Jump to content

இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு திடீர் விஜயம்


Recommended Posts

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் அவசர விஜயமாக இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

s.-jaishankar.jpg

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெற்று நிறைவடைந்துள்ள நிலையில் புதிய ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்ஷ பதவியேற்று இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ள நிலையில் இந்திய வெளிவிகார அமைச்சரின் வருகை பெரும் முக்கியத்துவமாக நோக்கப்படுகின்றது.

இந்நிலையில் இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் திடீர் விஜயமொன்றை மேற்கொண்டு இன்று மாலை கொழும்பு வந்துள்ளார்.

இந்திய பிரதமரின் விசேட பணிப்பின் பேரிலேயே இலங்கை வந்துள்ள அவர், இன்றிரவு ஜனாதிபதி கோத்தாபயவை சந்திக்கவுள்ளார்.

அத்துடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவரையும் ஜெய்ஷங்கர் சந்திப்பாரென தகவல்கள் தெரிவிக்கின்றன.

https://www.virakesari.lk/article/69271

கே. புதிய ஜனாதிபதியை இந்தியா இனி எப்படி அணுகும்?

ப. இந்தியாவைப் பொறுத்தவரை தமிழர் பிரச்சனை என்பது ஒரு வியூக ரீதியான பிரச்சனை. உண்மையிலேயே அந்தப் பிரச்சனையில் ஏதும் அவர்கள் செய்யவில்லை. ராஜீவ் காந்தி முன்வைத்த 13வது திருத்தச் சட்டத்தைத் தவிர, தில்லியிலிருந்து தமிழர்களுக்கு நல்லது செய்யக்கூடிய ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இலங்கையில் இருந்த ஆயுதக் குழுக்களுக்கு இந்தியா ஆயுதம் வழங்கியது தமிழர் மீதான அக்கறையில் அல்ல. அவர்களை ஒரு கருவியாகப் பயன்படுத்தத்தான்.

தற்போதைய சூழலை பொறுத்தவரை, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்தான் ஒரே துருப்புச் சீட்டு. அவருக்கு பல நாடுகளில் எதிர்மறையான பிம்பம் இருந்தால்கூட, இலங்கையில் நல்ல பெயர் இருக்கிறது. அவர் அங்கே முதல் நிலை செயலராக இருந்தபோதும் தூதராக இருந்தபோதும் நல்ல உறவை ஏற்படுத்தியிருக்கிறார். இனியும் நல்ல தூதரக அதிகாரிகளை நியமித்து உறவை நாம் மேம்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் தென்னிந்தியாவில் புதிய ராணுவக் கட்டமைப்பை இந்தியா உருவாக்க வேண்டிய தேவை ஏற்படும்.

https://www.bbc.com/tamil/india-50473017

Link to comment
Share on other sites

  • Replies 61
  • Created
  • Last Reply

India’s External Affairs Minister in SL

Hours after the new President assumed duties today, Indian External Affairs Minister Dr. S. Jaishankar accompanied by two officials arrived in Sri Lanka last evening on a short visit, informed sources said.

He is scheduled to leave this morning.

Indian Prime Minister Narendra Modi was the first foreign leader to extend his best wishes to Sri Lanka's newly-elected President. (T.K.G. Kapila)

http://www.dailymirror.lk/breaking_news/Indias-External-Affairs-Minister-in-SL/108-178101

Link to comment
Share on other sites

12 minutes ago, ampanai said:

Hours after the new President assumed duties today, Indian External Affairs Minister Dr. S. Jaishankar accompanied by two officials arrived in Sri Lanka last evening on a short visit, informed sources said.

இந்த இருவருட்க்குள் மலையாளிகள் இல்லாவிட்டால் சிறப்பு   😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, ampanai said:

Indian Prime Minister Narendra Modi was the first foreign leader to extend his best wishes to Sri Lanka's newly-elected President.

இது வெளியில் வாழ்த்தாக தெரிவிக்கப்பட்டாலும்,  அழைப்பின் நோக்கமும், மொழிப்பிரயோகமும் அழைப்பாணை கோத்ததாவிற்கு பிறப்பிக்கும் தொனியில் இருந்ததாகவே அறிந்துள்ளேன்.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போ .. பொட்டி அவர்கள் தருவார்களா..? இல்ல இவுங்க தருவார்களா..? ரெல் மீ ..☺️

roflphotos-dot-com-photo-comments-201705

Link to comment
Share on other sites

6 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இப்போ .. பொட்டி அவர்கள் தருவார்களா..? இல்ல இவுங்க தருவார்களா..? ரெல் மீ ..☺️

பெட்டி சீனாவில் தயாரித்ததாக இருக்கும் 🙂 

 

Link to comment
Share on other sites

33 minutes ago, ampanai said:

Indian Prime Minister Narendra Modi was the first foreign leader to extend his best wishes to Sri Lanka's newly-elected President.

இந்தியாவுக்கு முதல் மாலைதீவு கூறிவிட்டது.

 

Link to comment
Share on other sites

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் திடீர் விஜயமொன்றை மேற்கொண்டு, இன்று மாலை கொழும்பை வந்தடைந்தார்.

இந்திய பிரதமரின் விசேட பணிப்பின் பேரில், இலங்கையின் புதிய  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவை இந்தியாவுக்கு வருமாறு  அழைப்பு விடுப்பதற்காகவே,  ஜெய்ஷங்கர் கொழும்பை வந்தடைந்துள்ளாரென்றும் அவர், இன்றிரவு ஜனாதிபதி கோட்டாபயவை ராஜபக்‌ஷவை சந்திக்கவுள்ளதுடன்    பிரதமர் , எதிர்க்கட்சித் தலைவரையும்  சந்திக்கவுள்ளாரெனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://www.tamilmirror.lk/செய்திகள்/கழமப-வநதடநதர-இநதய-வளயறவததற-அமசசர/175-241215

Link to comment
Share on other sites

51 minutes ago, ampanai said:

தற்போதைய சூழலை பொறுத்தவரை, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்தான் ஒரே துருப்புச் சீட்டு. அவருக்கு பல நாடுகளில் எதிர்மறையான பிம்பம் இருந்தால்கூட, இலங்கையில் நல்ல பெயர் இருக்கிறது. அவர் அங்கே முதல் நிலை செயலராக இருந்தபோதும் தூதராக இருந்தபோதும் நல்ல உறவை ஏற்படுத்தியிருக்கிறார். இனியும் நல்ல தூதரக அதிகாரிகளை நியமித்து உறவை நாம் மேம்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் தென்னிந்தியாவில் புதிய ராணுவக் கட்டமைப்பை இந்தியா உருவாக்க வேண்டிய தேவை ஏற்படும்.

இலங்கைக்கு வந்த இந்திய அமைதிப்படையின் அரசியல் ஆலோசகராக செயற்பட்டவர் இந்த ஜெய்சங்கர் என்பதை தமிழர்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, ampanai said:

இந்த இருவருட்க்குள் மலையாளிகள் இல்லாவிட்டால் சிறப்பு   😎

யார் கொண்டுவந்தால் என்ன உள்ளுக்கு உள்ளது ஒரே விடயமாகவே இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Lara said:

EJvZ_1kWkAEL-Fp?format=jpg&name=medium

EJvZ_1dWwAAN4jV?format=jpg&name=large

ஜெய்சங்கர் முகம் இறுக்கமும், மலர்ச்சி கூட இல்லை.

கோத்தா எள்ளி  நகையாடும் முகம்.

 

Link to comment
Share on other sites

27 minutes ago, Lara said:

இலங்கைக்கு வந்த இந்திய அமைதிப்படையின் அரசியல் ஆலோசகராக செயற்பட்டவர் இந்த ஜெய்சங்கர் என்பதை தமிழர்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும்.

அன்று செய்த தவறை திருத்தக்கூடிய ஒரு சந்தர்ப்பமாகாவும்  பார்க்கலாம்.

அன்று இருந்தது காங்கிரஸ், இன்று பா.ஜ.க.
அன்று இருந்த சீன அரசை விட இன்றுள்ள சீன அரசு மிகப்பலமானது. 

 

Link to comment
Share on other sites

29 ஆம் திகதி இந்தியாவுக்கு வருமாறு நரேந்திர மோடி விடுத்த அழைப்பை கோத்தபாய ராஜபக்ச ஏற்றுக்கொண்டுள்ளாராம்.

Link to comment
Share on other sites

  • Jaishankar will be the first foriegn visitor to visit Colombo after the new administration under Gotabaya Rajapaksa assumed office
  • The visit assumes significance given that Gotabaya is seen as pro-China and India would be keeping a close watch to see whether the new administration in Colombo walks a balance between New Delhi and Beijing
  • External Affairs Minister @DrSJaishankar in #SriLanka for a quick visit of 16 hours. Landed around 4pm and to take off early morning after meeting with President @GotabayaR. President has accepted PM @narendramodi invite to visit India on November 29th.
Link to comment
Share on other sites

ஜனாதிபதி கோட்டா இந்தியா செல்கிறார்

ஜனாதிபதி கோட்டாபய  ராஜபக்ஷ இம்மாதம் 29ஆம் திகதி தனது முதலாவது வௌிநாட்டுப் பயணமாக இந்தியாவுக்கு செல்லவுள்ளார்.

புதிய ஜனாதிபதியாக கோட்டா பதவியேற்றதும் இந்தியாவுக்குவருமாறு அந்நாட்டுப் பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

இன்று கொழும்பு வந்திருந்த இந்திய வௌியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் இந்த அழைப்பிதழை கோட்டாவிடம் கையளித்துள்ளதாகவும், அழைப்பிதழை ஏற்று கோட்டா இந்தியாவுக்கு வரவுள்ளதாகவும் அவர் டுவிட் செய்துள்ளார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/ஜனதபத-கடட-இநதய-சலகறர/175-241231

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

76184561_3078531605542360_73230653931221

Link to comment
Share on other sites

5 hours ago, ampanai said:

அன்று இருந்த சீன அரசை விட இன்றுள்ள சீன அரசு மிகப்பலமானது. 

ஜெய்சங்கர் முன்னர் சீனாவுக்கான இந்திய தூதராக இருந்தவர். அவருக்கு சீனாவும் நட்பு.

Link to comment
Share on other sites

1 hour ago, Lara said:

ஜெய்சங்கர் முன்னர் சீனாவுக்கான இந்திய தூதராக இருந்தவர். அவருக்கு சீனாவும் நட்பு.

தூதுவராக இருந்தவர்கள் பொதுவாக அந்த நாட்டை , தாம் வேலைசெய்த  அறிந்திருப்பார்கள். தங்கள் தங்கள் நாட்டின் நலன்களை முன்னெடுக்கும் இலாவகங்களை, சூட்ச்சுமங்களை அறிந்திருப்பார்கள். 

அதற்காக, அவர்கள் எல்லோருரையும் "நட்ப்பானவர்கள்" என பார்க்க முடியாது. 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ இங்க அரசியல் ஆய்வாளர்களின் அதகளம் தாங்க முடியேல்ல சாமியோவ்!

பரபரப்பு ரிஷி தோற்றார் போங்கள் 😂

சஜித் வெண்டிருந்தாலும் ஜெய்தான் முதல் வரவு. சஜித்தின் முதல் பயணமும் இந்தியாவாகத்தான் இருந்திருக்கும். மோடி அண்மையில் வென்ற பின்னும் முதலில் வந்தது இலங்கைக்குதான்.

இங்கே வழமைக்கு மாறாக ஏதுமில்லை. நாம்தாம் கலர் கலர் கண்ணாடிகளை போட்டுக்கொண்டு நடக்கும் விடயங்களுக்கும், புகைப்படங்களுக்கும் நாம் விரும்பிய வியாக்கியானத்தை கொடுத்துகொண்டிருக்கிறோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

ஐயோ இங்க அரசியல் ஆய்வாளர்களின் அதகளம் தாங்க முடியேல்ல சாமியோவ்!

பரபரப்பு ரிஷி தோற்றார் போங்கள் 😂

சஜித் வெண்டிருந்தாலும் ஜெய்தான் முதல் வரவு. சஜித்தின் முதல் பயணமும் இந்தியாவாகத்தான் இருந்திருக்கும். மோடி அண்மையில் வென்ற பின்னும் முதலில் வந்தது இலங்கைக்குதான்.

இங்கே வழமைக்கு மாறாக ஏதுமில்லை. நாம்தாம் கலர் கலர் கண்ணாடிகளை போட்டுக்கொண்டு நடக்கும் விடயங்களுக்கும், புகைப்படங்களுக்கும் நாம் விரும்பிய வியாக்கியானத்தை கொடுத்துகொண்டிருக்கிறோம்.

இதுதான் உண்மை! ஏதாவது நடவாதா என்ற நப்பாசையுடன் எல்லோரும் அவரவருக்கேற்றபடி அரசியல் ஆய்வு செய்துகொண்டிருக்கிறோம். பிஜேபி அரசு எங்களுக்கு ஆதரவாக ஏதும் செய்யும் என்பதை  நம்ப முடியவில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முத்தரப்புப் போட்டியில் யாரை யார் முந்துவது என்றதுதான் இப்ப அரங்கேறிட்டு இருக்குது.

ஆனால்.. அமெரிக்கா.. மீண்டும்.. மனித உரிமைகள்.. பொறுப்புக்கூறலை.. முன்னிறுத்தப் போகிறது. அதற்கு கோத்தாவின் பலவீனம் நன்கு தெரியும்.

ஆனால்.. ஒரு சுண்டக்காய் நாடு.. சொறீலங்காவுக்கு உலக வல்லரசுகள் மற்றும் வல்லரசுக் கனவில் உள்ளவை எல்லாம் பதைபதைச்சு பாய்ஞ்சடிக்கிறதைப் பார்க்க சுவாரசியமாக உள்ளது.

விடுதலைப்புலிகளை அழித்ததன்.. பலனை இப்போ ஹிந்தியா நன்கு உணர்ந்திருக்கும். 

Link to comment
Share on other sites

10 hours ago, Kadancha said:

ஜெய்சங்கர் முகம் இறுக்கமும், மலர்ச்சி கூட இல்லை.

கோத்தா எள்ளி  நகையாடும் முகம்.

 

கொதாயவின் கை குலுக்கும் முறையை கவனியுங்கள்.  யாரிடம் பிடி உள்ளது ?  

Link to comment
Share on other sites

கோட்டாபய பதவி ஏற்றவுடன் இலங்கைக்கான இந்திய தூதரகம் அவருடன் தொடர்புகொள்ள முயன்றபோது அவர்களது எதிர்வினை (Response ) மரியாதைக் குறைவாக இருந்ததாகவும்,  அதன் வெளிப்பாடே இத்தனை வேகம் என கேள்வி.  (ஆனால் உண்மையை நானறியேன் பராபரமே )

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.