Jump to content

ஒரே பாதை என்ற திட்டத்தை இலங்கையில் நடைமுறைப்படுத்த சீனா எதிர்பார்ப்பு


Recommended Posts

19 minutes ago, கிருபன் said:

உண்மையாகவா?😂

பக்கம் பக்கமாக இருவரும் பலவற்றையெல்லாம் மினக்கெட்டு வாசித்து விவாதிக்க நேரம் உள்ளவர்கள் என்று நினைத்தேன்🤣

கடஞ்சா அந்த இணைப்பை தந்த போது வாசிப்பதற்கு உள்ளே நுழைந்தேன். பக்கங்களின் எண்ணிக்கையை பார்த்து விட்டு மூடி விட்டேன்.

ஏற்கனவே வாசித்தவற்றை பற்றி எழுதலாம். புதிதாக ஒன்றை வாசிப்பதற்கு பொறுமை, நேரம் வேண்டும்.

Link to comment
Share on other sites

  • Replies 133
  • Created
  • Last Reply
1 hour ago, Kadancha said:

ஆனால், கடனை ரத்து  செய்தது, சீன அரசு, சீன சட்டத்தின் கீழ்.

கடன் ஒப்பந்தத்திலேயே உள்ளது, முறைகேடுகள் இருப்பின் கடனை வங்கி ரத்து  செய்யும் அதிகாரம் உள்ளது என்று. 

எனக்கு தெரிந்த வரையில் கடன் வழங்கும் போது கடன் வாங்குபவர் illegal ஆக எதையாவது செய்தால் கடனை ரத்து செய்யலாம். 

ஆனால் இங்கு EXIM வங்கி தனது பங்கு கடனை ஏற்கனவே வழங்கி முடித்து விட்டது.

அத்துடன் மைத்திரி ALIT ஐ குற்றம் சாட்டியதை காரணமாக வைத்து கடனை ரத்து செய்ய முடியும் என நான் நினைக்கவில்லை.

ALIT கூட TRC க்கு சொல்லாமல் கொள்ளாமல் தான் விலகியிருந்தது. ALIT இலும் பிழை உள்ளது.

அத்துடன் இந்த பிரச்சினைகளுக்கும் பின்னர் தான் மைத்திரி கொழும்பு துறைமுக நகரத்தின் ஒரு பகுதியை சீன நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்கினார்.

Link to comment
Share on other sites

1 hour ago, Kadancha said:

ஒப்பீட்டளவில் சிறிய கோபுரத்திற்கு, இவ்வளவு தூரம் செக்யூரிட்டி கேட்ட சீன, அம்பாந்தோட்டை, மற்றும் port city க்கு (இதை விடயமாக இங்கு இழுக்கவில்லை), எவ்வளவு கேட்டிருக்கும் என்பதை வாசிப்பவர்கள் முடிவு எடுக்கலாம். 

இது சிறிய திட்டமாக இருந்தாலும் இதனை சீனா பெற்றால் அதற்கு இலாபம் உள்ளது.

ஏற்கனவே இந்தியா மிக உயர்ந்த தாமரை கோபுரம் கட்டப்படுவது இந்தியாவை கண்காணிக்க என பல அறிக்கை விட்டு விட்டது.

அத்துடன் சீனா கட்டும் போதே உளவு பார்க்க கூடிய வகையில் தான் கட்டியிருக்கும்.

இதற்குள் Port City, அம்பாந்தோட்டை துறைமுக திட்டங்களை இழுக்க தேவையில்லை. அவை ஏற்கனவே பெரிய திட்டங்கள். Port City க்கு 2014 உடன்படிக்கையில் பிற்காலத்தில் குத்தகைக்கு கொடுப்பது பற்றி எழுதியே வைத்திருந்தார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, கிருபன் said:
  20 minutes ago, Lara said:

எனக்கு இப்பொழுது நேரமும் பொறுமையும் இல்லை.

 

14 minutes ago, கிருபன் said:

உண்மையாகவா?😂

பக்கம் பக்கமாக இருவரும் பலவற்றையெல்லாம் மினக்கெட்டு வாசித்து விவாதிக்க நேரம் உள்ளவர்கள் என்று நினைத்தேன்🤣

 

26 minutes ago, Lara said:

பின்னர் நேரமிருக்கும் போது வாசிக்கிறேன்.

 

Link to comment
Share on other sites

New Sri Lanka government wants to undo deal to lease port to China for 99 years

COLOMBO (BLOOMBERG) - Sri Lanka's new government led by President Gotabaya Rajapaksa wants to undo the previous regime's move to lease the southern port of Hambantota to a Chinese venture, citing national interest.

Former prime minister Ranil Wickremesinghe in 2017 changed the terms, saying it would be difficult to pay the loans taken to build the project.

He agreed to lease the port for 99 years to a venture led by China Merchants Port Holdings Co in return for US$1.1 billion (S$1.5 billion). That helped ease the Chinese part of the debt burden raised to build the port, Mr Wickremesinghe said in an interview in 2018.

"We would like them to give it back," Mr Ajith Nivard Cabraal, a former central bank governor and an economic adviser to former prime minister Mahinda Rajapaksa, said in an interview at his home in a Colombo suburb.

"The ideal situation would be to go back to status quo. We pay back the loan in due course in the way that we had originally agreed without any disturbance at all."

An attempt to rework the transaction will help the new Sri Lankan government, led by Mr Gotabaya Rajapaksa and his brother Mahinda, showcase their drive to change contracts seen as hurting national security, a key campaign platform for Mr Gotabaya Rajapaksa, a former defence secretary.

"China-Sri Lanka cooperation, including the Hambantota port project, are built on the basis of equality and consultation," China's Foreign Ministry said in a faxed statement from its spokesman's office.

"China looks forward to working with Sri Lanka to make Hambantota a new shipping hub in the Indian Ocean and developing the local economy."

China's infrastructure-building in Sri Lanka became part of Beijing's Belt and Road Initiative, prompting concern in India about its geopolitical rival using a port close to its southern coastline for future military or strategic uses. Mr Gotabaya Rajapaksa is in India on Friday (Nov 29) for his first state visit overseas.

China has dismissed worries over any military dimension to its investment in the Hambantota port, which lies on the main shipping routes between Asia and Europe, and said it was mutually beneficial and would aid Sri Lanka's economy.

"Sri Lanka will have to offer it something equally, if not more, attractive in financial terms for Beijing to agree to the cancellation of the lease agreement," said Prof Brahma Chellaney, a professor of strategic studies at the Centre for Policy Research in New Delhi. "With the Rajapaksa family back in power, China hopes to expand its footprint in Sri Lanka."

A similar port deal under the Belt and Road programme in Myanmar was drastically scaled to US$1.3 billion from US$7.5 billion, while in Malaysia the government cancelled US$3 billion worth of pipelines and renegotiated a rail project in 2019, cutting that one's cost by a third to US$11 billion.

"Bilateral agreements once you've signed those, are serious agreements," Mr Cabraal said in his house adorned with pictures of local and foreign leaders.

"At the same time, we've got to look after the national interests. And if one government had bartered it away, there is a necessity for the new government to find ways and means by which it can be done amicably."

For its part, China Merchants, whose US$93 billion of revenue dwarfs Sri Lanka's gross domestic product, has been able to use its experience stretching from China to Europe to help kick start the Hambantota port, which once hardly attracted any ships.

China Merchants' Hambantota joint venture also last month said it had entered into an agreement with Japanese shipping conglomerate Nippon Yusen KK, for vehicle trans-shipment through the port.

New Ports Minister Johnston Fernando wasn't immediately available for comment.

https://www.straitstimes.com/asia/south-asia/sri-lanka-wants-to-undo-deal-to-lease-port-to-china-for-99-years

ஹம்பந்தோடா துறைமுகத்தை சீனாவுக்கு குத்தகைக்கு விட்டது தொடர்பான ஒப்பந்தத்தை ரத்து செய்ய இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.

இலங்கை அதிபராக சிறிசேனா பதவி வகித்தபோது இதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தத்துக்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனிடையே அதிபர் தேர்தலில் போட்டியிட்ட கோத்தபய ராஜபக்சே, தேர்தலில் வெற்றி பெற்று அதிபரானால், அந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என கூறியிருந்தார்.


அதன்படி, தேர்தலில் வெற்றி பெற்று அதிபராக கோத்தபய ராஜபக்சே பதவியேற்றுள்ளார். அவரது சகோதரர் மஹிந்த ராஜபக்சே பிரதமராகியுள்ளார். இந்நிலையில், ஹம்பந்தோடா துறைமுக குத்தகை ஒப்பந்தத்தை ரத்து செய்ய இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. இந்தத் தகவலை பிரதமர் மஹிந்த ராஜபக்சேவின் பொருளாதார ஆலோசகர் அஜித் நிவார்ட் கபிரால் தெரிவித்துள்ளார்.

https://www.polimernews.com/dnews/90758/ஹம்பந்தோடா-துறைமுகத்தைசீனாவுக்கு-குத்தகைக்குவிடும்-ஒப்பந்தம்-ரத்து

Link to comment
Share on other sites

அம்பாந்தோட்டை துறைமுக உடன்படிக்கையிலிருந்து விலக விரும்புகின்றது இலங்கை

புளும்பேர்க்

தமிழில்- ரஜீபன்

இலங்கையின் தென்பகுதியில் உள்ள அம்பாந்தோட்டை துறைமுகம் குறித்து சீனாவுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையிலிருந்து விலகுவதற்கு கோத்தபாய ராஜபக்ச தலைமையிலான புதிய அரசாங்கம் விரும்புகின்றது.

தேசிய நலன்களை கருத்தில்கொண்டே புதிய அரசாங்கம் உடன்படிக்கையிலிருந்து விலகுவதற்கு ஆர்வமாகவுள்ளது.

அம்பாந்தோட்டை துறைமுகத்திற்காக பெறப்பட்ட கடனை அடைப்பது கடினம் என தெரிவித்து முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 2017 இல் உடன்படிக்கையில் காணப்பட்ட பதங்களை மாற்றினார்.1.1 பில்லியன் டொலர்களிற்காக துறைமுகத்தை சீனாவின் நிறுவனமொன்றிற்கு 99 வருட குத்தகைக்கு வழங்குவதற்கு அவர் இணங்கினார்.இது துறைமுகத்திற்காக பெறப்பட்ட கடன் சுமையிலிருந்து இலங்கை ஒரளவிற்கு விடுபடுவதற்கு உதவியாக அமைந்தது என 2018 இல் பேட்டியொன்றில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார்.

அவர்கள் துறைமுகத்தை எங்களிடம் மீள கையளிக்கவேண்டும் என விரும்புகின்றோம் என தெரிவிக்கின்றார்முன்னாள் மத்திய வங்கி ஆளுநரும், பிரதமர் மகிந்த ராஜபக்சவின் பொருளாதார ஆலோசகருமான அஜித்கப்ரால.; கொழும்பின் புறநகர் பகுதியிலுள்ள தனது வீட்டிலிருந்து எங்களிற்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்தார்.

முன்னர் காணப்பட்ட நிலைக்கு செல்வதே சரியான நடவடிக்கையாக அமையும்,நாங்கள் ஆரம்பத்தில் இணங்கியது போல குறிப்பிட்ட காலத்தில் நாங்கள் கடன்களை அவர்களிற்கு செலுத்துவோம் என அவர் தெரிவித்தார்.

சீன ஜனாதிபதியின் புதிய பட்டுப்பாதை திட்டத்தை பாதித்துவரும் சர்ச்சைகளை  இந்த துறைமுகம் வெளிப்படுத்துகின்றது.கென்யா முதல் மியன்மார் வரை இந்த நிலை காணப்படுகின்றது.

உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார நாடு வறிய நாடுகளை கடன்பொறி;க்குள் இழுக்கின்றது என்ற குற்றச்சாட்டுகளும் காணப்படுகின்றன.

இலங்கையில் துறைமுகத்தை குத்தகைக்கு வழங்கும் நடவடிக்கைகளை  ராஜபக்சவின் கட்சி எதிர்த்துள்ள அதேவேளை பத்து வருடங்களிற்கு முன்னர் அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது சொந்த ஊரில் இந்த துறைமுகத்தை உருவாக்குவதற்காக சீனாவிடமிருந்து கடன்களை பெற்றார்.

இது ஒரு இறைமையுள்ள உடன்படிக்கை,இது முற்றாக கைவிடப்படாது,பாரிய மாற்றங்களிற்கும் உட்படாது என தெரிவிக்கின்றார் இந்தியாவின் பாதுகாப்பு கற்கை மற்றும் ஆய்விற்கான ஸ்மிருதி பட்நாயக்.

ராஜபக்ச அரசாங்கத்திற்கு அவசியம் என தோன்றினால் சீனா சில உடன்படிக்கையின் சில அம்சங்களை மாற்றலாம் எனவும் அவர் தெரிவிக்கின்றார்.

இதேவேளை அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பான உடன்படிக்கையில் மாற்றம் செய்ய முனைவது இலங்கையின் புதிய அரசாங்கத்திற்கு சாதகமான விடயமாக அமையலாம்.தேசத்தின் பாதுகாப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்தும்  உடன்படிக்கைகளை மாற்றுவதற்கு நாங்கள் தயாராகயிருக்கின்றோம் என்பதை அவர்கள் அதன் மூலம் காண்பிக்கலாம். முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்சவின் தேர்தல் பிரச்சாரத்தில் இது முக்கிய விடயமாக காணப்பட்டது.

இதேவேளை  அம்பாந்தோட்டை துறைமுகம் உட்பட் இலங்கை சீனாவிற்கு இடையிலான ஒத்துழைப்பு என்பது பரஸ்பரம் சமத்தும் மற்றும் கலந்தாலோசனைகளை அடிப்படையாக கொண்டது என சீனாவின் வெளிவிவகார அமைச்சு எமக்கு அனுப்பிவைத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

அம்பாந்தோட்டையை இந்து சமுத்திரத்தின் புதிய கப்பல்வாணிப மையமாக்குவதற்கும் இலங்கையின் பொருளாதாரத்தினை வலுப்படுத்துவதற்கும் இலங்கையுடன் இணைந்து பணியாற்ற சீனா ஆர்வமாகவுள்ளது எனவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

800x-1.jpg

இலங்கையில் சீனாவின் உட்கட்டமைப்பு திட்டங்கள் அந்த நாட்டின் புதிய பட்டுப்பாதை திட்டத்தின் ஒரு பகுதியாக மாறியுள்ளதுடன், தனது பூகோள போட்டி நாடு,தனது தென்பகுதி எல்லையி;ல் உள்ள இந்த துறைமுகத்தை எதிர்காலத்தில் பாதுகாப்பு மற்றும் மூலோபாய  நோக்கங்களிற்காக பயன்படுத்தலாம் என்ற கரிசனையை இந்தியாவில் ஏற்படுத்தியுள்ளது.

அம்பாந்தோட்டை துறைமுகம் இராணுவநோக்கங்களை கொண்டது என வெளியாகும் கரிசனைகளை சீனா நிராகரித்துள்ளது.

இந்த துறைமுகம் ஆசியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான  முக்கிய கடற்பாதையில் அமைந்துள்ளது.

இந்த துறைமுகம் பரஸ்பர நன்மையை உருவாக்ககூடியது, இலங்கையின் பொருளாதாரத்திற்கு உதவக்கூடியது எனவும் சீனா தெரிவித்துள்ளது.

அம்பாந்தோட்டை துறைமுக உடன்படிக்கையிலிருந்து விலகுவதென்றால் இலங்கை அதற்கு சமமானதாக எதனையாவது வழங்கவேண்டியிருக்கும்,என தெரிவிக்கின்றார் புதுடில்லியின் கொள்கை ஆய்வு நிலையத்தின் பேராசிரியர் பிரஹ்மா செல்லானே.

ராஜபக்ச மீண்டும் அதிகாரத்திற்கு வந்துள்ள நிலையில் சீனா இலங்கையில் மேலும் ஆழமாக கால்பதிக்க எண்ணுகின்றது என்கின்றார் அவர்.

சீனாவின் பட்டுப்பாதை திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட  மியன்மாரின் துறைமுக திட்டம் மாற்றங்களிற்கு உட்படுத்தப்பட்டது,சீனாவுடனான அபிவிருத்த திட்டங்களை மலேசிய அரசாங்கம் இரத்துச்செய்தது அல்லது கைவிட்டுள்ளது.

இரு தரப்பு உடன்படிக்கைகளில் நீங்கள் கைச்சாத்திட்டால் அவை பின்னர் தீவிரமானவையாக மாறி விடும் என தெரிவித்தார் அஜித் கப்ரால்.

அதேவேளை நாங்கள் தேசத்தின் நலன்கள் குறித்தும் கவனம் செலுத்தவேண்டியுள்ளது எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

ஒரு அரசாங்கம் தேசிய பாதுகாப்பை  பண்டமாற்று செய்திருந்தால் அதற்கு உரிய விதத்தில் தீர்வை காண்பதற்கான வழிமுறைகைள கண்டுபிடிக்கவேண்டிய அவசியம் அடுத்த அரசாங்கத்திற்குள்ளது எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

https://www.virakesari.lk/article/70063

 

Link to comment
Share on other sites

அந்த 99 வருடங்கள் .... இந்தியாவிற்கு தேவையான ஈழ தமிழர்கள் ? 

ஹொங்கொங்கில் அண்மையில் இடம்பெற்ற உள்ளூராட்சி தேர்தலில் ஜனநாயக ஆதரவு இயக்கம், அதாவது சீன அரசிற்கு எதிரான கட்சிகள் வென்றுள்ளன. ஹொங்கொங் தான் சீனாவின் இந்த 99 வருடங்கள் என்ற குத்தகைக்கு குந்தகமாக இருக்க போகின்றது. ஹொங்கொங் மக்கள் கூறுவது நிலம் தான் குத்தகைக்கு கொடுக்கப்பட்டது, மக்கள் இல்லை என்று. 

அம்பாந்தோட்டையும் இவ்வாறு எழுதப்பட்டது. இதையே சிங்களமும் செய்தது. இந்த ஒப்பந்தத்தை இரத்து செய்யவும் முடியாது, சீனாவை அகற்றவும் முடியாது. 

இதனால், இந்தியா பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்து, காங்கேசன்துறைமுகத்தையும் அபிவிருத்தி செய்ய முன்வந்துள்ளது. ஆனால், சிங்களம் இவ்வாறான 99 வருட குத்தகை ஒப்பந்தத்தை செய்யவில்லை. 

Link to comment
Share on other sites

அம்பாந்தோட்டை துறைமுக விவகாரம்- சீனாவின் நிலைப்பாடு என்ன?

அம்பாந்தோட்டை துறைமுகம் முழுமையாக இலங்கைக்கு சொந்தமானது இலங்கையின் முழுமையான கட்டுப்பாட்டிலேயே அந்த துறைமுகம்  உள்ளது என தெரிவித்துள்ள சீனா துறைமுகம் குறித்த எந்த தீர்மானத்தையும் இலங்கையே எடுக்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளது.

இலங்கைக்கான சீன தூதரகத்தின் பேச்சாளர் லுவோசொங் இதனை ஆங்கில நாளேடு ஒன்றிற்கு தெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டை துறைமுகம் என்பது கூட்டு முயற்சி அந்த துறைமுகத்திற்குள் கப்பல்களை அனுமதிப்பது உட்பட எந்த தீர்மானத்தையும் இலங்கையே எடுக்கவேண்டும் எனஅவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அம்பாந்தோட்டை துறைமுகம் உட்பட இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான ஒத்துழைப்புகள் அனைத்தும் சம அந்தஸ்த்துடனான கலந்தாலோசனைகள் மற்றும் இருதரப்பிற்கும் நன்மை என்ற உணர்வு ஆகியவற்றைஅடிப்படையாககொண்டது என  சீனா தெரிவித்துள்ளது.

hambatota_no29.jpg

இலங்கையின் ஆங்கில நாளிதழ் ஒன்றின் கேள்விக்கு அனுப்பிவைத்துள்ள மின்னஞ்சல் பதிலில் சீனாவின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டை துறைமுகம் உட்பட இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான ஒத்துழைப்புகள் அனைத்தும் சம அந்தஸ்த்துடனான கலந்தாலோசனைகள் மற்றும் இருதரப்பிற்கும் நன்மை என்ற உணர்வு ஆகியவற்றைஅடிப்படையாககொண்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/70107

Link to comment
Share on other sites

On 11/29/2019 at 11:49 PM, ampanai said:

அந்த 99 வருடங்கள் .... இந்தியாவிற்கு தேவையான ஈழ தமிழர்கள் ? 

நீங்கள் அனைத்தையும் ஈழத்தமிழர்களுடன் இணைத்து பார்க்கிறீர்கள்.

மோடியும் கோத்தாவும் தாம் எவ்வாறு இணைந்து தமிழர்களை ஏமாற்றலாம் என கலந்துரையாடியிருப்பார்கள். 😀

On 11/29/2019 at 11:49 PM, ampanai said:

ஹொங்கொங்கில் அண்மையில் இடம்பெற்ற உள்ளூராட்சி தேர்தலில் ஜனநாயக ஆதரவு இயக்கம், அதாவது சீன அரசிற்கு எதிரான கட்சிகள் வென்றுள்ளன. ஹொங்கொங் தான் சீனாவின் இந்த 99 வருடங்கள் என்ற குத்தகைக்கு குந்தகமாக இருக்க போகின்றது. ஹொங்கொங் மக்கள் கூறுவது நிலம் தான் குத்தகைக்கு கொடுக்கப்பட்டது, மக்கள் இல்லை என்று. 

அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் 15,000 ஏக்கர் நிலம் குத்தகைக்கு கொடுக்கப்பட்ட போது அதற்கெதிராக அம்பாந்தோட்டையில் போராட்டங்கள் நடந்தன.

Link to comment
Share on other sites

On 11/29/2019 at 11:49 PM, ampanai said:

அம்பாந்தோட்டையும் இவ்வாறு எழுதப்பட்டது. இதையே சிங்களமும் செய்தது. இந்த ஒப்பந்தத்தை இரத்து செய்யவும் முடியாது, சீனாவை அகற்றவும் முடியாது. 

ஒப்பந்தத்தை இரத்து செய்யலாம், அதற்கான கடனை வட்டியும் முதலுமாக குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் திருப்பிக்கொடுக்கக்கூடிய நிலையில் இலங்கை இருந்தால். ஆனால் இன்னொரு நாடு பணம் வழங்காவிட்டால் திருப்பி செலுத்துவது இலங்கைக்கு கடினம் என்றே நினைக்கிறேன். ஏனெனில் இது பெரிய முதலீடு. அம்பாந்தோட்டை துறைமுக phase 1 அபிவிருத்திக்கு பெற்ற கடனுக்கான வட்டி வீதம் 6.3%. Phase 2 க்கு பெற்ற கடனுக்கான வட்டி வீதம் தெரியவில்லை, ஆனாலும் பெரிய கடன் என்பதால் வட்டியும் முதலுமாக திருப்பி செலுத்துவது கடினம்.

அத்துடன் இலங்கையால் இத்துறைமுகத்தை தனித்து இலாபகரமாக இயக்க முடியுமா என்பது கேள்வி.

இப்பொழுது கோத்தபாய சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி குத்தகை காலத்தை குறைக்கலாம் அல்லது குத்தகைக்கு கொடுக்கப்பட்ட வீதத்தை குறைக்கலாம். குத்தகையை ரத்து செய்தால் அது இலங்கைக்கு நட்டம்.

Link to comment
Share on other sites

On 11/29/2019 at 11:49 PM, ampanai said:

இதனால், இந்தியா பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்து, காங்கேசன்துறைமுகத்தையும் அபிவிருத்தி செய்ய முன்வந்துள்ளது. ஆனால், சிங்களம் இவ்வாறான 99 வருட குத்தகை ஒப்பந்தத்தை செய்யவில்லை. 

அம்பாந்தோட்டை துறைமுகம் குத்தகைக்கு கொடுக்க முன்னமே காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி விடயமாக இந்தியாவும் இலங்கையும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்தன.

பலாலி விமான நிலைய அபிவிருத்திக்கு இந்தியா வழங்கியது 300 மில்லியன் ரூபாய். காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்கு இந்தியா வழங்கியது 45.27 மில்லியன் டொலர். இவை அனைத்தும் சீனா வழங்கும் கடனின் தூசுக்கு கூட சமனில்லை. இதையெல்லாம் அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தி போன்றவற்றுடன் ஒப்பிட்டுக்கொண்டு. 🙃

இந்தியா மத்தல விமான நிலையத்தை 40 வருட குத்தகைக்கு தருமாறு இலங்கையை கேட்டிருந்தது. (அதை சீனா கட்டியிருந்தாலும்).

கொழும்பு துறைமுக அபிவிருத்தியில் கிழக்கு கொள்கலன் முனைய அபிவிருத்தியை இலங்கை, இந்தியா, ஜப்பான் இணைந்து மேற்கொள்ள ஒப்பந்தம் மேற்கொண்ட போது அதன் 51% பங்குகள் இலங்கைக்கும், 49% பங்குகள் இந்தியா, ஜப்பான் தமக்குள் பங்கிட்டு கொள்ளும் என கூறப்பட்டது. 

Link to comment
Share on other sites

MCC compact to be “launched soon” in SL – Alice Wells

November 26, 2019

The controversial Millennium Challenge Corporation (MCC) compact will be launched in Sri Lanka soon, US Principal Deputy Assistant Secretary of State for South and Central Asia Alice Wells said.

Speaking at a discussion at the Wilson Centre in Washington DC on the China-Pakistan Economic Corridor last week, Wells said she is proud of the kind of “thoughtful development” carried out by the MCC in Nepal and elsewhere in enhancing regional connectivity and creating export markets. 

“We have another MCC that we’re launching soon in Sri Lanka that will undertake the same kind of nitty-gritty reforms in land registration and motorway harmonisation that will, we determine, you help unlock economic development,” she said.

“So we have to do our work, and that involves working in closer partnership with our private sector, but we’re proud of the fact that already the United States has almost a trillion dollars in Foreign Direct Investment in the Indo-Pacific and over $1.5 trillion in bilateral trade. So we’re very much a power in the Pacific,” she added.

Wells also spoke at length on Chinese investments in the island, with particular emphasis on the Hambantota Port deal, noting that Sri Lanka ceded its sovereignty to the emerging superpower.

“In Sri Lanka, even though multiple feasibility studies repeatedly rejected the commercial viability of a largescale port facility at Hambantota, Beijing went ahead and loaned the government over one billion dollars for the project. The result: Sri Lanka struggled to service those loans and eventually handed over a 99-year lease on the port to Beijing in return for debt relief,” she said.

“We also see in Sri Lanka a number of Chinese-financed projects sitting vacant and unused, including a $104 million telecommunications tower and a $209 million international airport in the south with zero regularly-scheduled flights.  Indeed, the Center for Global Development found in 2018 that eight One Belt One Road (OBOR) recipient countries including Pakistan, Maldives, Tajikistan and Kyrgyzstan, were at high risk of debt stress due to Chinese financing,” she added.

The Ambassador further said India has been crystal clear from the outset that they saw the geopolitical nature of elements of the OBOR. The US, she said, shares India’s concers over projects that don’t have an economic basis and that lead to countries ceding sovereignty.

“Sri Lanka’s not the only country that has ceded, effectively ceded sovereignty over a key asset. You’ve had reports out of Tajikistan overland swaps in order to get out of excessive debt. And this is a real issue,” said Wells.

“All I can say is that however much you might dislike the World Bank or IMF, they don’t take 99-year leases or strip away the sovereignty of countries that they engage in. So let’s be very clear-eyed about the terms that multilaterals bring to the table, versus the terms that are being imposed under some of these programs,” she added.

https://www.republicnext.com/international-relations/mcc-compact-to-be-launched-soon-in-sri-lanka-ambassador-alice-wells/

Link to comment
Share on other sites

அமேரிக்கா உட்பட பல நாடுகளுடன் இணைந்து பாரிய கடற்படை ஒத்திகையை இந்தியா வரும் பங்குனியில், விசாகப்பட்தினத்தில் செய்யவுள்ளது. இதில், இலங்கைக்கும் அழைப்பு விடப்பட்டுள்ளது. 

இதற்கு, 'ஆப்ரேஷன் மிலான்' என பெயரிடப்பட்டுள்ளது.  

இது, சீனாவின் கடற்படை விஸ்தரிப்பிற்கு எதிரானதாகவே பார்க்கப்படுகின்றது. 
 

India to host naval drill Milan 2020 in March; to see participation of several countries

Navy---AGENCIES

In a written response to a question in the Rajya Sabha, Naik said 41 nations from South Asia, Southeast Asia, Africa and Europe that share defence cooperation with India have been invited for the drill.

The countries to whom invitations have been sent are Indonesia, France, Mozambique, Sudan, Israel, Qatar, Thailand, Malaysia, Australia, Somalia, Kenya, Egypt, Sri Lanka, Vietnam, Myanmar, New Zealand, USA, Tanzania, Comoros, Maldives, Brunei, Philippines, Japan, UK, Saudi Arabia, Oman,  ..

https://economictimes.indiatimes.com/news/defence/india-to-host-naval-drill-milan-2020-in-march-to-see-participation-of-several-countries/articleshow/72228676.cms

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

http://www.adaderana.lk/news_intensedebate.php?nid=59378

 

Special Representative of Chinese State Council meets PM

Special Representative of Chinese State Council meets PM

December 1, 2019   04:28 pm

Director-General of the Department of Asian Affairs of the Foreign Ministry in China Wu Jianghao called on Prime Minister Mahinda Rajapaksa this morning (01).

Wu Jianghao is Special Representative of the State Council of the People’s Republic of China and has previously served as an Ambassador to Sri Lanka.

Prime Minister’s Media Unit stated that the Prime Minister met with Jianghao this morning at the Temple Trees.

Chinese Ambassador to Sri Lanka Cheng Xueyuan, Chairman of Sri Lanka Podujana Peramuna (SLPP) Prof. G. L. Peiris, and Sri Lanka’s Prime Minister’s Secretary Gamini Senarath were also present at the meeting.

 
 
-Director-General of the Department of Asian Affairs of the Foreign Ministry in China Wu Jianghao called on Prime Minister Mahinda Rajapaksa this morning (01).

 

 

 

More discussions needed on MCC agreement: Min. Susil Premajayantha

Written by Staff Writer    28 Nov, 2019 | 2:24 PM

Colombo (News 1st): Minister of State for International Cooperation Susil Premajayantha commenced his duties at the Ministry of External Affairs today (November 28).

When questioned about the fate of the MCC Agreement, he noted that he cannot comment on the agreement as they have to hold discussions within the government, according to their policies.

He added that a statement will be made following discussions with President Gotabaya Rajapaksa, Prime Minister Mahinda Rajapaksa and the cabinet ministers.

Journalists also questioned as to why they are holding discussions when they clearly rejected such agreements before the Presidential elections? Responding to this Minster Premajayantha noted that there are politicians who “can express their views according to their conscious”.

He added that they plan on protecting and upholding the sovereignty and independence of the country as clearly mentioned in their election manifesto.

Link to comment
Share on other sites

1 hour ago, Kadancha said:

December 1, 2019   04:28 pm

Director-General of the Department of Asian Affairs of the Foreign Ministry in China Wu Jianghao called on Prime Minister Mahinda Rajapaksa this morning (01).

Wu Jianghao is Special Representative of the State Council of the People’s Republic of China and has previously served as an Ambassador to Sri Lanka.

சீன அரசு தனது 99 ஆண்டு அம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தத்தை இரத்து செய்வதை விரும்பாது. ஆனால், இந்தியாவிடம் அது தவறு என்கிறார் கோத்தா. 

கோத்தா இந்தியாவிற்கும் மகிந்தா சீனாவிற்கும் பச்சைக்கொடி காட்டப்பார்க்கிறார்கள். 

Link to comment
Share on other sites

You have said publicly you will renegotiate the Hambantota port agreement with China, which India was concerned about. Along with that is the future of Mattala airport, which India has shown an interest in. Now that you are in power, what will you do?

I believe that the Sri Lankan government must have control of all strategically important projects like Hambantota. After all, these are not like hotel or a terminal, but to give control of a port or an airport or our harbours is different. With our control they can do anything, but these 99-year lease agreements [that the previous government signed] will have an impact on our future. The next generation will curse our generation for giving away precious assets otherwise. That is why our party protested these decisions.

But the reason the lease had to be given was because of the debts incurred by the government of President Mahinda Rajapaksa…

No, that is wrong. It is also wrong to say there was a debt trap. In fact during our time the ports authority paid back the first installment [to Chinese banks]. The Sirisena government, on the other hand, got more money as loans and just spent it. If they were worried about the debts piling up why didn’t they first service the debt, rather than give away sovereignty?

https://www.thehindu.com/news/international/need-more-coordination-between-delhi-colombo-says-gotabaya-rajapaksa/article30125809.ece

சீன ஜனாதிபதியின் விசேட தூதுவர் இலங்கை விஜயம்- அம்பாந்தோட்டை துறைமுகம் குறித்து ஆராய இரு தரப்பும் இணக்கம்

https://yarl.com/forum3/topic/235072-சீன-ஜனாதிபதியின்-விசேட-தூதுவர்-இலங்கை-விஜயம்-அம்பாந்தோட்டை-துறைமுகம்-குறித்து-ஆராய-இரு-தரப்பும்-இணக்கம்/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தாவின் பாராளுமன்றம் ஒத்திவைப்பு (வேறுதேவைக்காக), mcc ஐ இயற்கையாக தடுத்ததான தோற்றப்பாட்டிற்காகவா?  

 

 

Gazette-notification-proroguing-the-7th-parliament-Sri-Lanka.jpg?ssl=1

 

Link to comment
Share on other sites

அகலக்கால் விரிக்கும் சீனா பற்றிய ஒரு முழுமையான பார்வை - அமெரிக்க மக்கள் சார்ந்த ( நிறுவனம் சாராத) ஊடகத்தால் 

- கடன் கொடுக்கும் திட்டம் 
- அதிபர் சி அவரகளின் அழுங்குப்பிடி 
- இலஞ்சம், பிரச்சனை உள்ள நாடுகளில் உள்புகும் சீன அரசு 
- அதன் தொலைதூர பார்வை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

On 12/5/2019 at 10:34 PM, ampanai said:

அகலக்கால் விரிக்கும் சீனா பற்றிய ஒரு முழுமையான பார்வை - அமெரிக்க மக்கள் சார்ந்த ( நிறுவனம் சாராத) ஊடகத்தால் 

- கடன் கொடுக்கும் திட்டம் 
- அதிபர் சி அவரகளின் அழுங்குப்பிடி 
- இலஞ்சம், பிரச்சனை உள்ள நாடுகளில் உள்புகும் சீன அரசு 
- அதன் தொலைதூர பார்வை 

 

ஒரே பட்டி ஒரே பாதை என்பது நிலம்  மற்றும் கடல் சார்ந்த பாதையை மட்டும் குறிப்பது அல்ல என்பதே எனது புரிதல்.

உ.ம். இயற்கை வளங்களின் ஒரே பட்டி ஒரே பாதை.
 
இப்பொது நடப்பது அடித்தளத்தை கட்டி எழுப்புதல், நிலம், மற்றும் கடல் சார்ந்து.

அண்மைய சீன-ரஷ்யா lng விநியோகமும் இதையே சுட்டுகிறது. இதை சீன செய்ததின் காரணம், தற்போது நடக்கும் ஆர்டிக் வளப்  போட்டியில்,   ரஷ்யா ஊடாக,   தனது பங்கிற்கான சந்தையையும், விநியோக பாதைகளையும் வடிவைமைத்தல் என்ற திட்டத்தின் ஓர் பகுதியாக.   

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீனா எதிர்பார்ப்பு

இந்தியா எதிர்ப்பு  எதிர்(பார்)ப்பு
தமிழன்( எதிர்) பார்'''''''' பார்க்கின்றான்
சிங்களவன் எதிர்ப்பும் இல்லை எதிர்பார்பும் இல்லை ......மொடையா பார்வை

Link to comment
Share on other sites

On 11/25/2019 at 4:55 PM, ampanai said:

"எங்கள்" பகுதியில் இருந்து வெளியேறு: இந்தியாவுக்கு நேபாளம் எச்சரிக்கை! 

நேபாளம், இந்தியா மற்றும் திபெத்தின் முக்கோண சந்திப்பில் உள்ள கலபானி பகுதி நேபாளத்தைச் சேர்ந்தது என்றும், இந்தியா உடனடியாக தனது இராணுவத்தை அங்கிருந்து திரும்பப் பெற வேண்டும் என்றும் நேபாள பிரதமர் கே. பி. ஓலி நேற்று (நவம்பர் 17) ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

 

 

Link to comment
Share on other sites

இந்தியா சீனாவை எதிர்கொள்ள அமைதியான முறையில் தனது கடற்படை பலத்தை அதிகரித்து உள்ளது. இது, அமெரிக்காவிற்ரு சாதகானது - அமெரிக்க ஆய்வு நிறுவனம் 

 

Link to comment
Share on other sites

எம்.சி.சி. உடன்படிக்கை தொடர்பில் வெளியாகும் செய்திகள் உண்மையில்லை - டலஸ்

(நா.தனுஜா)

அரசாங்கம் அமெரிக்காவுடனான மிலேனியம் சலென்ஞ் கோப்பரேஷன் உடன்படிக்கையில் கைச்சாத்திடப் போகின்றது என்றும், அதற்கான திகதி தீர்மானிக்கப்பட்டு விட்டதாகவும் வெளியாகும் செய்திகள் எவ்வித அடிப்படையும் அற்றவை என கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். 

அத்துடன் இந்த உடன்படிக்கையைக் கருத்திலெடுக்க வேண்டுமா என்ற தீர்மானத்தை எட்டுவதற்கு அதுகுறித்த முழுமையான மீளாய்வொன்றை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

எனவே அரசாங்கம் அமெரிக்காவுடனான மிலேனியம் சலென்ஞ் கோப்பரேஷன் உடன்படிக்கையில் கைச்சாத்திடப் போகின்றது என்றும், அதற்கான திகதி தீர்மானிக்கப்பட்டு விட்டதாகவும் வெளியாகும் செய்திகள் எவ்வித அடிப்படையும் அற்றவையாகும்.  

எனினும் கடந்த காலத்தில் இவ்வுடன்படிக்கை தொடர்பில் இல்லாத அபாயமொன்றை நாமாகவே உருவாக்கி பிரசாரம் செய்யவில்லை. உண்மையிலேயே அதில் நாட்டிற்குப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய பாரதூரமான விடயங்கள் உள்ளடங்கியிருக்கின்றன.

அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிப்பதற்கான செய்தியாளர் சந்திப்பு இன்று கொழும்பிலுள்ள அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. அச்சந்திப்பில் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் அமெரிக்காவுடனான மிலேனியம் சலென்ஞ் கோப்பரேஷன் உடன்படிக்கை நாட்டிற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று பூதாகரமாகச் சித்தரித்துவிட்டு, தற்போது அந்த உடன்படிக்கையில் 30 சதவீதமானவையே நாட்டிற்குக் கேடானது என்று   ஆளுந்தரப்பினர் கூறிவருவது தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

https://www.virakesari.lk/article/70917

Link to comment
Share on other sites

UPDATE : எம்.சி.சி. ஒப்பந்தம் ; அரசாங்கம் மீளாய்வு

(எம்.எப்.எம்.பஸீர்)

ஐக்கிய அமெரிக்காவின் மிலேனியம் செலஞ் கோப்ரேஷன் ஊடாக 480 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை அரசாங்கத்துக்கு பெற்றுக்கொள்ள அனுமதிக்கும் வகையிலான  ஒப்பந்தம் அல்லது எம்.சி.சி. ஒப்பந்தம் தொடர்பில் மீளாய்வு செய்ய தற்போதைய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 

இது தொடர்பிலான அறிவிப்பை உயர் நீதிமன்றில் சட்ட மா அதிபர் சார்பில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் பர்ஸானா ஜெமீல் இன்று  வெளியிட்டார். 

அத்துடன் இதுவரை குறித்த ஒப்பந்ததில் கைச்சாத்திடுவது தொடர்பில் எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை எனவும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் பர்ஸானா ஜெமீல் இதன்போது நீதிமன்றுக்கு அறிவித்தார்.

ஐக்கிய அமெரிக்காவின் மிலேனியம் செலஞ் கோப்ரேஷன் ஊடாக 480 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை அரசாங்கத்துக்கு பெற்றுக்கொள்ள அனுமதிக்கும் வகையில்  ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதன் ஊடாக அரசியலமைப்பு உறுப்புரைகள் மீறப்படுவதாக அறிவிக்குமாறும் அந்த ஒப்பந்தம் செயற்படுத்தபடுவதை தடுக்கும் வகையிலான இடைக்கால தடையுத்தரவை பிறப்பிக்கக்  கோரியும் தாக்கல் செய்யப்பட்டுள்ள மூன்று  அடிப்படை மனித உரிமை மீறல் மனுக்கள் மீதான பரிசீலனைகள் இன்று உயர் நீதிமன்றில் பரிசீலிக்கப்பட்ட போதே அவர் இதனை நீதிமன்றுக்கு தெளிவுபடுத்தினார்.

நீதியர்சர் புவனேக அலுவிஹாரே தலைமையிலான எல்.டி.பி. தெஹிதெனிய, முர்து பெர்னாண்டோ, எஸ். துரைராஜா மற்றும் காமினி அமரசேகர ஆகியோர் அடங்கிய நீதியர்சரகள் குழாம் முன்னிலையில்  இன்று மேற்படி அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அத்துடன் இதன்போது ஐவர் கொண்ட நீதியரசர்கள் குழாம் மனுக்கள் மீதான பரிசீலனையை மார்ச் மாதம் 25 ஆம் திகதி பரீசீலிப்பதாகவும் அறிவித்தது.

https://www.virakesari.lk/article/71016

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் தாயக பூமி என்பது சொறீலங்காவை அல்ல.. தமிழீழத்தை. என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உங்கள் மகிழ்ச்சி நிலைக்க வேண்டும். 
    • Copy Cat அனிருத் க்கு ஒரு keyboard ம் ஒரு  laptop ம் வாய்த்ததுபோல தங்களைத் தாங்களே சிரித்திரன் சுந்தருக்கு ஈடாக கற்பனை செய்துகொள்ளும்  சிலருக்கு laptop  கிடைத்திருக்கிறது.  உயர உயரப் பறந்தாலும்  ஊர்க் குருவி பருந்தாகாது.   
    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.