Jump to content

2019 இலங்கை சனாதிபதி தேர்தல் முடிவுகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Ähnliches Foto

Bildergebnis für நல்லூர் தேர்

ஹ்ம்ம்.... இனி,  வெள்ளை வான், எல்லாம் திரும்பவும் ஓடப் போகுது...
ஐந்து வருடத்துக்கு.... நல்லூர்  திருவிழாவுக்கும், போக ஏலாது.

Link to comment
Share on other sites

  • Replies 317
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு மாவட்ட முடிவு 


Generic placeholder image

727,713

கோட்டாபய ராஜபக்‌ஷ 53.19%
53.19% Complete
Generic placeholder image

559,921

சஜித் பிரேமதாஸ 40.92%
40.92% Complete
Generic placeholder image

53,803

அநுர குமார திசாநாயக்க 3.93%
3.93% Complete
Generic placeholder image

10,335

மஹேஷ் சேனாநாயக 0.76%
0.76% Complete

சுருக்கம் 
செல்லுபடியாகும் வாக்குகள் 1,368,177
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 15,333
மொத்த வாக்கெடுப்பு 1,383,510
மொத்த பதிவு செய்யப்பட்ட வாக்குகள் 1,670,403

 

கேகாலை மாவட்ட முடிவு 


Generic placeholder image

320,484

கோட்டாபய ராஜபக்‌ஷ 55.66%
55.66% Complete
Generic placeholder image

228,032

சஜித் பிரேமதாஸ 39.60%
39.60% Complete
Generic placeholder image

15,043

அநுர குமார திசாநாயக்க 2.61%
2.61% Complete
Generic placeholder image

1,711

மஹேஷ் சேனாநாயக 0.30%
0.30% Complete

சுருக்கம் 
செல்லுபடியாகும் வாக்குகள் 575,831
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 5,152
மொத்த வாக்கெடுப்பு 580,983
மொத்த பதிவு செய்யப்பட்ட வாக்குகள் 676,440
Link to comment
Share on other sites

Final Results 

Gotabaya Rajapaksa - 6,924,255

Sajith Premadasa - 5,564,239

Anura Kumara Dissanayaka - 418,553

Mahesh Senanayake - 49,655

M. L. A. M. Hizbullah - 38,814

Ariyawansha Dissanayake - 34,537

EJkPBCNUUAASXYo?format=jpg&name=large

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Gotabaya-1.jpg

இறுதி முடிவு வெளியானது: 13 இலட்சம் வாக்குகளை அதிகமாக பெற்று ஜனாதிபதியானார் கோட்டா

13 இலட்சத்து 60 ஆயிரம் வாக்குக்கள் அதிகம் பெற்று இலங்கை சோஷலிச குடியரசின் 7 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ வெற்றி பெற்றுள்ளார்.

நாடுமுழுவதும் வெளியான தேர்தல் முடிவின் படி, பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ 6,924,255 வாக்குகளை (52.25%) பெற்றுள்ளார்.

இதேவேளை புதிய ஜனநாயக முன்னணியின் சார்பாக போட்டியிட்ட சஜித் பிரேமதாச, 5,564,239 (41.99%) வாக்குகளை பெற்றுள்ளார்.

இதேவேளை தேசிய மக்கள் சக்தியின்சார்பாக போட்டியிட்ட அநுரகுமார திசாநாயக்க 418,553 (3.16%) வாக்குகளையும் முன்னாள் இராணுவ தளபதி மகேஷ் சேனநாயக்க 49655 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

அத்தோடு எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, 38,814 வாக்குகளையும் சிவாஜிலிங்கம் 12,256 வாக்குகளையும் பெற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/இறுதி-முடிவு-வெளியானது-13-இ/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ஒற்றுமை தெரியுது.

Bild

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேறு திரியில் சொல்லி இருந்தேன், ஆகக் குறைந்தது 6 மில்லியன் வாக்குகள் கோதாவிற்கு இருக்கிறது என்றும்.

தமிழரின் வாக்குகள் கோத்தாவின் வெற்றிக்கு தேவை இல்லை, legitimacy க்கு தான் கோதாவிற்கு தமிழர் வாக்குகள் அவசியம் என்று.  

இனித்தான்,  சீனா ஓர் புறமும் , அமெரிக்கா மற்றும்  இந்திய கூட்டு   ஆட்டம் ஆரம்பம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரையும் வெட்டி ஆடும் ராஜதந்திரிகள் நிறைந்தது சிறிலங்கா.

Link to comment
Share on other sites

20 minutes ago, Kadancha said:

வேறு திரியில் சொல்லி இருந்தேன், ஆகக் குறைந்தது 6 மில்லியன் வாக்குகள் கோதாவிற்கு இருக்கிறது என்றும்.

தமிழரின் வாக்குகள் கோத்தாவின் வெற்றிக்கு தேவை இல்லை, legitimacy க்கு தான் கோதாவிற்கு தமிழர் வாக்குகள் அவசியம் என்று.  

இனித்தான்,  சீனா ஓர் புறமும் , அமெரிக்கா மற்றும்  இந்திய கூட்டு   ஆட்டம் ஆரம்பம்.

சீனாவை அசைப்பது கடினம்;ரணிலை வைத்து முயன்று பார்த்தார்கள் முடியவில்லை,அதனால் கோத்தவை வைத்து இப்ப புது முயற்சி

1 hour ago, தமிழ் சிறி said:

Ähnliches Foto

Bildergebnis für நல்லூர் தேர்

ஹ்ம்ம்.... இனி,  வெள்ளை வான், எல்லாம் திரும்பவும் ஓடப் போகுது...
ஐந்து வருடத்துக்கு.... நல்லூர்  திருவிழாவுக்கும், போக ஏலாது.

5 வருடத்துக்கு பின்னர் நல்லூரில் கந்தனே புலம் பெயர்ந்து இருப்பார் 😆😆😆😆 அடாவடி மினிஸ்டர் அதையும் அட்டையை போட்டிருப்பார்

Link to comment
Share on other sites

இன்றைய உலகம் ட்ரம்ப், பூட்டின், துருக்கி அதிபர்,  சிரியாவின் அதிபர், பிலிப்பைன்ஸ் அதிபர் போன்று கடும்போக்காளர்களை தெரிவு செய்துவருகின்றது. அந்த வரிசையில் சிங்களமும் இணைந்துள்ளது. 

கிட்டத்தட்ட பத்து வீத வாக்குகள் வித்தியாசத்தில் மொட்டு விரிந்து ஆட்சியை கைப்பற்றி மலர்ந்துள்ளது. அதற்கு, அந்த வெற்றிக்கு வித்திட்டது சிங்கள மக்கள்.

அன்னம் சிங்கள மக்களை வெல்ல முடியாமல் போய்விட்டது. 

வெள்ளைவான், வறியமக்களின் வழிகாட்டி, சர்வாதிகாரம் /ஊழல் அற்ற ஆட்சி என்பன எடுபடவில்லை. சரி, பாதுகாப்பு தான் சிங்கள மக்கள் மனங்களில் ஆழமாக இருந்தது என கூறினால், அதற்கு எதிராக அன்னம் சார்பாக சரத் முன்னிலைப்படுத்தப்பட்டார். அதுவும் பயனளிக்கவில்லை. மகேஸ் சேனநாயக்காவாலும் கொத்தாவிற்கு எதிரான இராணுவ மற்றும் பாதுகாப்பு பற்றிய பயத்தை நீக்க முடியவில்லை. 

மங்கள போன்றவர்கள் பொருளாதார நெருக்கடிகள், நாட்டின் கடன் என கூறினாலும் அதையும் சிங்கள மக்கள் பொருட்படுத்தவில்லை. 

Link to comment
Share on other sites

கிட்டத்தட்ட பத்து வீத வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமல்லாது ஐம்பது வீதத்திற்கும் மேலாக மொட்டு பெற்றுள்ளது. 

இங்கே சிவாஜிலிங்கம் அவர்களையே இல்லை ஹிஸ்புல்லாவையோ குறை கூற முடியாத அளவிற்கு வாக்குகள் வித்தியாசத்தில் மொட்டு வென்றுள்ளது. 

இந்த மொட்டின் பலத்தை சிறுபான்மை இன தலைவர்கள் கணிக்க தவறி விட்டார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாமே சம் சும் மாவை கும்பலின் புத்திபேதலித்த கடந்த காலச் செயற்பாடுகளின் விளைவு.

கோத்தாவை.. போர்க்குற்ற விசாரணைக்குள் தள்ளாமல் காப்பாற்றி.. அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களில் இருந்து காப்பாற்றி.. படுகொலை குற்றங்களில் இருந்து காப்பாற்றி.. நாட்டின் சனாதிபதியாகக் கூடிய அளவுக்கு சிங்கள மக்களின் மனங்களில் மாற்றங்களை உண்டு பண்ணியது.. மைத்திரிபால சிறிசேன.

மைத்திரிக்கு மகிந்த வழங்கிய கடமையை அவர் செவ்வனவே செய்து முடித்துள்ளார். மைத்திரியின் கள்ளத்தனத்தைப் புரிந்து கொள்ளாது..

அவரை நல்லவர்.. நல்லாட்சி நாயகன் என்றதும்..

போர்க்குற்ற சர்வதேச விசாரணையை.. உள்ளூர் விசாரணை ஆக்கி.. இறுதியில் அதையும் இல்லாமல் செய்த சம்சும் மாவை கும்பல் தான்.. கோத்தாவின் இந்த வெற்றிக்கு வழிவகுத்தவர்கள் ஆவர்.

கோத்தாவுக்கு இன்று இரண்டு தெரிவுகள் உள்ளன.

1. சிறுபான்மை இனத்தை அரவணைத்துச் சென்று கட்சியினைப் பலப்படுத்துவது.

2. சிறுபான்மை இனத்தைப் பகைத்து சிங்கள வாக்குகளை தக்க வைத்துக் கொள்வது.

இரண்டாம் தெரிவு கோத்தாவுக்கு அவ்வளவு இலகுவாக இருக்காது. காரணம்.. ரணில்.. ஒரு ராஜதந்திரத்தில் தோற்றால்.. அவர் சும்மா இருக்கமாட்டார்.

ரணில் இப்போது.. மைத்திரி.. சந்திரிக்காவை நம்பி.. இன்று பெரும் அரசியல்  ராஜதந்திரத் தோல்வியை சந்தித்துள்ளார். அதில் இருந்து மீள வேண்டின்.. அவர் நிச்சயம்.. நாட்டின் பெரும்பான்மை மக்களாக உள்ள சிங்களவர்களின் மத்தியில் தனதும் கட்சியினதும் செல்வாக்கை கட்டி எழுப்பவே நினைப்பார். செயற்படுவார்.

எனவே.. கோத்தா எடுத்த எடுப்பில்.. சிறுபான்மை இன மக்களை பகைத்துக் கொண்டு அரசியல் செய்ய விளைவார் என்று எதிர்பார்க்க முடியாது. அதேவேளை பெரும்பான்மைச் சிங்களவர்களின் வாக்குகளை தக்க வைக்கவும் முனைவார். 

ஆக.. எதிர்கால சிங்கள தேச அரசியல் அவர்களுக்கு சவாலானதாகவே இருக்கும். ஆனால்.. தமிழ் மக்களுக்குரிய தெரிவு.. இலங்கைத் தீவுக்குள் எழும்.. சர்வதேச செல்வாக்கை தமக்குச் சாதமாக்கி.. தமக்கான அநீதிகளுக்கு நீதியையும்.. உரிமைகளையும் பெற்றும் கொள்வது தான்.!

எனியும் சம் சும் மாவை கும்பலை நம்பிக் கொண்டிராமல்.. தமிழ் மக்கள் இப்போது காட்டியது போல.. வாக்கு ஒற்றுமையை தொடர்ந்து..வெளிக்காட்டிக் கொள்வதோடு..  நாட்டிற்குள்ளும் வெளியிலும் தமிழ் மக்களின் நீதிக்குரலை.. உரிமைக்குரலை சர்வதேசம் அழுத்தம் ஒன்றை நோக்கி தொடர்ந்து எழுப்புவதே.. தமிழ் மக்களின் இருப்பை இலங்கைத் தீவுக்குள் தக்க வைக்க உதவும். இன்றேல்.. தமிழ் மக்கள் தற்கொலைக்கு தான் தள்ளப்படுவர். 

Link to comment
Share on other sites

7 minutes ago, nedukkalapoovan said:

எல்லாமே சம் சும் மாவை கும்பலின் புத்திபேதலித்த கடந்த காலச் செயற்பாடுகளின் விளைவு.

கோத்தாவை.. போர்க்குற்ற விசாரணைக்குள் தள்ளாமல் காப்பாற்றி.. அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களில் இருந்து காப்பாற்றி.. படுகொலை குற்றங்களில் இருந்து காப்பாற்றி.. நாட்டின் சனாதிபதியாகக் கூடிய அளவுக்கு சிங்கள மக்களின் மனங்களில் மாற்றங்களை உண்டு பண்ணியது.. மைத்திரிபால சிறிசேன.

மைத்திரிக்கு மகிந்த வழங்கிய கடமையை அவர் செவ்வனவே செய்து முடித்துள்ளார். மைத்திரியின் கள்ளத்தனத்தைப் புரிந்து கொள்ளாது..

அவரை நல்லவர்.. நல்லாட்சி நாயகன் என்றதும்..

போர்க்குற்ற சர்வதேச விசாரணையை.. உள்ளூர் விசாரணை ஆக்கி.. இறுதியில் அதையும் இல்லாமல் செய்த சம்சும் மாவை கும்பல் தான்.. கோத்தாவின் இந்த வெற்றிக்கு வழிவகுத்தவர்கள் ஆவர்.

கோத்தாவுக்கு இன்று இரண்டு தெரிவுகள் உள்ளன.

1. சிறுபான்மை இனத்தை அரவணைத்துச் சென்று கட்சியினைப் பலப்படுத்துவது.

2. சிறுபான்மை இனத்தைப் பகைத்து சிங்கள வாக்குகளை தக்க வைத்துக் கொள்வது.

இரண்டாம் தெரிவு கோத்தாவுக்கு அவ்வளவு இலகுவாக இருக்காது. காரணம்.. ரணில்.. ஒரு ராஜதந்திரத்தில் தோற்றால்.. அவர் சும்மா இருக்கமாட்டார்.

ரணில் இப்போது.. மைத்திரி.. சந்திரிக்காவை நம்பி.. இன்று பெரும் அரசில ராஜதந்திரத் தோல்வியை சந்தித்துள்ளார். அதில் இருந்து மீள வேண்டின்.. அவர் நிச்சயம்.. நாட்டின் பெரும்பான்மை மக்களாக உள்ள சிங்களவர்களின் மத்தியில் தனதும் கட்சியினதும் செல்வாக்கை கட்டி எழுப்பவே நினைப்பார். செயற்படுவார்.

எனவே.. கோத்தா எடுத்த எடுப்பில்.. சிறுபான்மை இன மக்களை பகைத்துக் கொண்டு அரசியல் செய்ய விளைவார் என்று எதிர்பார்க்க முடியாது. அதேவேளை பெரும்பான்மைச் சிங்களவர்களின் வாக்குகளை தக்க வைக்கவும் முனைவார். 

ஆக.. எதிர்கால சிங்கள தேச அரசியல் அவர்களுக்கு சவாலானதாகவே இருக்கும். ஆனால்.. தமிழ் மக்களுக்குரிய தெரிவு.. இலங்கைத் தீவுக்குள் எழும்.. சர்வதேச செல்வாக்கை தமக்குச் சாதமாக்கி.. தமக்கான அநீதிகளுக்கு நீதியையும்.. உரிமைகளையும் பெற்றும் கொள்வது தான்.!

எனியும் சம் சும் மாவை கும்பலை நம்பிக் கொண்டிராமல்.. தமிழ் மக்கள் நாட்டிற்குள்ளும் வெளியிலும் தமிழ் மக்களின் நீதிக்குரலை.. உரிமைக்குரலை சர்வதேசம் அழுத்தம் ஒன்றை நோக்கி தொடர்ந்து எழுப்புவதே.. தமிழ் மக்களின் இருப்பை இலங்கைத் தீவுக்குள் தக்க வைக்க உதவும். இன்றேல்.. தமிழ் மக்கள் தற்கொலைக்கு தான் தள்ளப்படுவர். 

கோத்தாவின் குடும்பி ரணிலின் கையில்;  சொல்லு கேட்காமல். போனால் அமேரிக்கா பிரஜாவுரிமை பிரச்சினை கையில் எடுக்கப்படும். கோத்தா பல சிக்கல்களை உள் நாட்டிலும் வெளி நாட்டிலும் சந்திக்க வேண்டி வரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Dash said:

கோத்தாவின் குடும்பி ரணிலின் கையில்;  சொல்லு கேட்காமல். போனால் அமேரிக்கா பிரஜாவுரிமை பிரச்சினை கையில் எடுக்கப்படும். கோத்தா பல சிக்கல்களை உள் நாட்டிலும் வெளி நாட்டிலும் சந்திக்க வேண்டி வரும்.

இப்படி ஒரு சூழலை ரணில் ஏலவே சந்திரிக்கா அம்மையார் சனாதிபதியான போது.. பாராளுமன்றத்தில் ஐ தே கட்சி ஆட்சி இருந்த நிலையில் சந்தித்தவர். ஆகவே ரணிலுக்கு இது புதிதல்ல.

கோத்தா சனாதிபதியானலும்.. பாராளுமன்ற பெரும்பான்மை இன்றி.. கோத்தாவால்.. குறிப்பாக மகிந்தவின் அரசியல் அமைப்பில் கைவைத்து.. அதனை தமக்கு ஏற்றாற் போல் மாற்ற முற்படுவது வெற்றி அளிக்காது.

எனவே மிக விரைவில்.. பாராளுமன்றத் தேர்தலை நாடு சந்திக்கும். இதையே அன்று சந்திரிக்காவும் செய்தார். 

அப்படி ஒரு நிலை வந்தால்.. மீண்டும் தமிழ் மக்கள் தமது ஒருமித்த பலத்தைக் காட்ட வேண்டும்.. வாக்குகளால். ஆனால்.. அதில் சம் சும் மாவை கும்பல் ஆதாயம் தேட விளைவதை மட்டுப்படுத்த வேண்டும். இன்றேல்.. தமிழ் மக்களுக்கான நீதியும் உரிமையும் சம் சும் மாவை கும்பலால்.. சுயலாபத்திற்கு தாரை வார்க்கப்படும் நிலையே உருவாகும்.. மீண்டும்.. மீண்டும்.. தமிழ் மக்களை சம் சும் மாவை கும்பல் ஏமாற்ற எனியும் இடமளிக்கக் கூடாது.

மேலும் சர்வதேசம் நோக்கிய தமிழ் மக்களின் நீதிக்கான.. உரிமைக்கான குரல் வலுப்பெறுதல் மிக மிக மிக அவசியம். சர்வதேச தலையீடு இன்றி தமிழ் மக்களுக்கு ஒரு நீதி உரிமை இலங்கைத் தீவில் அமைய வாய்ப்பு மிக மிக மிக குறைவு. தமிழ் மக்களின் ஒற்றுமையும்.. பலமும்.. புலம்பெயர் தமிழ் மக்களின் தொடர் அழுத்தங்களும்.. பலமும் தான்.. தாயகத்தில் ஒரு உருப்படியான செயற்திட்டத்தை வகுக்க உதவும்.  அதுவே தாயக மக்களை பாதுகாத்து நிற்க முடியும். 

Link to comment
Share on other sites

10 minutes ago, nedukkalapoovan said:

இப்படி ஒரு சூழலை ரணில் ஏலவே சந்திரிக்கா அம்மையார் சனாதிபதியான போது.. பாராளுமன்றத்தில் ஐ தே கட்சி ஆட்சி இருந்த நிலையில் சந்தித்தவர். ஆகவே ரணிலுக்கு இது புதிதல்ல.

கோத்தா சனாதிபதியானலும்.. பாராளுமன்ற பெரும்பான்மை இன்றி.. கோத்தாவால்.. குறிப்பாக மகிந்தவின் அரசியல் அமைப்பில் கைவைத்து.. அதனை தமக்கு ஏற்றாற் போல் மாற்ற முற்படுவது வெற்றி அளிக்காது.

எனவே மிக விரைவில்.. பாராளுமன்றத் தேர்தலை நாடு சந்திக்கும். இதையே அன்று சந்திரிக்காவும் செய்தார். 

அப்படி ஒரு நிலை வந்தால்.. மீண்டும் தமிழ் மக்கள் தமது ஒருமித்த பலத்தைக் காட்ட வேண்டும்.. வாக்குகளால். ஆனால்.. அதில் சம் சும் மாவை கும்பல் ஆதாயம் தேட விளைவதை மட்டுப்படுத்த வேண்டும். இன்றேல்.. தமிழ் மக்களுக்கான நீதியும் உரிமையும் சம் சும் மாவை கும்பலால்.. சுயலாபத்திற்கு தாரை வார்க்கப்படும் நிலையே உருவாகும்.. மீண்டும்.. மீண்டும்.. தமிழ் மக்களை சம் சும் மாவை கும்பல் ஏமாற்ற எனியும் இடமளிக்கக் கூடாது.

மேலும் சர்வதேசம் நோக்கிய தமிழ் மக்களின் நீதிக்கான.. உரிமைக்கான குரல் வலுப்பெறுதல் மிக மிக மிக அவசியம். சர்வதேச தலையீடு இன்றி தமிழ் மக்களுக்கு ஒரு நீதி உரிமை இலங்கைத் தீவில் அமைய வாய்ப்பு மிக மிக மிக குறைவு. தமிழ் மக்களின் ஒற்றுமையும்.. பலமும்.. புலம்பெயர் தமிழ் மக்களின் தொடர் அழுத்தங்களும்.. பலமும் தான்.. தாயகத்தில் ஒரு உருப்படியான செயற்திட்டத்தை வகுக்க உதவும்.  அதுவே தாயக மக்களை பாதுகாத்து நிற்க முடியும். 

எனக்கு என்னவோ கோத்தா சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்த ஆண்டி நிலை தான் போல் உள்ளது; ரணில்,சீனா,இந்தியா,அமெரிக்கா,மஹிந்த, நாமல் என பல தரப்புக்களின் அழுத்தங்களை சந்திக்க வேணும்.

Link to comment
Share on other sites

10 minutes ago, nedukkalapoovan said:

இப்படி ஒரு சூழலை ரணில் ஏலவே சந்திரிக்கா அம்மையார் சனாதிபதியான போது.. பாராளுமன்றத்தில் ஐ தே கட்சி ஆட்சி இருந்த நிலையில் சந்தித்தவர். ஆகவே ரணிலுக்கு இது புதிதல்ல.

கோத்தா சனாதிபதியானலும்.. பாராளுமன்ற பெரும்பான்மை இன்றி.. கோத்தாவால்.. குறிப்பாக மகிந்தவின் அரசியல் அமைப்பில் கைவைத்து.. அதனை தமக்கு ஏற்றாற் போல் மாற்ற முற்படுவது வெற்றி அளிக்காது.

எனவே மிக விரைவில்.. பாராளுமன்றத் தேர்தலை நாடு சந்திக்கும். இதையே அன்று சந்திரிக்காவும் செய்தார். 

அப்படி ஒரு நிலை வந்தால்.. மீண்டும் தமிழ் மக்கள் தமது ஒருமித்த பலத்தைக் காட்ட வேண்டும்.. வாக்குகளால். ஆனால்.. அதில் சம் சும் மாவை கும்பல் ஆதாயம் தேட விளைவதை மட்டுப்படுத்த வேண்டும். இன்றேல்.. தமிழ் மக்களுக்கான நீதியும் உரிமையும் சம் சும் மாவை கும்பலால்.. சுயலாபத்திற்கு தாரை வார்க்கப்படும் நிலையே உருவாகும்.. மீண்டும்.. மீண்டும்.. தமிழ் மக்களை சம் சும் மாவை கும்பல் ஏமாற்ற எனியும் இடமளிக்கக் கூடாது.

மேலும் சர்வதேசம் நோக்கிய தமிழ் மக்களின் நீதிக்கான.. உரிமைக்கான குரல் வலுப்பெறுதல் மிக மிக மிக அவசியம். சர்வதேச தலையீடு இன்றி தமிழ் மக்களுக்கு ஒரு நீதி உரிமை இலங்கைத் தீவில் அமைய வாய்ப்பு மிக மிக மிக குறைவு. தமிழ் மக்களின் ஒற்றுமையும்.. பலமும்.. புலம்பெயர் தமிழ் மக்களின் தொடர் அழுத்தங்களும்.. பலமும் தான்.. தாயகத்தில் ஒரு உருப்படியான செயற்திட்டத்தை வகுக்க உதவும்.  அதுவே தாயக மக்களை பாதுகாத்து நிற்க முடியும். 

எனக்கு என்னவோ கோத்தா சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்த ஆண்டி நிலை தான் போல் உள்ளது; ரணில்,சீனா,இந்தியா,அமெரிக்கா,மஹிந்த, நாமல் என பல தரப்புக்களின் அழுத்தங்களை சந்திக்க வேணும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Dash said:

எனக்கு என்னவோ கோத்தா சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்த ஆண்டி நிலை தான் போல் உள்ளது; ரணில்,சீனா,இந்தியா,அமெரிக்கா,மஹிந்த, நாமல் என பல தரப்புக்களின் அழுத்தங்களை சந்திக்க வேணும்.

Bildergebnis für ஷிராந்தி ராஜபக்ஷ

மகிந்தவின் மனைவி... ஷிராந்தி ராஜ்பக்சவும்... லேசுப் பட்ட ஆள் இல்லை.
கோத்தாவுக்கு... குடைச்சல் கொடுப்பதில், முன்னணியில் இருப்பார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இங்கே கருத்து எழுதுபவர்களை யோசிக்க அழுவதா சிரிப்பதா எனத்தெரியவில்ல.

முன்னர் யுத்தகாலத்தில் “பெட்டி அடித்தல்” கதைகள் எழுதியமாரி இப்போ, சீனா, அமெரிக்கா, இந்தியா என சும்மா பிளந்து கட்டுவதை விடுங்கள். புவிசார் அரசியல் இலங்கையில் ஆதிக்கம் செலுத்தும் ஒரு பெரும் காரணி என்றாலும் அதில் மட்டுமே எல்லாம் தங்கி இல்லை. 

 எந்த தரப்பு வந்தாலும் அமெரிக்கா, சீனா, இந்தியா தொடர்பான இலங்கையின் கொள்கையில் பெரிய அசைவு வராது. அண்மையில் மைத்திரி ஏற்படுத்திய குழப்ப நிலையில் கூட, இந்த விடயத்தில் இருதரப்பும் விட்டுக்கொடாமல் நடந்ததை கண்டோம்.

எல்லாரையும் வைக்க வேண்டிய இடத்தில் வைத்து இலங்கை வெட்டி ஆடும். அதில் ராஜபக்சயள், ரணில், சஜித் எல்லாரும் ஒரு அணிதான்.

1. அடுத்து பொதுத்தேர்தல் வரும்.  அதில் 2/3 பெற்று அரசியலமைப்பை தமக்கு ஏற்ப மாற்றுவதே ராஜபக்சேக்களின் முதல் குறி.

2. தொடர்ந்து அடுத்த தேர்தல்களை எப்படி வெல்லுவது என யோசிப்பர். கோட்டா இன்னும் ஒருதரம் அதன் பின் நாமல். அதுவரை எப்படி சிங்கள வாக்குகளை தக்க வைப்பது? அல்லது இழக்கும் அணிக்காக வாக்குகளை சிறுபான்மை வாக்குகளால் ஈடு செய்வது? இதற்காக ஒன்றில் மேலும் இன்வாதத்தை கையில் எடுக்கலாம் அல்லது சுமூகமாக போகலாம். 

3. சுமூகமாக போனால் ரணிலோ, சம்பிக்கவோ இனவாதத்தை கையில் எடுப்பர். எனவே இலகுவில் வெல்லும் வழி, இனவாத்தை தூண்டி விடுவதே. அதற்கு ஒரே வழி இன்னும் இன்னும் முஸ்லிம் தமிழ் மக்களிடம் இருந்து பயங்கரவாதிகளை உருவாக்கி பின்னர் அழிப்பது. மிக விரைவில் இரு சிறுபான்மை இனங்களும் பெரும் நெருக்குதலை காணும். இது இந்த மாவீரர் அனுட்டிப்பில் தடை, கைது எனத் தொடங்கும். அப்பாவி சிறுபான்மை மக்களை துன்புறுத்தி அதன் மூலம் பெரும்பான்மை மத்தியில் அவர்களின் இருப்பு தக்க வைக்கப்படும்.

4. ஒரே சமயத்தில் இலங்கையின் நீதி, சுயாதீன குழுக்கள் என்பனவறின் அதிகாரம் படிபடியாக முடக்கப்பட்டு சகலதும் அரசே என்றாக்கப்படும்.

5. நாங்கள் தொடர்ந்தும் வைகோ போல, அமெரிக்கா, சீனா, இந்தியா என யாழில் எழுதி கொண்டிருப்போம். 

Link to comment
Share on other sites

1 hour ago, தமிழ் சிறி said:

Bildergebnis für ஷிராந்தி ராஜபக்ஷ

மகிந்தவின் மனைவி... ஷிராந்தி ராஜ்பக்சவும்... லேசுப் பட்ட ஆள் இல்லை.
கோத்தாவுக்கு... குடைச்சல் கொடுப்பதில், முன்னணியில் இருப்பார்.

அப்படி அவர் செய்தால் கோத்தாவின் மனைவி சும்மா விடுவாரா தமிழ் சிறி. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.