Jump to content

முதுமை மறதி (Dementia)


Recommended Posts

H 

முதுமை மறதி (Dementia)

Dr. Kanaga Sena, MD

 

Neuroligist, Yale School of Medicine, Bridgeport, CT. USA

Dr.Sena_.png
டாக்டர் கனக சேனா MD

மறதி நோய் (Dementia) என்பது ஒருவரின் ஞாபகசக்தியில் ஏற்படும் குறைபாடு அல்லது தடுமாற்றங்களை அறிகுறிகளாகக் கொண்ட ஒரு நோய். இது பெரும்பாலும் முதுமையில் வருவதால் முதுமை மறதி எனவும் அழைக்கப்படுகிறது.

இந் நோயின் பொதுவான அறிகுறிகள், பெயர்களை மறந்து போதல், காட்சிப் புலனுணர்வில் (visual perception) தடுமாற்றம், பிரச்சினை தீர்க்கும் (problem solving) ஆற்றல் குறைவு, தன்நம்பிக்கைக் குறைபாடு, கவனக் குவிப்பில் (focus) குறைபாடு எனப் பலவகைப்படும்.

இம் மறதி நோய் முதியவர்களில் அதிகமாகக் காணப்பட்டாலும், எந்த வயதினரையும் பாதிக்கக் கூடியதே. இந் நோய் பற்றிய புள்ளி விபரங்கள் சில:

  • உலகில் 50 மில்லியன் மனிதர்களை இந் நோய் பீடித்திருக்கிறது
  • ஒவ்வொரு வருடமும் 10 மில்லியன் மனிதர்கள் இப்பட்டியலில் சேர்க்கப்படுகிறார்கள்
  • 60-70 வீதமானோருக்கு அல்சைமர் நோயே இதற்கு முதன்மைக் காரணியாக இருக்கிறது

மறதி நோயால் பாதிக்கப்பட்டவர்களுடன் அவர்களைப் பராமரிப்போர், குடும்பத்தினர், சமூகத்தினர், அரசாங்கம் என்று பலரும் இதனால் உடல், உள, சமூக, பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு உள்ளாகிறார்கள்.

download-6-3.jpg
காரணிகள்

முதுமை மறதி என்பது ஒரு குறிப்பிடத்தக்க நோய்க்குறியீடு (குறியீடுகள் மற்றும் அறிகுறிகளின் தொகுப்பு) இது மூளையின் தொழிற்பாட்டை பாதிக்கும் வேறு நோய்களின் வெளிப்பாடாகவே இருக்கின்றது. ஞாபகமறதி என்பது படிப்படியாக மூளையின் சிந்திக்கும் ஆற்றல், நினைவில் நிறுத்தல் போன்ற தொழிற்பாடுகள் குறைவடைந்து செல்வதைக் குறிக்கும். இந்த ஞாபக மறதிக்கு காரணமாக கூறப்படும் பொதுவான காரணிகள்.

  • அல்சைமர்ஸ் நோய்
  • மூளைக்கான குருதி வழங்கல் பாதிப்படைதல்
  • மூளைக் கட்டிகள்
  • தலையில் ஏற்படும் விபத்துக்கள்
  • தொற்றுக்கள்
  • நீண்ட கால, அதிகரித்த மதுபாவனை
  • அகஞ்சுரக்கும் தொகுதியின் நீர்குலைவு
  • விற்றமின் குறைபாடுகள்
நோய் அறிகுறிகள்

குறைந்தபட்சம் 6 மாத கால அளவுக்கு இந்த பாதிப்பு தொடர்ந்தால் மட்டுமே சோதனை மூலமாக இந்நோயைக் கண்டறிய முடியும். அறிகுறிகளில் சில:

பொதுவான அறிகுறிகள்:

  • தெரிந்த நபர்களின் பெயர், வாழ்விடம் மறந்து போதல்.
  • ஆரம்பத்தில் அண்மைக்கால சம்பவங்களே மறக்கும். பின் காலம் செல்லச் செல்ல பழைய சம்பவங்களும் மறந்து போகும்.
  • வயது மறந்து போகும்.
  • சொற்கள் மறந்து போகும்.
  • புதிய மனிதர்கள் அல்லது புதிய சூழலை சந்திக்கும்போது குழப்பம் ஏற்படும்.
  • நடத்தையில் மாற்றங்கள் ஏற்படும்.
    • அடிக்கடி கோபப்படல்
    • பொருத்தமற்ற பாலியல் வெளிப்பாடுகள்
    • தனிநல சுகாதார பழக்க வழக்கங்களை கடைப்பிடிக்க தவறுதல்
  • புதிய விடயங்களை அறிந்து கொள்வதில் சிரமம் ஏற்படல்.

இந்த அறிகுறிகள் மன அழுத்தம் போன்ற வேறு நோய்களின்போதும் ஏற்படலாம்.

நோயைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகள்

ஒய்வு பெற்ற பின்னர்தான் எங்களில் பலர் மறதி நோயைப்பற்றி யோசிப்பதுண்டு. அப்போது அது காலங்கடந்த ஒன்றாகிவிடும்.

மறதி நோயைத் தவிர்க்க விரும்பினால் நீங்கள் 30-40 வயதுகளிலோ அல்லது அதற்கு முதலிலேயோ உங்கள் மூளையைக் கொஞ்சம் பராமரிக்கப் பழகியிருக்க வேண்டுமெனெ நிபுணர்கள் கருதுகிறார்கள்.

“உங்கள் மூளையின் ஆரோக்கியத்திற்கு வாழ்வியல் முக்கிய பங்காற்றுகின்றதென பற்பல ஆய்வுகளை மேற்கோள் காட்டி, பிற்ஸ்பேர்க் பல்கலைக்கழக மருத்துவக் கல்விநிலையத்தின் இணைப் பேராசிரியரும், நரம்பு-உளவள நிபுணருமான டாக்டர் போல் நுஸ்போம் கூறுகிறார்.

மறதி நோயைத் தடுக்க என்ன செய்யலாம்? சமீபத்தில் புளோறிடா வின்ரர்பார்க் ஹெல்த் ஃபவுண்டேசனுக்கு வழங்கிய பேச்சொன்றின் போது டாக்டர் நுஸ்போம் 20 ஆலோசனைகளைக் குறிப்பிடுகிறார்.

  1. தொண்டர்கள் தேவைப்படும் சங்கங்களிலோ அல்லது அமைப்புக்களிலோ சேர்ந்துகொள்ளுங்கள். இதனால், நீங்கள் ஓய்வு பெறும்போது மற்றவர்களால் ஒதுக்கப்பட்டவராக அல்லாமல், நிறைய நண்பர்களால் சூழப்பட்டிருப்பீர்கள்.
  2. பொழுது போக்கு செயற்பாடுகளைக் கற்றுக்கொள்ளுஙகள். சிக்கலான, மூளையைப் பாவிக்கும் விளையாட்டுக்கள் பல மூளையைப் பலப்படுத்துகின்றன.
  3. நீங்கள் வழமையாகப் பாவிக்காத கையைப் பாவித்து எழுதக் கற்றுக்கொள்ளுஙகள். தினமும், பல தடவைகள் செய்து பழக்கத்தில் கொண்டு வாருங்கள். இது உங்கள் மூளையின் எதிர்ப்பக்கத்திலுள்ள நரம்புக்கலங்களை இயக்கத்தில் வைத்திருக்கச் செய்கிறது.
  4. நடனம் கற்றுக் கொள்ளுங்கள். 500 பேர்களில் மேற்கொண்ட ஆய்வில், நடனமாடக் கற்றுக்கொண்டவர்களில், அல்சைமர் வியாதி உட்படப், பல மறதி நோய்களின் தாக்கம் மிகக்குறைவாக இருந்தது கண்டறியப்பட்டது. வாரத்தில் 3 அல்லது 4 தடவைகள் நடனமாடுபவர்களில், வாரத்தில் ஒரு தடவை நடனமாடுபவர்களையோ அல்லது நடனமாடாதவர்களையோ விட 76 வீதம் மறதிநோயின் தாக்கம் குறைவாகவிருந்தது.
  5. தோட்டம் செய்யத் தொடங்குங்கள். நியூசீலந்தில் 1000 பேர்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம், ஒழுஙகாகத் தோட்டம் செய்பவர்களில் மறதிநோயின் பாதிப்புக் குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது. தோட்டம் செய்வது மன அழுத்தத்தைக் குறைப்பது மட்டுமல்லாது, தோட்டத்தை வடிவமைப்பதில் அவர்கள் தமது மூளையைத் தொடர்ந்தும் உபயோகப்படுத்துகிறார்கள்.
  6. நடவுங்கள். தினமும் நடப்பதன் மூலம் மூளைக்கு இரத்தச் சுற்றோட்டம் அதிகரிப்பதால் மறதி நோயின் பாதிப்பு குறைக்கப்படுகிறது. நடைமானி (pedometer) ஒன்றை வாங்கிக்கொள்வதன் மூலம் நாளொன்றுக்குப் 10,000 அடிகள் நடப்பதற்குப் பழகிக்கொள்ளலாம். பெரும்பாலான ‘ஸ்மார்ட் ஃபோன்களில்’ இதற்கான ‘அப்’ பை (app) இலவசமாகத் தரவிறக்கிக் கொள்ளலாம்.
  7. வாசிக்கப் பழகுங்கள். தினமும் வாசிக்கும்போது கிரகிக்கப்பட்ட தகவல்களைச் சேமிக்கவும், அவற்றைச் செயலார்றவுமென மூளையின் பல பகுதிகள் இயக்கம் பெறுகின்றன. அதே போல கற்பனையைப் பாவித்து எழுதுவதும் (பார்த்து எழுதுவதல்ல!) மூளையை இயக்க நிலையில் வைத்திருக்கிறது.
  8. பின்னப் பழகிக்கொள்ளுங்கள் (knitting). இரண்டு கைகளாலும் பின்னும்போது மூளையில் இரண்டு பக்கங்களும் இயக்க நிலையில் இருப்பது மட்டுமல்லாது அது மன அழுத்தத்தையும் குறைக்கிறது.
  9. புதிய மொழியொன்றைக் கற்றுக்கொள்ளுங்கள். அது வேற்று மொழியாகவோ அல்லது கைப் பாஷையாகவோ (sign language) இருக்கலாம், உங்கள் மூளை இரண்டு மொழிகளுக்கிடையே மறி மாறித் தாவிக்கொள்வதன் மூலம் மூளையின் பல பகுதிகள் இயக்க நிலையில் வைத்திருக்கப் படுகின்றது. இரண்டு மொழிகளைப் பயின்றவர்களில் அல்சைமர் நோயின் பாதிப்பு 4 வருடங்களால் குறைக்கப்படுவதாக இங்கிலாந்திலுள்ள ஆராய்ச்சியாளரொருவர் தெரிவிக்கின்றார். அத்தோடு, சிறுவயதிலேயே கைப்பாஷையைக் கற்றுக்கொள்ளும் ஒரு குழந்தையின் விவேகம் (IQ) பன்மடங்கு அதிகரிக்கிறது என இன்னுமொரு ஆய்வு கூறுகிறது. விவேகம் கூடியவர்களில் மறதிநோய் வருவது மிக மிகக் குறைவு.
  10. ‘ஸ்கிறபிள்’ (Scrabble), ‘ மொனோபொலி’ (Monopoly) போன்ற பலகை விளையாட்டுக்களை விளையாடுங்கள். இதன் போது உங்கள் மூளை இயக்கத்திலிருப்பது மட்டுமல்லாது நண்பர்களுடன் கூடி மகிழ்வீர்கள். கணனியில் விளையாடும் ‘சொலிற்றையர்’ (solitaire) போன்ற விளையாட்டுக்களும் மூளைக்கு நல்லது. இருப்பினும், சமூக ஊடாடலுடன் கூடிய விளையாட்டுக்களையே நுஸ்போம் ஊக்குவிக்கிறார்.
  11. வாழ்நாள் முழுவதும் எதையாவது கற்றுக்கொண்டே இருங்கள். கற்கை மூளையில் கட்டுமான மாற்றஙகளையும் (structural), இரசாயன மாற்றங்களையும் ஏற்படுத்துகிறது. அத்தோடு, கல்வி ஒருவரின் வாழ்நாளையும் அதிகரிக்கிறது. உயர் கல்விக்கான பட்டங்களைப் பெற்றவர்கள் நீண்ட ஆயுளைக் கொண்டிருக்கிறார்கள் என மூளை ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். இவர்களில் அல்சைமர் வியாதி வந்தாலும் அது அவர்களின் மிக முதிய வயதுகளிலேயே வருகிறது என ஆய்வாளர் கருதுகிறார்கள்.
  12. சங்கீதத்தைக் (கர்நாடக) கேளுங்கள். இசை மூளையின் பல பகுதிகளிடையேயும் புதிய தொடுப்புகளை ஏற்படுத்துகிறது. எந்த விதமான இசையும் நல்லதாகவிருந்தாலும், கர்நாடக இசை பல நல்ல விளைவுகளைத் தருவதாக ஆய்வாளர் கண்டறிந்துள்ளனர்.
  13. இசைக் கருவியொன்றைப் பழகிக்கொள்ளுங்கள். முதுமையில் பழகுவது அவ்வளவு இலகுவாக இருக்காதெனினும், இயாகமில்லாத மூளையின் பகுதியொன்று திடீரென இயக்கம் கொள்ள இது உதவும்.
  14. பயணம் செய்யுங்கள். அது சுற்றுலாவாக இருந்தாலென்ன, அயலூருக்குச் சென்று வந்தாலென்ன பாதைகளைத் தீர்மானிப்பது முதல் அவற்றினூடு பயணம் செய்வதுவரை அது உங்களின் மூளைக்கு வேலை தருகிறது. லண்டன் நகரில் பணி புரியும் டாக்சி சாரதிகளுக்கு மூளையின் அளவு பெரிதெநக் கண்டறிந்திருக்கிறார்கள். அவர்கள் தங்கள் பல பயணங்களுக்கான தகவல்களைச் சேமித்து வைக்கப் பெரிய மூளைகள் தேவைப்படுகின்றது.
  15. தினமும் கடவுளைத் தொழுகை செய்துவாருங்கள். தினமும் கடவுளை வணங்கும்போது உடலின் நோயெதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது. வழக்கமாகத் தொழுகையை மேற்கொள்பவர்கள் நீண்ட ஆயுளைக் கொண்டவர்களாகவும், மகிழ்ச்சியோடும் அரோக்கியத்தோடும் இருப்பவர்களாகவும் அறியப்பட்டுள்ளது.
  16. தியானம் செய்யப் பழகுங்கள். தியானம் செய்வதன் மூலம் தினமும் ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைக்கலாம்.
  17. போதுமான அளவுக்குத் தூங்குங்கள். தடைப்படும் தூக்கத்துக்கும் மறதிநோய்க்கும் தொடர்புள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
  18. ஒமேகா-3 கொழுப்பமிலத்தைக் கொண்ட உணவுகளை அதிகம் சாப்பிடுங்கள். (Salmon, sardines, tuna, ocean trout, mackerel or herring). வால்நட் (இதில் மீனை விட அதிகம் ஒமேகா-3 இருக்கிறது), ஃபிளக்சீட் எண்ணை, மீன் ஈரல் எண்ணை, வால்நட் எண்ணை ஆகியனவும் ஒமெகா-3 அதிகமுள்ள உணவு வகைகள்.
  19. அதிகம் பழஙகள், மரக்கறி வகைகளைச் சாப்பிடுங்கள். மூளையின் கலங்களை அழிக்கும் ஃபிறீ றடிக்கல்ஸ் (free radicals) எனப்படும் பதார்த்தங்களைத் துப்புரவு செய்யும் ‘அன்ரி ஒக்ஸிடன்ற்ஸ்’ (antioxidants) பழங்கள், மரக்கறிவகைகளில் அதிகம் கிடைக்கிறது.
  20. ஒரு நாளைக்கு ஒரு தடவையாவது குடும்பத்தரோடோ அல்லது நண்பர்களோடோ இருந்து உணவருந்துங்கள். சமூக ஊடாடலுடன் அருந்தும் உணவு நல்லதாக அமைவது வழக்கம். தனியேயோ அல்லது பயணம்செய்யும்போதோ அருந்தும் உணவு பொதுவாக ஆரோக்கியமாக இருப்பது குறைவு.

If you don’t use it you will lose it (பாவிக்காது போனால் அது உங்களை விட்டகன்றுவிடும்) என்றொரு ஆங்கிலப் பழமொழியொன்றுண்டு. அது நமது மூளைக்குத்தான் மிக மிகப் பொருந்தும்.

https://marumoli.com/முதுமை-மறதி-dementia/?fbclid=IwAR2w4q2j0l7oz8N64GXL_SNGLyJP8OR-sxGlVGCK5zrcz91OyakIhT9bOvI

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

மறதி நோயைத் தடுக்க என்ன செய்யலாம்? சமீபத்தில் புளோறிடா வின்ரர்பார்க் ஹெல்த் ஃபவுண்டேசனுக்கு வழங்கிய பேச்சொன்றின் போது டாக்டர் நுஸ்போம் 20 ஆலோசனைகளைக் குறிப்பிடுகிறார்.

  1. தொண்டர்கள் தேவைப்படும் சங்கங்களிலோ அல்லது அமைப்புக்களிலோ சேர்ந்துகொள்ளுங்கள். இதனால், நீங்கள் ஓய்வு பெறும்போது மற்றவர்களால் ஒதுக்கப்பட்டவராக அல்லாமல், நிறைய நண்பர்களால் சூழப்பட்டிருப்பீர்கள்.
  2. பொழுது போக்கு செயற்பாடுகளைக் கற்றுக்கொள்ளுஙகள். சிக்கலான, மூளையைப் பாவிக்கும் விளையாட்டுக்கள் பல மூளையைப் பலப்படுத்துகின்றன.
  3. நீங்கள் வழமையாகப் பாவிக்காத கையைப் பாவித்து எழுதக் கற்றுக்கொள்ளுஙகள். தினமும், பல தடவைகள் செய்து பழக்கத்தில் கொண்டு வாருங்கள். இது உங்கள் மூளையின் எதிர்ப்பக்கத்திலுள்ள நரம்புக்கலங்களை இயக்கத்தில் வைத்திருக்கச் செய்கிறது.
  4. நடனம் கற்றுக் கொள்ளுங்கள். 500 பேர்களில் மேற்கொண்ட ஆய்வில், நடனமாடக் கற்றுக்கொண்டவர்களில், அல்சைமர் வியாதி உட்படப், பல மறதி நோய்களின் தாக்கம் மிகக்குறைவாக இருந்தது கண்டறியப்பட்டது. வாரத்தில் 3 அல்லது 4 தடவைகள் நடனமாடுபவர்களில், வாரத்தில் ஒரு தடவை நடனமாடுபவர்களையோ அல்லது நடனமாடாதவர்களையோ விட 76 வீதம் மறதிநோயின் தாக்கம் குறைவாகவிருந்தது.
  5. தோட்டம் செய்யத் தொடங்குங்கள். நியூசீலந்தில் 1000 பேர்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம், ஒழுஙகாகத் தோட்டம் செய்பவர்களில் மறதிநோயின் பாதிப்புக் குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது. தோட்டம் செய்வது மன அழுத்தத்தைக் குறைப்பது மட்டுமல்லாது, தோட்டத்தை வடிவமைப்பதில் அவர்கள் தமது மூளையைத் தொடர்ந்தும் உபயோகப்படுத்துகிறார்கள்.
  6. நடவுங்கள். தினமும் நடப்பதன் மூலம் மூளைக்கு இரத்தச் சுற்றோட்டம் அதிகரிப்பதால் மறதி நோயின் பாதிப்பு குறைக்கப்படுகிறது. நடைமானி (pedometer) ஒன்றை வாங்கிக்கொள்வதன் மூலம் நாளொன்றுக்குப் 10,000 அடிகள் நடப்பதற்குப் பழகிக்கொள்ளலாம். பெரும்பாலான ‘ஸ்மார்ட் ஃபோன்களில்’ இதற்கான ‘அப்’ பை (app) இலவசமாகத் தரவிறக்கிக் கொள்ளலாம்.
  7. வாசிக்கப் பழகுங்கள். தினமும் வாசிக்கும்போது கிரகிக்கப்பட்ட தகவல்களைச் சேமிக்கவும், அவற்றைச் செயலார்றவுமென மூளையின் பல பகுதிகள் இயக்கம் பெறுகின்றன. அதே போல கற்பனையைப் பாவித்து எழுதுவதும் (பார்த்து எழுதுவதல்ல!) மூளையை இயக்க நிலையில் வைத்திருக்கிறது.
  8. பின்னப் பழகிக்கொள்ளுங்கள் (knitting). இரண்டு கைகளாலும் பின்னும்போது மூளையில் இரண்டு பக்கங்களும் இயக்க நிலையில் இருப்பது மட்டுமல்லாது அது மன அழுத்தத்தையும் குறைக்கிறது.
  9. புதிய மொழியொன்றைக் கற்றுக்கொள்ளுங்கள். அது வேற்று மொழியாகவோ அல்லது கைப் பாஷையாகவோ (sign language) இருக்கலாம், உங்கள் மூளை இரண்டு மொழிகளுக்கிடையே மறி மாறித் தாவிக்கொள்வதன் மூலம் மூளையின் பல பகுதிகள் இயக்க நிலையில் வைத்திருக்கப் படுகின்றது. இரண்டு மொழிகளைப் பயின்றவர்களில் அல்சைமர் நோயின் பாதிப்பு 4 வருடங்களால் குறைக்கப்படுவதாக இங்கிலாந்திலுள்ள ஆராய்ச்சியாளரொருவர் தெரிவிக்கின்றார். அத்தோடு, சிறுவயதிலேயே கைப்பாஷையைக் கற்றுக்கொள்ளும் ஒரு குழந்தையின் விவேகம் (IQ) பன்மடங்கு அதிகரிக்கிறது என இன்னுமொரு ஆய்வு கூறுகிறது. விவேகம் கூடியவர்களில் மறதிநோய் வருவது மிக மிகக் குறைவு.
  10. ‘ஸ்கிறபிள்’ (Scrabble), ‘ மொனோபொலி’ (Monopoly) போன்ற பலகை விளையாட்டுக்களை விளையாடுங்கள். இதன் போது உங்கள் மூளை இயக்கத்திலிருப்பது மட்டுமல்லாது நண்பர்களுடன் கூடி மகிழ்வீர்கள். கணனியில் விளையாடும் ‘சொலிற்றையர்’ (solitaire) போன்ற விளையாட்டுக்களும் மூளைக்கு நல்லது. இருப்பினும், சமூக ஊடாடலுடன் கூடிய விளையாட்டுக்களையே நுஸ்போம் ஊக்குவிக்கிறார்.
  11. வாழ்நாள் முழுவதும் எதையாவது கற்றுக்கொண்டே இருங்கள். கற்கை மூளையில் கட்டுமான மாற்றஙகளையும் (structural), இரசாயன மாற்றங்களையும் ஏற்படுத்துகிறது. அத்தோடு, கல்வி ஒருவரின் வாழ்நாளையும் அதிகரிக்கிறது. உயர் கல்விக்கான பட்டங்களைப் பெற்றவர்கள் நீண்ட ஆயுளைக் கொண்டிருக்கிறார்கள் என மூளை ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். இவர்களில் அல்சைமர் வியாதி வந்தாலும் அது அவர்களின் மிக முதிய வயதுகளிலேயே வருகிறது என ஆய்வாளர் கருதுகிறார்கள்.
  12. சங்கீதத்தைக் (கர்நாடக) கேளுங்கள். இசை மூளையின் பல பகுதிகளிடையேயும் புதிய தொடுப்புகளை ஏற்படுத்துகிறது. எந்த விதமான இசையும் நல்லதாகவிருந்தாலும், கர்நாடக இசை பல நல்ல விளைவுகளைத் தருவதாக ஆய்வாளர் கண்டறிந்துள்ளனர்.
  13. இசைக் கருவியொன்றைப் பழகிக்கொள்ளுங்கள். முதுமையில் பழகுவது அவ்வளவு இலகுவாக இருக்காதெனினும், இயாகமில்லாத மூளையின் பகுதியொன்று திடீரென இயக்கம் கொள்ள இது உதவும்.
  14. பயணம் செய்யுங்கள். அது சுற்றுலாவாக இருந்தாலென்ன, அயலூருக்குச் சென்று வந்தாலென்ன பாதைகளைத் தீர்மானிப்பது முதல் அவற்றினூடு பயணம் செய்வதுவரை அது உங்களின் மூளைக்கு வேலை தருகிறது. லண்டன் நகரில் பணி புரியும் டாக்சி சாரதிகளுக்கு மூளையின் அளவு பெரிதெநக் கண்டறிந்திருக்கிறார்கள். அவர்கள் தங்கள் பல பயணங்களுக்கான தகவல்களைச் சேமித்து வைக்கப் பெரிய மூளைகள் தேவைப்படுகின்றது.
  15. தினமும் கடவுளைத் தொழுகை செய்துவாருங்கள். தினமும் கடவுளை வணங்கும்போது உடலின் நோயெதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது. வழக்கமாகத் தொழுகையை மேற்கொள்பவர்கள் நீண்ட ஆயுளைக் கொண்டவர்களாகவும், மகிழ்ச்சியோடும் அரோக்கியத்தோடும் இருப்பவர்களாகவும் அறியப்பட்டுள்ளது.
  16. தியானம் செய்யப் பழகுங்கள். தியானம் செய்வதன் மூலம் தினமும் ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைக்கலாம்.
  17. போதுமான அளவுக்குத் தூங்குங்கள். தடைப்படும் தூக்கத்துக்கும் மறதிநோய்க்கும் தொடர்புள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
  18. ஒமேகா-3 கொழுப்பமிலத்தைக் கொண்ட உணவுகளை அதிகம் சாப்பிடுங்கள். (Salmon, sardines, tuna, ocean trout, mackerel or herring). வால்நட் (இதில் மீனை விட அதிகம் ஒமேகா-3 இருக்கிறது), ஃபிளக்சீட் எண்ணை, மீன் ஈரல் எண்ணை, வால்நட் எண்ணை ஆகியனவும் ஒமெகா-3 அதிகமுள்ள உணவு வகைகள்.
  19. அதிகம் பழஙகள், மரக்கறி வகைகளைச் சாப்பிடுங்கள். மூளையின் கலங்களை அழிக்கும் ஃபிறீ றடிக்கல்ஸ் (free radicals) எனப்படும் பதார்த்தங்களைத் துப்புரவு செய்யும் ‘அன்ரி ஒக்ஸிடன்ற்ஸ்’ (antioxidants) பழங்கள், மரக்கறிவகைகளில் அதிகம் கிடைக்கிறது.
  20. ஒரு நாளைக்கு ஒரு தடவையாவது குடும்பத்தரோடோ அல்லது நண்பர்களோடோ இருந்து உணவருந்துங்கள். சமூக ஊடாடலுடன் அருந்தும் உணவு நல்லதாக அமைவது வழக்கம். தனியேயோ அல்லது பயணம்செய்யும்போதோ அருந்தும் உணவு பொதுவாக ஆரோக்கியமாக இருப்பது குறைவு.

21. தினசரி காலை மதியம் மாலை தவறாமல் யாழ்களத்தை பார்க்க வேண்டும். குறைந்த பட்சம்  ஒரு கருத்தாவது எழுத வேண்டும். அது  குண்டக்க மண்டக்க கருத்தாகவும் இருக்கலாம் அல்லது  யாரையாவது திட்டியும் எழுதலாம்.  :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

தினமும் கடவுளைத் தொழுகை செய்துவாருங்கள். தினமும் கடவுளை வணங்கும்போது உடலின் நோயெதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது. வழக்கமாகத் தொழுகையை மேற்கொள்பவர்கள் நீண்ட ஆயுளைக் கொண்டவர்களாகவும், மகிழ்ச்சியோடும் அரோக்கியத்தோடும் இருப்பவர்களாகவும் அறியப்பட்டுள்ளது.

இது உண்மை என்றால் இலங்கை தமிழர்கள், முஸ்லிம்கள் தான் நீண்ட ஆயுளைக் கொண்டவர்களாகவும் மகிழ்ச்சியோடும் அரோக்கியத்தோடும் இருப்பவர்களா இருக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ந‌ல்ல‌ ஒரு ப‌திவு நுனா அண்ணா , இணைப்புக்கு ந‌ன்றி 🤞

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/27/2019 at 5:33 PM, குமாரசாமி said:

21. தினசரி காலை மதியம் மாலை தவறாமல் யாழ்களத்தை பார்க்க வேண்டும். குறைந்த பட்சம்  ஒரு கருத்தாவது எழுத வேண்டும். அது  குண்டக்க மண்டக்க கருத்தாகவும் இருக்கலாம் அல்லது  யாரையாவது திட்டியும் எழுதலாம்.  :cool:

குண்டக்க மண்டக்க எழுதினால்...... உண்மையிலேயே மூளை நரம்புகள் துரிதமாகவும் அபரிதமாகவும் வேலை செய்யும்....😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, வல்வை சகாறா said:

குண்டக்க மண்டக்க எழுதினால்...... உண்மையிலேயே மூளை நரம்புகள் துரிதமாகவும் அபரிதமாகவும் வேலை செய்யும்....😉

முயற்சி செய்து பாருங்கள் வ.சகாறா. இனியாவது வேலை செய்கிறதா எனப் பார்ப்போம்😌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/28/2019 at 12:13 AM, பையன்26 said:

ந‌ல்ல‌ ஒரு ப‌திவு நுனா அண்ணா , இணைப்புக்கு ந‌ன்றி 🤞

பையா .....நானே இதைபார்த்திட்டு தலை தெறிக்க  வெறித்தனமா ஓடுறன், நீங்கள் பச்சை வேற போட்டுட்டு நிக்கிறீங்கள்....என்ன ஆரம்பமா.....!  😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, suvy said:

பையா .....நானே இதைபார்த்திட்டு தலை தெறிக்க  வெறித்தனமா ஓடுறன், நீங்கள் பச்சை வேற போட்டுட்டு நிக்கிறீங்கள்....என்ன ஆரம்பமா.....!  😂

மூத்த‌வ‌ரே , என்ர‌ த‌ங்கைச்சி அவ‌ளுக்கு இப்ப‌ தான் 28வ‌ய‌து ஞாவ‌க‌ ம‌ற‌தி கூட‌ , அண்ண‌ன் என்ற‌ முறையில் என‌க்கு எல்லா உண்மைக‌ளும் சொல்லுவா , நுனா அண்ணா இணைத்த‌ ப‌திவுக்கும் நான் ச‌ந்திச்ச‌ உற‌வுக‌ளின் வாழ்வையும் பார்க்கும் போது இந்த‌ ப‌திவு ச‌ரி என்று ப‌டுது மூத்த‌வ‌ரே ,

கொஞ்ச‌க் கால‌ம் போக‌ உங்க‌ளுக்கு என‌க்கு ஏன் யாழில் உள்ள‌ ப‌ல‌ருக்கும் உந்த‌ நிலை வ‌ரும் ஹி ஹி /

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

https://marumoli.com/முதுமை-மறதி-dementia/

 

தமிழர் நலன் விரும்பியும் நிறையவே தொண்டுகள் செய்பவருமான டாக்ரர் சேனாதிராஜா அவர்களின் கட்டுரை.

மறதி நோய் (Dementia) என்பது ஒருவரின் ஞாபகசக்தியில் ஏற்படும் குறைபாடு அல்லது தடுமாற்றங்களை அறிகுறிகளாகக் கொண்ட ஒரு நோய். இது பெரும்பாலும் முதுமையில் வருவதால் முதுமை மறதி எனவும் அழைக்கப்படுகிறது.

இந் நோயின் பொதுவான அறிகுறிகள், பெயர்களை மறந்து போதல், காட்சிப் புலனுணர்வில் (visual perception) தடுமாற்றம், பிரச்சினை தீர்க்கும் (problem solving) ஆற்றல் குறைவு, தன்நம்பிக்கைக் குறைபாடு, கவனக் குவிப்பில் (focus) குறைபாடு எனப் பலவகைப்படும்.

இம் மறதி நோய் முதியவர்களில் அதிகமாகக் காணப்பட்டாலும், எந்த வயதினரையும் பாதிக்கக் கூடியதே. இந் நோய் பற்றிய புள்ளி விபரங்கள் சில:

  • உலகில் 50 மில்லியன் மனிதர்களை இந் நோய் பீடித்திருக்கிறது
  • ஒவ்வொரு வருடமும் 10 மில்லியன் மனிதர்கள் இப்பட்டியலில் சேர்க்கப்படுகிறார்கள்
  • 60-70 வீதமானோருக்கு அல்சைமர் நோயே இதற்கு முதன்மைக் காரணியாக இருக்கிறது

மறதி நோயால் பாதிக்கப்பட்டவர்களுடன் அவர்களைப் பராமரிப்போர், குடும்பத்தினர், சமூகத்தினர், அரசாங்கம் என்று பலரும் இதனால் உடல், உள, சமூக, பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு உள்ளாகிறார்கள்.

download-6-3.jpg
காரணிகள்

முதுமை மறதி என்பது ஒரு குறிப்பிடத்தக்க நோய்க்குறியீடு (குறியீடுகள் மற்றும் அறிகுறிகளின் தொகுப்பு) இது மூளையின் தொழிற்பாட்டை பாதிக்கும் வேறு நோய்களின் வெளிப்பாடாகவே இருக்கின்றது. ஞாபகமறதி என்பது படிப்படியாக மூளையின் சிந்திக்கும் ஆற்றல், நினைவில் நிறுத்தல் போன்ற தொழிற்பாடுகள் குறைவடைந்து செல்வதைக் குறிக்கும். இந்த ஞாபக மறதிக்கு காரணமாக கூறப்படும் பொதுவான காரணிகள்.

  • அல்சைமர்ஸ் நோய்
  • மூளைக்கான குருதி வழங்கல் பாதிப்படைதல்
  • மூளைக் கட்டிகள்
  • தலையில் ஏற்படும் விபத்துக்கள்
  • தொற்றுக்கள்
  • நீண்ட கால, அதிகரித்த மதுபாவனை
  • அகஞ்சுரக்கும் தொகுதியின் நீர்குலைவு
  • விற்றமின் குறைபாடுகள்

நோய் அறிகுறிகள்

குறைந்தபட்சம் 6 மாத கால அளவுக்கு இந்த பாதிப்பு தொடர்ந்தால் மட்டுமே சோதனை மூலமாக இந்நோயைக் கண்டறிய முடியும். அறிகுறிகளில் சில:

பொதுவான அறிகுறிகள்:

  • தெரிந்த நபர்களின் பெயர், வாழ்விடம் மறந்து போதல்.
  • ஆரம்பத்தில் அண்மைக்கால சம்பவங்களே மறக்கும். பின் காலம் செல்லச் செல்ல பழைய சம்பவங்களும் மறந்து போகும்.
  • வயது மறந்து போகும்.
  • சொற்கள் மறந்து போகும்.
  • புதிய மனிதர்கள் அல்லது புதிய சூழலை சந்திக்கும்போது குழப்பம் ஏற்படும்.
  • நடத்தையில் மாற்றங்கள் ஏற்படும்.
    • அடிக்கடி கோபப்படல்
    • பொருத்தமற்ற பாலியல் வெளிப்பாடுகள்
    • தனிநல சுகாதார பழக்க வழக்கங்களை கடைப்பிடிக்க தவறுதல்
  • புதிய விடயங்களை அறிந்து கொள்வதில் சிரமம் ஏற்படல்.

இந்த அறிகுறிகள் மன அழுத்தம் போன்ற வேறு நோய்களின்போதும் ஏற்படலாம்.

நோயைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகள்

ஒய்வு பெற்ற பின்னர்தான் எங்களில் பலர் மறதி நோயைப்பற்றி யோசிப்பதுண்டு. அப்போது அது காலங்கடந்த ஒன்றாகிவிடும்.

மறதி நோயைத் தவிர்க்க விரும்பினால் நீங்கள் 30-40 வயதுகளிலோ அல்லது அதற்கு முதலிலேயோ உங்கள் மூளையைக் கொஞ்சம் பராமரிக்கப் பழகியிருக்க வேண்டுமெனெ நிபுணர்கள் கருதுகிறார்கள். 

“உங்கள் மூளையின் ஆரோக்கியத்திற்கு வாழ்வியல் முக்கிய பங்காற்றுகின்றதென பற்பல ஆய்வுகளை மேற்கோள் காட்டி, பிற்ஸ்பேர்க் பல்கலைக்கழக மருத்துவக் கல்விநிலையத்தின் இணைப் பேராசிரியரும், நரம்பு-உளவள நிபுணருமான டாக்டர் போல் நுஸ்போம் கூறுகிறார்.

மறதி நோயைத் தடுக்க என்ன செய்யலாம்? சமீபத்தில் புளோறிடா வின்ரர்பார்க் ஹெல்த் ஃபவுண்டேசனுக்கு வழங்கிய பேச்சொன்றின் போது டாக்டர் நுஸ்போம் 20 ஆலோசனைகளைக் குறிப்பிடுகிறார்.

  1. தொண்டர்கள் தேவைப்படும் சங்கங்களிலோ அல்லது அமைப்புக்களிலோ சேர்ந்துகொள்ளுங்கள். இதனால், நீங்கள் ஓய்வு பெறும்போது மற்றவர்களால் ஒதுக்கப்பட்டவராக அல்லாமல், நிறைய நண்பர்களால் சூழப்பட்டிருப்பீர்கள்.
  2. பொழுது போக்கு செயற்பாடுகளைக் கற்றுக்கொள்ளுஙகள். சிக்கலான, மூளையைப் பாவிக்கும் விளையாட்டுக்கள் பல மூளையைப் பலப்படுத்துகின்றன.
  3. நீங்கள் வழமையாகப் பாவிக்காத கையைப் பாவித்து எழுதக் கற்றுக்கொள்ளுஙகள். தினமும், பல தடவைகள் செய்து பழக்கத்தில் கொண்டு வாருங்கள். இது உங்கள் மூளையின் எதிர்ப்பக்கத்திலுள்ள நரம்புக்கலங்களை இயக்கத்தில் வைத்திருக்கச் செய்கிறது.
  4. நடனம் கற்றுக் கொள்ளுங்கள். 500 பேர்களில் மேற்கொண்ட ஆய்வில், நடனமாடக் கற்றுக்கொண்டவர்களில், அல்சைமர் வியாதி உட்படப், பல மறதி நோய்களின் தாக்கம் மிகக்குறைவாக இருந்தது கண்டறியப்பட்டது. வாரத்தில் 3 அல்லது 4 தடவைகள் நடனமாடுபவர்களில், வாரத்தில் ஒரு தடவை நடனமாடுபவர்களையோ அல்லது நடனமாடாதவர்களையோ விட 76 வீதம் மறதிநோயின் தாக்கம் குறைவாகவிருந்தது. 
  5. தோட்டம் செய்யத் தொடங்குங்கள். நியூசீலந்தில் 1000 பேர்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம், ஒழுஙகாகத் தோட்டம் செய்பவர்களில் மறதிநோயின் பாதிப்புக் குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது. தோட்டம் செய்வது மன அழுத்தத்தைக் குறைப்பது மட்டுமல்லாது, தோட்டத்தை வடிவமைப்பதில் அவர்கள் தமது மூளையைத் தொடர்ந்தும் உபயோகப்படுத்துகிறார்கள்.
  6. நடவுங்கள். தினமும் நடப்பதன் மூலம் மூளைக்கு இரத்தச் சுற்றோட்டம் அதிகரிப்பதால் மறதி நோயின் பாதிப்பு குறைக்கப்படுகிறது. நடைமானி (pedometer) ஒன்றை வாங்கிக்கொள்வதன் மூலம் நாளொன்றுக்குப் 10,000 அடிகள் நடப்பதற்குப் பழகிக்கொள்ளலாம். பெரும்பாலான ‘ஸ்மார்ட் ஃபோன்களில்’ இதற்கான ‘அப்’ பை (app) இலவசமாகத் தரவிறக்கிக் கொள்ளலாம்.
  7. வாசிக்கப் பழகுங்கள். தினமும் வாசிக்கும்போது கிரகிக்கப்பட்ட தகவல்களைச் சேமிக்கவும், அவற்றைச் செயலார்றவுமென மூளையின் பல பகுதிகள் இயக்கம் பெறுகின்றன. அதே போல கற்பனையைப் பாவித்து எழுதுவதும் (பார்த்து எழுதுவதல்ல!) மூளையை இயக்க நிலையில் வைத்திருக்கிறது.
  8. பின்னப் பழகிக்கொள்ளுங்கள் (knitting). இரண்டு கைகளாலும் பின்னும்போது மூளையில் இரண்டு பக்கங்களும் இயக்க நிலையில் இருப்பது மட்டுமல்லாது அது மன அழுத்தத்தையும் குறைக்கிறது. 
  9. புதிய மொழியொன்றைக் கற்றுக்கொள்ளுங்கள். அது வேற்று மொழியாகவோ அல்லது கைப் பாஷையாகவோ (sign language) இருக்கலாம், உங்கள் மூளை இரண்டு மொழிகளுக்கிடையே மறி மாறித் தாவிக்கொள்வதன் மூலம் மூளையின் பல பகுதிகள் இயக்க நிலையில் வைத்திருக்கப் படுகின்றது. இரண்டு மொழிகளைப் பயின்றவர்களில் அல்சைமர் நோயின் பாதிப்பு 4 வருடங்களால் குறைக்கப்படுவதாக இங்கிலாந்திலுள்ள ஆராய்ச்சியாளரொருவர் தெரிவிக்கின்றார். அத்தோடு, சிறுவயதிலேயே கைப்பாஷையைக் கற்றுக்கொள்ளும் ஒரு குழந்தையின் விவேகம் (IQ) பன்மடங்கு அதிகரிக்கிறது என இன்னுமொரு ஆய்வு கூறுகிறது. விவேகம் கூடியவர்களில் மறதிநோய் வருவது மிக மிகக் குறைவு.
  10. ‘ஸ்கிறபிள்’ (Scrabble), ‘ மொனோபொலி’ (Monopoly) போன்ற பலகை விளையாட்டுக்களை விளையாடுங்கள். இதன் போது உங்கள் மூளை இயக்கத்திலிருப்பது மட்டுமல்லாது நண்பர்களுடன் கூடி மகிழ்வீர்கள். கணனியில் விளையாடும் ‘சொலிற்றையர்’ (solitaire) போன்ற விளையாட்டுக்களும் மூளைக்கு நல்லது. இருப்பினும், சமூக ஊடாடலுடன் கூடிய விளையாட்டுக்களையே நுஸ்போம் ஊக்குவிக்கிறார்.
  11. வாழ்நாள் முழுவதும் எதையாவது கற்றுக்கொண்டே இருங்கள். கற்கை மூளையில் கட்டுமான மாற்றஙகளையும் (structural), இரசாயன மாற்றங்களையும் ஏற்படுத்துகிறது. அத்தோடு, கல்வி ஒருவரின் வாழ்நாளையும் அதிகரிக்கிறது. உயர் கல்விக்கான பட்டங்களைப் பெற்றவர்கள் நீண்ட ஆயுளைக் கொண்டிருக்கிறார்கள் என மூளை ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். இவர்களில் அல்சைமர் வியாதி வந்தாலும் அது அவர்களின் மிக முதிய வயதுகளிலேயே வருகிறது என ஆய்வாளர் கருதுகிறார்கள்.
  12. சங்கீதத்தைக் (கர்நாடக) கேளுங்கள். இசை மூளையின் பல பகுதிகளிடையேயும் புதிய தொடுப்புகளை ஏற்படுத்துகிறது. எந்த விதமான இசையும் நல்லதாகவிருந்தாலும், கர்நாடக இசை பல நல்ல விளைவுகளைத் தருவதாக ஆய்வாளர் கண்டறிந்துள்ளனர்.
  13. இசைக் கருவியொன்றைப் பழகிக்கொள்ளுங்கள். முதுமையில் பழகுவது அவ்வளவு இலகுவாக இருக்காதெனினும், இயாகமில்லாத மூளையின் பகுதியொன்று திடீரென இயக்கம் கொள்ள இது உதவும்.
  14. பயணம் செய்யுங்கள். அது சுற்றுலாவாக இருந்தாலென்ன, அயலூருக்குச் சென்று வந்தாலென்ன பாதைகளைத் தீர்மானிப்பது முதல் அவற்றினூடு பயணம் செய்வதுவரை அது உங்களின் மூளைக்கு வேலை தருகிறது. லண்டன் நகரில் பணி புரியும் டாக்சி சாரதிகளுக்கு மூளையின் அளவு பெரிதெநக் கண்டறிந்திருக்கிறார்கள். அவர்கள் தங்கள் பல பயணங்களுக்கான தகவல்களைச் சேமித்து வைக்கப் பெரிய மூளைகள் தேவைப்படுகின்றது. 
  15. தினமும் கடவுளைத் தொழுகை செய்துவாருங்கள். தினமும் கடவுளை வணங்கும்போது உடலின் நோயெதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது. வழக்கமாகத் தொழுகையை மேற்கொள்பவர்கள் நீண்ட ஆயுளைக் கொண்டவர்களாகவும், மகிழ்ச்சியோடும் அரோக்கியத்தோடும் இருப்பவர்களாகவும் அறியப்பட்டுள்ளது.
  16. தியானம் செய்யப் பழகுங்கள். தியானம் செய்வதன் மூலம் தினமும் ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைக்கலாம்.
  17. போதுமான அளவுக்குத் தூங்குங்கள். தடைப்படும் தூக்கத்துக்கும் மறதிநோய்க்கும் தொடர்புள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
  18. ஒமேகா-3 கொழுப்பமிலத்தைக் கொண்ட உணவுகளை அதிகம் சாப்பிடுங்கள். (Salmon, sardines, tuna, ocean trout, mackerel or herring). வால்நட் (இதில் மீனை விட அதிகம் ஒமேகா-3 இருக்கிறது), ஃபிளக்சீட் எண்ணை, மீன் ஈரல் எண்ணை, வால்நட் எண்ணை ஆகியனவும் ஒமெகா-3 அதிகமுள்ள உணவு வகைகள்.
  19. அதிகம் பழஙகள், மரக்கறி வகைகளைச் சாப்பிடுங்கள். மூளையின் கலங்களை அழிக்கும் ஃபிறீ றடிக்கல்ஸ் (free radicals) எனப்படும் பதார்த்தங்களைத் துப்புரவு செய்யும் ‘அன்ரி ஒக்ஸிடன்ற்ஸ்’ (antioxidants) பழங்கள், மரக்கறிவகைகளில் அதிகம் கிடைக்கிறது. 
  20. ஒரு நாளைக்கு ஒரு தடவையாவது குடும்பத்தரோடோ அல்லது நண்பர்களோடோ இருந்து உணவருந்துங்கள். சமூக ஊடாடலுடன் அருந்தும் உணவு நல்லதாக அமைவது வழக்கம். தனியேயோ அல்லது பயணம்செய்யும்போதோ அருந்தும் உணவு பொதுவாக ஆரோக்கியமாக இருப்பது குறைவு.

If you don’t use it you will lose it (பாவிக்காது போனால் அது உங்களை விட்டகன்றுவிடும்) என்றொரு ஆங்கிலப் பழமொழியொன்றுண்டு. அது நமது மூளைக்குத்தான் மிக மிகப் பொருந்தும்.

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.