Jump to content

2019 இலங்கை சனாதிபதி தேர்தல் முடிவுகள்


Recommended Posts

  • Replies 317
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ampanai said:

தமிழர், முஸ்லீம் மக்களின்  வாக்குகளால் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாத நிலை. 

முதல் வாக்கிலேயே சஜித்  நிச்சயம் வெற்றி பெறுதவற்கான வாய்ப்பை ஜே.வி.பியின் களப்பிரவேசம் இல்லாதொழித்துவிட்டது எனலாம். இரண்டாவது வாக்குத் தான் ஈற்றில் வெற்றியைத் தீர்மானிக்கும் நிலை எழுந்தால் அது ஜே.வி.பியின் வாக்குகளிலேயே பெரிதும் தங்கியுள்ளது. 

அம்பனை மேட்டர் ஓவர். உங்கள் ஆசை பலித்து விட்டது.

Link to comment
Share on other sites

1 minute ago, ampanai said:

தமிழர், முஸ்லீம் மக்களின்  வாக்குகளால் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாத நிலை. 

முதல் வாக்கிலேயே சஜித்  நிச்சயம் வெற்றி பெறுதவற்கான வாய்ப்பை ஜே.வி.பியின் களப்பிரவேசம் இல்லாதொழித்துவிட்டது எனலாம். இரண்டாவது வாக்குத் தான் ஈற்றில் வெற்றியைத் தீர்மானிக்கும் நிலை எழுந்தால் அது ஜே.வி.பியின் வாக்குகளிலேயே பெரிதும் தங்கியுள்ளது. 

ஜேவிபி இந்த தேர்தலிலும் துடைத்து கழுவப்பட்டு இருக்கு. இதில் ஜேவிபியின் தீர்மானிக்கு  வகிபாகம் என்று எதுவுமில்லை

வழக்கம் போல ஒரு சம்பந்தமும் இல்லாத ஒரு பதில் உங்களிடம் இருந்து

Link to comment
Share on other sites

2 minutes ago, நிழலி said:

வழக்கம் போல ஒரு சம்பந்தமும் இல்லாத ஒரு பதில் உங்களிடம் இருந்து

கடந்தமுறை மகிந்தாவை அகற்ற போட்டியின்றி ஓரணியில் நின்று மைத்திரியின் வெற்றிக்கு வழிவிட்ட ஜே.வி.பி ஏன் இம்முறை தேர்தல் களத்தில் நிற்கிறது. இது சஜித் பிரேமதாசாவின் வெற்றி வாய்ப்பைத் தானே பாதிக்கும்?

3 minutes ago, நிழலி said:

வழக்கம் போல ஒரு சம்பந்தமும் இல்லாத ஒரு பதில் உங்களிடம் இருந்து

கனடாவின் கிய்யபெக் பற்றிய உங்கள் கேள்விற்கு ஆறுதலகா விளக்கம் தருகின்றேன்.

Link to comment
Share on other sites

சமீபத்திய தேர்தல்களில் ஜே.வி.பி எட்டிய உச்சம் 2018 ஆரம்பத்தில் நடைபெற்ற உள்ளுராச்சி தேர்தல்களில் ஏற்ப்பட்டது. அத்தேர்தல்களில் ஜே.வி.பி 7 இலட்சத்து 10 ஆயிரத்து 972 வாக்குகளைப் பெற்றது. இந்நிலையில் இவ்சனாதிபதித் தேர்தலில் அது குறைந்பட்சம் 5 இலட்சத்திற்கு மேற்ப்பட்ட வாக்குகளைப் பெறும். 

அங்கே தான் உண்மையான சிங்கள  வாக்குகள் பிரிக்கப்பட்டுள்ளன.   

Link to comment
Share on other sites

கோட்டாபயவின் ஆதரவாளர்களால் வெற்றிபெற்றதாக பெருமளவில் வதந்திகள் பரப்பப்படுவதாக பலர் சொல்கிறார்கள். உண்மை நிலவரங்களை உறுதிப்படுத்த முடியவில்லை.

 

Link to comment
Share on other sites

3 minutes ago, ampanai said:

கடந்தமுறை மகிந்தாவை அகற்ற போட்டியின்றி ஓரணியில் நின்று மைத்திரியின் வெற்றிக்கு வழிவிட்ட ஜே.வி.பி ஏன் இம்முறை தேர்தல் களத்தில் நிற்கிறது. இது சஜித் பிரேமதாசாவின் வெற்றி வாய்ப்பைத் தானே பாதிக்கும்?

ஜேவிபி அமெரிக்க சார்புடையது. (வெளிக்கு காட்டிக்கொள்ளாவிட்டாலும்). அமெரிக்கா கோத்தாவை ஜனாதிபதியாக்க விரும்பியதால் அமெரிக்கா சொல்லி ஜேவிபி போட்டியிட்டிருக்க சந்தர்ப்பம் உள்ளது.

Link to comment
Share on other sites

6 minutes ago, ampanai said:

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், புன்னகை

இது நேற்றைய திகதியில் அன்றைய ஆரம்ப. எண்ணிக்கையை அடிப்படையாக கொண்டு செய்யப்பட்ட ஆரவாரம். அப்போது கோத்தா 52% முன்னணியில் இருந்தார். பின்னர் நிலமை மாறிவிட்டது.

Link to comment
Share on other sites

6 minutes ago, goshan_che said:

அம்பனை மேட்டர் ஓவர். உங்கள் ஆசை பலித்து விட்டது.

நிலமையை உணர்ந்து அதற்குள் மக்களை தயார்படுத்த வேண்டிய தலைமை இல்லை எம்மிடம்  என்ற கவலையே.  

மேட்டர் புதிய பாதியில் பயணிக்க போகின்றது. எமது மக்கள் அவர்கள் தம் தலைமைகள் அதற்கு தயாரா? என்பதே எமக்கு முன்னால் உள்ள கேள்வி.   

4 minutes ago, போல் said:

கோட்டாபயவின் ஆதரவாளர்களால் வெற்றிபெற்றதாக பெருமளவில் வதந்திகள் பரப்பப்படுவதாக பலர் சொல்கிறார்கள். உண்மை நிலவரங்களை உறுதிப்படுத்த முடியவில்லை.

பிளான் 'பி' கூட்டமைப்பிடம் இருக்கும் என நம்புவோமாக . 

6 minutes ago, Lara said:

ஜேவிபி அமெரிக்க சார்புடையது. (வெளிக்கு காட்டிக்கொள்ளாவிட்டாலும்). அமெரிக்கா கோத்தாவை ஜனாதிபதியாக்க விரும்பியதால் அமெரிக்கா சொல்லி ஜேவிபி போட்டியிட்டிருக்க சந்தர்ப்பம் உள்ளது.

பிறேமதாசா சனாதிபதியாக பதவியேற்ற பின் ஜே.வி.பி மீதான இராணுவ நடவடிக்கை தீவிரமடைய, மோசமான மனித உரிமை மீறல்கள் நடைபெற்றதாகவும், பல மனிதப்புதைகுழிகள் சிங்களப் பகுதிகளில் அமைந்ததாகவும், ஆன குற்றச்சாட்டுகள் இன்றுவரை எதிரொலித்த வண்ணமே உள்ளன. 1989 இன் பிற்பகுதியில் நவம்பர் 13ஆம் நாள் மறைவிடத்தில், வைத்து சுற்றிவளைக்கப்பட்டார், ஜே.வி.பி தலைவர் ரோகன விஜயவீரா. பொலிஸ் காவிலில் இறந்துவிட்டார் என பின்னர் அறிவிக்கப்பட்டது. அவர் சித்திரவதை செய்யப்பட்டு பிறேமதாசாவின் கட்டளையில் சுட்டுக் கொல்லப்பட்டார் எனவும், உயிருடன் எரித்துக் கொல்;லப்பட்டார் எனவும் குற்றச்சாட்டுகள் இன்றுவரை உண்டு.

இவ்வாறான பின்னணி கொண்ட ஜே.வி.பி எவ்வாறு சஜித் பிறேமதாசாவை வெளிப்படையாக ஆதரிக்கமுடியும் என்பதே கேள்வி. ஆகவே எழுப்பப்பட்ட கேள்வியின் பின் அதற்கான பதில் வரலாறாக புதைந்துகிடக்கிறது. அதனால் வெளிப்படையாக சஜித்திற்கு இரண்டாவது வாக்கை அளியுங்கள் என்பதைக் கூட சொல்லமுடியாத நிலையிலேயே ஜே.வி.பி உள்ளது. 

Link to comment
Share on other sites

இரத்தினபுரி - Eheliyagoda 

சஜித்: 28,855

கோத்தபாய: 50,993

அநுர: 1,946

 

பொலனறுவை - Medirigiriya

சஜித்: 28,324

கோத்தபாய: 34,022

அநுர: 2,734

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Generic placeholder image

1,575,244

Gotabaya Rajapaksa 47.97%
47.97% Complete
Generic placeholder image

1,497,817

Sajith Premadasa 45.61%
45.61% Complete
Generic placeholder image

106,431

Anura Kumara Dissanayaka 3.24%
3.24% Complete
Generic placeholder image

13,967

Ariyawansha Dissanayake 0.43%
Generic placeholder image

1,600,073

Gotabaya Rajapaksa 48.08%
48.08% Complete
Generic placeholder image

1,514,656

Sajith Premadasa 45.51%
45.51% Complete
Generic placeholder image

107,390

Anura Kumara Dissanayaka 3.23%
3.23% Complete
Generic placeholder image

14,072

Ariyawansha Dissanayake 0.42
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Jude said:

இந்த பிரதேசத்தை அடையாளம் தெரிகிறதா? 

ElectionResults_1.jpg

என் இனமே என் சனமே

Link to comment
Share on other sites

9 minutes ago, ampanai said:

பிறேமதாசா சனாதிபதியாக பதவியேற்ற பின் ஜே.வி.பி மீதான இராணுவ நடவடிக்கை தீவிரமடைய, மோசமான மனித உரிமை மீறல்கள் நடைபெற்றதாகவும், பல மனிதப்புதைகுழிகள் சிங்களப் பகுதிகளில் அமைந்ததாகவும், ஆன குற்றச்சாட்டுகள் இன்றுவரை எதிரொலித்த வண்ணமே உள்ளன. 1989 இன் பிற்பகுதியில் நவம்பர் 13ஆம் நாள் மறைவிடத்தில், வைத்து சுற்றிவளைக்கப்பட்டார், ஜே.வி.பி தலைவர் ரோகன விஜயவீரா. பொலிஸ் காவிலில் இறந்துவிட்டார் என பின்னர் அறிவிக்கப்பட்டது. அவர் சித்திரவதை செய்யப்பட்டு பிறேமதாசாவின் கட்டளையில் சுட்டுக் கொல்லப்பட்டார் எனவும், உயிருடன் எரித்துக் கொல்;லப்பட்டார் எனவும் குற்றச்சாட்டுகள் இன்றுவரை உண்டு.

இவ்வாறான பின்னணி கொண்ட ஜே.வி.பி எவ்வாறு சஜித் பிறேமதாசாவை வெளிப்படையாக ஆதரிக்கமுடியும் என்பதே கேள்வி. ஆகவே எழுப்பப்பட்ட கேள்வியின் பின் அதற்கான பதில் வரலாறாக புதைந்துகிடக்கிறது. அதனால் வெளிப்படையாக சஜித்திற்கு இரண்டாவது வாக்கை அளியுங்கள் என்பதைக் கூட சொல்லமுடியாத நிலையிலேயே ஜே.வி.பி உள்ளது. 

Rohana Wijeweera இன் மரணத்தின் பின் ஜேவிபி RAW உடன் அதிகம் இணைந்து செயற்பட்ட ஒரு அமைப்பு.

ஜேவிபியில் ஒரு பகுதி ஐதேக ஆதரவு நிலைப்பாடுடையது. ஐதேக கூறி தான் விமல் வீரவன்ச தரப்பை 2008 இல் ஜேவிபி தனது கட்சியை விட்டு வெளியேற்றியது.

2010, 2015 தேர்தலில் ஐதேக களமிறக்கிய பொதுவேட்பாளரை ஆதரித்தது.

இது பற்றி இத்திரியில் எழுதி இத்திரியை குழப்பாமல் இத்துடன் விடுவோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Generic placeholder image

1,908,620

Gotabaya Rajapaksa 47.82%
47.82% Complete
Generic placeholder image

1,822,801

Sajith Premadasa 45.67%
45.67% Complete
Generic placeholder image

124,218

Anura Kumara Dissanayaka 3.11%
3.11% Complete
Generic placeholder image

21,226

M. K. Shivajilingam 0.53
Link to comment
Share on other sites

19 minutes ago, Jude said:

இந்த பிரதேசத்தை அடையாளம் தெரிகிறதா? 

தனித்துவமாக இன்றும் இருப்பது மகிழ்ச்சியே. ஆனாலும், அதை நீடிக்க எமக்கான தலைமைகள் ஒற்றுமையாக செயல்படல் வேண்டும் இல்லை என்றால், 10ஆவது சனாதிபதி தேர்தலில் நிலைமைகள் மாறிவிடும்.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Generic placeholder image

2,013,934

Gotabaya Rajapaksa 48.45%
48.45% Complete
Generic placeholder image

1,874,557

Sajith Premadasa 45.10%
45.10% Complete
Generic placeholder image

128,665

Anura Kumara Dissanayaka 3.10%
3.10% Complete
Generic placeholder image

21,638

M. K. Shivajilingam 0.52
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்  பெரும்பான்மை  வாக்குகளினால் ஜனாதிபதியானாலும் சரி, சிங்களவர்களின் பெரும்பான்மையான ஆதரவினால் ஜனாதிபதியானாலும் சரி.

தேர்தலில் வென்று பதவியேற்ற பின் இலங்கையின் எந்த ஜனாதிபதியும் சிங்கள பெளத்தர்களின் நலன்களை முன்னிலைபடுத்தியே ஆட்சி செய்வார்கள்.

நமக்குள்ள ஒரே நிம்மதி சந்தோஷம் எதுவென்றால் 2009க்கு பின்னர்  எத்தனை பிரிவுகளாய் எமது இனம் புலத்திலும் அகத்திலும் வாள்வெட்டு வாய்க்கால் தகராறு என்று  நாறி கிடந்தாலும்

2009க்கு முன்னர் இருந்ததுபோலவே எமது இனத்துக்கு எதிராய் இருந்தவர்கள்மேல் கோபம் தணியாமல் இருக்கிறது.

அதையே தமிழர் பிரதேசங்களில் சிங்கள தேசத்தின் தேர்தலுக்கு வாக்குகள்மூலம் பதில் கொடுக்கப்படுகிறது.

புலிகள் அழிந்து 11 வருஷங்கள் நெருங்கிய பின்னும் புலிகள் நினைப்பை/அவர்கள் சார்பில் பேரினவாதத்தின் மீதான தமிழர்களின் கோபத்தை...

  தமிழர்களிடமிருந்து ஒருபோதும் அழிக்கமுடியாது என்பதே வடக்கின் தேர்தல் முடிவுகள் மஹிந்த குடும்பத்திற்கும், தென்னிலங்கை சிங்களவர்களூக்கும் சொல்லாமல் சொல்லும் செய்தி.

Link to comment
Share on other sites

 

Nuwaraeliya District - Kotmale

  Name Percentage % Votes
advr_e6f92efa9c.jpg Sajith Premadasa
 
54.7%
36901
advr_5f5c9f2fd2.jpg Gotabaya Rajapaksa
 
40.87%
27572
advr_5c15fd027d.jpg Anura Kumara Dissanayaka
 
1.57%
1057
image_11d8c76301.png Ariyawansha Dissanayake
 
0.31%
212

Ratnapura District - Pelmadulla

  Name Percentage % Votes
advr_5f5c9f2fd2.jpg Gotabaya Rajapaksa
 
54.33%
41469
advr_e6f92efa9c.jpg Sajith Premadasa
 
41.72%
31845
advr_5c15fd027d.jpg Anura Kumara Dissanayaka
 
1.72%
1315
image_b10bda16e5.png M. K. Shivajilingam
 
0.21%
160
Latest

Badulla District - Hali-ela

  Name Percentage % Votes
advr_e6f92efa9c.jpg Sajith Premadasa
 
48.68%
28502
advr_5f5c9f2fd2.jpg Gotabaya Rajapaksa
 
45.24%
26485
advr_5c15fd027d.jpg Anura Kumara Dissanayaka
 
2.36%
1379
image_11d8c76301.png Ariyawansha Dissanayake
 
0.34%

199

 

Badulla District - Haputale

  Name Percentage % Votes
advr_e6f92efa9c.jpg Sajith Premadasa
 
54.29%
29641
advr_5f5c9f2fd2.jpg Gotabaya Rajapaksa
 
40.28%
21993
advr_5c15fd027d.jpg Anura Kumara Dissanayaka
 
1.87%
1023
image_11d8c76301.png Ariyawansha Dissanayake
 
0.4%
221
Link to comment
Share on other sites

அநுராதபுரம் - Kakirawa 

சஜித்: 26,538

கோத்தபாய: 39,361

அநுர: 1,929

 

கண்டி தபால் மூல வாக்களிப்பு

சஜித்: 16,303

கோத்தபாய: 34,748

அநுர: 2,683

 

கண்டி - Deniyaya

சஜித்: 25,763

கோத்தபாய: 54,472

அநுர: 2,786

Link to comment
Share on other sites

Batticaloa District - Padirippuwa

  Name Percentage % Votes
advr_e6f92efa9c.jpg Sajith Premadasa
 
83.05%
54132
advr_5f5c9f2fd2.jpg Gotabaya Rajapaksa
 
12.19%
7948
image_11d8c76301.png Ariyawansha Dissanayake
 
1.18%
767
image_0eca6627d4.jpg M. L. A. M. Hizbullah
 
0.37%
238

advr_754b620df7.jpg

%
Gotabaya Rajapaksa

Votes - 2,139,401

advr_33dc25ded1.jpg
%
Sajith Premadasa

Votes - 2,055,578

advr_02813d0444.jpg
%
Anura Kumara Dissanayaka

Votes - 133,595

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Generic placeholder image

2,158,523

Gotabaya Rajapaksa 47.70%
47.70% Complete
Generic placeholder image

2,080,582

Sajith Premadasa 45.97%
45.97% Complete
Generic placeholder image

135,075

Anura Kumara Dissanayaka 2.98%
2.98% Complete
Generic placeholder image

22,536

M. K. Shivajilingam 0.50
Link to comment
Share on other sites

திகாமடுல்ல - கல்முனை  

சஜித்: 47,308

கோத்தபாய: 7,286

அநுர: 709

Link to comment
Share on other sites

Anuradhapura District - Horowupotana

  Name Percentage % Votes
advr_5f5c9f2fd2.jpg Gotabaya Rajapaksa
 
54.42%
36698
advr_e6f92efa9c.jpg Sajith Premadasa
 
40.44%
27274
advr_5c15fd027d.jpg Anura Kumara Dissanayaka
 
2.92%
1967
image_11d8c76301.png Ariyawansha Dissanayake
 
0.31%
206

Anuradhapura District - Horowupotana

  Name Percentage % Votes
advr_5f5c9f2fd2.jpg Gotabaya Rajapaksa
 
54.42%
36698
advr_e6f92efa9c.jpg Sajith Premadasa
 
40.44%
27274
advr_5c15fd027d.jpg Anura Kumara Dissanayaka
 
2.92%
1967
image_11d8c76301.png Ariyawansha Dissanayake
 
0.31%
206

Colombo District - Dehiwala

  Name Percentage % Votes
advr_e6f92efa9c.jpg Sajith Premadasa
 
53.74%
25004
advr_5f5c9f2fd2.jpg Gotabaya Rajapaksa
 
41.1%
19122
advr_5c15fd027d.jpg Anura Kumara Dissanayaka
 
3.18%
1480
image_bf4a8d4da5.jpg Mahesh Senanayake
 
0.89%
414

Trincomalee District

  Name Percentage % Votes
advr_e6f92efa9c.jpg Sajith Premadasa
 
72.1%
166841
advr_5f5c9f2fd2.jpg Gotabaya Rajapaksa
 
23.39%
54135
advr_5c15fd027d.jpg Anura Kumara Dissanayaka
 
1.61%
3730
image_11d8c76301.png Ariyawansha Dissanayake
 
0.48%
1101
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உற‌வே ஏன் சீமான் மீது இம்புட்டு வ‌ன்ம‌ம்..........2009 முள்ளிவாய்க்கால் இன‌ அழிப்புக்கு துணை போனாரா அல்ல‌து த‌லைவ‌ருக்கு எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வைக்கோ ராம‌தாஸ் திருமாள‌வ‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் போல் துரோக‌ம் செய்தாரா...............எல்லாம் அழிந்த‌ நிலையில் த‌மிழீழ‌ம் என்ற‌ பெய‌ரை உயிர்ப்போடு வைத்து இருப்ப‌து 30ல‌ச்ச‌த்துக்கு மேல் ப‌ட்ட‌  எம் தொப்பில் கொடி உற‌வுக‌ள்...........பிர‌பாக‌ர‌ன் என்றாலே தீவிர‌வாதி என்று இருந்த‌ த‌மிழ் நாட்டில் பிர‌பாக‌ர‌ன் எம் இன‌த்தின் த‌லைவ‌ர் என்று கோடான‌ கோடி ம‌க்க‌ள் கேட்டுக்கும் ப‌டி சொன்ன‌துக்கா சீமான் மீது இம்ம‌ட்டு வெறுப்பா சீ சீ 2009க்கு முத‌ல் ஈழ‌ம் ஈழ‌ம் என்று க‌த்தின‌ கூட்ட‌ம் இப்ப‌ சிங்க‌ள‌வ‌னுக்கு விள‌ம்ப‌ர‌ம் செய்துக‌ள் இதை விட‌ கேவ‌ல‌ம் என்ன‌ இருக்கு...............அந்த‌ க‌ரும‌த்தை நான் தொட்டு என்ர‌ ந‌ட்ப்பு வ‌ட்டார‌ம் தொட்டு ஒருத‌ரும் கேடு கெட்ட‌ செய‌ல் செய்த‌து இல்லை................சீமான் மீது விம‌ர்ச‌ன‌ம் வைக்க‌லாம் ஆனால் அவ‌ர் கொண்ட‌ கொள்கையோடு உறுதியாய் நிக்கிறார் த‌னித்து நிக்கிறார்...........சீமான் காசு மீது பேர் ஆசை பிடித்த‌வ‌ர் என்றால் இந்த‌ தேர்த‌லில் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சு 500 கோடியும் 8 தொகுதியும் ஜா ப‌ழ‌னிசாமி கொடுத்து இருப்பார்................ த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை பார்த்தால் கூடுத‌லான‌ ஆட்க‌ள்  பெண்க‌ளுட‌ல் க‌ள்ள‌ உற‌வு வைத்து இருந்த‌வை அந்த‌ வ‌கையில் அண்ண‌ன் சீமான் வாழ்த்துக்க‌ள் ப‌ட‌ம் எடுத்த‌ போது விஜ‌ய‌ல‌ட்சுமி கூட‌ காத‌லோ அல்ல‌து ஏதோ ஒரு உற‌வு இருந்து இருக்கு.............நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...........ஆனால் அண்ண‌ன் சீமான் அவ‌ரின் திரும‌ண‌த்தை வெளிப்ப‌டையாய் தான் செய்தார் அப்போது ஒரு பிர‌ச்ச‌னையும் வ‌ர‌ வில்லை அர‌சிய‌லில் வ‌ள‌ந்து வ‌ரும் போது அந்த‌ பெண்ண‌ திராவிட‌ கும்ப‌ல் ஊட‌க‌ம் முன்னாள் பேச‌ விடுவ‌து ம‌னித‌ குல‌த்துக்கு அழ‌கில்லை................. சீமான் த‌வ‌று செய்தால் அதை நான் ப‌ல‌ இட‌த்தில் சுட்டி காட்டி இருக்கிறேன்.............எங்க‌ட‌ த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர் என்று எம‌க்கு ந‌ன்றாக‌வே தெரியுன் அண்ண‌ன் சீமான் ஒரு ப‌டி மேல‌ போய் அள‌வுக்கு அதிக‌மாய் த‌லைவ‌ரை புக‌ழ் பாட‌ தொட‌ங்கி விட்டார்.............ஆர‌ம்ப‌ கால‌த்தில் அதிக‌ம் பேசினார் அப்போது எம‌க்கே தெரிந்த‌து அது உண்மை இல்லை என்று............இப்போது சீமானின் பேச்சில் ப‌ல‌ மாற்ற‌ம் தெரியுது.................நிஜ‌த்தில் ந‌ல்ல‌வ‌ர் அன்பான‌வ‌ர் ஆனால் அவ‌ரை சுற்றி ப‌ல‌ துரோகிய‌ல் இருக்கின‌ம் அவ‌ருட‌ன் க‌தைப்ப‌தை ரெக்கோட் ப‌ண்ணி  விஜேப்பியின் ஆட்க‌ளுக்கு போட்டு காட்டின‌து அப்ப‌டி க‌ட்சிக்குள் இருந்த‌வையே  ப‌ல‌ துரோக‌ங்க‌ள் செய்த‌வை உற‌வே 2009க்கு முத‌ல் த‌மிழீழ‌த்தில் ஒரு மாத்தையா ஒரு க‌ருணா.............த‌மிழ் நாட்டில் ப‌ல‌ நூறு க‌ருணா ப‌ல‌ நூறு மாத்தையா இதை எல்லாம் தாண்டி க‌ன‌த்த‌ வ‌லியோடு தான் க‌ட்சியை கொண்டு ந‌ட‌த்துகிறார் த‌ன‌து ம‌னைவிக்கு இந்த‌ தேர்த‌லில் சீட் த‌ர‌வில்லை என்று க‌ட்சியை விட்டு போன‌ ந‌ப‌ரும் இருக்கின‌ம்............... உங்க‌ட‌ பாதுகாப்புக்கு சொல்லுறேன் உற‌வே த‌மிழ் நாட்டுக்கு போகும் நிலை வ‌ந்தால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ப‌ய‌ணிக்கும் இள‌ம் பெடிய‌ங்க‌ள் கூட‌ அண்ண‌ன் சீமானை ப‌ற்றி யாழில் எழுதுவ‌து போல் நேரில் த‌ப்பா க‌தைச்சு போடாதைங்கோ.............நீயார‌ட‌ எங்க‌ள் அண்ண‌ன‌ விம‌ர்சிக்க‌ என்று ச‌ண்டைக்கும் வ‌ந்து விடுவின‌ம்.............இப்ப‌டி ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருக்கு சொல்ல‌.............இது யாழ்க‌ள் ஆனால் இதே முக‌ நூல் என்றால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஜ‌ரிம் சீமான சீண்டி பாப்ப‌வ‌ர்க‌ளுக்கு அவேன்ட‌ பானியில் ப‌தில் அளிப்பார்க‌ள்...............6வ‌ருட‌த்துக்கு முத‌ல் என‌க்கும் திமுக்கா சொம்புக்கும் வாத‌ம் ஏற்ப‌ட்டு க‌ட‌சியில் எப்ப‌டி போய் முடிந்த‌து என்று என‌க்கு ம‌ட்டும் தான் தெரியும்............யாழில் இருக்கும் மூத்த‌வையின் சொல்லை கேட்டு யாழில் நான் இப்ப‌ யார் கூட‌வும் முர‌ன் ப‌டுவ‌தில்லை..........இது தான் கால‌ நீர் ஓட்ட‌த்தில் பெரிய‌வ‌ர்க‌ள் சொல்ல‌  என்னை நானே மாற்றி கொண்டேன்.............. வெற்றியோ தோல்வியே த‌னித்து போட்டி யார் கூட‌வும் கூட்ட‌னி இல்லை அதுக்காக‌ தான் பெரும்பாலான‌ த‌மிழ‌க‌ இளைஞ்ர்க‌ள் வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானை தொட‌ர்ந்து ஆத‌ரிக்கின‌ம்🙏🥰.................
    • மக்கள் ஏமாற்றப்படுக்கின்றார்கள் தான் ஆனால் நூறுவீதம் இல்லை.. அதே நேரம் தமிழ் அரசியல்வாதிகளும் சரியானவர்கள் இல்லை. இருப்பினும் புலம்பெயர்ந்த பலரும் அங்கிருப்பவர்களும் தமிழர் உரிமைகள் பற்றி விவாதிக்கொண்டிருக்கும் வேளையில்...... தமிழர் பகுதிகளில் ஆடம்பர உல்லாச விடுதிகளும், புலம்பெயர் மக்களின் கோடிக்கணக்கான செலவுடன் மாட மாளிகைகளும் திறந்த வெளி  அட்டகாச நிகழ்வுகளும் புலம்பெயர் மக்களின் கோடை கால கொண்டாட்ட சுற்றுலாக்களும்..... தமிழர்களுக்கு பிரச்சனை ஏதுமில்லை என்பதை சொல்லி நிற்கின்றது.   போர் மூலம் வந்த  வறுமையால் வாடுபவர்களை இனப்பிரச்சனை அட்டவணைக்குள் சேர்க்க உடன்படுமா அந்த சிங்கள இனவாத அரசுகள்? புலம்பெயர் தமிழர்களே ஊரில் வீடுகட்டிக்கொண்டு  பிற்காலத்தில்  நிம்மதியாக வாழலாம் எனும் போது.....?!  
    • சீமானுக்காக எதையும் தாங்குவார்கள் புலன்பெயர்ந்த ஈழதமிழர்கள். தேர்தலில் சீமான் வெற்றிபெறவில்லை என்றால் மெசின் மோசடி , சீமான் ஆங்கில மோகத்தால் மகனுக்கு தமிழ்நாட்டிலேயே ஆங்கில வழிக் கல்வி கற்ப்பிப்பது தமிழ் பள்ளிகள் சரியில்லை. தமிழ் தமிழ் என்று முழங்குவது அவரது அரசியல் பிழைப்பு.  இவர்  தமிழ்நாட்டு முதல் அமைச்சராக வந்தால் அரசுபாடசாலைகளிலும் தமிழை தூக்கி எறிந்துவிட்டு ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிப்பார் தமிழ் செய்த அதிஷ்டம் அவர் முதல் அமைச்சராகும் வாய்ப்பே  இல்லை
    • அங்கு ஒரு வீட்டில் கஞ்சா புகைத்திருக்கின்றனர். பின்னர், முதலாவதாக, உடனிருந்து புகைத்த நண்பரே குத்திக் கொல்லப்பட்டிருக்கின்றார். குற்றவாளி என்று கைது செய்யப்பட்டவர் கஞ்சாவில் ஒரு வலுவான போதைப் பொருளை தன் நண்பர் கலந்து விட்டதாக இப்பொழுது சொல்லுகின்றார். எதைக் கலந்தாலும், எதைப் புகைத்தாலும், ஓட ஓட சக மனிதர்களை கத்தியால் குத்தும் அளவிற்கு நிலை தடுமாறுமா.....😢 Following his arrest in the frenzied attack, the suspect, Christian Soto, waived his Miranda rights to remain silent and told investigators he was high on marijuana he claimed was given to him by one of the slaying victims that he believed was laced with a strong narcotic, Winnebago County State's Attorney J. Hanley said at a news conference Thursday. https://abcnews.go.com/US/deadly-rockford-illinois-stabbing-spree/story?id=108605783    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.