Jump to content

வல்வெட்டித்துறை நகரசபைக்குட்பட்ட பகுதியில் வாழ்பவர்கள் மூன்று குழந்தைகளுக்கு மேல் குழந்தை பெற்றுக்கொண்டால் ஊக்கப்பணம் வல்வெட்டித்துறை நகரசபை தீர்மானம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அங்கிருப்பவர்கள் ஒரு பிள்ளையை பெத்து வளர்ப்பதற்கே படுற பாடு...எந்த நேரமும் காசு, காசு என்று அதை நோக்கியே ஓடிட்டு இருக்கினம் 

Link to comment
Share on other sites

  • Replies 96
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சதிராடுதல் என்பது  எமது  பழக்க  வழக்கங்களுடனும்

எமது  சமுதாயத்தின் பேச்சுவழக்கிலும் பார்க்கும் போது

மிகத்தவறான சொல்

அதற்கு ஆயிரம்  விளக்கங்கள்  இட்டாலும்

ஈழத்தமிழர்  வழக்கில்  தவறு  என்று  தெரிந்தும் வழக்காடுபவர்களை  நோக்கி

இதே  சொல்லை திருப்பி  விடும் போது தான்  அதன்  வலி  தெரியுமாயின்???? 

 

Link to comment
Share on other sites

1 hour ago, விசுகு said:

சதிராடுதல் என்பது  எமது  பழக்க  வழக்கங்களுடனும்

எமது  சமுதாயத்தின் பேச்சுவழக்கிலும் பார்க்கும் போது

மிகத்தவறான சொல்

அதற்கு ஆயிரம்  விளக்கங்கள்  இட்டாலும்

ஈழத்தமிழர்  வழக்கில்  தவறு  என்று  தெரிந்தும் வழக்காடுபவர்களை  நோக்கி

இதே  சொல்லை திருப்பி  விடும் போது தான்  அதன்  வலி  தெரியுமாயின்???? 

 

விசுகு, 

சதிர் ஆட்டம்  என்பதற்க்கு ஆவேசமாக,  திறமையை அதி உச்சமாக வெளிபடுத்துதல் என்கின்ற பொருளும் உண்டு.  எமது சமூகம் அதனை எதிர்மறையாக பாவித்த காரணத்தால் அதன் உண்மையான பொருள் மாறிவிடாது.  இதனை கம்பனும் ஒட்டக்கூத்தனும் ஒளவை பிராட்டியாரும் சொன்னால்தான் நம்புவீர்களா  ? 

எதிரியே எங்கள் போராளிகளின் ஒழுக்கத்தை குறை சொல்லாத போது  எந்த அடிப்படையில் நீங்கள் கள உறவின் சொற் பிரயோகம் பிழையான நோக்கோடு கூறினார்  என்கிறீர்கள் ?? 

(""""ஈழத்தமிழர்  வழக்கில்  தவறு  என்று  தெரிந்தும் வழக்காடுபவர்களை  நோக்கி

இதே  சொல்லை திருப்பி  விடும் போது தான்  அதன்  வலி  தெரியுமாயின்???? """""

இதனை கூறும்போது அதன் அர்த்தங்கள் சந்தர்ப்பங்களை பார்த்து வேறுபடும்.

என்னை நோக்கி கூறினால் உண்மையில் நான் கூறியவரை பார்த்து நகைப்பேனே தவிர அவரின் அறியாமையையிட்டு கோபப்படமாட்டேன் )

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Maharajah said:

விசுகு, 

சதிர் ஆட்டம்  என்பதற்க்கு ஆவேசமாக,  திறமையை அதி உச்சமாக வெளிபடுத்துதல் என்கின்ற பொருளும் உண்டு.  எமது சமூகம் அதனை எதிர்மறையாக பாவித்த காரணத்தால் அதன் உண்மையான பொருள் மாறிவிடாது.  இதனை கம்பனும் ஒட்டக்கூத்தனும் ஒளவை பிராட்டியாரும் சொன்னால்தான் நம்புவீர்களா  ? 

எதிரியே எங்கள் போராளிகளின் ஒழுக்கத்தை குறை சொல்லாத போது  எந்த அடிப்படையில் நீங்கள் கள உறவின் சொற் பிரயோகம் பிழையான நோக்கோடு கூறினார்  என்கிறீர்கள் ?? 

(""""ஈழத்தமிழர்  வழக்கில்  தவறு  என்று  தெரிந்தும் வழக்காடுபவர்களை  நோக்கி

இதே  சொல்லை திருப்பி  விடும் போது தான்  அதன்  வலி  தெரியுமாயின்???? """""

இதனை கூறும்போது அதன் அர்த்தங்கள் சந்தர்ப்பங்களை பார்த்து வேறுபடும்.

என்னை நோக்கி கூறினால் உண்மையில் நான் கூறியவரை பார்த்து நகைப்பேனே தவிர அவரின் அறியாமையையிட்டு கோபப்படமாட்டேன் )

 

நான் உங்களைப் பார்த்து நளினம் செய்யப்போவதில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, Maharajah said:

இன்றைய நாளைக்கான மிகச் சிறந்த (நகைச்சுவை மிக்க ) யோசனைக்கான  விருது திருவாளார்  valavan க்கு வழங்கப்படுகிறது.  

 

ஆபிரிக்கா ஏழைகளும் முஸ்லீம்மாக ஆக்கபட்டவர்கள்.
valavan தெரிவித்த கருத்தில் என்ன நகைசுவை உள்ளது என்பதை தெரிவிப்பீர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, விசுகு said:

ஆனால் மாறாக மற்ற இனத்த வரை தூண்டி எதிர் மாறான விளைச்சல் தரக்கூடியது என்றே தோன்றுகின்றது

பிள்ளைகளை பெற்றுதள்ளினால் தமிழர் சமுதாயத்திற்கு கிடைக்கும் தீமைகளோடு இந்த அபாயம் வேறு உண்டு.

Link to comment
Share on other sites

1 hour ago, விளங்க நினைப்பவன் said:

ஆபிரிக்கா ஏழைகளும் முஸ்லீம்மாக ஆக்கபட்டவர்கள்.
valavan தெரிவித்த கருத்தில் என்ன நகைசுவை உள்ளது என்பதை தெரிவிப்பீர்களா?

ஓகே,  உங்கள்வழிக்கே வருகிறேன். 

எங்கள் தமிழ் சமுதாயம் மிகச் சிறுபான்மையாக மாறி ஈற்றில் அழியும் அபயம் கொண்டிருக்கிறது.  இதனை தடுப்பது அவ்வாறு என யோசனை கூறுங்கள் பார்க்கலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Jude said:

போரை “போராட்டம்” என்கிறோம்: போர் என்ன ஆட்டமா?

கீழே உள்ள விளக்கம் உதவக்கூடும்

https://sivamaalaa.blogspot.com/2018/02/blog-post_20.html

நடு > நடு+அன்+ ஆர் =  நட்டுவனார்.
“ஆட்டத்துக்கு அவர்” என்பது கருத்து.( சொல்லமைப்புப் பொருள் ) அவர் நடன ஆசிரியர் என்பது வழக்குப் பொருள்.  காரண இடுகுறி ஆகிறது.

காரணம்:  ஆட்டம்.
இடுகுறி:  ஆசிரியர்.  ( என்றால் அது உலகவழக்கில் நடனஆசிரியனுக்கு மட்டும் பயன்படுத்தப்படுகிறது) எனற்பாலது பொருள்.

அசைவுக் கருத்துகள்:

உடலை நடுக்கிக் காட்டுவதும் ஒரு நாட்டியம் அல்லது நடனமே.  நோயினால் நடுங்குவதுபோல் செய்வதும் ஒரு நடிப்பே. மொத்தததில் இவை அசைவுச் சொற்களே. A transformation in word formation.

சதிர் என்ற சொல்லும் இங்கனம் அமைந்ததே ஆகும். ஆடும்போது உடல் அதிர்ந்து  அசைவுகள் உருவாகின்றன. இவ்வசைவுகள் நேரப்பகவுகளை ஒட்டி முறைப்படுத்தப்பட்டு வெளிக் கொணரப் படுகின்றன.  ஆகவே இதுவே நடனம், நாட்டியம், நட்டுவாங்கம் ஆகின்றது.   பெரும்பாலும் இவ்வசைவுகள்  இசையுடன் ஒருங்குசெல்கின்றன.

முறைப்பட்ட அதிர்வுகள் சதிர்.

ஆகவே அதிர்தல் முறைப்படுத்தப்படுகிறது. அதுவே சதிர் ஆகிறது.   அதிர் > சதிர்.
சதிர் என்பது முறைப்பட்ட அதிர்(வு).
நடனம் என்பது நடு> நடுங்கு என்பதுடன் தொடர்பு உடைமை போலவே இதுவும்.

பொதுவாக எல்லாம் அசைவுகளே.

சிறப்பியல்பில் வேறுபடுவன.  ஆயினும் மொழியில் சொற்படைப்படைப்பில் பொதுவிலிருந்தே சிறப்புக்குச் செல்வது காணலாம்.

அகர வருக்கம் சகர வருக்கமாம் என்பது முன்னர்
நிலைநாட்டப்பட்டது.  பழைய இடுகைகளை நல்லபடி
வாசித்துக் கற்றுக்கொள்ளலாம்.

_——————————————————=——————————————

ஈழத்தில் சதிராட்டம் என்ற சொல் எந்த சந்தர்ப்பங்களில் பாவிக்கப்படுகின்றது என்பதை மட்டும் தனியாக விளங்கப்படுத்த முடியுமா சார்?
 
உந்த வெட்டி ஒட்டி நிரப்புற வேலையெல்லாம் வேண்டாம். 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Maharajah said:

ஓகே,  உங்கள்வழிக்கே வருகிறேன். 

எங்கள் தமிழ் சமுதாயம் மிகச் சிறுபான்மையாக மாறி ஈற்றில் அழியும் அபயம் கொண்டிருக்கிறது.  இதனை தடுப்பது அவ்வாறு என யோசனை கூறுங்கள் பார்க்கலாம். 

தமிழர்கள்  ஒன்றிணைந்து சிறந்த அரசியல் மாற்றங்களை உருவாக்க வேண்டும் என்பது எனது   கருத்து. சம்பந்தன் மாவை போன்ற பழைய சாக்குகள் தூக்கி எறியப்படவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, தமிழ் சிறி said:

விசுகு.... 10, 000  ரூபாய்க்கு,  ஆசைப் பட்டு,  நாலாவது பிள்ளையை... 
பெற்றுக்   கொள்ள, ஒரு தம்பதியினருமே.... விரும்ப மாட்டார்கள். 

இது,  ஒரு  மனோதத்துவமான ஊக்கத்தை.....
வல்வெட்டித் துறை நகராட்சி  செய்துள்ளது.

கலியாணம் கட்டிய இளம் தம்பதியினர்.... இரண்டு குழந்தைகளை,
பெற்றுக்  கொள்ள வேண்டும் என்று,  திட்டமிடுவது வழமை.
அதனையும்  தாண்டி... மூன்றாவதற்குக்கும்  வர வேண்டும் என்றே....
மறை முக செய்தியாக, நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

முக்கியமாக... 2030´ம் ஆண்டில் கூட,  வல்வெட்டித்  துறை நகராட்சி  பகுதியில்....
நான்கு பிள்ளை பெற்று,  பரிசு வாங்கியவர்கள்.. ஒருவரும் இருக்க மாட்டார்கள்.

ஆனால்.... ஒரு பிள்ளையை, பெற நினைத்தவர்கள், இரண்டு பிள்ளையுடனும்,
இரண்டு பிள்ளையை... பெற நினைத்தவர்கள்... மூன்று  பிள்ளைகளுடனும் இருப்பார்கள். :)

######   #####   ######  ######   #####   ######

மாற்று இனத்தவர்கள்..... ?

1958´ல் அகிம்சை வழியில்...  சத்தியாக் கிரகம்  இருந்த போதே... அடாவடி காட்டியர்வர்கள்.

தனியே... ஆயுதம் ஏந்தி போராடிய போது, 11 நாடுகள் கூட்டு சேர்ந்து அழித்தார்கள்.  

இனியும்.... இதனை நினைத்து, கவலைப் பட வேண்டாம். 

போராடி.... தோற்றோம், என்ற பெருமையுடன் வாழ்வோம்...  விசுகு. 

இனி  ஒவ்வொரு  ஊராக வளர்த்தெடுப்பதே எம்மிடமுள்ள சக்திவாய்ந்த மற்றும் 

கண்ணுக்கு குத்தாத தென்படாத  வழி  என்பதில்  நானும்  நம்பிக்கை கொண்டு 

செயலிலும்  இருப்பவன். 

எனது ஊரிலும்  சில  திட்டங்களை  நடைமுறைப்படுத்துகிறார்கள்

இவற்றில்  எவ்வகை  வழிகள்  

சிறந்தவை  அல்லது  எமக்கு  பயன்படக்கூடியவை

அல்லது  மற்றவர்களையும்  ஊக்கப்படுத்தக்கூடியன  என  தேடுதலே  நோக்கமன்றி

எவரையும்  இடைஞ்சல்  செய்வது  எனது  நோக்கமல்ல  என்பதை  நீங்கள்  நன்கு  அறியக்கூடியவர்  சகோ.

 

புங்குடுதீவு நலன்புரிச்சங்கம் நடாத்தும்
மூதாளர் கௌரவிப்பு விழாவும்
மூதாளர் ஓய்வூதியத் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வும்

 

புங்குடுதீவு நலன்புரிச்சங்கத்தினரின் ஏற்பாட்டில் புங்குடுதீவில் இன்று நடைபெற்ற 3வயது தொடக்கம் 6வயது சிறார்களுக்கான் போசாக்கு பால்மா வழங்கிவைக்கும் நிகழ்வுகளின் நிழற்படங்களே இவை
இந்த மகத்தான பணியில் நலன்புரிச்சங்கத் தலைவர் உறுபினர்கள் மற்றும் பங்குத்தந்தை செபஜீவன் அடிகளார்,முன்பள்ளி ஆசிரியைகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டிருந்தனர்.புங்குடுதீவில் உள்ள ஊட்டச்சத்து குறைந்த சிறார்கள் அனைவருக்கும் கிடைக்கப்பெறவேண்டுமென்பதற்காக 05 இடங்களில் இன்று காலை 10மணிதொடக்கம் வினியோகிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

 

Aucune description de photo disponible.
Aucune description de photo disponible.
Aucune description de photo disponible.
Aucune description de photo disponible.

 

Pungudutivu Welfare Association UK

 

https://www.facebook.com/Pungudutivu-Welfare-Association-UK-795386587271822/?__tn__=kCH-R&eid=ARDAodXz_NeRDTd69-HGZRYnxhvGEsKR_zrKQbmFZW6hD6V2IZF8LCBqWbjiZtK3hTLzxEcbpYE7JF4j&hc_ref=ARScrh7-b2NI1srvmzveqTAUxuh4GA6Thb2PEcZ8suDdxY7sBNqjzW8Y8WGRhlrgnNY&__xts__[0]=68.ARDetFAFk9Ed_lDkJ0Mm3gEZKG86cg9nloSewXoCU1KihPPhggHfm9KZgfLP87aYM3xJXFadl1VsrrFc46kDVHXJASGhqEIzo6LIpcGBG01EBwhDOBAhbT-Y-c26cjKAEUtdjEvXWPrJrOs9bsBpgLF6MVQKyThH3v4e_hxfSRuUnprezgI3fZQAggXkEOE4vkrpsSAiUG2whvCyKoQ-Fvh0pKAb-qE0x8KcEpohVrqS573SLVWY60U9rlsEXHLOBAKY0Oqdh1rAUIticsagjD1D1V5gnpD_lzRkg4TgY4LGzi63lTgZCHRutl-VuaPONAFsc3srSbiojyo5qcDoysVdD5IlXEdwgPOFLj4

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/22/2019 at 5:11 AM, Jude said:

போதுமான ஆண்கள் இல்லை. பலதார விவாகம் சாத்தியமா? Later Day Saints of Jesus Christ என்ற கிறீஸ்தவ மதத்தை அறிமுகப்படுத்தி கிறீஸ்தவ, கத்தோலிக்க பெண்களை அந்த கிறீஸ்தவ பிரிவுக்கு மாற்றினால் பலதார விவாகத்தை அந்த மதப்படி ஊக்குவிக்கலாம். இந்துக்களுக்கு என்ன செய்யலாம்? 

யூட் நீங்கள் இனப்பிரச்சனைபற்றி பேச வருகிறீர்களா அல்லது மதம் ஒன்றிற்கு வக்காலத்து வாங்க வருகிறீர்களா?

பொது விஷயங்கள் எதையும் பேசவரும் ஈழத்து இந்துவோ கிறிஸ்துவோ மதத்தை ஒருபோதும் தொட்டுக்கொள்வதில்லையே

உங்களுக்கு மதம் பிடிச்சிருக்கா, அல்லது உங்களின் மதம் பிடிச்சிருக்கா?

துணையை இழந்தவர் யாருமே அவர்கள் சுய விருப்பில் பிற துணையை கெளரவமான முறையில்/சட்டப்படி பதிவுசெய்து  ஒரு துணைதேடி புது வாழ்வை ஆரம்பிக்கலாம்  அதில் எந்த முறைகேடுமே இல்லை.

அதனை அவர்கள் விரும்புகிறார்களா, ஏற்கிறார்களா என்பது அவரவர் மனசு சம்பந்தப்பட்ட விஷயம் அது விவாதிக்கப்படவேண்டிய ஒரு விவகாரம் அல்ல,

ஏனென்றால் மணவாழ்க்கை என்பது இரு உயிர்களுக்கிடையேயுள்ள  மிகவும் பிரத்தியேகமான விஷயம் அதை பொதுமேடையில் விவாதித்து அவர்களுக்கு யாரும் கருத்து கூற முடியாது.

நீங்கள் அதை செய்கிறீர்கள்.

 உங்கள் கருத்துக்கள் எல்லாமே ‘எங்கள் மதத்தில் இதுக்கு சுதந்திரம் இருக்கு , உங்கள் மதத்தில் அது இல்லை’

என்று மறைமுகமாக குத்திக்காட்டவே ஒரு சமூக பிரச்சனையை கையில் எடுக்கிறீர்கள் என்று அனைவருக்குமே புரியும்.

ஒரு பெரும் சமுதாயத்தின் அவலத்தை தனக்கு நக்கலடிக்க எடுகோளாய் எடுப்பவர்கள், எந்த மதத்தில் இருந்தாலும் பாவமன்னிப்பு பெறமுடியாத பாவிகள்.

Link to comment
Share on other sites

11 minutes ago, குமாரசாமி said:

ஈழத்தில் சதிராட்டம் என்ற சொல் எந்த சந்தர்ப்பங்களில் பாவிக்கப்படுகின்றது என்பதை மட்டும் தனியாக விளங்கப்படுத்த முடியுமா சார்?
 
உந்த வெட்டி ஒட்டி நிரப்புற வேலையெல்லாம் வேண்டாம். 😎

ஈழத்தமிழர் தமது சிங்களத்தமிழை விட்டு, செந்தமிழை கற்றுக்கொள்ள இந்த வெட்டி ஒட்டும் தேவை உருவாகி இருக்கிறது. சிங்களத்தமிழை பரப்பி செந்தமிழை கொல்லாதீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Jude said:

ஈழத்தமிழர் தமது சிங்களத்தமிழை விட்டு, செந்தமிழை கற்றுக்கொள்ள இந்த வெட்டி ஒட்டும் தேவை உருவாகி இருக்கிறது. சிங்களத்தமிழை பரப்பி செந்தமிழை கொல்லாதீர்கள்.

ஈழத்தில் சதிராட்டம் என்ற சொல் எந்த சந்தர்ப்பங்களில் பாவிக்கப்படுகின்றது என்பதை மட்டும் தனியாக விளங்கப்படுத்த முடியுமா சார்?

3 minutes ago, Jude said:

ஈழத்தமிழர் தமது சிங்களத்தமிழை விட்டு, செந்தமிழை கற்றுக்கொள்ள இந்த வெட்டி ஒட்டும் தேவை உருவாகி இருக்கிறது. சிங்களத்தமிழை பரப்பி செந்தமிழை கொல்லாதீர்கள்.

ஈழத்தில் சதிராட்டம் என்ற சொல் எந்த சந்தர்ப்பங்களில் பாவிக்கப்படுகின்றது என்பதை மட்டும் தனியாக விளங்கப்படுத்த முடியுமா சார்?

3 minutes ago, Jude said:

ஈழத்தமிழர் தமது சிங்களத்தமிழை விட்டு, செந்தமிழை கற்றுக்கொள்ள இந்த வெட்டி ஒட்டும் தேவை உருவாகி இருக்கிறது. சிங்களத்தமிழை பரப்பி செந்தமிழை கொல்லாதீர்கள்.

ஈழத்தில் சதிராட்டம் என்ற சொல் எந்த சந்தர்ப்பங்களில் பாவிக்கப்படுகின்றது என்பதை மட்டும் தனியாக விளங்கப்படுத்த முடியுமா சார்?

Link to comment
Share on other sites

49 minutes ago, குமாரசாமி said:

தமிழர்கள்  ஒன்றிணைந்து சிறந்த அரசியல் மாற்றங்களை உருவாக்க வேண்டும் என்பது எனது   கருத்து. சம்பந்தன் மாவை போன்ற பழைய சாக்குகள் தூக்கி எறியப்படவேண்டும்.

சிறுபான்மை, அழியும் இனம் இவை இரண்டிலிருந்தும் நாங்கள் தப்பிப் பிழைப்பதற்கு வழி என்ன.  

அரசியல் மாற்றம் மட்டும் எம்மை பாதுகாக்குமா ? 

அரசியல் மாற்றம் வந்தாலும் இனம் எண்ணிக்கை அடிப்படையில் பெருக வேண்டுமல்லவா ?

Link to comment
Share on other sites

55 minutes ago, valavan said:

யூட் நீங்கள் இனப்பிரச்சனைபற்றி பேச வருகிறீர்களா அல்லது மதம் ஒன்றிற்கு வக்காலத்து வாங்க வருகிறீர்களா?

பொது விஷயங்கள் எதையும் பேசவரும் ஈழத்து இந்துவோ கிறிஸ்துவோ மதத்தை ஒருபோதும் தொட்டுக்கொள்வதில்லையே

உங்களுக்கு மதம் பிடிச்சிருக்கா, அல்லது உங்களின் மதம் பிடிச்சிருக்கா?

துணையை இழந்தவர் யாருமே அவர்கள் சுய விருப்பில் பிற துணையை கெளரவமான முறையில்/சட்டப்படி பதிவுசெய்து  ஒரு துணைதேடி புது வாழ்வை ஆரம்பிக்கலாம்  அதில் எந்த முறைகேடுமே இல்லை.

அதனை அவர்கள் விரும்புகிறார்களா, ஏற்கிறார்களா என்பது அவரவர் மனசு சம்பந்தப்பட்ட விஷயம் அது விவாதிக்கப்படவேண்டிய ஒரு விவகாரம் அல்ல,

ஏனென்றால் மணவாழ்க்கை என்பது இரு உயிர்களுக்கிடையேயுள்ள  மிகவும் பிரத்தியேகமான விஷயம் அதை பொதுமேடையில் விவாதித்து அவர்களுக்கு யாரும் கருத்து கூற முடியாது.

நீங்கள் அதை செய்கிறீர்கள்.

 உங்கள் கருத்துக்கள் எல்லாமே ‘எங்கள் மதத்தில் இதுக்கு சுதந்திரம் இருக்கு , உங்கள் மதத்தில் அது இல்லை’

என்று மறைமுகமாக குத்திக்காட்டவே ஒரு சமூக பிரச்சனையை கையில் எடுக்கிறீர்கள் என்று அனைவருக்குமே புரியும்.

ஒரு பெரும் சமுதாயத்தின் அவலத்தை தனக்கு நக்கலடிக்க எடுகோளாய் எடுப்பவர்கள், எந்த மதத்தில் இருந்தாலும் பாவமன்னிப்பு பெறமுடியாத பாவிகள்.

ஐயா,  அந்தாள் ஏதோ fun ஆக சொன்னதை நீங்கள் serious ஆக எடுத்து கதைக்கிறீர்கள் போல படுகிறது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Maharajah said:

சிறுபான்மை, அழியும் இனம் இவை இரண்டிலிருந்தும் நாங்கள் தப்பிப் பிழைப்பதற்கு வழி என்ன.  

அரசியல் மாற்றம் மட்டும் எம்மை பாதுகாக்குமா ? 

அரசியல் மாற்றம் வந்தாலும் இனம் எண்ணிக்கை அடிப்படையில் பெருக வேண்டுமல்லவா ?

 

சிங்களவரின்  மொத்த  சனத்தொகை  என்ன?

உலகில் தமிழர்கள்  சிறுபான்மையா??

நாம்

நாடுகளால்

மதத்தால்

பிரதேசத்தால்

அரசியலால்

கட்சிகளால்

பிளவுபட்டு  நின்றபடி 

அடுத்தவனை  பிள்ளை  பெறு காசு  தாறன்  என்பது மட்டும்  சரியா???

வலுவானது  எது??

வலுப்படுத்த  வேண்டியது எது??????

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Maharajah said:

ஐயா,  அந்தாள் ஏதோ fun ஆக சொன்னதை நீங்கள் serious ஆக எடுத்து கதைக்கிறீர்கள் போல படுகிறது 

தாத்தா,

இது எனக்கும் யூட்டுக்குமிடையிலான கருத்தாடல்,

நாகரிகம் கருதி கொஞ்சம் நீங்கள் ஒதுங்கியிருக்கலாமே?

Link to comment
Share on other sites

3 minutes ago, விசுகு said:

 

சிங்களவரின்  மொத்த  சனத்தொகை  என்ன?

பாதுகாக்கப்பட வேண்டிய அளவிலான, இலங்கைலேயே உருவான, அருகிப்போகும் பூர்வீக இனம்.

உலகில் தமிழர்கள்  சிறுபான்மையா??

உலகின் பெரும்பான்மை இனங்களில் ஒன்று தமிழினம்.

நாம்

நாடுகளால்

மதத்தால்

பிரதேசத்தால்

அரசியலால்

கட்சிகளால்

பிளவுபட்டு  நின்றபடி 

அடுத்தவனை  பிள்ளை  பெறு காசு  தாறன்  என்பது மட்டும்  சரியா???

இல்லை

வலுவானது  எது??

அறிவு

 

3 minutes ago, விசுகு said:

வலுப்படுத்த  வேண்டியது எது??????

பொருளாதாரம்

 

3 minutes ago, விசுகு said:

 

 

Link to comment
Share on other sites

Just now, valavan said:

தாத்தா,

இது எனக்கும் யூட்டுக்குமிடையிலான கருத்தாடல்,

நாகரிகம் கருதி கொஞ்சம் நீங்கள் ஒதுங்கியிருக்கலாமே?

நீங்கள் கேட்டதடக்கிணங்க நான் இதில் தலையிடுவதிலிருந்து விலகுகிறேன்.ஆனால் இது எல்லோருக்கும் பொதுவான தளம்.  தங்களின் கருத்தாடல் நாகரிகம் தவருகிறதோ என எண்ணத் தோன்றுகிறது. நன்றி. வணக்கம். 

11 minutes ago, விசுகு said:

 

சிங்களவரின்  மொத்த  சனத்தொகை  என்ன?

உலகில் தமிழர்கள்  சிறுபான்மையா??

நாம்

நாடுகளால்

மதத்தால்

பிரதேசத்தால்

அரசியலால்

கட்சிகளால்

பிளவுபட்டு  நின்றபடி 

அடுத்தவனை  பிள்ளை  பெறு காசு  தாறன்  என்பது மட்டும்  சரியா???

வலுவானது  எது??

வலுப்படுத்த  வேண்டியது எது??????

 

உங்கள் பதிலுக்கு சிரிப்பதா அழுவதா என தெரியவில்லை. 

மொட்டம் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுகிறீர்கள். 

அரசியல் பலம் என்பதே மக்கள் தொகையில் இருந்துதான் ஆரம்பிக்கிறது. 

அது சரி,  வெளிநாடுகளில் பிள்ளைகளுக்கு தரும் பணத்தை நீங்கள் தொட்டும் பார்ப்பதில்லை போலாவல்லவா உங்கள் கதை போகிறது.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, Jude said:

அமெரிக்க அரசை (எனது நாட்டின் அரசை) முட்டாள் என்று நினைத்து 2005ல் இராஜபக்‌ஷ ஆட்சியை கொண்டுவந்தது.

அமெரிக்க அரசை முட்டாள் என்று நினைத்தது ஈழ தமிழர்களின் தவறு. மறுக்கமுடியாத உண்மை.

அடிமுட்டாள் தனமான சிந்தனை அது,

அமெரிக்க நாட்டவராக இருந்தும் எப்படி நீங்கள் இவ்வளவு அழகாக தமிழ் பேசுகிறீர்கள்  யூட்?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Jude said:

 

உலகின் பெரும்பான்மை இனங்களில் ஒன்று தமிழினம்.

வலுவானது  எது??

அறிவு

வலுப்படுத்த  வேண்டியது எது??????

பொருளாதாரம்

இவை அனைத்தும்  எம்மிடம்  ஏற்கனவே  இருக்கிறது  என  நான்  நினைக்கின்றேன்

அவற்றை  ஒருமுகப்படுத்துவதனூடாக 

இலங்கையிலுள்ள 

பாதுகாக்கப்பட வேண்டிய அளவிலான, இலங்கைலேயே உருவான, அருகிப்போகும் பூர்வீக இனத்தை பாதுகாக்கமுடியும்  என்பதே எனது  நிலைப்பாடு

ஆனால்  அதற்கு  தமிழர்கள்  தயாராக  இல்லை

அல்லது  எமக்குள்  இருக்கும்  நான் மேலே  எழுதியவை  தான்

முள்ளிவாய்க்காலை  எமக்கு  தந்தது

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரி இன்னுமா நிண்டு எரியிது ? தொடக்கத்தில் இருந்து வாசிக்கணும்  எசப்பா கருணை குடு எசப்பா 🤢

Link to comment
Share on other sites

15 minutes ago, பெருமாள் said:

இந்த திரி இன்னுமா நிண்டு எரியிது ? தொடக்கத்தில் இருந்து வாசிக்கணும்  எசப்பா கருணை குடு எசப்பா 🤢

கடிகளை தாங்கிக்கொள்வதற்கு தனித் திறமை வேண்டும் பெருமாள். 

Link to comment
Share on other sites

42 minutes ago, valavan said:

அமெரிக்க அரசை முட்டாள் என்று நினைத்தது ஈழ தமிழர்களின் தவறு. மறுக்கமுடியாத உண்மை.

அடிமுட்டாள் தனமான சிந்தனை அது,

அமெரிக்க நாட்டவராக இருந்தும் எப்படி நீங்கள் இவ்வளவு அழகாக தமிழ் பேசுகிறீர்கள்  யூட்?

 

நல்ல கேள்வி வளவன். எனது மாநிலத்தஇல் ஒரு மணித்தியால பயணதூரத்தில் வாழும் இன்னும் ஒரு சக அமெரிக்கரை அறிமுகப்படுத்த வேண்டிய தருணம் இது. அவரும் நன்றாக தமிழ் பேசுவார். அவர் பெயர் சுந்தர் பிச்சை. கூகிள் (Google) நிறுவனந்தின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட தலைவர் (CEO) இவரே. இங்கே தமிழ் பெயர்ப்பலகையுடன் இருக்கும் “மதுரை இட்லி கடை”, “அப்பக்கடை” ஆகியவை எனக்கு பிடித்தமான கடைகள். எங்கள் மாநிலத்தில் உள்ள பெரும் பணக்காரர்களில் பலர் நல்ல தமிழ் பேசும் தமிழர்கள்.

இன்னமும் உங்களுக்கு எனது நாடான அமெரிக்கா புரிபடவில்லையா? 👩‍🌾

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களைவிட சிறியவரான  சும்மா சாதாரண கூகுள் தலைவராக வேலை பார்க்கும் சுந்தர் பிச்சை ,

 எங்காவது உங்களைபோல் அமெரிக்கா எனது நாடு என்று சொல்லியிருக்கிறாரா?

அந்த இணைப்பை இங்கே பகிருங்கள்  திடீர் தோசை, திடீர் அப்பம் மாதிரி உங்களைபோன்ற திடீர் அமெரிக்கர்களின் வரலாற்றை அறிய ஆவலாய் இருக்கிறோம்.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் எங்கை இருந்தாலும் ஒன்லைனில் யூரோ மில்லியன் வாங்குவேன்.. மாத ஆரம்பத்திலேயே 4 கிழமைக்கும் சேத்து வாங்கிடுவன்.. 40/50 க்குள் ஒரு தொகை செல்வாகும் மாதம்.. ஒரே நம்பரை வெட்டிக்கொண்டு வாறன்.. விழாதெண்டு தெரியும்.. அப்பிடி விழுந்தாலும் எழும்பி நடக்கேலா பல்லுப்போன காலத்திலைதான் விழும்.. அதுக்கு பிறகு விழுந்தா என்ன விட்டா என்ன..  உங்கள் பகிர்வுக்கு நன்றி.. நல்ல எழுத்து நடையா இருக்கு.. யாராப்பா நீங்கள்..? முந்தி எங்களோட சுய ஆக்கங்களில எழுதுப்பட்ட ஆள் போல கிடக்கு.. 🤔
    • பாடசாலை மாணவிகளுக்கு வவுச்சர்களை வழங்க நடவடிக்கை! எதிர்வரும் சித்திரை புத்தாண்டின் பின்னர் பாடசாலை மாணவிகளுக்கு சுகாதார அணையாடைகளை கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அதன்படி, பின்தங்கிய பகுதிகள் மற்றும் அடையாளம் காணப்பட்ட பாடசாலைகளில் உள்ள சுமார் 800,000 பாடசாலை மாணவிகளுக்கு சுகாதார அணையாடைகளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக மாணவி ஒருவருக்கு தலா 1,200 ரூபாய் பெறுமதியான வவுச்சர் வழங்கப்படும் எனவும், இந்த திட்டத்துக்காக ஒரு பில்லியன் ரூபாவினை ஒதுக்குவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/297396
    • நேற்று தமிழ் மாநில காங்கிரஸ் (தமாக) வாசன் பிரச்சாராம் செய்யும் போது, 'உங்கள் வாக்குகளை மறக்காமல் கை சின்னத்திற்கு.....' என்று ஆரம்பித்து விட்டார். பழைய நினைவுகள் ஆக்கும். பின்னர் கூட நின்றவர்கள் அவரை உஷார் ஆக்கியவுடன், கொஞ்சம் சுதாகரித்து, 'கையை எடுங்கப்பா, கையை எடுங்கப்பா, சைக்கிள் சின்னத்திற்கு வாக்களியுங்கள்....' என்ற மாதிரி சமாளித்துவிட்டார். மக்களுக்கு முன்னர் இவர்கள் குழம்பி விடுவார்கள் போல கிடக்குதே.....😀
    • பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்! Published By: DIGITAL DESK 3  28 MAR, 2024 | 04:19 PM   பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வலியுறுத்திவரும் பின்புலத்தில் நேற்று புதன்கிழமை தொழிலாளர் அமைச்சின் ஊடாக பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை கிழக்கு மாகாண ஆளுநரும் இதொகாவின்  தலைவருமான செந்தில் தொண்டமான் கடுமையாக நிராகரித்துள்ளார்.  கூட்டு ஒப்பந்தத்தில் அங்கம் வகிக்கும் ஏனைய பங்காளிகளும் அதே நிலைப்பாட்டை எடுத்தனர்.   "தொழில் அமைச்சில் இடம்பெற்ற இந்த பேச்சுவார்த்தையில் RPC நிறுவனம் முன்மொழிந்த புதிய திட்டமானது தொழிலாளர்களை விட RPC நிறுவனத்திற்கு அதிக பயன் தரும் ஊக்கத் திட்டமாக  மட்டுமே அமையும்.  தொழிலார்களுக்கு நாம் ஊக்க தொகையை கோரவில்லை மாறாக சம்பள  உயர்வையே கோரினோம்." என இதன்போது செந்தில் தொண்டமான் சுட்டிக்காட்டினார்.  அத்துடன் சம்பள நிர்ணய சபையின் ஊடாக நியாயமான சம்பள உயர்வை எதிர்பார்க்கின்றோம் என அமைச்சர்  மனுஷ நாணயக்காரவுக்கும்  செந்தில்  தொண்டமான் எடுத்துரைத்தார்.  இதேவேளை அமைச்சர் மனுஷ நாணயக்கார, தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வைப் பெற்றுத்தர  தொடர்ச்சியான முயற்சிகளுக்கு பாராட்டுகளையும் தெரிவித்தார்.  தோட்ட தொழிலாளர்களுக்கு 1700ரூபா சம்பள உயர்வை வழங்க வேண்டுமென்று  அரசாங்கம் எடுத்திருந்த தீர்மானத்தின் பிரகாரம் தொடர்ச்சியான கலந்துரையாடைகள் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/179910  
    • வட்டுக்கோட்டை இளைஞர் கொலை: DVR-ஐ பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவு வட்டுக்கோட்டை இளைஞர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இறுதியாக கைது செய்யப்பட்ட மூவரின் தொலைபேசி அறிக்கையை பெற்றுக்கொள்வதற்காக பொலிஸார் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர். குறித்த அறிக்கையை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார். வட்டுக்கோட்டை இளைஞர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கடந்த 24 ஆம் திகதி மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட 9 சந்தேகநபர்களும் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது, 8, 9 ஆம் சந்தேகநபர்களை அடையாள அணிவகுப்பிற்கு உடபடுத்துமாறு பொலிஸார் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர். இதன் பிரகாரம், எதிர்வரும் 4 ஆம் திகதி அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். பொன்னாலை கடற்படை காவலரணுக்கு அருகில் பொருத்தப்பட்டிருந்த CCTV கெமராவின் DVR-ஐ பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு பொலிஸார் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர். பொலிஸாரின் விண்ணப்பத்தை ஏற்ற நீதவான் அதனை இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார். வட்டுக்கோட்டை இளைஞர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பிலான வழக்கு எதிர்வரும் 4 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/297478
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.