Jump to content

டீ.ஏ.ராஜபக்ஷ வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார் ஜனாதிபதி?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

1554747294-Case-filed-against-Gotabaya-at-US-courts-B.jpg

டீ.ஏ.ராஜபக்ஷ வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார் ஜனாதிபதி?

டீ.ஏ.ராஜபக்ஷ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு அரச நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டு சட்டமா அதிபர் திணைக்களத்தால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கிலிருந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுவிக்கப்பட்டுள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.

http://athavannews.com/டீ-ஏ-ராஜபக்ஷ-வழக்கிலிருந/

Link to comment
Share on other sites

7 hours ago, தமிழ் சிறி said:

டீ.ஏ.ராஜபக்ஷ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு அரச நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டு சட்டமா அதிபர் திணைக்களத்தால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கிலிருந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுவிக்கப்பட்டுள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரச நிதியை முறைகேடுசெய்யலாம் என்று தீர்ப்போ?

Link to comment
Share on other sites

கோத்தா மீது இருந்த ஏனைய பல கடும் குற்றச்சாட்டுகளை எல்லாம் விட்டுவிட்டு ரணில் அரசு வேண்டும் என்றுதான் இந்த வழக்கை கையில் எடுத்தது. அதுவும் கோத்தா அந்த பணத்தை மீளவும் செலுத்திய பின்.

இப்படியான சிவில் வழக்குகள் இலகுவாக நீர்த்துப் போகக் கூடியவை எனவும், அதில் இருந்து மீள முடியும் எனவும் ரணிலுக்கு நன்கு தெரியும்.

இதற்கு கைமாறாக ரணில் அரசில் செய்த ஊழல்கள் பெரியளவில் விசாரிக்கப்படாது என எண்ணுகின்றேன்.

Link to comment
Share on other sites

2 hours ago, நிழலி said:

அதுவும் கோத்தா அந்த பணத்தை மீளவும் செலுத்திய

கொள்ளையடிச்ச காசை திருப்பி கொடுத்தா அது கொள்ளையில்லை என்றாகிவிடுமோ?

Link to comment
Share on other sites

Just now, Rajesh said:

கொள்ளையடிச்ச காசை திருப்பி கொடுத்தா அது கொள்ளையில்லை என்றாகிவிடுமோ?

அவ்வாறு எங்கு சொல்லியிருக்கின்றேன்?

Link to comment
Share on other sites

2 minutes ago, நிழலி said:

அவ்வாறு எங்கு சொல்லியிருக்கின்றேன்?

2 hours ago, நிழலி said:

இப்படியான சிவில் வழக்குகள் இலகுவாக நீர்த்துப் போகக் கூடியவை எனவும், அதில் இருந்து மீள முடியும் எனவும்

 

 

இதுல அப்பிடி ஒரு மயக்கமான கருத்து இருக்கிறதா எனக்கு பட்டுது!

Link to comment
Share on other sites

21 minutes ago, Rajesh said:

 

 

இதுல அப்பிடி ஒரு மயக்கமான கருத்து இருக்கிறதா எனக்கு பட்டுது!

ஓ... நான் கூற வந்தது என்னவென்றால்,  கோத்தா இலகுவாக தப்பக் கூடிய ஒரு ஊழலைத்தான் ரணில் அரசு கையிலெடுத்தது என்று. சில சிங்கள ஊடகங்கள் சொல்லுது, கோத்தா பணத்தை மீள கொடுத்த பின் தான் வழக்கே ஆரம்பித்தார்கள் என.

Link to comment
Share on other sites

1 minute ago, நிழலி said:

ஓ... நான் கூற வந்தது என்னவென்றால்,  கோத்தா இலகுவாக தப்பக் கூடிய ஒரு ஊழலைத்தான் ரணில் அரசு கையிலெடுத்தது என்று. சில சிங்கள ஊடகங்கள் சொல்லுது, கோத்தா பணத்தை மீள கொடுத்த பின் தான் வழக்கே ஆரம்பித்தார்கள் என.

ம்ம்ம். உண்மை தான்.

கடந்த செப்டெம்பர் சதி முயற்சியின் போதும் கோத்தா அலரி மாளிகை போய் ரணிலோட டீல் கதைச்சவர்.
அது பிழைக்க ஏப்ரலில் குண்டுகள் வெடிச்ச உடனையே மகிந்தவும், கோத்தாவும் ஓடி ஓடி அறிக்கைகள் விட்டார்கள்.

மஹிந்த, கோத்தா, ரணில் க்குள்ள ரகசிய உறவு கனகாலமா இருக்கு!
ரணில் - சுமந்திரன் கூட்டு சஜித்தை தோற்கடிக்க கடுமையா வேலை செய்ததாக இப்ப பலரும் கருத்து சொல்லுறாங்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.