Jump to content

2019 இலங்கை சனாதிபதி தேர்தல் முடிவுகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Ähnliches Foto

Bildergebnis für நல்லூர் தேர்

ஹ்ம்ம்.... இனி,  வெள்ளை வான், எல்லாம் திரும்பவும் ஓடப் போகுது...
ஐந்து வருடத்துக்கு.... நல்லூர்  திருவிழாவுக்கும், போக ஏலாது.

Link to comment
Share on other sites

  • Replies 317
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு மாவட்ட முடிவு 


Generic placeholder image

727,713

கோட்டாபய ராஜபக்‌ஷ 53.19%
53.19% Complete
Generic placeholder image

559,921

சஜித் பிரேமதாஸ 40.92%
40.92% Complete
Generic placeholder image

53,803

அநுர குமார திசாநாயக்க 3.93%
3.93% Complete
Generic placeholder image

10,335

மஹேஷ் சேனாநாயக 0.76%
0.76% Complete

சுருக்கம் 
செல்லுபடியாகும் வாக்குகள் 1,368,177
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 15,333
மொத்த வாக்கெடுப்பு 1,383,510
மொத்த பதிவு செய்யப்பட்ட வாக்குகள் 1,670,403

 

கேகாலை மாவட்ட முடிவு 


Generic placeholder image

320,484

கோட்டாபய ராஜபக்‌ஷ 55.66%
55.66% Complete
Generic placeholder image

228,032

சஜித் பிரேமதாஸ 39.60%
39.60% Complete
Generic placeholder image

15,043

அநுர குமார திசாநாயக்க 2.61%
2.61% Complete
Generic placeholder image

1,711

மஹேஷ் சேனாநாயக 0.30%
0.30% Complete

சுருக்கம் 
செல்லுபடியாகும் வாக்குகள் 575,831
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 5,152
மொத்த வாக்கெடுப்பு 580,983
மொத்த பதிவு செய்யப்பட்ட வாக்குகள் 676,440
Link to comment
Share on other sites

Final Results 

Gotabaya Rajapaksa - 6,924,255

Sajith Premadasa - 5,564,239

Anura Kumara Dissanayaka - 418,553

Mahesh Senanayake - 49,655

M. L. A. M. Hizbullah - 38,814

Ariyawansha Dissanayake - 34,537

EJkPBCNUUAASXYo?format=jpg&name=large

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Gotabaya-1.jpg

இறுதி முடிவு வெளியானது: 13 இலட்சம் வாக்குகளை அதிகமாக பெற்று ஜனாதிபதியானார் கோட்டா

13 இலட்சத்து 60 ஆயிரம் வாக்குக்கள் அதிகம் பெற்று இலங்கை சோஷலிச குடியரசின் 7 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ வெற்றி பெற்றுள்ளார்.

நாடுமுழுவதும் வெளியான தேர்தல் முடிவின் படி, பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ 6,924,255 வாக்குகளை (52.25%) பெற்றுள்ளார்.

இதேவேளை புதிய ஜனநாயக முன்னணியின் சார்பாக போட்டியிட்ட சஜித் பிரேமதாச, 5,564,239 (41.99%) வாக்குகளை பெற்றுள்ளார்.

இதேவேளை தேசிய மக்கள் சக்தியின்சார்பாக போட்டியிட்ட அநுரகுமார திசாநாயக்க 418,553 (3.16%) வாக்குகளையும் முன்னாள் இராணுவ தளபதி மகேஷ் சேனநாயக்க 49655 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

அத்தோடு எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, 38,814 வாக்குகளையும் சிவாஜிலிங்கம் 12,256 வாக்குகளையும் பெற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/இறுதி-முடிவு-வெளியானது-13-இ/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ஒற்றுமை தெரியுது.

Bild

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேறு திரியில் சொல்லி இருந்தேன், ஆகக் குறைந்தது 6 மில்லியன் வாக்குகள் கோதாவிற்கு இருக்கிறது என்றும்.

தமிழரின் வாக்குகள் கோத்தாவின் வெற்றிக்கு தேவை இல்லை, legitimacy க்கு தான் கோதாவிற்கு தமிழர் வாக்குகள் அவசியம் என்று.  

இனித்தான்,  சீனா ஓர் புறமும் , அமெரிக்கா மற்றும்  இந்திய கூட்டு   ஆட்டம் ஆரம்பம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரையும் வெட்டி ஆடும் ராஜதந்திரிகள் நிறைந்தது சிறிலங்கா.

Link to comment
Share on other sites

20 minutes ago, Kadancha said:

வேறு திரியில் சொல்லி இருந்தேன், ஆகக் குறைந்தது 6 மில்லியன் வாக்குகள் கோதாவிற்கு இருக்கிறது என்றும்.

தமிழரின் வாக்குகள் கோத்தாவின் வெற்றிக்கு தேவை இல்லை, legitimacy க்கு தான் கோதாவிற்கு தமிழர் வாக்குகள் அவசியம் என்று.  

இனித்தான்,  சீனா ஓர் புறமும் , அமெரிக்கா மற்றும்  இந்திய கூட்டு   ஆட்டம் ஆரம்பம்.

சீனாவை அசைப்பது கடினம்;ரணிலை வைத்து முயன்று பார்த்தார்கள் முடியவில்லை,அதனால் கோத்தவை வைத்து இப்ப புது முயற்சி

1 hour ago, தமிழ் சிறி said:

Ähnliches Foto

Bildergebnis für நல்லூர் தேர்

ஹ்ம்ம்.... இனி,  வெள்ளை வான், எல்லாம் திரும்பவும் ஓடப் போகுது...
ஐந்து வருடத்துக்கு.... நல்லூர்  திருவிழாவுக்கும், போக ஏலாது.

5 வருடத்துக்கு பின்னர் நல்லூரில் கந்தனே புலம் பெயர்ந்து இருப்பார் 😆😆😆😆 அடாவடி மினிஸ்டர் அதையும் அட்டையை போட்டிருப்பார்

Link to comment
Share on other sites

இன்றைய உலகம் ட்ரம்ப், பூட்டின், துருக்கி அதிபர்,  சிரியாவின் அதிபர், பிலிப்பைன்ஸ் அதிபர் போன்று கடும்போக்காளர்களை தெரிவு செய்துவருகின்றது. அந்த வரிசையில் சிங்களமும் இணைந்துள்ளது. 

கிட்டத்தட்ட பத்து வீத வாக்குகள் வித்தியாசத்தில் மொட்டு விரிந்து ஆட்சியை கைப்பற்றி மலர்ந்துள்ளது. அதற்கு, அந்த வெற்றிக்கு வித்திட்டது சிங்கள மக்கள்.

அன்னம் சிங்கள மக்களை வெல்ல முடியாமல் போய்விட்டது. 

வெள்ளைவான், வறியமக்களின் வழிகாட்டி, சர்வாதிகாரம் /ஊழல் அற்ற ஆட்சி என்பன எடுபடவில்லை. சரி, பாதுகாப்பு தான் சிங்கள மக்கள் மனங்களில் ஆழமாக இருந்தது என கூறினால், அதற்கு எதிராக அன்னம் சார்பாக சரத் முன்னிலைப்படுத்தப்பட்டார். அதுவும் பயனளிக்கவில்லை. மகேஸ் சேனநாயக்காவாலும் கொத்தாவிற்கு எதிரான இராணுவ மற்றும் பாதுகாப்பு பற்றிய பயத்தை நீக்க முடியவில்லை. 

மங்கள போன்றவர்கள் பொருளாதார நெருக்கடிகள், நாட்டின் கடன் என கூறினாலும் அதையும் சிங்கள மக்கள் பொருட்படுத்தவில்லை. 

Link to comment
Share on other sites

கிட்டத்தட்ட பத்து வீத வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமல்லாது ஐம்பது வீதத்திற்கும் மேலாக மொட்டு பெற்றுள்ளது. 

இங்கே சிவாஜிலிங்கம் அவர்களையே இல்லை ஹிஸ்புல்லாவையோ குறை கூற முடியாத அளவிற்கு வாக்குகள் வித்தியாசத்தில் மொட்டு வென்றுள்ளது. 

இந்த மொட்டின் பலத்தை சிறுபான்மை இன தலைவர்கள் கணிக்க தவறி விட்டார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாமே சம் சும் மாவை கும்பலின் புத்திபேதலித்த கடந்த காலச் செயற்பாடுகளின் விளைவு.

கோத்தாவை.. போர்க்குற்ற விசாரணைக்குள் தள்ளாமல் காப்பாற்றி.. அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களில் இருந்து காப்பாற்றி.. படுகொலை குற்றங்களில் இருந்து காப்பாற்றி.. நாட்டின் சனாதிபதியாகக் கூடிய அளவுக்கு சிங்கள மக்களின் மனங்களில் மாற்றங்களை உண்டு பண்ணியது.. மைத்திரிபால சிறிசேன.

மைத்திரிக்கு மகிந்த வழங்கிய கடமையை அவர் செவ்வனவே செய்து முடித்துள்ளார். மைத்திரியின் கள்ளத்தனத்தைப் புரிந்து கொள்ளாது..

அவரை நல்லவர்.. நல்லாட்சி நாயகன் என்றதும்..

போர்க்குற்ற சர்வதேச விசாரணையை.. உள்ளூர் விசாரணை ஆக்கி.. இறுதியில் அதையும் இல்லாமல் செய்த சம்சும் மாவை கும்பல் தான்.. கோத்தாவின் இந்த வெற்றிக்கு வழிவகுத்தவர்கள் ஆவர்.

கோத்தாவுக்கு இன்று இரண்டு தெரிவுகள் உள்ளன.

1. சிறுபான்மை இனத்தை அரவணைத்துச் சென்று கட்சியினைப் பலப்படுத்துவது.

2. சிறுபான்மை இனத்தைப் பகைத்து சிங்கள வாக்குகளை தக்க வைத்துக் கொள்வது.

இரண்டாம் தெரிவு கோத்தாவுக்கு அவ்வளவு இலகுவாக இருக்காது. காரணம்.. ரணில்.. ஒரு ராஜதந்திரத்தில் தோற்றால்.. அவர் சும்மா இருக்கமாட்டார்.

ரணில் இப்போது.. மைத்திரி.. சந்திரிக்காவை நம்பி.. இன்று பெரும் அரசியல்  ராஜதந்திரத் தோல்வியை சந்தித்துள்ளார். அதில் இருந்து மீள வேண்டின்.. அவர் நிச்சயம்.. நாட்டின் பெரும்பான்மை மக்களாக உள்ள சிங்களவர்களின் மத்தியில் தனதும் கட்சியினதும் செல்வாக்கை கட்டி எழுப்பவே நினைப்பார். செயற்படுவார்.

எனவே.. கோத்தா எடுத்த எடுப்பில்.. சிறுபான்மை இன மக்களை பகைத்துக் கொண்டு அரசியல் செய்ய விளைவார் என்று எதிர்பார்க்க முடியாது. அதேவேளை பெரும்பான்மைச் சிங்களவர்களின் வாக்குகளை தக்க வைக்கவும் முனைவார். 

ஆக.. எதிர்கால சிங்கள தேச அரசியல் அவர்களுக்கு சவாலானதாகவே இருக்கும். ஆனால்.. தமிழ் மக்களுக்குரிய தெரிவு.. இலங்கைத் தீவுக்குள் எழும்.. சர்வதேச செல்வாக்கை தமக்குச் சாதமாக்கி.. தமக்கான அநீதிகளுக்கு நீதியையும்.. உரிமைகளையும் பெற்றும் கொள்வது தான்.!

எனியும் சம் சும் மாவை கும்பலை நம்பிக் கொண்டிராமல்.. தமிழ் மக்கள் இப்போது காட்டியது போல.. வாக்கு ஒற்றுமையை தொடர்ந்து..வெளிக்காட்டிக் கொள்வதோடு..  நாட்டிற்குள்ளும் வெளியிலும் தமிழ் மக்களின் நீதிக்குரலை.. உரிமைக்குரலை சர்வதேசம் அழுத்தம் ஒன்றை நோக்கி தொடர்ந்து எழுப்புவதே.. தமிழ் மக்களின் இருப்பை இலங்கைத் தீவுக்குள் தக்க வைக்க உதவும். இன்றேல்.. தமிழ் மக்கள் தற்கொலைக்கு தான் தள்ளப்படுவர். 

Link to comment
Share on other sites

7 minutes ago, nedukkalapoovan said:

எல்லாமே சம் சும் மாவை கும்பலின் புத்திபேதலித்த கடந்த காலச் செயற்பாடுகளின் விளைவு.

கோத்தாவை.. போர்க்குற்ற விசாரணைக்குள் தள்ளாமல் காப்பாற்றி.. அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களில் இருந்து காப்பாற்றி.. படுகொலை குற்றங்களில் இருந்து காப்பாற்றி.. நாட்டின் சனாதிபதியாகக் கூடிய அளவுக்கு சிங்கள மக்களின் மனங்களில் மாற்றங்களை உண்டு பண்ணியது.. மைத்திரிபால சிறிசேன.

மைத்திரிக்கு மகிந்த வழங்கிய கடமையை அவர் செவ்வனவே செய்து முடித்துள்ளார். மைத்திரியின் கள்ளத்தனத்தைப் புரிந்து கொள்ளாது..

அவரை நல்லவர்.. நல்லாட்சி நாயகன் என்றதும்..

போர்க்குற்ற சர்வதேச விசாரணையை.. உள்ளூர் விசாரணை ஆக்கி.. இறுதியில் அதையும் இல்லாமல் செய்த சம்சும் மாவை கும்பல் தான்.. கோத்தாவின் இந்த வெற்றிக்கு வழிவகுத்தவர்கள் ஆவர்.

கோத்தாவுக்கு இன்று இரண்டு தெரிவுகள் உள்ளன.

1. சிறுபான்மை இனத்தை அரவணைத்துச் சென்று கட்சியினைப் பலப்படுத்துவது.

2. சிறுபான்மை இனத்தைப் பகைத்து சிங்கள வாக்குகளை தக்க வைத்துக் கொள்வது.

இரண்டாம் தெரிவு கோத்தாவுக்கு அவ்வளவு இலகுவாக இருக்காது. காரணம்.. ரணில்.. ஒரு ராஜதந்திரத்தில் தோற்றால்.. அவர் சும்மா இருக்கமாட்டார்.

ரணில் இப்போது.. மைத்திரி.. சந்திரிக்காவை நம்பி.. இன்று பெரும் அரசில ராஜதந்திரத் தோல்வியை சந்தித்துள்ளார். அதில் இருந்து மீள வேண்டின்.. அவர் நிச்சயம்.. நாட்டின் பெரும்பான்மை மக்களாக உள்ள சிங்களவர்களின் மத்தியில் தனதும் கட்சியினதும் செல்வாக்கை கட்டி எழுப்பவே நினைப்பார். செயற்படுவார்.

எனவே.. கோத்தா எடுத்த எடுப்பில்.. சிறுபான்மை இன மக்களை பகைத்துக் கொண்டு அரசியல் செய்ய விளைவார் என்று எதிர்பார்க்க முடியாது. அதேவேளை பெரும்பான்மைச் சிங்களவர்களின் வாக்குகளை தக்க வைக்கவும் முனைவார். 

ஆக.. எதிர்கால சிங்கள தேச அரசியல் அவர்களுக்கு சவாலானதாகவே இருக்கும். ஆனால்.. தமிழ் மக்களுக்குரிய தெரிவு.. இலங்கைத் தீவுக்குள் எழும்.. சர்வதேச செல்வாக்கை தமக்குச் சாதமாக்கி.. தமக்கான அநீதிகளுக்கு நீதியையும்.. உரிமைகளையும் பெற்றும் கொள்வது தான்.!

எனியும் சம் சும் மாவை கும்பலை நம்பிக் கொண்டிராமல்.. தமிழ் மக்கள் நாட்டிற்குள்ளும் வெளியிலும் தமிழ் மக்களின் நீதிக்குரலை.. உரிமைக்குரலை சர்வதேசம் அழுத்தம் ஒன்றை நோக்கி தொடர்ந்து எழுப்புவதே.. தமிழ் மக்களின் இருப்பை இலங்கைத் தீவுக்குள் தக்க வைக்க உதவும். இன்றேல்.. தமிழ் மக்கள் தற்கொலைக்கு தான் தள்ளப்படுவர். 

கோத்தாவின் குடும்பி ரணிலின் கையில்;  சொல்லு கேட்காமல். போனால் அமேரிக்கா பிரஜாவுரிமை பிரச்சினை கையில் எடுக்கப்படும். கோத்தா பல சிக்கல்களை உள் நாட்டிலும் வெளி நாட்டிலும் சந்திக்க வேண்டி வரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Dash said:

கோத்தாவின் குடும்பி ரணிலின் கையில்;  சொல்லு கேட்காமல். போனால் அமேரிக்கா பிரஜாவுரிமை பிரச்சினை கையில் எடுக்கப்படும். கோத்தா பல சிக்கல்களை உள் நாட்டிலும் வெளி நாட்டிலும் சந்திக்க வேண்டி வரும்.

இப்படி ஒரு சூழலை ரணில் ஏலவே சந்திரிக்கா அம்மையார் சனாதிபதியான போது.. பாராளுமன்றத்தில் ஐ தே கட்சி ஆட்சி இருந்த நிலையில் சந்தித்தவர். ஆகவே ரணிலுக்கு இது புதிதல்ல.

கோத்தா சனாதிபதியானலும்.. பாராளுமன்ற பெரும்பான்மை இன்றி.. கோத்தாவால்.. குறிப்பாக மகிந்தவின் அரசியல் அமைப்பில் கைவைத்து.. அதனை தமக்கு ஏற்றாற் போல் மாற்ற முற்படுவது வெற்றி அளிக்காது.

எனவே மிக விரைவில்.. பாராளுமன்றத் தேர்தலை நாடு சந்திக்கும். இதையே அன்று சந்திரிக்காவும் செய்தார். 

அப்படி ஒரு நிலை வந்தால்.. மீண்டும் தமிழ் மக்கள் தமது ஒருமித்த பலத்தைக் காட்ட வேண்டும்.. வாக்குகளால். ஆனால்.. அதில் சம் சும் மாவை கும்பல் ஆதாயம் தேட விளைவதை மட்டுப்படுத்த வேண்டும். இன்றேல்.. தமிழ் மக்களுக்கான நீதியும் உரிமையும் சம் சும் மாவை கும்பலால்.. சுயலாபத்திற்கு தாரை வார்க்கப்படும் நிலையே உருவாகும்.. மீண்டும்.. மீண்டும்.. தமிழ் மக்களை சம் சும் மாவை கும்பல் ஏமாற்ற எனியும் இடமளிக்கக் கூடாது.

மேலும் சர்வதேசம் நோக்கிய தமிழ் மக்களின் நீதிக்கான.. உரிமைக்கான குரல் வலுப்பெறுதல் மிக மிக மிக அவசியம். சர்வதேச தலையீடு இன்றி தமிழ் மக்களுக்கு ஒரு நீதி உரிமை இலங்கைத் தீவில் அமைய வாய்ப்பு மிக மிக மிக குறைவு. தமிழ் மக்களின் ஒற்றுமையும்.. பலமும்.. புலம்பெயர் தமிழ் மக்களின் தொடர் அழுத்தங்களும்.. பலமும் தான்.. தாயகத்தில் ஒரு உருப்படியான செயற்திட்டத்தை வகுக்க உதவும்.  அதுவே தாயக மக்களை பாதுகாத்து நிற்க முடியும். 

Link to comment
Share on other sites

10 minutes ago, nedukkalapoovan said:

இப்படி ஒரு சூழலை ரணில் ஏலவே சந்திரிக்கா அம்மையார் சனாதிபதியான போது.. பாராளுமன்றத்தில் ஐ தே கட்சி ஆட்சி இருந்த நிலையில் சந்தித்தவர். ஆகவே ரணிலுக்கு இது புதிதல்ல.

கோத்தா சனாதிபதியானலும்.. பாராளுமன்ற பெரும்பான்மை இன்றி.. கோத்தாவால்.. குறிப்பாக மகிந்தவின் அரசியல் அமைப்பில் கைவைத்து.. அதனை தமக்கு ஏற்றாற் போல் மாற்ற முற்படுவது வெற்றி அளிக்காது.

எனவே மிக விரைவில்.. பாராளுமன்றத் தேர்தலை நாடு சந்திக்கும். இதையே அன்று சந்திரிக்காவும் செய்தார். 

அப்படி ஒரு நிலை வந்தால்.. மீண்டும் தமிழ் மக்கள் தமது ஒருமித்த பலத்தைக் காட்ட வேண்டும்.. வாக்குகளால். ஆனால்.. அதில் சம் சும் மாவை கும்பல் ஆதாயம் தேட விளைவதை மட்டுப்படுத்த வேண்டும். இன்றேல்.. தமிழ் மக்களுக்கான நீதியும் உரிமையும் சம் சும் மாவை கும்பலால்.. சுயலாபத்திற்கு தாரை வார்க்கப்படும் நிலையே உருவாகும்.. மீண்டும்.. மீண்டும்.. தமிழ் மக்களை சம் சும் மாவை கும்பல் ஏமாற்ற எனியும் இடமளிக்கக் கூடாது.

மேலும் சர்வதேசம் நோக்கிய தமிழ் மக்களின் நீதிக்கான.. உரிமைக்கான குரல் வலுப்பெறுதல் மிக மிக மிக அவசியம். சர்வதேச தலையீடு இன்றி தமிழ் மக்களுக்கு ஒரு நீதி உரிமை இலங்கைத் தீவில் அமைய வாய்ப்பு மிக மிக மிக குறைவு. தமிழ் மக்களின் ஒற்றுமையும்.. பலமும்.. புலம்பெயர் தமிழ் மக்களின் தொடர் அழுத்தங்களும்.. பலமும் தான்.. தாயகத்தில் ஒரு உருப்படியான செயற்திட்டத்தை வகுக்க உதவும்.  அதுவே தாயக மக்களை பாதுகாத்து நிற்க முடியும். 

எனக்கு என்னவோ கோத்தா சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்த ஆண்டி நிலை தான் போல் உள்ளது; ரணில்,சீனா,இந்தியா,அமெரிக்கா,மஹிந்த, நாமல் என பல தரப்புக்களின் அழுத்தங்களை சந்திக்க வேணும்.

Link to comment
Share on other sites

10 minutes ago, nedukkalapoovan said:

இப்படி ஒரு சூழலை ரணில் ஏலவே சந்திரிக்கா அம்மையார் சனாதிபதியான போது.. பாராளுமன்றத்தில் ஐ தே கட்சி ஆட்சி இருந்த நிலையில் சந்தித்தவர். ஆகவே ரணிலுக்கு இது புதிதல்ல.

கோத்தா சனாதிபதியானலும்.. பாராளுமன்ற பெரும்பான்மை இன்றி.. கோத்தாவால்.. குறிப்பாக மகிந்தவின் அரசியல் அமைப்பில் கைவைத்து.. அதனை தமக்கு ஏற்றாற் போல் மாற்ற முற்படுவது வெற்றி அளிக்காது.

எனவே மிக விரைவில்.. பாராளுமன்றத் தேர்தலை நாடு சந்திக்கும். இதையே அன்று சந்திரிக்காவும் செய்தார். 

அப்படி ஒரு நிலை வந்தால்.. மீண்டும் தமிழ் மக்கள் தமது ஒருமித்த பலத்தைக் காட்ட வேண்டும்.. வாக்குகளால். ஆனால்.. அதில் சம் சும் மாவை கும்பல் ஆதாயம் தேட விளைவதை மட்டுப்படுத்த வேண்டும். இன்றேல்.. தமிழ் மக்களுக்கான நீதியும் உரிமையும் சம் சும் மாவை கும்பலால்.. சுயலாபத்திற்கு தாரை வார்க்கப்படும் நிலையே உருவாகும்.. மீண்டும்.. மீண்டும்.. தமிழ் மக்களை சம் சும் மாவை கும்பல் ஏமாற்ற எனியும் இடமளிக்கக் கூடாது.

மேலும் சர்வதேசம் நோக்கிய தமிழ் மக்களின் நீதிக்கான.. உரிமைக்கான குரல் வலுப்பெறுதல் மிக மிக மிக அவசியம். சர்வதேச தலையீடு இன்றி தமிழ் மக்களுக்கு ஒரு நீதி உரிமை இலங்கைத் தீவில் அமைய வாய்ப்பு மிக மிக மிக குறைவு. தமிழ் மக்களின் ஒற்றுமையும்.. பலமும்.. புலம்பெயர் தமிழ் மக்களின் தொடர் அழுத்தங்களும்.. பலமும் தான்.. தாயகத்தில் ஒரு உருப்படியான செயற்திட்டத்தை வகுக்க உதவும்.  அதுவே தாயக மக்களை பாதுகாத்து நிற்க முடியும். 

எனக்கு என்னவோ கோத்தா சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்த ஆண்டி நிலை தான் போல் உள்ளது; ரணில்,சீனா,இந்தியா,அமெரிக்கா,மஹிந்த, நாமல் என பல தரப்புக்களின் அழுத்தங்களை சந்திக்க வேணும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Dash said:

எனக்கு என்னவோ கோத்தா சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்த ஆண்டி நிலை தான் போல் உள்ளது; ரணில்,சீனா,இந்தியா,அமெரிக்கா,மஹிந்த, நாமல் என பல தரப்புக்களின் அழுத்தங்களை சந்திக்க வேணும்.

Bildergebnis für ஷிராந்தி ராஜபக்ஷ

மகிந்தவின் மனைவி... ஷிராந்தி ராஜ்பக்சவும்... லேசுப் பட்ட ஆள் இல்லை.
கோத்தாவுக்கு... குடைச்சல் கொடுப்பதில், முன்னணியில் இருப்பார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இங்கே கருத்து எழுதுபவர்களை யோசிக்க அழுவதா சிரிப்பதா எனத்தெரியவில்ல.

முன்னர் யுத்தகாலத்தில் “பெட்டி அடித்தல்” கதைகள் எழுதியமாரி இப்போ, சீனா, அமெரிக்கா, இந்தியா என சும்மா பிளந்து கட்டுவதை விடுங்கள். புவிசார் அரசியல் இலங்கையில் ஆதிக்கம் செலுத்தும் ஒரு பெரும் காரணி என்றாலும் அதில் மட்டுமே எல்லாம் தங்கி இல்லை. 

 எந்த தரப்பு வந்தாலும் அமெரிக்கா, சீனா, இந்தியா தொடர்பான இலங்கையின் கொள்கையில் பெரிய அசைவு வராது. அண்மையில் மைத்திரி ஏற்படுத்திய குழப்ப நிலையில் கூட, இந்த விடயத்தில் இருதரப்பும் விட்டுக்கொடாமல் நடந்ததை கண்டோம்.

எல்லாரையும் வைக்க வேண்டிய இடத்தில் வைத்து இலங்கை வெட்டி ஆடும். அதில் ராஜபக்சயள், ரணில், சஜித் எல்லாரும் ஒரு அணிதான்.

1. அடுத்து பொதுத்தேர்தல் வரும்.  அதில் 2/3 பெற்று அரசியலமைப்பை தமக்கு ஏற்ப மாற்றுவதே ராஜபக்சேக்களின் முதல் குறி.

2. தொடர்ந்து அடுத்த தேர்தல்களை எப்படி வெல்லுவது என யோசிப்பர். கோட்டா இன்னும் ஒருதரம் அதன் பின் நாமல். அதுவரை எப்படி சிங்கள வாக்குகளை தக்க வைப்பது? அல்லது இழக்கும் அணிக்காக வாக்குகளை சிறுபான்மை வாக்குகளால் ஈடு செய்வது? இதற்காக ஒன்றில் மேலும் இன்வாதத்தை கையில் எடுக்கலாம் அல்லது சுமூகமாக போகலாம். 

3. சுமூகமாக போனால் ரணிலோ, சம்பிக்கவோ இனவாதத்தை கையில் எடுப்பர். எனவே இலகுவில் வெல்லும் வழி, இனவாத்தை தூண்டி விடுவதே. அதற்கு ஒரே வழி இன்னும் இன்னும் முஸ்லிம் தமிழ் மக்களிடம் இருந்து பயங்கரவாதிகளை உருவாக்கி பின்னர் அழிப்பது. மிக விரைவில் இரு சிறுபான்மை இனங்களும் பெரும் நெருக்குதலை காணும். இது இந்த மாவீரர் அனுட்டிப்பில் தடை, கைது எனத் தொடங்கும். அப்பாவி சிறுபான்மை மக்களை துன்புறுத்தி அதன் மூலம் பெரும்பான்மை மத்தியில் அவர்களின் இருப்பு தக்க வைக்கப்படும்.

4. ஒரே சமயத்தில் இலங்கையின் நீதி, சுயாதீன குழுக்கள் என்பனவறின் அதிகாரம் படிபடியாக முடக்கப்பட்டு சகலதும் அரசே என்றாக்கப்படும்.

5. நாங்கள் தொடர்ந்தும் வைகோ போல, அமெரிக்கா, சீனா, இந்தியா என யாழில் எழுதி கொண்டிருப்போம். 

Link to comment
Share on other sites

1 hour ago, தமிழ் சிறி said:

Bildergebnis für ஷிராந்தி ராஜபக்ஷ

மகிந்தவின் மனைவி... ஷிராந்தி ராஜ்பக்சவும்... லேசுப் பட்ட ஆள் இல்லை.
கோத்தாவுக்கு... குடைச்சல் கொடுப்பதில், முன்னணியில் இருப்பார்.

அப்படி அவர் செய்தால் கோத்தாவின் மனைவி சும்மா விடுவாரா தமிழ் சிறி. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.