஏற்கனவே செய்துவிட்டது. இதை பற்றி யாராவது கேள்வி கேட்டால் அது போலியான ஆவணம் என்றே அமெரிக்கா உத்தியோகபூர்வமாக சொல்லும், இதற்கு காரணம் கோத்தபாய என்ற அமெரிக்க குடிமகனின் அடிப்படை உரிமையான அந்தரங்க பாதுகாப்பை அமெரிக்கா ஒருபோதும் மீறமுடியாது.

Link to comment
Share on other sites

14 minutes ago, ஏராளன் said:

கோத்தபாயவின் அமெரிக்க குடியுரிமை இரத்து செய்யப்படவில்லை என்று அமெரிக்கா அறிவித்தால் என்ன நடக்கும்?!

சனாதிபதியை நியமிப்பதில் தாமதம் ஏற்படலாம். 
உச்ச நீதிமன்றம் வரை செல்லலாம். 

பிரதமர் நாட்டை ஆளுவார் ?  

Link to comment
Share on other sites

8 minutes ago, நிழலி said:

கழுக்குக்கும் அன்னத்துக்கும் வேறுபாடு தெரியாத ஒரு மக்கட் கூட்டமும் யாழ்ப்பாணத்தில் உண்டென்க.

அதிகம் சிந்திக்க விரும்பாத பொது மக்களுக்கும் பாமர மக்களுக்கும் சின்னம் பற்றிய தெளிவு / தெளிவுபடுத்தல் அவசியமாகிறது!  

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Generic placeholder image

1,021,467

Sajith Premadasa 48.01%
48.01% Complete
Generic placeholder image

959,737

Gotabaya Rajapaksa 45.11%
45.11% Complete
Generic placeholder image

70,138

Anura Kumara Dissanayaka 3.30%
3.30% Complete
Generic placeholder image

11,371

Ariyawansha Dissanayake 0.53%
Link to comment
Share on other sites

30 minutes ago, நிழலி said:

சளைக்காமல் முடிவுகளை தொடர்ந்து ஒட்டி வரும் லாராவுக்கு நன்றி!

நித்திரை கொள்ளாமல் செய்திகளை உடனுக்குடன் பகிரும் லாராவின் அர்பணிப்புக்கு நன்றிகளும் பாராட்டுக்களும்!

 

Link to comment
Share on other sites

பதுளை - பதுளை 

சஜித் - 19,912

கோத்தபாய  - 23,029

அநுர - 1,522

 

மாத்தறை - மாத்தறை

சஜித்: 21,747

கோத்தபாய: 47,203

அநுர: 4,084

Link to comment
Share on other sites

உத்தியோகப்பற்ற முடிவுகளின் பிரகாரம் கோத்தா தான் வென்றுள்ளார் என அறிந்து அவரது வீட்டில் அவரை பலர் வாழ்த்தும் வீடியோ சற்று முன்னர் சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டுள்ளது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் முஸ்லிம் வாக்காளர்கள் சஜித்துக்கு வாக்களித்தாலும் பெரும்பான்மை சிங்கள மக்களின் வாக்குகளால் தான் வெல்லுவேன் எனும் உறுதிப்பாட்டிலேயே கோத்தபாய இத்தேர்தலுக்கு முன்னரே தயாரானார். ஏன் இது பற்றி யாரும் எழுதவில்லை.

Link to comment
Share on other sites

Just now, நிழலி said:

உத்தியோகப்பற்ற முடிவுகளின் பிரகாரம் கோத்தா தான் வென்றுள்ளார் என அறிந்து அவரது வீட்டில் அவரை பலர் வாழ்த்தும் வீடியோ சற்று முன்னர் சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டுள்ளது

தேர்தல் முடிவுகள் அப்படி காட்டவில்லையே?

Link to comment
Share on other sites

Just now, Jude said:

தேர்தல் முடிவுகள் அப்படி காட்டவில்லையே?

தமிழ் பகுதிகளின் முடிவுகள் கனக்க வந்து விட்டன. ஆனால் சிங்கள பகுதிகளின் முடிவுகளில் அதிகம் இன்னும் வரவில்லை. அவை வந்தால் கோத்தாவின் வெற்றி வெளியே தெரியும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உண்மைதான் இது ஒரு மதத்திற்கெதிரான பிரச்சார படமாக காட்டப்பட்டிருந்தாலும் இந்த படத்தினை அனைவரும் பார்க்கவேண்டிய படமக உணர்கிறேன். ஆனால் இதனை ஒத்த இன்னொரு மதமும் கேரளாவிலும் அதனை அண்டிய தமிழ்நாட்டுப்பகுதியிலும் இதனை விட அதிகளவில் மதமாற்றம் செய்துவருகிறார்கள். விளங்கநினைப்பவன், புத்தன் இந்த திரைப்படம் தொடர்பான உங்கள் கருத்துகளையும் பதிவிடுங்கள்.
    • புதிய மின்சார சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்படும் மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான ஏற்பாடுகளை உள்ளடக்கிய புதிய மின்சார சட்டமூலம் அடுத்த இரண்டு வாரங்களில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு, ஏப்ரல் இறுதி வாரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பிலான முன்னேற்றத்தை ஆராயும் மீளாய்வுக் கூட்டத்தின் போது இது தொடர்பில் கலந்துரையாடியதாக அமைச்சர் X வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். சட்டமூலத்தை மீளாய்வு செய்த பின்னர், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான உறுதிப்பாடு கடந்த திங்கட்கிழமை சட்டமா அதிபரால் வழங்கப்பட்டது. அதனடிப்படையில், வர்த்தமானி பிரசுரிக்கப்பட்டதன் பின்னர் எந்தவொரு நபருக்கும் மீளாய்வு செய்வதற்கு குறைந்தபட்சம் இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்கப்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.   https://thinakkural.lk/article/297573
    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 03:40 PM   அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில் இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்  வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்காக மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் என்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தூய்மையான ஒரு எதிர்காலத்தினை  தூய்மையான அரசியலிற்கான ஒரு தேவைப்பாட்டினை அரசிடமிருந்து மக்கள் நீண்டகாலமாக  எதிர்பார்க்கின்றனர். இலங்கைதொடர்ந்து பல வருடங்களாக பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்துவந்தாலும் 2022ம் ஆண்டு மிக மோசமான அடியை சந்தித்தது 2022 பொருளாதார பிரச்சினை என்பது வெறுமனே 2022 ம் ஆண்டு வந்தது அல்ல இது மிகநீண்டகாலமாக தீர்க்கவேண்டிய பிரச்சினைகளை தீர்க்காமல் அந்த பிரச்சினைகளை மையமாக வைத்து அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடிக்கொண்டிருந்தவர்களால் எடுத்துக்கொண்டுவரப்பட்டு பின்னர் அது ஒரு பூகம்பமாக வெடித்தது. அதுதான் நாங்கள் அனைவரும் எதிர்நோக்கிய மோசமான பொருளாதார  நெருக்கடி. அதன் பிற்பாடு நாங்கள் மீட்சியை அடைந்துவிட்டோம் என சிலர் கூறினாலும் கூட நாங்கள் உண்மையான மீட்சியை அடையவில்லை. சிறந்த ஒரு பொறிமுறை ஊடாக நாங்கள் அடையவேண்டிய இலக்குகள் இன்னமும் உள்ளன. சமத்துவம் என்ற வார்த்தையை வைத்து நாங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த  பிரச்சினையையும் அடையாளம் காணமுடியும். சமத்துவமற்ற ஜனநாயகத்தினால் நாங்கள் எந்தவொரு முன்னேற்றத்தையும் அடைந்துவிட முடியாது. இலங்கையில் இலவசக்கல்வி வழங்கப்படுகின்றது இந்த இலவசக்கல்வி ஊடாக தங்களுடைய இலக்கினை ஒரு பணக்கார மாணவன் அடைந்துகொள்ளும்;  தன்மையும் ஏழை மாணவன் அடைந்துகொள்ளும் முறைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. அடித்தட்டுமக்கள் இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் ஏன் அவர்கள் இவ்வளவு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்பதை சற்றே சிந்தித்து பார்த்தால் சமத்துவமற்ற நிலையே இதற்கு காரணம் என்பது புலப்படும். வருமானசமத்துவம் இன்மை அதிகரித்துவருகின்றது செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்றனர்  வறியவர்கள் மேலும் வறியவர்களாகின்றனர். இங்கு காணப்படுகின்ற ஜனநாயகத்தில் தமிழர்கள் முஸ்லீம்கள்  ஒருபோதும் அதிகாரம் செலுத்துவதில்லை. சிங்களவர்கள் கொண்டுவருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அதிகாரம் செலுத்துகின்றார்கள. நாங்கள் பங்காளிகள் இல்லையா என்ற கேள்வி  தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் காணப்படுகின்றது. வடக்குகிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் அடாத்தாக கைப்பற்றப்படுகின்றன இதற்கு பொலிஸார் துணைபோகின்றனர். இனங்களுக்கு இடையில் சமத்துவம் இன்மையே இதற்கு காரணம் மற்றைய சமூகங்களிற்கு அதிகாரங்கள் சென்றடையவில்லை. கொரோனா காலத்தில் முஸ்லீம்மக்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன அவர்கள் பழிவாங்கப்பட்டார்கள் இதற்கு யாராவது பொறுப்புக்கூறச்செய்யப்பட்டார்களா  சிறுபான்மை சமூகங்களின் இடங்களை பிடித்து  பௌத்த மக்களை கவர்ந்து நாயகர்களாக மாறி தேர்தல்களில் வெற்றிபெறுகின்றனர் ஆனால் அவர்களை வெற்றிபெறச்செய்தவர்களின் வாழ்க்கை மாற்றமடையாமல் வறுமையில் நீடிக்கின்றது. இந்த உணர்வு அரசியலை என் சகோதரசிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். சரியான முறையில்  அதிகாரபகிர்வு இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை நீங்கள் நம்பவேண்டும். மீண்டும் மீண்டும் இந்த விடயங்களை  கூறி எங்களை எத்தனை காலமாக எங்களை ஏமாற்றப்போகின்றீர்கள். புரிந்துணர்வுதான் இந்த ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானது. https://www.virakesari.lk/article/179972
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.