Jump to content

நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக ஜனாதிபதி விடுத்துள்ள விசேட வர்த்மானி அறிவித்தல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக ஜனாதிபதி விடுத்துள்ள விசேட வர்த்மானி அறிவித்தல்

நாட்டில் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கை பேணும் வகையில் ஆயுதப்படைகளை (இராணுவம், கடற்படை, விமானப்படை) பணிகளில் ஈடுபடுத்துவதற்காக ஜனாதிபதி கோட்டாபயவினால் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் மக்களின் பாதுகாப்புக்காக இராணுவ வீரர்களை சேவையில் நிறுத்தும் வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் கீழ் குறித்த நடவடிக்கையை ஜனாதிபதி எடுத்துள்ளார். -(3)

 

http://www.samakalam.com/செய்திகள்/நாட்டின்-பாதுகாப்பை-உறுத/

Link to comment
Share on other sites

இலங்கையில் தமிழர் பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்கள் ரோந்து செல்லும் வகையில் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழர் பகுதிகள் உள்பட பல இடங்களில் பாதுகாப்பு, மற்றும் பொது அமைதியை ஏற்படுத்த இந்த நடவடிக்கை என இலங்கை அதிபர் தெரிவித்துள்ளார். அவசர சட்டம் நேற்றிலிருந்து அமலுக்கு வந்ததாக இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இலங்கையில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று கோத்தபய ராஜபக்சே அதிபரானார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சஜீத் பிரேமதாசா தோல்வி அடைந்ததால், பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கே தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து, தனது சகோதரரும், முன்னாள் அதிபருமான மகிந்த ராஜபக்சேவை நாட்டின் புதிய பிரதமராக அதிபர் கோத்தபய நியமித்தார். நேற்று முன்தினம் அவர் பிரதமராக பொறுப்பேற்றார். இந்நிலையில், புதிய அரசு அமைக்கப்படும் வரையில் அரசு நிர்வாகத்தை கவனிப்பதற்காக 16 அமைச்சர்கள் கொண்ட இடைக்கால அமைச்சரவையை கோத்தபய நேற்று நியமித்தார். இந்நிலையில் இலங்கையில் தமிழர் பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்கள் ரோந்து செல்லும் வகையில் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=543199

 

President issues gazette calling on tri-forces to maintain law & order in the country

 

President Gotabaya Rajapaksa has called on the tri-forces to maintain law and order across the country.

The President had issued the gazette yesterday (Nov 22) in keeping with the powers vested with him through the Public Security Ordinance.

http://www.sundaytimes.lk/article/1110362/president-issues-gazette-calling-on-tri-forces-to-maintain-law-order-in-the-country

Link to comment
Share on other sites

4 hours ago, ampanai said:

இலங்கையில் தமிழர் பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்கள் ரோந்து செல்லும் வகையில் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழர் பகுதிகள் உள்பட பல இடங்களில் பாதுகாப்பு, மற்றும் பொது அமைதியை ஏற்படுத்த இந்த நடவடிக்கை என இலங்கை அதிபர் தெரிவித்துள்ளார். அவசர சட்டம் நேற்றிலிருந்து அமலுக்கு வந்ததாக இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இலங்கையில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று கோத்தபய ராஜபக்சே அதிபரானார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சஜீத் பிரேமதாசா தோல்வி அடைந்ததால், பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கே தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து, தனது சகோதரரும், முன்னாள் அதிபருமான மகிந்த ராஜபக்சேவை நாட்டின் புதிய பிரதமராக அதிபர் கோத்தபய நியமித்தார். நேற்று முன்தினம் அவர் பிரதமராக பொறுப்பேற்றார். இந்நிலையில், புதிய அரசு அமைக்கப்படும் வரையில் அரசு நிர்வாகத்தை கவனிப்பதற்காக 16 அமைச்சர்கள் கொண்ட இடைக்கால அமைச்சரவையை கோத்தபய நேற்று நியமித்தார். இந்நிலையில் இலங்கையில் தமிழர் பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்கள் ரோந்து செல்லும் வகையில் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=543199

 

President issues gazette calling on tri-forces to maintain law & order in the country

 

President Gotabaya Rajapaksa has called on the tri-forces to maintain law and order across the country.

The President had issued the gazette yesterday (Nov 22) in keeping with the powers vested with him through the Public Security Ordinance.

http://www.sundaytimes.lk/article/1110362/president-issues-gazette-calling-on-tri-forces-to-maintain-law-order-in-the-country

“தமிழர் பகுதி” என்று ஆங்கிலமூலத்தில் எங்கும் இல்லை. இந்திய றோ மீண்டும் தனது அழிப்பு திட்டத்தை ஆரம்பிப்பதாக தெரிகிறது. தலைப்பும் இனவெறுப்பை தூண்டத்தக்கதாக எழுதப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

இனி எங்கட ஈழ வியாபாரிகள் காட்டில் மழை தான்..... இப்படியே இருந்து சிங்களவனை தூற்றிக்கிண்டே இருக்க இருக்கிற சனமும் வெளிநாடு செல்ல..... வந்தேறிகள் எமது நிலத்தையும் ஆக்கிரமிக்க .... ....

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, கிருபன் said:

நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக ஜனாதிபதி விடுத்துள்ள விசேட வர்த்மானி அறிவித்தல்

நாட்டில் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கை பேணும் வகையில் ஆயுதப்படைகளை (இராணுவம், கடற்படை, விமானப்படை) பணிகளில் ஈடுபடுத்துவதற்காக ஜனாதிபதி கோட்டாபயவினால் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் மக்களின் பாதுகாப்புக்காக இராணுவ வீரர்களை சேவையில் நிறுத்தும் வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் கீழ் குறித்த நடவடிக்கையை ஜனாதிபதி எடுத்துள்ளார். -(3)

 

http://www.samakalam.com/செய்திகள்/நாட்டின்-பாதுகாப்பை-உறுத/

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் (டீர்கள்) அம்பனைக் குமாரா?

9 hours ago, ampanai said:

இலங்கையில் தமிழர் பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்கள் ரோந்து செல்லும் வகையில் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழர் பகுதிகள் உள்பட பல இடங்களில் பாதுகாப்பு, மற்றும் பொது அமைதியை ஏற்படுத்த இந்த நடவடிக்கை என இலங்கை அதிபர் தெரிவித்துள்ளார். அவசர சட்டம் நேற்றிலிருந்து அமலுக்கு வந்ததாக இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இலங்கையில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று கோத்தபய ராஜபக்சே அதிபரானார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சஜீத் பிரேமதாசா தோல்வி அடைந்ததால், பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கே தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து, தனது சகோதரரும், முன்னாள் அதிபருமான மகிந்த ராஜபக்சேவை நாட்டின் புதிய பிரதமராக அதிபர் கோத்தபய நியமித்தார். நேற்று முன்தினம் அவர் பிரதமராக பொறுப்பேற்றார். இந்நிலையில், புதிய அரசு அமைக்கப்படும் வரையில் அரசு நிர்வாகத்தை கவனிப்பதற்காக 16 அமைச்சர்கள் கொண்ட இடைக்கால அமைச்சரவையை கோத்தபய நேற்று நியமித்தார். இந்நிலையில் இலங்கையில் தமிழர் பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்கள் ரோந்து செல்லும் வகையில் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=543199

 

President issues gazette calling on tri-forces to maintain law & order in the country

 

President Gotabaya Rajapaksa has called on the tri-forces to maintain law and order across the country.

The President had issued the gazette yesterday (Nov 22) in keeping with the powers vested with him through the Public Security Ordinance.

http://www.sundaytimes.lk/article/1110362/president-issues-gazette-calling-on-tri-forces-to-maintain-law-order-in-the-country

 

Link to comment
Share on other sites

தேர்தலை புறக்கணிக்க சொன்ன அறிவாளிகள்; சிவாஜிக்கு வாக்களிக்க சொன்ன வித்துவான்கள் .....எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்.....!!!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ampanai said:

கோத்தபய அதிபராவது தமிழர்களுக்கு நல்லது | தியாகு 

 

ஆமா நல்லதுதான் யாருக்கு? தியாகு போன்ற தமிழர்களுக்கு😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, goshan_che said:

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் (டீர்கள்) அம்பனைக் குமாரா?

 

கோத்தா, சிங்கள பெரும்பான்மையோடு வென்றிருக்கார்...பாதுகாப்பு படைகள் இல்லா விட்டால் ரவுடிகளின்,சிங்கள காடைகளின்  அட்டகாசம் அதிகரிக்கும்...எல்லாத்துக்கும் எடுத்தவுடன் குறை பிடிக்காதீங்கோ😉  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/24/2019 at 4:36 PM, ரதி said:

கோத்தா, சிங்கள பெரும்பான்மையோடு வென்றிருக்கார்...பாதுகாப்பு படைகள் இல்லா விட்டால் ரவுடிகளின்,சிங்கள காடைகளின்  அட்டகாசம் அதிகரிக்கும்...எல்லாத்துக்கும் எடுத்தவுடன் குறை பிடிக்காதீங்கோ😉  

🤪 ஆட்டுகுட்டிகளுக்கு ஓநாய்கள்தான் இப்ப பாதுகாப்பு கவசங்கள்😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/24/2019 at 10:36 AM, ரதி said:

கோத்தா, சிங்கள பெரும்பான்மையோடு வென்றிருக்கார்...பாதுகாப்பு படைகள் இல்லா விட்டால் ரவுடிகளின்,சிங்கள காடைகளின்  அட்டகாசம் அதிகரிக்கும்...எல்லாத்துக்கும் எடுத்தவுடன் குறை பிடிக்காதீங்கோ😉  

முள்ளிவாய்க்காலில் கோத்தா கொத்து கொத்தாக கொல்லாது போயிருந்தால் 
இப்போ வன்னியில் பஞ்சம் கூடியிருக்கும்?

குறையொன்றும் இல்லை ..... எல்லாம் நிறைவாகவே இருக்கு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, goshan_che said:

🤪 ஆட்டுகுட்டிகளுக்கு ஓநாய்கள்தான் இப்ப பாதுகாப்பு கவசங்கள்😂

என்ன செய்ய தலைவர் அப்படி பழக்கி போட்டார் 😙
 

14 hours ago, Maruthankerny said:

முள்ளிவாய்க்காலில் கோத்தா கொத்து கொத்தாக கொல்லாது போயிருந்தால் 
இப்போ வன்னியில் பஞ்சம் கூடியிருக்கும்?

குறையொன்றும் இல்லை ..... எல்லாம் நிறைவாகவே இருக்கு 

மு.வாய்க்காலை கோத்தா முடிக்காமல் போயிருந்தால் மக்கள் இன்னும் அலைக்கழிந்து கொண்டு இருப்பினம்...யுத்தம் கொஞ்சம்,கொஞ்சமாய் நடந்து கொண்டு இருக்கும்...நீங்கள் இணையத்தில் விசிலடித்து கொண்டு இருப்பீர்கள்...உங்களுக்கு அது தான் விருப்பம் என்று எனக்குத் தெரியும்  
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ரதி said:

என்ன செய்ய தலைவர் அப்படி பழக்கி போட்டார் 😙
 

மு.வாய்க்காலை கோத்தா முடிக்காமல் போயிருந்தால் மக்கள் இன்னும் அலைக்கழிந்து கொண்டு இருப்பினம்...யுத்தம் கொஞ்சம்,கொஞ்சமாய் நடந்து கொண்டு இருக்கும்...நீங்கள் இணையத்தில் விசிலடித்து கொண்டு இருப்பீர்கள்...உங்களுக்கு அது தான் விருப்பம் என்று எனக்குத் தெரியும்  
 

இப்படியான ஒரு கேவலமான சிந்தனை உலகில் எந்த ஒரு மனிதர்களுக்கும் வருவதில்லை 

பிரவச வலியை பற்றி உங்கள் அம்மா யோசித்திருந்தால்...?
உங்களை கருவிலேயே கொன்றிருப்பார் 

ஆறறிவு மனிதர்களுக்கு அநியாயம் தெரியும் ... புரியும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎11‎/‎27‎/‎2019 at 6:35 AM, Maruthankerny said:

இப்படியான ஒரு கேவலமான சிந்தனை உலகில் எந்த ஒரு மனிதர்களுக்கும் வருவதில்லை 

பிரவச வலியை பற்றி உங்கள் அம்மா யோசித்திருந்தால்...?
உங்களை கருவிலேயே கொன்றிருப்பார் 

ஆறறிவு மனிதர்களுக்கு அநியாயம் தெரியும் ... புரியும். 

நான் எழுதினத்தில் என்ன பிழை மருதர்?
தலைவர் ஏன் அந்த நேரம் மகிந்தா ஆட் சிக்கு வர வேண்டும் என்று விரும்பினவர்?
ஏதோ ஒரு முடிவு விரைவாய் கிடைக்க வேண்டும் என்று விரும்பினார்.
அந்தப் போரில் தோத்ததிற்கு பல காரணங்கள் இருந்தாலும் ,முக்கிய காரணம் நீண்ட யுத்த நிறுத்தம்.
கொஞ்ச,கொஞ்சமாய் மக்களை கொண்டு இருப்பார்கள்.
பொருளாதார ரீதியில் பின் தங்கிய நிலையில் இருந்திருப்போம்.
அபிவிருத்தி கிடையாது .....
இது போன்ற பல காரணங்களால் சிந்தித்து, இனி மேல் ஆயுதங்களை மெளனி க்க வேண்டிய தேவை உணர்ந்து தான் மெளனித்தவர்.
யுத்தம் என்றால் அப்பாவி உயிரிழப்புக்கள் இருக்கத் தான் செய்யும்.நாங்கள் அந்த போரில் வென்றிருந்தாலும் எங்களுக்கு ஒன்றும் கிடைத்திருக்காது.
அதனால் தான் சமஸ்டியை ஏற்க சொல்லி சர்வதேச நாடுகள் வற்புறுத்தின.
சமஷ்டியில் நம்பிக்கை இல்லாத தலைவர் எதற்காக பேச்சு வார்த்தைக்கு ஆட்களை அனுப்பியவர்?
சமஸ்டி போன்றவற்றை ஏற்றால் அது மாவீரர்களுக்கு செய்த அநியாயம் என்று சொல்லி மிச்சம் இருப்பவர்களையும் பலி கொடுத்தது தான் மிச்சம்.
தலைவரும்,போராளிகளும் ஒப்பற்ற தியாகிகள் தான் ...அதில் மாற்றுக கருத்தில்லை...அதற்காக அவர்கள் சொன்னதையெல்லாம் கண்ணை முடிக் கொண்டு கேட்க வேண்டியதில்லை 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரதி said:

நான் எழுதினத்தில் என்ன பிழை மருதர்?
தலைவர் ஏன் அந்த நேரம் மகிந்தா ஆட் சிக்கு வர வேண்டும் என்று விரும்பினவர்?
ஏதோ ஒரு முடிவு விரைவாய் கிடைக்க வேண்டும் என்று விரும்பினார்.
அந்தப் போரில் தோத்ததிற்கு பல காரணங்கள் இருந்தாலும் ,முக்கிய காரணம் நீண்ட யுத்த நிறுத்தம்.
கொஞ்ச,கொஞ்சமாய் மக்களை கொண்டு இருப்பார்கள்.
பொருளாதார ரீதியில் பின் தங்கிய நிலையில் இருந்திருப்போம்.
அபிவிருத்தி கிடையாது .....
இது போன்ற பல காரணங்களால் சிந்தித்து, இனி மேல் ஆயுதங்களை மெளனி க்க வேண்டிய தேவை உணர்ந்து தான் மெளனித்தவர்.
யுத்தம் என்றால் அப்பாவி உயிரிழப்புக்கள் இருக்கத் தான் செய்யும்.நாங்கள் அந்த போரில் வென்றிருந்தாலும் எங்களுக்கு ஒன்றும் கிடைத்திருக்காது.
அதனால் தான் சமஸ்டியை ஏற்க சொல்லி சர்வதேச நாடுகள் வற்புறுத்தின.
சமஷ்டியில் நம்பிக்கை இல்லாத தலைவர் எதற்காக பேச்சு வார்த்தைக்கு ஆட்களை அனுப்பியவர்?
சமஸ்டி போன்றவற்றை ஏற்றால் அது மாவீரர்களுக்கு செய்த அநியாயம் என்று சொல்லி மிச்சம் இருப்பவர்களையும் பலி கொடுத்தது தான் மிச்சம்.
தலைவரும்,போராளிகளும் ஒப்பற்ற தியாகிகள் தான் ...அதில் மாற்றுக கருத்தில்லை...அதற்காக அவர்கள் சொன்னதையெல்லாம் கண்ணை முடிக் கொண்டு கேட்க வேண்டியதில்லை 

 

நாங்கள் பேசிக்கொண்டு இருந்தது கோத்தா பற்றி.

புலிகளோ தமிழர்களோ ஆயுதங்களை எடுக்கவில்லை 
ஆயுதங்கள் அவர்கள் கைகளில் ஒரு கடைசி தெரிவாக 
திணிக்கப்பட்டது  அது வேறு விடயம்.

நீங்கள் முதலில் பேசிக்கொண்டு இருந்தது ஒரு இனாவதியாக இருந்து 
உலகின் இன்னொரு இனவழிப்பை செய்துமுடித்த கொடூரன் பற்றி 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதில் ஒரு மாற்று கருத்து இல்லை. ஆனால் இன்றைய இலங்கையின் யதார்த்தம்: சாதாரண சிங்கள மக்கள்: நாம் உங்களுக்கு எதையும் தரப்போவதில்லை.  சாதாரண தமிழ் மக்கள் (பெரும்பான்மை): நாம் உங்களிடம் எதையும் கேட்கப்போவதும் இல்லை. யாழில் ஏ எல் டுயூசன் விளம்பரம், வெளிநாட்டு வேலை படிப்பு விளம்பரம், நுகர்வு பொருள் விளம்பரம் இவைதான் எங்கும் கண்ணில் படுகிறன.  பயிஷ்கரிப்பு, கடையடைப்பு, ஹர்த்தால், இப்படியானவற்றை நான் காதில் கூட கேட்கவில்லை. கம்பஸ்சில் ஓரளவு உணர்வு தங்கி இருக்க கூடும். மாவீரர் வாரம், மே மாதம் உணர்சிகள் அங்கும், வெளியிலும் வெளிப்படையாக வரக்கூடும், ஆனால் பொதுவாக அவரவர், தத்தம் சுய வேலைகளில் மட்டுமே கவனமாக உள்ளார்கள். கொழும்பில் 90 களில் சிலர் கூடி தமிழ் சங்கத்தில் இலக்கியம் பற்றி பேசுவார்கள் அப்படியாக சுருங்கி விட்டது யாழில் அரசியல். மக்கள் அரசியல், குறிப்பாக தமிழ் தேசிய அரசியலில் இருந்து மிகவும் அந்நியபடுவதாக உணர்ந்தேன். செஞ்ச்சோன்ஸ் போலர் மாதுளன் சிஎஸ்கே யில் எடுபடுவாரா, இலங்கை அணியில் எடுக்க இனவாதம் விடுமா? இப்படி பட்ட மட்டத்தில்தான் அரசியல் இருக்கிறதே தவிர. முன்னர் போல், உரிமைகள் அபிலாசைகள் பற்றி பேசுவோர் குறைவாகவே உள்ளனர். நமக்குத்தான் கோட்டையை, கறுத்த பாலத்தை, ஆனையிறவை, மாங்குளம் சந்தியை தாண்டும் போது பழைய நினைவுகள் வந்து மனம் சுண்டுகிறது. அந்த மக்கள் அன்றாட வாழ்வின் ஓட்டத்தில் பழசை எல்லாம் நினைவில் வைத்திருப்பதாக தெரியவில்லை. இவை எதுவுமே தெரியாத ஒரு சந்ததி முன்னுக்கு வந்து விட்டது என்பதும் உண்மை. உணர்ச்சி இல்லாமல் இல்லை. அழிவுகளை மறந்தார்கள் என்பதும் இல்லை. ஒரு ஐந்து நிமிட கதையில் உள்ள கிடக்கையை அறிய முடிகிறது. ஆனால் இது எனக்கான வேலை இல்லை, இது அதற்கான நேரமும் இல்லை, தேவையும் இல்லை என்ற நழுவல் போக்கே பலரிடம். அதை தப்பு சொல்ல எமக்கு ஒரு அருகதையும் இல்லை. ஆனால் நான் அவதானித்தது இதைத்தான்.
    • நீண்ட‌ இடைவெளிக்குப் பிற‌க்கு உங்க‌ளை க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி க‌ந்த‌ப்பு அண்ணா........... பாசிச‌ பாஜ‌க்கா மூன்றாவ‌து இட‌ம் வ‌ருவ‌து ப‌ல‌ருக்கு சிறுதுளி அள‌வு கூட‌ பிடிக்காது...............ச‌கோத‌ரி காளியம்மாள் வெற்றி பெறுவா  என்ற‌ ந‌ம்பிக்கை இருக்கு பாப்போம்.............வீஜேப்பி திட்ட‌ம் போட்டு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி சின்ன‌த்தை ப‌றித்து ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு குடுத்து அவ‌ர்க‌ளின் தில்லு முல்லு இப்போது வெளிச்ச‌ஹ்ஹ்துக்கு வ‌ந்து விட்ட‌து............. நாம் த‌மிழ‌ர் சின்ன‌ம் ப‌றி போகாட்டி அண்ண‌ன் சீமான் தேர்த‌ல் ப‌ர‌ப்புர‌ய‌ எப்ப‌வோ செய்ய‌ தொட‌ங்கி இருப்பார்............க‌ட்சி பிள்ளைக‌ளுக்கு நெருக்கடி வந்திருக்காது.................. தேர்த‌ல் முடிவு இன்னும் 9கிழ‌மையில் தெரிந்து விடும்............அதுக்கு பிற‌க்கு விவாதிப்போம் அண்ணா...............
    • 2009 இல் வைகோ ராமதாஸ் அதிமுக அணியில் இருந்தார்கள்
    • வைகோவோ , சீமானோ, திருமாவோ, ராமதாஸோ நினைத்தாலும் தடுத்து நிறுத்த முடியாது என்பதே உண்மை. 
    • நாதமுனி, ரதி அக்காவையும் இங்கே கொண்டுவரபட்டிருக்கு  🙄 அரசியலையும் நீங்கள் விரும்பினால் எழுதலாம் கனவு உலகத்தில் வசிப்பவர்களால் தடுக்க முடியாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.