Jump to content

2019 இலங்கை சனாதிபதி தேர்தல் முடிவுகள்


Recommended Posts

காலி - ரத்கம

கோத்தபாய: 42,756

சஜித்: 17,062

அநுர: 1,896

 

திருகோணமலை - மூதூர்

கோத்தபாய: 4,925

சஜித்: 74,171

அநுர: 809

 

காலி - Akmeemana

கோத்தபாய: 51,418

சஜித்: 24,117

அநுர: 3,745

Link to comment
Share on other sites

  • Replies 317
  • Created
  • Last Reply

வன்னி - வவுனியா

கோத்தபாய: 13,715

சஜித்: 65,141

ஆரியவன்ச: 901

அநுர: 667

சிவாஜிலிங்கம்: 522

 

கேகாலை தபால் மூல வாக்களிப்பு

சஜித்  - 9,868

கோத்தபாய  - 19,869

அநுர: 1,497

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Generic placeholder image

715,430

Sajith Premadasa 50.52%
50.52% Complete
Generic placeholder image

594,344

Gotabaya Rajapaksa 41.97%
41.97% Complete
Generic placeholder image

47,706

Anura Kumara Dissanayaka 3.37%
3.37% Complete
Generic placeholder image

9,286

Ariyawansha Dissanayake 0.66
Link to comment
Share on other sites

மாத்தறை - கம்புறுபிட்டிய

சஜித்: 15,517

கோத்தபாய: 48,140

அநுர: 2,427

 

திருகோணமலை - சேருவில 

சஜித் - 28,205

கோத்தபாய  - 31,303

அநுர - 1,598

Link to comment
Share on other sites

சளைக்காமல் முடிவுகளை தொடர்ந்து ஒட்டி வரும் லாராவுக்கு நன்றி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Generic placeholder image

862,063

Sajith Premadasa 49.15%
49.15% Complete
Generic placeholder image

766,790

Gotabaya Rajapaksa 43.72%
43.72% Complete
Generic placeholder image

59,440

Anura Kumara Dissanayaka 3.39%
3.39% Complete
Generic placeholder image

9,994

Ariyawansha Dissanayake 0.57
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெரும்பாலான சிங்கள மக்களின் வாக்களிப்பில் சஜித் 1/3 தான் விழுந்திருக்கு, தமிழ் மக்களின் வாக்குகளினால் தான் சஜித் முன்னிலை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தபாயவின் அமெரிக்க குடியுரிமை இரத்து செய்யப்படவில்லை என்று அமெரிக்கா அறிவித்தால் என்ன நடக்கும்?!

Link to comment
Share on other sites

7 minutes ago, Lara said:

 

கழுகுக்கு வாக்களித்த யாழ். மக்கள் – அனுரகுமாரவுக்கு ஏமாற்றம்

சிறிலங்கா அதிபர் தேர்தலில் வடக்கில் பெரும்பாலான தொகுதிகளில் எதிர்பாராத வகையில் கழுகு சின்னத்தில் போட்டியிட்ட ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளர் ஆரியவன்ச திசநாயக்க, மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களைப் பெற்றிருக்கிறார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் பரப்புரைகளில் ஈடுபடாத அவருக்கு இந்தளவு வாக்குகள் கிடைத்திருப்பதும், பெரும் பரப்புரைகளை மேற்கொண்ட தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் அனுரகுமார திசநாயக்க படுமோசமான பின்னடைவைச் சந்தித்திருப்பதும் ஆச்சரியத்தை  அளித்துள்ளது.

சஜித் பிரேமதாசவின் அன்னம் சின்னத்துக்கு வாக்களிக்க  முற்பட்ட வாக்காளர்கள், கழுகு சின்னத்துக்கு வாக்களித்திருக்க வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

அதுபோல, அனுரகுமார திசநாயக்கவின் பெயரும், ஆரியவன்ச திசநாயக்கவின் பெயரும் கிட்டத்தட்ட ஒத்துப் போவதால், அனுரகுமாரவுக்கு கிடைக்க வேண்டிய வாக்குகள் ஆரியவன்சவுக்கு கிடைத்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

அனுரகுமார திசநாயக்க யாழ்ப்பாணத்தில் பிரபலமான வேட்பாளராக இருந்த போதும், அவர் போட்டியிட்ட திசைகாட்சி சின்னம் அந்தளவுக்கு பிரபலப்படுத்தப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

http://www.puthinappalakai.net/2019/11/17/news/41149

Link to comment
Share on other sites

3 minutes ago, போல் said:

கழுகுக்கு வாக்களித்த யாழ். மக்கள் – அனுரகுமாரவுக்கு ஏமாற்றம்

சிறிலங்கா அதிபர் தேர்தலில் வடக்கில் பெரும்பாலான தொகுதிகளில் எதிர்பாராத வகையில் கழுகு சின்னத்தில் போட்டியிட்ட ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளர் ஆரியவன்ச திசநாயக்க, மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களைப் பெற்றிருக்கிறார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் பரப்புரைகளில் ஈடுபடாத அவருக்கு இந்தளவு வாக்குகள் கிடைத்திருப்பதும், பெரும் பரப்புரைகளை மேற்கொண்ட தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் அனுரகுமார திசநாயக்க படுமோசமான பின்னடைவைச் சந்தித்திருப்பதும் ஆச்சரியத்தை  அளித்துள்ளது.

சஜித் பிரேமதாசவின் அன்னம் சின்னத்துக்கு வாக்களிக்க  முற்பட்ட வாக்காளர்கள், கழுகு சின்னத்துக்கு வாக்களித்திருக்க வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

அதுபோல, அனுரகுமார திசநாயக்கவின் பெயரும், ஆரியவன்ச திசநாயக்கவின் பெயரும் கிட்டத்தட்ட ஒத்துப் போவதால், அனுரகுமாரவுக்கு கிடைக்க வேண்டிய வாக்குகள் ஆரியவன்சவுக்கு கிடைத்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

அனுரகுமார திசநாயக்க யாழ்ப்பாணத்தில் பிரபலமான வேட்பாளராக இருந்த போதும், அவர் போட்டியிட்ட திசைகாட்சி சின்னம் அந்தளவுக்கு பிரபலப்படுத்தப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

http://www.puthinappalakai.net/2019/11/17/news/41149

கழுக்குக்கும் அன்னத்துக்கும் வேறுபாடு தெரியாத ஒரு மக்கட் கூட்டமும் யாழ்ப்பாணத்தில் உண்டென்க.

Link to comment
Share on other sites

2 minutes ago, ஏராளன் said:

கோத்தபாயவின் அமெரிக்க குடியுரிமை இரத்து செய்யப்படவில்லை என்று அமெரிக்கா அறிவித்தால் என்ன நடக்கும்?!

கோத்தபாய அமெரிக்க குடிமகனாக இருக்கும் வரை அப்படி அமெரிக்க அரசு அறிவிக்க முடியாது. இதற்கு காரணம், அப்படி அறிவிப்பது அமெரிக்க சட்டத்துக்கு மிகவும் முரணானது. ஆகவே, அதிகபட்சம் அமெரிக்கா செய்யக்கூடியது இப்படி கோத்தபாயவின் அமெரிக்க குடியுரிமை இரத்து செய்யப்படவில்லை என்று காட்டும் ஆவணங்களை அடையாளம் காட்டாதவர்களூடாக கசிய விடுவதே. இதை அமெரிக்கா ஏற்கனவே செய்துவிட்டது. இதை பற்றி யாராவது கேள்வி கேட்டால் அது போலியான ஆவணம் என்றே அமெரிக்கா உத்தியோகபூர்வமாக சொல்லும், இதற்கு காரணம் கோத்தபாய என்ற அமெரிக்க குடிமகனின் அடிப்படை உரிமையான அந்தரங்க பாதுகாப்பை அமெரிக்கா ஒருபோதும் மீறமுடியாது.

Link to comment
Share on other sites

14 minutes ago, ஏராளன் said:

கோத்தபாயவின் அமெரிக்க குடியுரிமை இரத்து செய்யப்படவில்லை என்று அமெரிக்கா அறிவித்தால் என்ன நடக்கும்?!

சனாதிபதியை நியமிப்பதில் தாமதம் ஏற்படலாம். 
உச்ச நீதிமன்றம் வரை செல்லலாம். 

பிரதமர் நாட்டை ஆளுவார் ?  

Link to comment
Share on other sites

8 minutes ago, நிழலி said:

கழுக்குக்கும் அன்னத்துக்கும் வேறுபாடு தெரியாத ஒரு மக்கட் கூட்டமும் யாழ்ப்பாணத்தில் உண்டென்க.

அதிகம் சிந்திக்க விரும்பாத பொது மக்களுக்கும் பாமர மக்களுக்கும் சின்னம் பற்றிய தெளிவு / தெளிவுபடுத்தல் அவசியமாகிறது!  

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Generic placeholder image

1,021,467

Sajith Premadasa 48.01%
48.01% Complete
Generic placeholder image

959,737

Gotabaya Rajapaksa 45.11%
45.11% Complete
Generic placeholder image

70,138

Anura Kumara Dissanayaka 3.30%
3.30% Complete
Generic placeholder image

11,371

Ariyawansha Dissanayake 0.53%
Link to comment
Share on other sites

30 minutes ago, நிழலி said:

சளைக்காமல் முடிவுகளை தொடர்ந்து ஒட்டி வரும் லாராவுக்கு நன்றி!

நித்திரை கொள்ளாமல் செய்திகளை உடனுக்குடன் பகிரும் லாராவின் அர்பணிப்புக்கு நன்றிகளும் பாராட்டுக்களும்!

 

Link to comment
Share on other sites

பதுளை - பதுளை 

சஜித் - 19,912

கோத்தபாய  - 23,029

அநுர - 1,522

 

மாத்தறை - மாத்தறை

சஜித்: 21,747

கோத்தபாய: 47,203

அநுர: 4,084

Link to comment
Share on other sites

உத்தியோகப்பற்ற முடிவுகளின் பிரகாரம் கோத்தா தான் வென்றுள்ளார் என அறிந்து அவரது வீட்டில் அவரை பலர் வாழ்த்தும் வீடியோ சற்று முன்னர் சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டுள்ளது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் முஸ்லிம் வாக்காளர்கள் சஜித்துக்கு வாக்களித்தாலும் பெரும்பான்மை சிங்கள மக்களின் வாக்குகளால் தான் வெல்லுவேன் எனும் உறுதிப்பாட்டிலேயே கோத்தபாய இத்தேர்தலுக்கு முன்னரே தயாரானார். ஏன் இது பற்றி யாரும் எழுதவில்லை.

Link to comment
Share on other sites

Just now, நிழலி said:

உத்தியோகப்பற்ற முடிவுகளின் பிரகாரம் கோத்தா தான் வென்றுள்ளார் என அறிந்து அவரது வீட்டில் அவரை பலர் வாழ்த்தும் வீடியோ சற்று முன்னர் சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டுள்ளது

தேர்தல் முடிவுகள் அப்படி காட்டவில்லையே?

Link to comment
Share on other sites

Just now, Jude said:

தேர்தல் முடிவுகள் அப்படி காட்டவில்லையே?

தமிழ் பகுதிகளின் முடிவுகள் கனக்க வந்து விட்டன. ஆனால் சிங்கள பகுதிகளின் முடிவுகளில் அதிகம் இன்னும் வரவில்லை. அவை வந்தால் கோத்தாவின் வெற்றி வெளியே தெரியும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உற‌வே அவ‌ர் சொல்ல‌ வ‌ருவ‌து நாம் த‌மிழ‌ர் க‌ட்சி...........திமுக்கா ஆதிமுக்கா வீஜேப்பி இவ‌ர்க‌ளுக்கு அடுத்து 4வ‌து இட‌த்துக்கு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ரும் என்று எழுதி இருக்கிறார் சில‌ தொகுதிக‌ளில் மூன்றாவ‌து இட‌ம் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ர‌லாம் இது அதான் க‌ந்த‌ப்பு அண்ணாவின் தேர்த‌ல் க‌ணிப்பு.................
    • Published By: SETHU    28 MAR, 2024 | 02:08 PM   சுவீடனில் புனித குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்திய நபர், ஈராக்குக்கு நாடு கடத்தப்படவுள்ள நிலையில் நோர்வேயில் புகலிடம் கோருவதற்கு முயற்சிக்கிறார். ஈராக்கியரான சல்வான் மோமிகா எனும் இந்நபர், 2021 ஆம் ஆண்டில் சுவீடனில் வதிவிட உரிமை பெற்றவர்.  கடந்த பல வருடங்களில் அவர் பல தடவைகள் குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்தினார்.  இச்சம்பவங்களுக்கு எதிராக பல நாடுகளில் ஆர்ப்பாட்டங்களும் வன்முறைகளும் இடம்பெற்றன.  கடந்த ஒக்டோபர் மாதம் அவரின் வதிவிட அனுமதி இரத்துச் செய்யப்பட்டது. வதிவிட அனுமதி கோரிக்கைக்கான விண்ணப்பத்தில் தவறான தகவல்களை அளித்திருந்தமை இதற்கு காரணம் என சுவீடன் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.  அவரை ஈராக்குக்கு நாடு கடத்த சுவீடன் நீதிமன்றம் அனுமதி அளித்தது. எனினும், ஈராக்கில் தனது உயிருக்கு ஆபத்துள்ளதாக மோமிகா தெரிவித்ததையடுத்து நாடு கடத்தல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. அவருக்கு வழங்கப்பட்டிருந்த புதிய தற்காலிக அனுமதிப்பத்திரம் எதிர்வரும் ஏப்ரல் 16 ஆம் திகதியுடன் காலவாதியாகிறது. இந்நிலையில், தான் நோர்வேயில் புகலிடம் கோரவுள்ளதாக சுவீடன் ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் மோமிகா தெரிவித்துள்ளார். இது குறித்து நோர்வே அதிகாரிகள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. https://www.virakesari.lk/article/179895
    • இருக்கலாம்.  இருக்க வேண்டும் என்பதே என் பிரார்தனையும் கூட🙏
    • கனிய மணலில் இருந்து சிர்கோனியம் (Zirconium) எனப்படும் தனிமத்தை பிரித்தெடுக்கும் தொழில்நுட்பத்தை இலங்கை ஆய்வாளர்கள் குழுவொன்று கண்டறிந்துள்ளது. ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் இதற்கான ஆய்வை மேற்கொண்டிருந்தனர். பிரித்தெடுக்கப்பட்ட சிர்கோனியம் தீவிர வெப்பநிலையைத் தாங்கும் திறன் கொண்ட வலுவான தயாரிப்புகளை உருவாக்க பயன்படுத்தப்படுவதாக ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் சஞ்சீவனி கிங்கத்தர தெரிவித்துள்ளார். புல்மோட்டை தாது மணல் படிவுகளில் சிர்கோனியம் இருப்பதை அடையாளம் காண முடியும். கனிய மணலில் இருந்து சிர்கோனியத்தை பிரித்தெடுக்கும் முறைமைக்காக ரஜரட்ட பல்கலைக்கழகத்திற்கு காப்புரிமை கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சிர்க்கோனியம் (Zirconium) என்பது Zr என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு தனிமமகும். இதன் அணு எண் 40 ஆகும். இத்தனிமத்தின் அணு நிறை 91.22, அடர்த்தி 6490 கிகி /கமீ, உருகு நிலையும், கொதி நிலையும் முறையே 1852 பாகை செல்சியஸ் ,4371 பாகை செல்சியஸ் ஆகும். https://thinakkural.lk/article/297390
    • தமிழ்நாட்டு தொகுதிகளே 39 என்று சொன்னார்கள். சீமான் கட்சி 4 இடங்களில் வெற்றி பெற்றால் 35  இடங்களில் தானே  திமுக கூட்டணி வெற்றிபெற முடியும்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.