Jump to content

2019 இலங்கை சனாதிபதி தேர்தல் முடிவுகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம் மாவட்டம் 

ஒட்டுமொத்த
செல்லுபடியாகும் வாக்குகள் : 372,913
Generic placeholder image

312,722

சஜித் பிரேமதாஸ 83.86%
83.86% Order
Generic placeholder image

23,261

கோட்டாபய ராஜபக்‌ஷ 6.24%
6.24% Order
Generic placeholder image

6,845

எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் 1.84%
1.84% Order
Generic placeholder image

6,790

ஆரியவங்ஷ திசாநாயக்க 1.82%
1.82% Order

 

Link to comment
Share on other sites

  • Replies 317
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, போல் said:

அதிகம் சிந்திக்க விரும்பாத பொது மக்களுக்கும் பாமர மக்களுக்கும் சின்னம் பற்றிய தெளிவு / தெளிவுபடுத்தல் அவசியமாகிறது!  

 

மாதிரி வாக்குசீட்டோ தெளிவுபடுத்தல்களோ எதுவுமே நடக்கவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Generic placeholder image

1,239,181

Gotabaya Rajapaksa 47.34%
47.34% Complete
Generic placeholder image

1,201,896

Sajith Premadasa 45.92%
45.92% Complete
Generic placeholder image

87,742

Anura Kumara Dissanayaka 3.35%
3.35% Complete
Generic placeholder image

12,246

Ariyawansha Dissanayake 0.4
Link to comment
Share on other sites

காலி - கெரந்தெனிய 

சஜித் - 14,437

கோத்தபாய  - 42,664

அநுர - 2,199

Link to comment
Share on other sites

கோத்தா கிட்டத்தட்ட 52வீத வாக்குகளை பெற்றுள்ளார் என உத்தியோகப்பற்ற செய்திகள் சொல்லுகின்றன....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Generic placeholder image

1,270,180

Gotabaya Rajapaksa 47.46%
47.46% Complete
Generic placeholder image

1,226,891

Sajith Premadasa 45.84%
45.84% Complete
Generic placeholder image

88,895

Anura Kumara Dissanayaka 3.32%
3.32% Complete
Generic placeholder image

12,507

Ariyawansha Dissanayake 0.47
Link to comment
Share on other sites

8 minutes ago, நிழலி said:

கோத்தா கிட்டத்தட்ட 52வீத வாக்குகளை பெற்றுள்ளார் என உத்தியோகப்பற்ற செய்திகள் சொல்லுகின்றன....

2015ல் கிட்டத்தட்ட 15.5 மில்லியன் வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். 2019ல் இதுவரை 3.8 மில்லியன் வாக்குகளே எண்ணப்பட்டுள்ளன. எண்ணப்பட்டதன்படி சஜித் 52.55% வாக்குகளை பெற்றுள்ளார்.

மற்றதெல்லாம் அனுமானங்கள், எதிர்வுகூறல்கள், வதந்திகளே.

Link to comment
Share on other sites

கம்பஹா - நீர்கொழும்பு 

சஜித்: 44,032

கோத்தபாய: 31,743

அநுர: 4,132

Link to comment
Share on other sites

3 minutes ago, Jude said:

2015ல் கிட்டத்தட்ட 15.5 மில்லியன் வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். 2019ல் இதுவரை 3.8 மில்லியன் வாக்குகளே எண்ணப்பட்டுள்ளன. மற்றதெல்லாம் அனுமானங்கள், எதிர்வுகூறல்கள், வதந்திகளே.

கடந்த முறையை போலவே இந்த முறையும் முடிவுகள் வருகின்றன. அதாவது போன முறை மகிந்தவுக்கு ஆதரவளித்த இடங்கள் இம் முறை கோத்தாவுக்கும் மைத்திரிக்கு ஆதவளித்த இடங்கள் சஜித்துக்கும், ஆனால் ஒரே ஒரு மாவட்டம் போன முறையை விட இம்முறை மாற்றி வாக்களித்து இருப்பின் கோத்தா தான் வெல்வார்

அம் மாவட்டம் பொலநறுவை

போன முறை மண்ணின் மைந்தன் என்று மைத்திரிக்கு அவர்கள் வாக்களித்து இருந்தனர். இம்முறை அனேகமாக கோத்தாவுக்கே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Generic placeholder image

1,376,140

Gotabaya Rajapaksa 48.22%
48.22% Complete
Generic placeholder image

1,288,367

Sajith Premadasa 45.15%
45.15% Complete
Generic placeholder image

94,899

Anura Kumara Dissanayaka 3.33%
3.33% Complete
Generic placeholder image

12,834

Ariyawansha Dissanayake 0.45%
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உத்தியோக பற்றற்ற தகவல்.

கோத்த அபய 52% பெற்று வெற்றி.

சில பகுதிகளில் வெடி கொழுத்தி ஆரவாரம்.

8 லட்சம் வித்தியாசத்தில் வெற்றி.

வெற்றிக் களிப்பில் இலங்கையின் அடுத்த ஜனாதிபதி நந்தசேன கோட்ட அபய ராஜபக்ச.👇

large.496C2F72-FDF1-49D1-BC54-A46A7C9C64EB.jpeg.4866fa30c40fee8099d6892d57696504.jpeg

Link to comment
Share on other sites

3 minutes ago, goshan_che said:

உத்தியோக பற்றற்ற தகவல்.

கோத்த அபய 52% பெற்று வெற்றி.

சில பகுதிகளில் வெடி கொழுத்தி ஆரவாரம்.

எண்ணப்படாமலே வெற்றியா? 15 மில்லியனில் 4 மில்லியனே எண்ணப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எண்ணுவதற்க்கும், வெளியிடுவதற்க்கும் உள்ள கால இடைவெளி இது.

Link to comment
Share on other sites

5 minutes ago, goshan_che said:

உத்தியோக பற்றற்ற தகவல்.

கோத்த அபய 52% பெற்று வெற்றி.

சில பகுதிகளில் வெடி கொழுத்தி ஆரவாரம்.

8 லட்சம் வித்தியாசத்தில் வெற்றி.

இதைத்தான் என் சிங்கள நண்பனும் சொல்கின்றார். சவீந்திர சில்வாவின் நெருங்கிய உறவு என்பதால் நம்பக்கூடியதாக இருக்கு.

Link to comment
Share on other sites

பொலனறுவை - மின்னேரியா 

சஜித்: 24,076

கோத்தபாய: 41,151

அநுர: 3,271

 

இரத்தினபுரி - இரத்தினபுரி 

சஜித்: 37,400

கோத்தபாய: 64,809

அநுர: 2,733

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

11 minutes ago, goshan_che said:

உத்தியோக பற்றற்ற தகவல்.

கோத்த அபய 52% பெற்று வெற்றி.

சில பகுதிகளில் வெடி கொழுத்தி ஆரவாரம்.

8 லட்சம் வித்தியாசத்தில் வெற்றி.

வெற்றிக் களிப்பில் இலங்கையின் அடுத்த ஜனாதிபதி நந்தசேன கோட்ட அபய ராஜபக்ச.👇

இது தான் நானும் கேள்விப்பட்டது.

Link to comment
Share on other sites

தமிழர், முஸ்லீம் மக்களின்  வாக்குகளால் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாத நிலை. 

முதல் வாக்கிலேயே சஜித்  நிச்சயம் வெற்றி பெறுதவற்கான வாய்ப்பை ஜே.வி.பியின் களப்பிரவேசம் இல்லாதொழித்துவிட்டது எனலாம். இரண்டாவது வாக்குத் தான் ஈற்றில் வெற்றியைத் தீர்மானிக்கும் நிலை எழுந்தால் அது ஜே.வி.பியின் வாக்குகளிலேயே பெரிதும் தங்கியுள்ளது. 

Link to comment
Share on other sites

திருகோணமலை - திருகோணமலை 

சஜித்: 56,594

கோத்தபாய: 12,818

அநுர: 713

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 2 நிமிடம் மட்டுமென்பதால் பார்த்தேன். மேலே சிவகுமார் கேட்பதற்கும் செந்தமிழன் சீமான் தன் மகனை ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிக்கும் பாசாங்குச் செயலுக்கும் என்ன சம்பந்தம்? "தமிழ் நாட்டில் தமிழ் கட்டாயம் படிக்க வேண்டும் என்ற சட்டம் இல்லாதிருப்பது திமுக வின் தவறு, எனவே தான் சீமான் மகனை ஆங்கில மூலம் படிப்பிக்கிறார்" என்கிறீர்களா😂? "சட்டம் போட்டால் செய்வேன், போடா விட்டால் செய்யாமல் பேச மட்டும் செய்வேன்!" என்பது தானே சீமான் அவர்களின்  பாசாங்கு (hypocrisy) என்கிறோம்?  உண்மையில், சீமானும், அவர் விசிறிகளும் தமிழ் மொழிக்குச் செய்வதை விட அதிகமாக தற்போதைய திமுக அரசு செய்து வருகிறது. நானும் சில முயற்சிகளில் பங்களித்திருக்கிறேன். சொற்குவை என்ற கலைச்சொல்லாக்கத் திட்டம் பற்றி எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்? "பேச்சுக்கு முன்னால் ஸ் போட்டு ஸ்பீச் வந்தது" என்று சீமான் அவிழ்த்து விடும் அரைவேக்காட்டு கருத்துகளுக்கு விசிலடிக்கும் சீமான் தம்பிகள் பலருக்கு, சொற்குவை, தமிழ் சொல்லாக்கப் பயிலரங்கு, தமிழ் மொழி இயக்ககம், இவை பற்றி ஏதாவது தெரியுமா என்று கேட்டுப் பாருங்கள். ஒன்றும் தெரிந்திருக்காது. ஏனெனில், எதை எப்படி பேசுகிறார் என்று கேட்டு கைதட்டும் கூட்டமாக சீமான் விசிறிகள் இருக்கிறார்கள். செயல், விளைவு ஆகியவை பற்றி ஒரு அக்கறையும் கிடையாது!
    • சிறையில் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தானே இருக்கும். அது தானை உங்கள் கவலை அண்ணா?😜
    • நீதிமன்ற அவமதிப்பு, இனங்களுக்கு இடையில் முரண்பாடு தோற்றுவித்தமைக்காக 201´ம் ஆண்டு   ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டிருந்த இவரை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  பொதுமன்னிப்பு வழங்கினார். மிக  விரைவில்... இருமுறை பொதுமன்னிப்பு பெற்றவர் என்ற விதத்தில் தேரர் "கின்னஸ் சாதனை புத்தகத்தில்" இடம் பெற சாத்தியங்கள் நிறைய உண்டு.  😂 ஞானசார தேரருக்கு பிரான்சில் மனைவியும் இரண்டு பெண் பிள்ளைகளும் வசித்து வருவதாக அவரின் முன்னாள் கார் சாரதி, படங்களுடன் வெளியிட்ட  செய்தி யாழ்.களத்திலும் வந்து இருந்தது.
    • 5 எள்ளு பாகுகள் பாக்கெட்டில் அடைத்து லேபல் ஒட்டி - வீட்டில் போய் வாங்கினால் ரூ 200 ( 50 பென்ஸ்). இலண்டனில் தமிழ் கடையில் குறைந்தது £3.50? ஏற்றுமதி செலவை கழித்து பார்த்தாலும்? பிகு எள்ளை இடித்து மாவாக்கி பிசையும் உருண்டை. எள்ளுருண்டை அல்ல.
    • அவள் ஒருநாள் வீதியோரம் கூடை நிறைந்த கடவுளர்களை கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள்   போவோர் வருவோரிடம் 'கடவுள் விற்பனைக்கு' என்று கத்திச் சொன்னாள்   அவள் சொன்னதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை   பிள்ளை பாலுக்கு அழுதது கடவுளர்களின் சுமை அவளின் தலையை அழுத்தியது   'கடவுள் விற்பனைக்கு' அவள் முகம் நிறைந்த புன்னகையுடன் மீண்டும் கூவினாள்   கடவுள் மீது விருப்புற்ற பலரால் கடவுள் அன்று பேரம் பேசப்பட்டார்   அந்நாளின் முடிவில் அவளின் வேண்டுதலை ஏற்றுக் கடவுளர்கள் அனைவரும் விலை போயினர்     தியா - காண்டீபன் மார்ச் 29, 2024 காலை 7:20
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.