Jump to content

கோத்தா 29ஆம் நாள் புதுடெல்லி பயணம் – ஜெய்சங்கர் அறிவிப்பு


Recommended Posts

கோத்தா 29ஆம் நாள் புதுடெல்லி பயணம் – ஜெய்சங்கர் அறிவிப்பு

gota-jayshankar-1-300x200.jpg

இந்தியப் பிரதமர்  நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று, சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச எதிர்வரும் 29ஆம் நாள் புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

இன்று மாலை திடீர் பயணமாக கொழும்பு வந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், சிறிலங்காவின் புதிய அதிபர் கோத்தாபய ராஜபக்சவைச் சந்தித்து பேசினார்.

இந்தச் சந்திப்பில் சிறிலங்காவுக்கான இந்திய தூதுவர் தரன்ஜித் சிங் சந்துவும் கலந்து கொண்டார்.

இதன்போது, அவரை புதுடெல்லிக்கு வருமாறு, இந்திய பிரதமரின் சார்பில் நேரில் அழைப்பு விடுத்தார்.

இதனை ஏற்றுக் கொண்டு, வரும் 29ஆம் நாள், கோத்தாபய ராஜபக்ச புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்தார்.

gota-jayshankar-1.jpggota-jayshankar-2.jpg

http://www.puthinappalakai.net/2019/11/19/news/41317

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன்பே சொல்லி இருந்தேன், மோடியிடம் இருந்து வந்த அழைப்பாணை, வாழ்த்தாக வெளிப்பட்டதாக.

,மோடி திகதியை அறிவுக்கும் படி ஆணையிதாகவும், கோத்தா, அதில் நழுவல் போக்கை காட்ட, ஆணை நேரில் பிறப்பிக்கப்பட்டு வெளியிடப்பட்டு இருக்கிறது.

12 minutes ago, Maharajah said:

ஹா ஹா,  அழைப்பா ஆணையா ?? 

 

Link to comment
Share on other sites

9 hours ago, nunavilan said:

கோத்தா 29ஆம் நாள் புதுடெல்லி பயணம் – ஜெய்சங்கர் அறிவிப்பு

போர்க்குற்றவாளி கோட்டாபயவின் அலுவலக உதவியாளராக இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் நியமனம் பெற்றுள்ளார்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவரு பிரித்தானியா விசுகோத்து கொடுப்பார் .. இவரு பதிலுக்கு மிலிபன் விசுகோத்து கொடுப்பார்.

👌

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.