Jump to content

வல்வெட்டித்துறை நகரசபைக்குட்பட்ட பகுதியில் வாழ்பவர்கள் மூன்று குழந்தைகளுக்கு மேல் குழந்தை பெற்றுக்கொண்டால் ஊக்கப்பணம் வல்வெட்டித்துறை நகரசபை தீர்மானம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அங்கிருப்பவர்கள் ஒரு பிள்ளையை பெத்து வளர்ப்பதற்கே படுற பாடு...எந்த நேரமும் காசு, காசு என்று அதை நோக்கியே ஓடிட்டு இருக்கினம் 

Link to comment
Share on other sites

  • Replies 96
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சதிராடுதல் என்பது  எமது  பழக்க  வழக்கங்களுடனும்

எமது  சமுதாயத்தின் பேச்சுவழக்கிலும் பார்க்கும் போது

மிகத்தவறான சொல்

அதற்கு ஆயிரம்  விளக்கங்கள்  இட்டாலும்

ஈழத்தமிழர்  வழக்கில்  தவறு  என்று  தெரிந்தும் வழக்காடுபவர்களை  நோக்கி

இதே  சொல்லை திருப்பி  விடும் போது தான்  அதன்  வலி  தெரியுமாயின்???? 

 

Link to comment
Share on other sites

1 hour ago, விசுகு said:

சதிராடுதல் என்பது  எமது  பழக்க  வழக்கங்களுடனும்

எமது  சமுதாயத்தின் பேச்சுவழக்கிலும் பார்க்கும் போது

மிகத்தவறான சொல்

அதற்கு ஆயிரம்  விளக்கங்கள்  இட்டாலும்

ஈழத்தமிழர்  வழக்கில்  தவறு  என்று  தெரிந்தும் வழக்காடுபவர்களை  நோக்கி

இதே  சொல்லை திருப்பி  விடும் போது தான்  அதன்  வலி  தெரியுமாயின்???? 

 

விசுகு, 

சதிர் ஆட்டம்  என்பதற்க்கு ஆவேசமாக,  திறமையை அதி உச்சமாக வெளிபடுத்துதல் என்கின்ற பொருளும் உண்டு.  எமது சமூகம் அதனை எதிர்மறையாக பாவித்த காரணத்தால் அதன் உண்மையான பொருள் மாறிவிடாது.  இதனை கம்பனும் ஒட்டக்கூத்தனும் ஒளவை பிராட்டியாரும் சொன்னால்தான் நம்புவீர்களா  ? 

எதிரியே எங்கள் போராளிகளின் ஒழுக்கத்தை குறை சொல்லாத போது  எந்த அடிப்படையில் நீங்கள் கள உறவின் சொற் பிரயோகம் பிழையான நோக்கோடு கூறினார்  என்கிறீர்கள் ?? 

(""""ஈழத்தமிழர்  வழக்கில்  தவறு  என்று  தெரிந்தும் வழக்காடுபவர்களை  நோக்கி

இதே  சொல்லை திருப்பி  விடும் போது தான்  அதன்  வலி  தெரியுமாயின்???? """""

இதனை கூறும்போது அதன் அர்த்தங்கள் சந்தர்ப்பங்களை பார்த்து வேறுபடும்.

என்னை நோக்கி கூறினால் உண்மையில் நான் கூறியவரை பார்த்து நகைப்பேனே தவிர அவரின் அறியாமையையிட்டு கோபப்படமாட்டேன் )

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Maharajah said:

விசுகு, 

சதிர் ஆட்டம்  என்பதற்க்கு ஆவேசமாக,  திறமையை அதி உச்சமாக வெளிபடுத்துதல் என்கின்ற பொருளும் உண்டு.  எமது சமூகம் அதனை எதிர்மறையாக பாவித்த காரணத்தால் அதன் உண்மையான பொருள் மாறிவிடாது.  இதனை கம்பனும் ஒட்டக்கூத்தனும் ஒளவை பிராட்டியாரும் சொன்னால்தான் நம்புவீர்களா  ? 

எதிரியே எங்கள் போராளிகளின் ஒழுக்கத்தை குறை சொல்லாத போது  எந்த அடிப்படையில் நீங்கள் கள உறவின் சொற் பிரயோகம் பிழையான நோக்கோடு கூறினார்  என்கிறீர்கள் ?? 

(""""ஈழத்தமிழர்  வழக்கில்  தவறு  என்று  தெரிந்தும் வழக்காடுபவர்களை  நோக்கி

இதே  சொல்லை திருப்பி  விடும் போது தான்  அதன்  வலி  தெரியுமாயின்???? """""

இதனை கூறும்போது அதன் அர்த்தங்கள் சந்தர்ப்பங்களை பார்த்து வேறுபடும்.

என்னை நோக்கி கூறினால் உண்மையில் நான் கூறியவரை பார்த்து நகைப்பேனே தவிர அவரின் அறியாமையையிட்டு கோபப்படமாட்டேன் )

 

நான் உங்களைப் பார்த்து நளினம் செய்யப்போவதில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, Maharajah said:

இன்றைய நாளைக்கான மிகச் சிறந்த (நகைச்சுவை மிக்க ) யோசனைக்கான  விருது திருவாளார்  valavan க்கு வழங்கப்படுகிறது.  

 

ஆபிரிக்கா ஏழைகளும் முஸ்லீம்மாக ஆக்கபட்டவர்கள்.
valavan தெரிவித்த கருத்தில் என்ன நகைசுவை உள்ளது என்பதை தெரிவிப்பீர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, விசுகு said:

ஆனால் மாறாக மற்ற இனத்த வரை தூண்டி எதிர் மாறான விளைச்சல் தரக்கூடியது என்றே தோன்றுகின்றது

பிள்ளைகளை பெற்றுதள்ளினால் தமிழர் சமுதாயத்திற்கு கிடைக்கும் தீமைகளோடு இந்த அபாயம் வேறு உண்டு.

Link to comment
Share on other sites

1 hour ago, விளங்க நினைப்பவன் said:

ஆபிரிக்கா ஏழைகளும் முஸ்லீம்மாக ஆக்கபட்டவர்கள்.
valavan தெரிவித்த கருத்தில் என்ன நகைசுவை உள்ளது என்பதை தெரிவிப்பீர்களா?

ஓகே,  உங்கள்வழிக்கே வருகிறேன். 

எங்கள் தமிழ் சமுதாயம் மிகச் சிறுபான்மையாக மாறி ஈற்றில் அழியும் அபயம் கொண்டிருக்கிறது.  இதனை தடுப்பது அவ்வாறு என யோசனை கூறுங்கள் பார்க்கலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Jude said:

போரை “போராட்டம்” என்கிறோம்: போர் என்ன ஆட்டமா?

கீழே உள்ள விளக்கம் உதவக்கூடும்

https://sivamaalaa.blogspot.com/2018/02/blog-post_20.html

நடு > நடு+அன்+ ஆர் =  நட்டுவனார்.
“ஆட்டத்துக்கு அவர்” என்பது கருத்து.( சொல்லமைப்புப் பொருள் ) அவர் நடன ஆசிரியர் என்பது வழக்குப் பொருள்.  காரண இடுகுறி ஆகிறது.

காரணம்:  ஆட்டம்.
இடுகுறி:  ஆசிரியர்.  ( என்றால் அது உலகவழக்கில் நடனஆசிரியனுக்கு மட்டும் பயன்படுத்தப்படுகிறது) எனற்பாலது பொருள்.

அசைவுக் கருத்துகள்:

உடலை நடுக்கிக் காட்டுவதும் ஒரு நாட்டியம் அல்லது நடனமே.  நோயினால் நடுங்குவதுபோல் செய்வதும் ஒரு நடிப்பே. மொத்தததில் இவை அசைவுச் சொற்களே. A transformation in word formation.

சதிர் என்ற சொல்லும் இங்கனம் அமைந்ததே ஆகும். ஆடும்போது உடல் அதிர்ந்து  அசைவுகள் உருவாகின்றன. இவ்வசைவுகள் நேரப்பகவுகளை ஒட்டி முறைப்படுத்தப்பட்டு வெளிக் கொணரப் படுகின்றன.  ஆகவே இதுவே நடனம், நாட்டியம், நட்டுவாங்கம் ஆகின்றது.   பெரும்பாலும் இவ்வசைவுகள்  இசையுடன் ஒருங்குசெல்கின்றன.

முறைப்பட்ட அதிர்வுகள் சதிர்.

ஆகவே அதிர்தல் முறைப்படுத்தப்படுகிறது. அதுவே சதிர் ஆகிறது.   அதிர் > சதிர்.
சதிர் என்பது முறைப்பட்ட அதிர்(வு).
நடனம் என்பது நடு> நடுங்கு என்பதுடன் தொடர்பு உடைமை போலவே இதுவும்.

பொதுவாக எல்லாம் அசைவுகளே.

சிறப்பியல்பில் வேறுபடுவன.  ஆயினும் மொழியில் சொற்படைப்படைப்பில் பொதுவிலிருந்தே சிறப்புக்குச் செல்வது காணலாம்.

அகர வருக்கம் சகர வருக்கமாம் என்பது முன்னர்
நிலைநாட்டப்பட்டது.  பழைய இடுகைகளை நல்லபடி
வாசித்துக் கற்றுக்கொள்ளலாம்.

_——————————————————=——————————————

ஈழத்தில் சதிராட்டம் என்ற சொல் எந்த சந்தர்ப்பங்களில் பாவிக்கப்படுகின்றது என்பதை மட்டும் தனியாக விளங்கப்படுத்த முடியுமா சார்?
 
உந்த வெட்டி ஒட்டி நிரப்புற வேலையெல்லாம் வேண்டாம். 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Maharajah said:

ஓகே,  உங்கள்வழிக்கே வருகிறேன். 

எங்கள் தமிழ் சமுதாயம் மிகச் சிறுபான்மையாக மாறி ஈற்றில் அழியும் அபயம் கொண்டிருக்கிறது.  இதனை தடுப்பது அவ்வாறு என யோசனை கூறுங்கள் பார்க்கலாம். 

தமிழர்கள்  ஒன்றிணைந்து சிறந்த அரசியல் மாற்றங்களை உருவாக்க வேண்டும் என்பது எனது   கருத்து. சம்பந்தன் மாவை போன்ற பழைய சாக்குகள் தூக்கி எறியப்படவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, தமிழ் சிறி said:

விசுகு.... 10, 000  ரூபாய்க்கு,  ஆசைப் பட்டு,  நாலாவது பிள்ளையை... 
பெற்றுக்   கொள்ள, ஒரு தம்பதியினருமே.... விரும்ப மாட்டார்கள். 

இது,  ஒரு  மனோதத்துவமான ஊக்கத்தை.....
வல்வெட்டித் துறை நகராட்சி  செய்துள்ளது.

கலியாணம் கட்டிய இளம் தம்பதியினர்.... இரண்டு குழந்தைகளை,
பெற்றுக்  கொள்ள வேண்டும் என்று,  திட்டமிடுவது வழமை.
அதனையும்  தாண்டி... மூன்றாவதற்குக்கும்  வர வேண்டும் என்றே....
மறை முக செய்தியாக, நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

முக்கியமாக... 2030´ம் ஆண்டில் கூட,  வல்வெட்டித்  துறை நகராட்சி  பகுதியில்....
நான்கு பிள்ளை பெற்று,  பரிசு வாங்கியவர்கள்.. ஒருவரும் இருக்க மாட்டார்கள்.

ஆனால்.... ஒரு பிள்ளையை, பெற நினைத்தவர்கள், இரண்டு பிள்ளையுடனும்,
இரண்டு பிள்ளையை... பெற நினைத்தவர்கள்... மூன்று  பிள்ளைகளுடனும் இருப்பார்கள். :)

######   #####   ######  ######   #####   ######

மாற்று இனத்தவர்கள்..... ?

1958´ல் அகிம்சை வழியில்...  சத்தியாக் கிரகம்  இருந்த போதே... அடாவடி காட்டியர்வர்கள்.

தனியே... ஆயுதம் ஏந்தி போராடிய போது, 11 நாடுகள் கூட்டு சேர்ந்து அழித்தார்கள்.  

இனியும்.... இதனை நினைத்து, கவலைப் பட வேண்டாம். 

போராடி.... தோற்றோம், என்ற பெருமையுடன் வாழ்வோம்...  விசுகு. 

இனி  ஒவ்வொரு  ஊராக வளர்த்தெடுப்பதே எம்மிடமுள்ள சக்திவாய்ந்த மற்றும் 

கண்ணுக்கு குத்தாத தென்படாத  வழி  என்பதில்  நானும்  நம்பிக்கை கொண்டு 

செயலிலும்  இருப்பவன். 

எனது ஊரிலும்  சில  திட்டங்களை  நடைமுறைப்படுத்துகிறார்கள்

இவற்றில்  எவ்வகை  வழிகள்  

சிறந்தவை  அல்லது  எமக்கு  பயன்படக்கூடியவை

அல்லது  மற்றவர்களையும்  ஊக்கப்படுத்தக்கூடியன  என  தேடுதலே  நோக்கமன்றி

எவரையும்  இடைஞ்சல்  செய்வது  எனது  நோக்கமல்ல  என்பதை  நீங்கள்  நன்கு  அறியக்கூடியவர்  சகோ.

 

புங்குடுதீவு நலன்புரிச்சங்கம் நடாத்தும்
மூதாளர் கௌரவிப்பு விழாவும்
மூதாளர் ஓய்வூதியத் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வும்

 

புங்குடுதீவு நலன்புரிச்சங்கத்தினரின் ஏற்பாட்டில் புங்குடுதீவில் இன்று நடைபெற்ற 3வயது தொடக்கம் 6வயது சிறார்களுக்கான் போசாக்கு பால்மா வழங்கிவைக்கும் நிகழ்வுகளின் நிழற்படங்களே இவை
இந்த மகத்தான பணியில் நலன்புரிச்சங்கத் தலைவர் உறுபினர்கள் மற்றும் பங்குத்தந்தை செபஜீவன் அடிகளார்,முன்பள்ளி ஆசிரியைகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டிருந்தனர்.புங்குடுதீவில் உள்ள ஊட்டச்சத்து குறைந்த சிறார்கள் அனைவருக்கும் கிடைக்கப்பெறவேண்டுமென்பதற்காக 05 இடங்களில் இன்று காலை 10மணிதொடக்கம் வினியோகிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

 

Aucune description de photo disponible.
Aucune description de photo disponible.
Aucune description de photo disponible.
Aucune description de photo disponible.

 

Pungudutivu Welfare Association UK

 

https://www.facebook.com/Pungudutivu-Welfare-Association-UK-795386587271822/?__tn__=kCH-R&eid=ARDAodXz_NeRDTd69-HGZRYnxhvGEsKR_zrKQbmFZW6hD6V2IZF8LCBqWbjiZtK3hTLzxEcbpYE7JF4j&hc_ref=ARScrh7-b2NI1srvmzveqTAUxuh4GA6Thb2PEcZ8suDdxY7sBNqjzW8Y8WGRhlrgnNY&__xts__[0]=68.ARDetFAFk9Ed_lDkJ0Mm3gEZKG86cg9nloSewXoCU1KihPPhggHfm9KZgfLP87aYM3xJXFadl1VsrrFc46kDVHXJASGhqEIzo6LIpcGBG01EBwhDOBAhbT-Y-c26cjKAEUtdjEvXWPrJrOs9bsBpgLF6MVQKyThH3v4e_hxfSRuUnprezgI3fZQAggXkEOE4vkrpsSAiUG2whvCyKoQ-Fvh0pKAb-qE0x8KcEpohVrqS573SLVWY60U9rlsEXHLOBAKY0Oqdh1rAUIticsagjD1D1V5gnpD_lzRkg4TgY4LGzi63lTgZCHRutl-VuaPONAFsc3srSbiojyo5qcDoysVdD5IlXEdwgPOFLj4

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/22/2019 at 5:11 AM, Jude said:

போதுமான ஆண்கள் இல்லை. பலதார விவாகம் சாத்தியமா? Later Day Saints of Jesus Christ என்ற கிறீஸ்தவ மதத்தை அறிமுகப்படுத்தி கிறீஸ்தவ, கத்தோலிக்க பெண்களை அந்த கிறீஸ்தவ பிரிவுக்கு மாற்றினால் பலதார விவாகத்தை அந்த மதப்படி ஊக்குவிக்கலாம். இந்துக்களுக்கு என்ன செய்யலாம்? 

யூட் நீங்கள் இனப்பிரச்சனைபற்றி பேச வருகிறீர்களா அல்லது மதம் ஒன்றிற்கு வக்காலத்து வாங்க வருகிறீர்களா?

பொது விஷயங்கள் எதையும் பேசவரும் ஈழத்து இந்துவோ கிறிஸ்துவோ மதத்தை ஒருபோதும் தொட்டுக்கொள்வதில்லையே

உங்களுக்கு மதம் பிடிச்சிருக்கா, அல்லது உங்களின் மதம் பிடிச்சிருக்கா?

துணையை இழந்தவர் யாருமே அவர்கள் சுய விருப்பில் பிற துணையை கெளரவமான முறையில்/சட்டப்படி பதிவுசெய்து  ஒரு துணைதேடி புது வாழ்வை ஆரம்பிக்கலாம்  அதில் எந்த முறைகேடுமே இல்லை.

அதனை அவர்கள் விரும்புகிறார்களா, ஏற்கிறார்களா என்பது அவரவர் மனசு சம்பந்தப்பட்ட விஷயம் அது விவாதிக்கப்படவேண்டிய ஒரு விவகாரம் அல்ல,

ஏனென்றால் மணவாழ்க்கை என்பது இரு உயிர்களுக்கிடையேயுள்ள  மிகவும் பிரத்தியேகமான விஷயம் அதை பொதுமேடையில் விவாதித்து அவர்களுக்கு யாரும் கருத்து கூற முடியாது.

நீங்கள் அதை செய்கிறீர்கள்.

 உங்கள் கருத்துக்கள் எல்லாமே ‘எங்கள் மதத்தில் இதுக்கு சுதந்திரம் இருக்கு , உங்கள் மதத்தில் அது இல்லை’

என்று மறைமுகமாக குத்திக்காட்டவே ஒரு சமூக பிரச்சனையை கையில் எடுக்கிறீர்கள் என்று அனைவருக்குமே புரியும்.

ஒரு பெரும் சமுதாயத்தின் அவலத்தை தனக்கு நக்கலடிக்க எடுகோளாய் எடுப்பவர்கள், எந்த மதத்தில் இருந்தாலும் பாவமன்னிப்பு பெறமுடியாத பாவிகள்.

Link to comment
Share on other sites

11 minutes ago, குமாரசாமி said:

ஈழத்தில் சதிராட்டம் என்ற சொல் எந்த சந்தர்ப்பங்களில் பாவிக்கப்படுகின்றது என்பதை மட்டும் தனியாக விளங்கப்படுத்த முடியுமா சார்?
 
உந்த வெட்டி ஒட்டி நிரப்புற வேலையெல்லாம் வேண்டாம். 😎

ஈழத்தமிழர் தமது சிங்களத்தமிழை விட்டு, செந்தமிழை கற்றுக்கொள்ள இந்த வெட்டி ஒட்டும் தேவை உருவாகி இருக்கிறது. சிங்களத்தமிழை பரப்பி செந்தமிழை கொல்லாதீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Jude said:

ஈழத்தமிழர் தமது சிங்களத்தமிழை விட்டு, செந்தமிழை கற்றுக்கொள்ள இந்த வெட்டி ஒட்டும் தேவை உருவாகி இருக்கிறது. சிங்களத்தமிழை பரப்பி செந்தமிழை கொல்லாதீர்கள்.

ஈழத்தில் சதிராட்டம் என்ற சொல் எந்த சந்தர்ப்பங்களில் பாவிக்கப்படுகின்றது என்பதை மட்டும் தனியாக விளங்கப்படுத்த முடியுமா சார்?

3 minutes ago, Jude said:

ஈழத்தமிழர் தமது சிங்களத்தமிழை விட்டு, செந்தமிழை கற்றுக்கொள்ள இந்த வெட்டி ஒட்டும் தேவை உருவாகி இருக்கிறது. சிங்களத்தமிழை பரப்பி செந்தமிழை கொல்லாதீர்கள்.

ஈழத்தில் சதிராட்டம் என்ற சொல் எந்த சந்தர்ப்பங்களில் பாவிக்கப்படுகின்றது என்பதை மட்டும் தனியாக விளங்கப்படுத்த முடியுமா சார்?

3 minutes ago, Jude said:

ஈழத்தமிழர் தமது சிங்களத்தமிழை விட்டு, செந்தமிழை கற்றுக்கொள்ள இந்த வெட்டி ஒட்டும் தேவை உருவாகி இருக்கிறது. சிங்களத்தமிழை பரப்பி செந்தமிழை கொல்லாதீர்கள்.

ஈழத்தில் சதிராட்டம் என்ற சொல் எந்த சந்தர்ப்பங்களில் பாவிக்கப்படுகின்றது என்பதை மட்டும் தனியாக விளங்கப்படுத்த முடியுமா சார்?

Link to comment
Share on other sites

49 minutes ago, குமாரசாமி said:

தமிழர்கள்  ஒன்றிணைந்து சிறந்த அரசியல் மாற்றங்களை உருவாக்க வேண்டும் என்பது எனது   கருத்து. சம்பந்தன் மாவை போன்ற பழைய சாக்குகள் தூக்கி எறியப்படவேண்டும்.

சிறுபான்மை, அழியும் இனம் இவை இரண்டிலிருந்தும் நாங்கள் தப்பிப் பிழைப்பதற்கு வழி என்ன.  

அரசியல் மாற்றம் மட்டும் எம்மை பாதுகாக்குமா ? 

அரசியல் மாற்றம் வந்தாலும் இனம் எண்ணிக்கை அடிப்படையில் பெருக வேண்டுமல்லவா ?

Link to comment
Share on other sites

55 minutes ago, valavan said:

யூட் நீங்கள் இனப்பிரச்சனைபற்றி பேச வருகிறீர்களா அல்லது மதம் ஒன்றிற்கு வக்காலத்து வாங்க வருகிறீர்களா?

பொது விஷயங்கள் எதையும் பேசவரும் ஈழத்து இந்துவோ கிறிஸ்துவோ மதத்தை ஒருபோதும் தொட்டுக்கொள்வதில்லையே

உங்களுக்கு மதம் பிடிச்சிருக்கா, அல்லது உங்களின் மதம் பிடிச்சிருக்கா?

துணையை இழந்தவர் யாருமே அவர்கள் சுய விருப்பில் பிற துணையை கெளரவமான முறையில்/சட்டப்படி பதிவுசெய்து  ஒரு துணைதேடி புது வாழ்வை ஆரம்பிக்கலாம்  அதில் எந்த முறைகேடுமே இல்லை.

அதனை அவர்கள் விரும்புகிறார்களா, ஏற்கிறார்களா என்பது அவரவர் மனசு சம்பந்தப்பட்ட விஷயம் அது விவாதிக்கப்படவேண்டிய ஒரு விவகாரம் அல்ல,

ஏனென்றால் மணவாழ்க்கை என்பது இரு உயிர்களுக்கிடையேயுள்ள  மிகவும் பிரத்தியேகமான விஷயம் அதை பொதுமேடையில் விவாதித்து அவர்களுக்கு யாரும் கருத்து கூற முடியாது.

நீங்கள் அதை செய்கிறீர்கள்.

 உங்கள் கருத்துக்கள் எல்லாமே ‘எங்கள் மதத்தில் இதுக்கு சுதந்திரம் இருக்கு , உங்கள் மதத்தில் அது இல்லை’

என்று மறைமுகமாக குத்திக்காட்டவே ஒரு சமூக பிரச்சனையை கையில் எடுக்கிறீர்கள் என்று அனைவருக்குமே புரியும்.

ஒரு பெரும் சமுதாயத்தின் அவலத்தை தனக்கு நக்கலடிக்க எடுகோளாய் எடுப்பவர்கள், எந்த மதத்தில் இருந்தாலும் பாவமன்னிப்பு பெறமுடியாத பாவிகள்.

ஐயா,  அந்தாள் ஏதோ fun ஆக சொன்னதை நீங்கள் serious ஆக எடுத்து கதைக்கிறீர்கள் போல படுகிறது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Maharajah said:

சிறுபான்மை, அழியும் இனம் இவை இரண்டிலிருந்தும் நாங்கள் தப்பிப் பிழைப்பதற்கு வழி என்ன.  

அரசியல் மாற்றம் மட்டும் எம்மை பாதுகாக்குமா ? 

அரசியல் மாற்றம் வந்தாலும் இனம் எண்ணிக்கை அடிப்படையில் பெருக வேண்டுமல்லவா ?

 

சிங்களவரின்  மொத்த  சனத்தொகை  என்ன?

உலகில் தமிழர்கள்  சிறுபான்மையா??

நாம்

நாடுகளால்

மதத்தால்

பிரதேசத்தால்

அரசியலால்

கட்சிகளால்

பிளவுபட்டு  நின்றபடி 

அடுத்தவனை  பிள்ளை  பெறு காசு  தாறன்  என்பது மட்டும்  சரியா???

வலுவானது  எது??

வலுப்படுத்த  வேண்டியது எது??????

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Maharajah said:

ஐயா,  அந்தாள் ஏதோ fun ஆக சொன்னதை நீங்கள் serious ஆக எடுத்து கதைக்கிறீர்கள் போல படுகிறது 

தாத்தா,

இது எனக்கும் யூட்டுக்குமிடையிலான கருத்தாடல்,

நாகரிகம் கருதி கொஞ்சம் நீங்கள் ஒதுங்கியிருக்கலாமே?

Link to comment
Share on other sites

3 minutes ago, விசுகு said:

 

சிங்களவரின்  மொத்த  சனத்தொகை  என்ன?

பாதுகாக்கப்பட வேண்டிய அளவிலான, இலங்கைலேயே உருவான, அருகிப்போகும் பூர்வீக இனம்.

உலகில் தமிழர்கள்  சிறுபான்மையா??

உலகின் பெரும்பான்மை இனங்களில் ஒன்று தமிழினம்.

நாம்

நாடுகளால்

மதத்தால்

பிரதேசத்தால்

அரசியலால்

கட்சிகளால்

பிளவுபட்டு  நின்றபடி 

அடுத்தவனை  பிள்ளை  பெறு காசு  தாறன்  என்பது மட்டும்  சரியா???

இல்லை

வலுவானது  எது??

அறிவு

 

3 minutes ago, விசுகு said:

வலுப்படுத்த  வேண்டியது எது??????

பொருளாதாரம்

 

3 minutes ago, விசுகு said:

 

 

Link to comment
Share on other sites

Just now, valavan said:

தாத்தா,

இது எனக்கும் யூட்டுக்குமிடையிலான கருத்தாடல்,

நாகரிகம் கருதி கொஞ்சம் நீங்கள் ஒதுங்கியிருக்கலாமே?

நீங்கள் கேட்டதடக்கிணங்க நான் இதில் தலையிடுவதிலிருந்து விலகுகிறேன்.ஆனால் இது எல்லோருக்கும் பொதுவான தளம்.  தங்களின் கருத்தாடல் நாகரிகம் தவருகிறதோ என எண்ணத் தோன்றுகிறது. நன்றி. வணக்கம். 

11 minutes ago, விசுகு said:

 

சிங்களவரின்  மொத்த  சனத்தொகை  என்ன?

உலகில் தமிழர்கள்  சிறுபான்மையா??

நாம்

நாடுகளால்

மதத்தால்

பிரதேசத்தால்

அரசியலால்

கட்சிகளால்

பிளவுபட்டு  நின்றபடி 

அடுத்தவனை  பிள்ளை  பெறு காசு  தாறன்  என்பது மட்டும்  சரியா???

வலுவானது  எது??

வலுப்படுத்த  வேண்டியது எது??????

 

உங்கள் பதிலுக்கு சிரிப்பதா அழுவதா என தெரியவில்லை. 

மொட்டம் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுகிறீர்கள். 

அரசியல் பலம் என்பதே மக்கள் தொகையில் இருந்துதான் ஆரம்பிக்கிறது. 

அது சரி,  வெளிநாடுகளில் பிள்ளைகளுக்கு தரும் பணத்தை நீங்கள் தொட்டும் பார்ப்பதில்லை போலாவல்லவா உங்கள் கதை போகிறது.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, Jude said:

அமெரிக்க அரசை (எனது நாட்டின் அரசை) முட்டாள் என்று நினைத்து 2005ல் இராஜபக்‌ஷ ஆட்சியை கொண்டுவந்தது.

அமெரிக்க அரசை முட்டாள் என்று நினைத்தது ஈழ தமிழர்களின் தவறு. மறுக்கமுடியாத உண்மை.

அடிமுட்டாள் தனமான சிந்தனை அது,

அமெரிக்க நாட்டவராக இருந்தும் எப்படி நீங்கள் இவ்வளவு அழகாக தமிழ் பேசுகிறீர்கள்  யூட்?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Jude said:

 

உலகின் பெரும்பான்மை இனங்களில் ஒன்று தமிழினம்.

வலுவானது  எது??

அறிவு

வலுப்படுத்த  வேண்டியது எது??????

பொருளாதாரம்

இவை அனைத்தும்  எம்மிடம்  ஏற்கனவே  இருக்கிறது  என  நான்  நினைக்கின்றேன்

அவற்றை  ஒருமுகப்படுத்துவதனூடாக 

இலங்கையிலுள்ள 

பாதுகாக்கப்பட வேண்டிய அளவிலான, இலங்கைலேயே உருவான, அருகிப்போகும் பூர்வீக இனத்தை பாதுகாக்கமுடியும்  என்பதே எனது  நிலைப்பாடு

ஆனால்  அதற்கு  தமிழர்கள்  தயாராக  இல்லை

அல்லது  எமக்குள்  இருக்கும்  நான் மேலே  எழுதியவை  தான்

முள்ளிவாய்க்காலை  எமக்கு  தந்தது

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரி இன்னுமா நிண்டு எரியிது ? தொடக்கத்தில் இருந்து வாசிக்கணும்  எசப்பா கருணை குடு எசப்பா 🤢

Link to comment
Share on other sites

15 minutes ago, பெருமாள் said:

இந்த திரி இன்னுமா நிண்டு எரியிது ? தொடக்கத்தில் இருந்து வாசிக்கணும்  எசப்பா கருணை குடு எசப்பா 🤢

கடிகளை தாங்கிக்கொள்வதற்கு தனித் திறமை வேண்டும் பெருமாள். 

Link to comment
Share on other sites

42 minutes ago, valavan said:

அமெரிக்க அரசை முட்டாள் என்று நினைத்தது ஈழ தமிழர்களின் தவறு. மறுக்கமுடியாத உண்மை.

அடிமுட்டாள் தனமான சிந்தனை அது,

அமெரிக்க நாட்டவராக இருந்தும் எப்படி நீங்கள் இவ்வளவு அழகாக தமிழ் பேசுகிறீர்கள்  யூட்?

 

நல்ல கேள்வி வளவன். எனது மாநிலத்தஇல் ஒரு மணித்தியால பயணதூரத்தில் வாழும் இன்னும் ஒரு சக அமெரிக்கரை அறிமுகப்படுத்த வேண்டிய தருணம் இது. அவரும் நன்றாக தமிழ் பேசுவார். அவர் பெயர் சுந்தர் பிச்சை. கூகிள் (Google) நிறுவனந்தின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட தலைவர் (CEO) இவரே. இங்கே தமிழ் பெயர்ப்பலகையுடன் இருக்கும் “மதுரை இட்லி கடை”, “அப்பக்கடை” ஆகியவை எனக்கு பிடித்தமான கடைகள். எங்கள் மாநிலத்தில் உள்ள பெரும் பணக்காரர்களில் பலர் நல்ல தமிழ் பேசும் தமிழர்கள்.

இன்னமும் உங்களுக்கு எனது நாடான அமெரிக்கா புரிபடவில்லையா? 👩‍🌾

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களைவிட சிறியவரான  சும்மா சாதாரண கூகுள் தலைவராக வேலை பார்க்கும் சுந்தர் பிச்சை ,

 எங்காவது உங்களைபோல் அமெரிக்கா எனது நாடு என்று சொல்லியிருக்கிறாரா?

அந்த இணைப்பை இங்கே பகிருங்கள்  திடீர் தோசை, திடீர் அப்பம் மாதிரி உங்களைபோன்ற திடீர் அமெரிக்கர்களின் வரலாற்றை அறிய ஆவலாய் இருக்கிறோம்.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.