Jump to content

தமிழர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் அரசியல் தீர்வொன்றை உறுதிப்படுத்துங்கள் - ஜெய்ஷங்கர்


Recommended Posts

தமிழ் சமூகத்தின் அபிலாஷைகளை நிறைவேற்றக் கூடிய அரசியல் தீர்வொன்று காணப்படுவதை உறுதிப்படுத்துமாறு இலங்கையின் புதிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடம் இந்தியா கூறியிருக்கிறது.

jei_sanker.jpg

கொழும்புக்கு விஜயம் செய்த இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்ஷங்கர் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடம் இந்தியாவின் இந்த விருப்பத்தை தெரிவித்ததாக புதுடில்லியில் இன்று வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ரவீஷ் குமார் செய்தியாளர்களிடம் கூறியிருக்கிறார். 

தமிழ் மக்கள் சமத்துவத்துடனும் நீதியுடனும் சமாதானம் மற்றும் கன்னியத்துடனும் வாழக் கூடியதாக அவர்களது அபிலாஷைகளை நிறைவேற்றக் கூடிய தீர்வொன்றை காண்பதற்கான தேசிய நல்லிணக்க செயன்முறைகளை இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கும் என்ற இந்தியாவின் எதிர்பார்ப்பை இலங்கை ஜனாதிபதியிடம் ஜெய்ஷங்கர் பேச்சுவார்த்தையின் போது தெரியப்படுத்தினார் என்று கூறிய பேச்சாளர் குமார், இனத்துவ அடையாள பாகுபாடு இன்றி சகல இலங்கையர்களுக்குமான ஜனாதிபதியாக தான் இருப்பேன் என்று கோத்தாபய ராஜபக்ஷ ஜெய்ஷங்கரிடம் கூறியதாகக் குறிப்பிட்டார். 

இலங்கையின் புதிய அரசாங்கத்துடன் பணியாற்றுவதற்கு இந்தியா தயாராக இருப்பதாகவும் பேச்சாளர் கூறினார்.

https://www.virakesari.lk/article/69453

 

 

 

Link to comment
Share on other sites

  • Replies 53
  • Created
  • Last Reply

2014 செய்தியில்,

ஏற்கனவே இந்தியாவுக்கு உறுதியளிக்கப்பட்டபடி தமிழர் பிரச்சினைக்கு அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்துக்கும் அப்பால் சென்று அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கும் நடவடிக்கையை இனிமேலும் தாமதிக்காமல் முன்னெடுக்கவேண்டும். 

- மோடி

https://yarl.com/forum3/topic/140659-பிரத்தியேக-செய்தி-மஹிந்தவிடம்-மோடி-கூறியவை-என்ன/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, Lara said:

2014 செய்தியில்,

ஏற்கனவே இந்தியாவுக்கு உறுதியளிக்கப்பட்டபடி தமிழர் பிரச்சினைக்கு அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்துக்கும் அப்பால் சென்று அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கும் நடவடிக்கையை இனிமேலும் தாமதிக்காமல் முன்னெடுக்கவேண்டும். 

- மோடி

https://yarl.com/forum3/topic/140659-பிரத்தியேக-செய்தி-மஹிந்தவிடம்-மோடி-கூறியவை-என்ன/

இன்னும் 1௦௦ வருடம் போனாலும் இப்படித்தான் அறிக்கை விட்டுக்கொண்டு இருப்பினம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, Lara said:

2014 செய்தியில்,

ஏற்கனவே இந்தியாவுக்கு உறுதியளிக்கப்பட்டபடி தமிழர் பிரச்சினைக்கு அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்துக்கும் அப்பால் சென்று அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கும் நடவடிக்கையை இனிமேலும் தாமதிக்காமல் முன்னெடுக்கவேண்டும். 

- மோடி

https://yarl.com/forum3/topic/140659-பிரத்தியேக-செய்தி-மஹிந்தவிடம்-மோடி-கூறியவை-என்ன/

இந்தியா மற்றைய மாநிலங்களில் ஓரளவுக்கு காலூன்றி விட்டது.

தமிழ்நாட்டில் மட்டுமே ரொம்ப கஸ்டப்படுகிறது.இலங்கை தமிழர்களுக்கு ஒரு தீர்வை பெற்றுக் கொடுத்தால் தமிழகத்தில் பிஜேபிக்கு ஆதரவு வரலாம் என முழு முயற்சி செய்யலாம்.

6 minutes ago, பெருமாள் said:

இன்னும் 1௦௦ வருடம் போனாலும் இப்படித்தான் அறிக்கை விட்டுக்கொண்டு இருப்பினம் .

 

Link to comment
Share on other sites

இந்திய வெளியுறவு அமைச்சர் திரு சுப்ரமணியம் ஜெய்ஷங்கர் அவர்கள் வளமைபோல சம்பிரதாய பூர்வமான வாழ்த்துகளோடு நிறுத்திக்கொள்ளாமல் முதல் சந்திப்பிலேயே இலங்கை தமிழர் பிரச்சினை தொடர்பாகவும் அக்கறையுடன் கோரிக்கை வைத்திருக்கிறார்.  திரு ஜெயசங்கர் அவர்களுக்கும் இந்திய அரசுக்கும் நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, poet said:

இந்திய வெளியுறவு அமைச்சர் திரு சுப்ரமணியம் ஜெய்ஷங்கர் அவர்கள் வளமைபோல சம்பிரதாய பூர்வமான வாழ்த்துகளோடு நிறுத்திக்கொள்ளாமல் முதல் சந்திப்பிலேயே இலங்கை தமிழர் பிரச்சினை தொடர்பாகவும் அக்கறையுடன் கோரிக்கை வைத்திருக்கிறார்.  திரு ஜெயசங்கர் அவர்களுக்கும் இந்திய அரசுக்கும் நன்றிகள்.

தமிழர்களின் மேலுள்ள அக்கறை இல்லை.

தமிழகம் மீது சவாரி விட ஒரு சந்தர்ப்பம்.

Link to comment
Share on other sites

21 minutes ago, ஈழப்பிரியன் said:

தமிழர்களின் மேலுள்ள அக்கறை இல்லை.

தமிழகம் மீது சவாரி விட ஒரு சந்தர்ப்பம்.

அதை ஏன் சவாரி என நினைக்கின்றீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ampanai said:

தமிழ் சமூகத்தின் அபிலாஷைகளை நிறைவேற்றக் கூடிய அரசியல் தீர்வொன்று காணப்படுவதை உறுதிப்படுத்துமாறு இலங்கையின் புதிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடம் இந்தியா கூறியிருக்கிறது.

 

8 hours ago, poet said:

இந்திய வெளியுறவு அமைச்சர் திரு சுப்ரமணியம் ஜெய்ஷங்கர் அவர்கள் வளமைபோல சம்பிரதாய பூர்வமான வாழ்த்துகளோடு நிறுத்திக்கொள்ளாமல் முதல் சந்திப்பிலேயே இலங்கை தமிழர் பிரச்சினை தொடர்பாகவும் அக்கறையுடன் கோரிக்கை வைத்திருக்கிறார்.  திரு ஜெயசங்கர் அவர்களுக்கும் இந்திய அரசுக்கும் நன்றிகள்.

 

8 hours ago, நிழலி said:

அதை ஏன் சவாரி என நினைக்கின்றீர்கள்?

 

Admin, please allow my comments in English now and I will redact later in Tamil as I have currently no facilities for commenting in Tamil.

Poet, with your observation, I would like to add the following comments, and most members of Yarl forum will brush it off. 
 
This is change of position, albeit small but significant,  from a solution acceptable to all communities to a solution that can satisfy aspirations of Tamil community.

நிர்வாகம், ஆங்கிலத்தில் எழுதுவதை அப்போது அனுமதிதற்கு நன்றி, இப்பொது அதன் தமிழாக்கத்தை இணைக்கிறேன்.

"புலவரே, உங்கள் கருத்து அவதானத்தோடு, கீழிருக்கும் எஎனது கருத்தை இணைக்கிறேன், யாழ் இணைய மன்றத்தில் அநேகமானோர் இதை கருத்தில் எடுக்கமாட்டார்கள்.

ஜெய்ஷ்ங்கர் கூறியது, இந்திய அரசின் சிறிய ஆனால் முக்கியமான நிலைப்பட்டு மாற்றம், இலங்கை தீவில் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படக் கூடிய தீர்வில் இருந்து தமிழ் சமூகத்தின் அபிலாஷைகளை   நிறைவேற்றப்படக்  கூடிய தீர்வு.

Link to comment
Share on other sites

47 minutes ago, poet said:

இந்திய வெளியுறவு அமைச்சர் திரு சுப்ரமணியம் ஜெய்ஷங்கர் அவர்கள் வளமைபோல சம்பிரதாய பூர்வமான வாழ்த்துகளோடு நிறுத்திக்கொள்ளாமல் முதல் சந்திப்பிலேயே இலங்கை தமிழர் பிரச்சினை தொடர்பாகவும் அக்கறையுடன் கோரிக்கை வைத்திருக்கிறார்.  திரு ஜெயசங்கர் அவர்களுக்கும் இந்திய அரசுக்கும் நன்றிகள்.

@DrSJaishankar 

நாங்கள் முடிந்தால் இவரை பின்தொடரலாம் ...

தமிழ் மக்களுக்கு விடிவு தரும் விடயங்களை 'லைக்' பண்ணுங்கள்; எதிரான கருத்துக்களுக்கு ஆதாரத்துடன் ஆரோக்கியமாக பண்பாக பதிலளியுங்கள். 

நீங்களும் நானும் கூட  தமிழ் தலைமையாக மாறலாம் 🙂 

Link to comment
Share on other sites

இந்தியா வடகிழக்கின் கழநிலவரங்களை உணர ஆரம்பித்திருக்கிறது. எங்கள் தலைமுறைக்கு இந்தியா மெக்காபோல.  இளைய தலைமுறை  எங்களைவிட உலகளாவிப் பரந்துபட்டது. 

எங்கள் (ஈழ தமிழரின்) இளைய இளைய தலைமுறை எங்களைவிட உலகளாவிப் பரந்துபட்டது. எங்கள் இளைய தலைமுறை திரு.ஜெயசங்கர் அவர்களது சீரிய முயற்ச்சியை ஆதரிக்க முன்வரவேண்டும் என பணிவன்புடன் கோருகிறேன்.
 

*

இந்தியா மட்டுமன்றி அமரிக்கா சீனா என பலரது தலையீடுள்ள பிரச்சினை இது.

*

இந்தியா ஈழத் தமிழரது நட்புறவின் ஆக்கபூர்வமான புதிய அத்தியாயமாக  இந்திய வெளியுறவு அமைச்சர் திரு சுப்ரமணியம் ஜெய்ஷங்கர் அவர்களது முயற்ச்சிகள் வெற்றிபெறவேண்டும். நல் வாழ்த்துக்கள் திரு. ஜெயசங்கர் அவர்களே. அத்தகைய ஒரு வளற்ச்சிக்கு நம் எல்லோரதும் ஈடுபாடும் ஆதரவும் அவசியம்.  - வ.ஐ.ச.ஜெயபாலன் கவிஞன்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

https://twitter.com/drsjaishankar?lang=en

இது அவரது டுவிட்டர் பக்கம். முடிந்தவர்கள் அங்கு சென்று அவரது இலங்கை விஜயம் தொடர்பான டுவிட்டர் பதிவில் உங்கள் கருத்துக்களை இடலாம். முயன்றுதான் பார்ப்போமே.

Link to comment
Share on other sites

ஜெய்சங்கர் ஒடோடி வந்தாரா டுயட் பாடினாரா நான் அதை   ரசித்தோமோ என்றதோடு இருக்கனும் அதை விடுத்து அதிக ஆசையெல்லாம் வளர்கக்க் கூடாது. 

 

Link to comment
Share on other sites

25 minutes ago, ரஞ்சித் said:

https://twitter.com/drsjaishankar?lang=en

இது அவரது டுவிட்டர் பக்கம். முடிந்தவர்கள் அங்கு சென்று அவரது இலங்கை விஜயம் தொடர்பான டுவிட்டர் பதிவில் உங்கள் கருத்துக்களை இடலாம். முயன்றுதான் பார்ப்போமே.

Thanks. 

 
 
default_profile_x96.png
 
 
Congratulations Hon. Dr.S.Jayasankar. Regime change is not a solution to the ethnic question. We Sri Lankan Tamils and our leader Sampanthan are supporting your initiations to make real peace in our Island country. - V.I.S.Jayapalan Poet
Link to comment
Share on other sites

3 minutes ago, poet said:

We Sri Lankan Tamils and our leader Sampanthan

இன்றைய சிறந்த நகைச்சுவை! 🤣

Link to comment
Share on other sites

சீனா எங்கட பொருளாதார கூட்டு, இந்தியா அயல்நாடே என்ட கோத்தாட அறிவிப்பில கதிகலங்கிப் போய் சொறிலங்காக்கு ஓடின இந்தியன் அங்கிருந்து தமிழரின் பிரச்சினை பற்றி அறிக்கைவிட தில் இல்லாம இந்தியா திரும்பி அறிக்கை விட்டடிருக்கான்.

ரோட்டுக்கு வந்த நாய் தன்ர வளவுக்குள்ள ஓடிப்போய் நின்டுகொண்டு குரைக்கிற ஞாபகம் தான் வருது.

இந்தியனின் கபட நாடகங்களை நம்பும் ********* கொஞ்சப்பேர் இப்பவும் இருக்கினம்.

Link to comment
Share on other sites

Rajesh  உங்களுக்கு எட்டிய அர்த்தம் நகைச்சுவையாக அமைந்தது என் ராஜதந்திர தோல்விதான். இப்ப எங்களிடம் இருக்கும் பிடி வடகிழக்கு கோத்தபாயாவை எதிர்த்ததுதான். ஒட்டுமொத்த தமிழர் ஆதரவை சம்பந்தருடன் அல்லது சஜித்துடன் இணைத்துத்தான் பேசமுடியும். தனிபட்ட விருப்பு வெறுப்பு அரசியலோ இராஜதந்திரமோ இல்லை Rajesh. நான் சஜித்துக்கு தமிழர் ஆதரவு என அந்த அரசியல் ஆதாயத்தை வளங்க தயாரில்லை. ஒரே மாற்றுவழி சம்பந்தனுடன் இணைத்து நகர்த்துவதுதான்.   அன்புக்குரிய Rajesh  இ என் வழியை புரிந்துகொள்ளாமல் கிண்டலாக்கி என் வலி யாக்கிவிட்டீர்களே. தயவு செய்து உங்கள் கிண்டலை மீழாய்வு செய்ய வேண்டுகிறேன்.

திரு Rajesh  உங்கள் அரசியல் மொழியும் புரிதலும் தவறானது. தமிழர் நலன் சார்ந்து தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள். மீழாய்வு செய்யுங்கள்

திரு Rajesh , விடுபேயர்கள் என்கிற சொல்லையாவது நீக்கிவிடுங்கள்.

Link to comment
Share on other sites

5 hours ago, ஈழப்பிரியன் said:

இந்தியா மற்றைய மாநிலங்களில் ஓரளவுக்கு காலூன்றி விட்டது.

தமிழ்நாட்டில் மட்டுமே ரொம்ப கஸ்டப்படுகிறது.இலங்கை தமிழர்களுக்கு ஒரு தீர்வை பெற்றுக் கொடுத்தால் தமிழகத்தில் பிஜேபிக்கு ஆதரவு வரலாம் என முழு முயற்சி செய்யலாம்.

தமிழர்களுக்கு தீர்வு தருவது என்பது இலங்கையின் கைகளில் உள்ளது. இந்தியாவின் கைகளில் இல்லை.

Link to comment
Share on other sites

1 hour ago, poet said:

திரு Rajesh , விடுபேயர்கள் என்கிற சொல்லையாவது நீக்கிவிடுங்கள்.

உங்கள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது!
ஆனால், சம்பந்தன், சுமந்திரன் போன்ற ஏமாற்றுப் பேர்வழிகளை நாங்கள் தலைவராக எக்காலத்திலும் ஏற்கப்போவதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ampanai said:

@DrSJaishankar 

நாங்கள் முடிந்தால் இவரை பின்தொடரலாம் ...

தமிழ் மக்களுக்கு விடிவு தரும் விடயங்களை 'லைக்' பண்ணுங்கள்; எதிரான கருத்துக்களுக்கு ஆதாரத்துடன் ஆரோக்கியமாக பண்பாக பதிலளியுங்கள். 

நீங்களும் நானும் கூட  தமிழ் தலைமையாக மாறலாம் 🙂 

தமிழ் நாட்டு அரசம்,சர்வதேசமும் ,புலம் பெயர் எல்லா தமிழர் அமைப்புகளும் சேர்ந்து 
இந்திய அரசுக்குக்கு மேல் மேலும் அழுத்தம் கொடுத்து இந்தியா மூலமாக இலங்கை அரசை முழுமையான ஒரு அதிகார பகிர்வுக்கு வலியுறுத்தவேண்டும்.இதை விட வேறு வழி இப்போதைக்கு ஈழத்தமிழருக்கு திறப்பதாக இல்லை.சிறி லங்கா அரசு இறங்கி வருமா இல்லை  தமிழர் பகுதிக்கான அபிவிருத்தி என்ற பணியோடு மீண்டும் ஒர் ஏமாற்றத்தோடும் காலம் கடத்தலோடும் தமிழருக்கான தீர்வை தட்டிக் கழிக்குமோ காலம் தான் பதில் சொல்லவேண்டும்.முன்பு இருந்த பேரம் பேசும் வலுவோடு இன்று ஈழத் தமிழர் இல்லை.இந்தியா வேண்டாம் சர்வதேசம் வேண்டாம் எமது பிரச்சனையை நாமே தீர்ப்போம் என்ற நிலையில் நாம் இப்போ இல்லை.நடப்பது நமது மக்களுக்கு நல்லதாக ஒரு விடிவு வருமானால் வரவேற்போம்.
 

Link to comment
Share on other sites

36 minutes ago, Lara said:

தமிழர்களுக்கு தீர்வு தருவது என்பது இலங்கையின் கைகளில் உள்ளது. இந்தியாவின் கைகளில் இல்லை.

தமிழர்களுக்கு தீர்வு தருவது என்பது இலங்கையின் கைகளில் உள்ளது. இந்தியாவின் கைகளில் இல்லை.  ஆனால், இலங்கையின் மனத்தில் மாற்றம் வருவதற்ககு அகத்திலும் புறத்திலும் அழுத்தம் கொடுக்கும் வல்லமை எம்மிடம் உள்ளது. 

Link to comment
Share on other sites

தமிழர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் அரசியல் தீர்வொன்றை உறுதிப்படுத்துங்கள் - ஜெய்ஷங்கர்

இல்லாவிட்டால் என்ன  செய்வதாக உத்தேசம்  ? 

இந்தியாவில் இருக்கும் பரந்தன் ராஜன் குழுவினரை இறங்குவீர்களா ? 

அல்லது பழிவாங்கும் ஆவேசத்தில் இருக்கும் முன்னாள் போராளிகளை தூண்டி விடுவீர்களா 

இந்திய சிதறினால்  மட்டும்தான் தமிழருக்கு விடுதலை. 

Link to comment
Share on other sites

32 minutes ago, ampanai said:

தமிழர்களுக்கு தீர்வு தருவது என்பது இலங்கையின் கைகளில் உள்ளது. இந்தியாவின் கைகளில் இல்லை.  ஆனால், இலங்கையின் மனத்தில் மாற்றம் வருவதற்ககு அகத்திலும் புறத்திலும் அழுத்தம் கொடுக்கும் வல்லமை எம்மிடம் உள்ளது. 

EJ0mHOuU8AEqNqB?format=jpg&name=medium

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2049 டிசெம்பர்

தமிழர்களுக்கு நியாயமான, அவர்கள் அபிலாசைபடும் தீர்வொன்றை வழங்குமாறு, புதிதாக பதவியேற்ற இலங்கை ஜனாதிபதியை இன்று கொழும்புக்கு விஜயம் செய்த இந்திய வெளியுறவு அமைச்சர் வலியுறுத்தினார்.

யாழ் களத்தில்: ஆஹா தொனி மாறிவிட்டது, இனி கனி கையில் விழும். இந்தியா, சீனா, அமெரிக்கா முக்கோண காதலில் இலங்கையை நெருக்கி நாம் வெல்லும்நாள் தொலைவில் இல்லை.

பிகு: ஜெய்சங்கரின் டுவிட்டரை பயன்படுத்துவது நல்ல ஐடியாதான். ஆனால் கண்ணியம் முக்கியம். இங்கே பொயட் எழுதியதை போல எழுதி, அதற்கு ராஜேஷ் எழுதிய பதிலை போலவும் எழுதினால். மனிசன் கடுப்பாகி, உள்ளதை கெடுத்த நொள்ளை கண்ணன் கதையாகி விடக்கூடும்.

Link to comment
Share on other sites

29 minutes ago, Lara said:

EJ0mHOuU8AEqNqB?format=jpg&name=medium

 

Myanmar's Aung San Suu Kyi faces first legal action over Rohingya crisis

Reforms In Myanmar Show Positive Signs : News Photo

https://www.theguardian.com/world/2019/nov/14/myanmars-aung-san-suu-kyi-faces-first-legal-action-over-rohingya-crisis

Link to comment
Share on other sites

6 hours ago, poet said:

இந்திய வெளியுறவு அமைச்சர் திரு சுப்ரமணியம் ஜெய்ஷங்கர் அவர்கள் வளமைபோல சம்பிரதாய பூர்வமான வாழ்த்துகளோடு நிறுத்திக்கொள்ளாமல் முதல் சந்திப்பிலேயே இலங்கை தமிழர் பிரச்சினை தொடர்பாகவும் அக்கறையுடன் கோரிக்கை வைத்திருக்கிறார்.  திரு ஜெயசங்கர் அவர்களுக்கும் இந்திய அரசுக்கும் நன்றிகள்.

கவிஞரே, 

இந்தியா இதய சுத்தித்தியோடு செயட்படுகின்றது என உண்மையாகவே நீங்கள் நம்புகிறீர்களா ??? 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கூடா ந‌ட்ப்பு கேடா முடியும் என்று கலைஞர் சொன்னது 2011 நடுப்பகுதியில். திகார் சிறைச்சாலையில் அவரது மகள் கனிமொழி இருந்தினாலும் 2011  சட்டசபை தேர்தலில் படுதோல்வி அடைந்ததுக்கும் காரணதத்தினால்தான். 
    • ஒரு கொள்கை பற்றுள்ள தலைவன் தானும் தன் குடும்பமும் அந்த கொள்கை வழி நிண்டு காட்டல் வேண்டும். சகாயம், இஸ்ரோ விஞ்ஞானிகள், அப்துல் கலாம்….ஏன் சீமான் கூட, தமிழ் நாட்டில் தமிழ் மொழி மூலம் கல்வி கற்று வாழ்வில் நல்ல நிலையை அடைந்தோர் பலர் உள்ளனர். ஆகவே தமிழ் நாட்டில், தமிழ் வழி கல்வி அப்படி மோசமான ஒன்றல்ல. அப்படி இருந்தும் சீமான் ஆங்கில கல்வியை நாடியது அவரின் ஆங்கில மோகம், சுய நலத்தையே காட்டுகிறது.  தமிழ் மந்திர உச்சரிப்புக்கு போராடி விட்டு, மகனின் காது குத்தில் ஐயரை வைத்து சமஸ்கிருதத்தில் ஓதியது.  குடும்ப அரசியலை எதிர்த்து கொண்டே, மச்சானுக்கு சீட், மனைவிக்கு கட்சியில் பதவியில்லா அதிகாரம் வழங்கியது. அந்த வகையில் சீமானின் இன்னொரு தகிடு தத்தம்தான் இதுவும். கருணாநிதியை போலவே சீமானின் சொல்லுக்கும் செயலுக்கும் வெகுதூரம். தன் சுய நலத்துக்கு எதையும் மாற்றுவார். அவரை போலவே இவருக்கும் என்ன செய்தாலும் முட்டு கொடுக்கவும் சில கொத்தடிமைகள் இருக்கிறார்கள். #சின்ன கருணாநிதி இருக்கு. பெரிய கருணாநிதி பச்சை கள்ளன் என்பதே விடை. பொருந்தும். அச்சொட்டாக. ஏன் இல்லாமல்? தமிழ் தமிழ் என எல்லாரையும் ஏமாற்றிய கருணாநிதி குடும்ப பிள்ளைகள் ஆங்கில கல்வி கற்றதை நானும் பலரும் சிலாகித்து எழுதியுள்ளோமே. ஆகவே இந்த விடயத்தில் பெரிய கருணாநிதி கள்ளன் என்பதில் மாற்று கருத்தே இல்லை. இப்போ நான் கேட்கும் கேள்வி…. கருணாநிதி செய்ததை அப்படியே கொப்பி அடிக்கும் சீமான் கள்ளன் இல்லையா? # சின்ன கருணாநிதி
    • அடுத்த‌ பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஸ்டாலின் தான் பிர‌த‌மரா போட்டி போடுவார் என்று அமெரிக்கா க‌னடா தொட்டு ப‌ல‌ நாட்டில்  க‌தை அடி ப‌டுது.....................துண்டறிக்கை பார்த்தே த‌மிழ‌ ஒழுங்காய் வாசிக்க‌ தெரியாது............ பிரத‌மர் ஆகினால் ஒட்டு மொத்த‌ உல‌க‌மே அதிரும் ஸ்டாலின் ஜயாவின் பேச்சை கேட்டு  😁😜................ வீட்டில் சீமான் பிள்ளைக‌ளுக்கு க‌ண்டிப்பாய் தூய‌ த‌மிழ் சொல்லிக் கொடுப்பார் அதில் எந்த ச‌ந்தேக‌மும் இல்லை யுவ‌ர் ஆன‌ர்.............ஆட்சிக்கு வ‌ராத‌ ஒருத‌ர‌ 68கேள்வி கேட்ப‌து எந்த‌ வித‌த்தில் ஞாய‌ம்...........ஒரு முறை ஆட்சி சீமான் கைக்கு போன‌ பிற‌க்கு அவ‌ர் த‌மிழை தமிழை வளர்க்கிறாரா அல்ல‌து திராவிட‌த்தை போல் தமிழை அழிக்கிறாரா என்று பின்னைய‌ காலங்களில் விவாதிக்க‌லாம்............இப்ப‌ அவ‌ர் எடுக்கும் அர‌சிய‌லை ப‌ற்றி விவ‌திப்ப‌து வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌து...................
    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.