Jump to content

சீமானின் இன்னொரு புருடா பேச்சு - ஆள் வைத்து உபசரித்தார் பிரபாகரன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அத்துடன் தான் கட்சி ஆரம்பித்தது ஆட்சியை பிடிச்சு முதலைச்சர் ஆகவெல்லாம் இல்லையாம். இப்படியான  பேச்சுகளை பேசுவதற்காகவாம் என்று தன் அரசியல் குறிக்கோலை குபீரென போட்டுடைத்தார் தமிபிகளின் முன்

 

 

Link to comment
Share on other sites

  • Replies 193
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தேசிய தலைவரிடமும் விடுதலைப்புலிகளிடமும் நிறையவே விருந்தோம்பல் பண்புகள் இருந்தன. இவர் மட்டுமல்ல.. பலரும் கண்டதும் சொன்னதும் தான்... எரிக் சொல்கைம் உட்பட.

இதில் நேரடி சாட்சியங்கள் இன்மையால்.. சிலர் புருடா என்கின்றனர்.. அவ்வளவே.

கேட்போரின்.. சுவாரசியத்திற்காக சீமான் சிலதை அடைமொழியாக்கிச் சொல்லி இருக்கலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹ‌லோ மிஸ்ர‌ர் பிழ‌ப்பு , நீங்க‌ள் என்னை விட‌ சிறுவ‌ன் போல‌ தெரியுது /

உந்த‌ போலிம‌ர் தொலைக் காட்சி நாம் த‌மிழ‌ர் க‌ட்சிக்கு எதிரான‌ தொலைக் காட்சி , அண்ண‌ன் சீமான் முத‌ல் சொன்ன‌ ப‌ல‌த‌ வெட்டி கொத்தி அண்ண‌ன் சீமானை கேவ‌ல‌ப் ப‌டுத்த‌ தான் இந்த‌ காணொளி , யூடுப்பில் போய் முழு காணொளியையும் பாருங்கோ , மூன்று நிமிட‌ காணொளியில் நிறைய‌ பித்த‌லாட்ட‌ம் செய்து இருக்கிறாங்க‌ள் இந்த போலி மர் தொலைக் காட்சி 

( ஆமைக் க‌றி ஏக்கே என்று கேலி செய்ப‌வ‌ர்க‌ளுக்கு அண்ண‌ன் ம‌றுப‌டியும் சொன்ன‌ விள‌க்க‌த்தை வெட்டி ஒட்டி போட்டு இருக்கின‌ம் அம்ம‌ட்டும் தான்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் புருடா பேச்சுகள் இப்போது அதிகம் பேசுகிறார்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/29/2019 at 1:06 AM, விளங்க நினைப்பவன் said:

சீமான் புருடா பேச்சுகள் இப்போது அதிகம் பேசுகிறார்!

அநேகமானவை மற்றவர்களால் சீமானின் வளர்ச்சியை பொறுக்காது கிட்டத்தட்ட ஜோக்கர் நிலையில் வைத்து உருவாக்கப்படும் மீம்ஸ் கள் அதை ஊதி பெருப்பித்து கொண்டு இந்த டிவிகள் பார்ப்பம் இந்த தாக்குதல்களில் இருந்து எப்படி எழுந்துவருகிறார் என்று .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பெருமாள் said:

அநேகமானவை மற்றவர்களால் சீமானின் வளர்ச்சியை பொறுக்காது கிட்டத்தட்ட ஜோக்கர் நிலையில் வைத்து உருவாக்கப்படும் மீம்ஸ் கள் அதை ஊதி பெருப்பித்து கொண்டு இந்த டிவிகள் பார்ப்பம் இந்த தாக்குதல்களில் இருந்து எப்படி எழுந்துவருகிறார் என்று .

ந‌ல்ல‌ விள‌க்க‌ம் பெருமாள் அண்ணா , மாவீர‌ர் துயிலும் இல்ல‌த்தை திற‌ந்து வைச்ச‌ முன்னால் போராளியின் அப்பாவும் அண்ண‌ன் சீமான் பேசின‌தை முன்னுக்கு இருந்து கேட்டு கொண்டு தான் இருந்தார் , இன்னும் ப‌ல‌ர் , முத‌ல் க‌ரும்புலி( மில்ல‌ரின் அம்மா தொட்டு ப‌ல‌ரும் அண்ண‌ன் சீமானின் பேச்சை கேக்கின‌ம் )

அவைக‌ள் எல்லாம் பொறுமையாய் இருக்க‌ , எங்கையோ தூர‌ தேச‌த்தில் இருந்து கொண்டு அண்ண‌ன் சீமான் மீது தேவை இல்லாம‌  க‌ல் எறிய‌ நினைப்ப‌வ‌ர்க‌ளுக்கு தான் அதிக‌ம் வேர்க்குது /

மேல‌ நீங்க‌ள் சொன்ன‌து போல‌ தான் அண்ண‌ன் சீமானின் வ‌ள‌ர்சியை பொறுத்து கொள்ள‌ முடியாம‌ , சும்மா க‌ண்ட‌தை எல்லாம் எழுதின‌ம் ,  முன்னால் போராளிக‌ள் கூட‌ இதுவ‌ரை அண்ண‌ன் சீமான் மீது  குற்ற‌ சாட்டுக‌ள் வைச்ச‌து இல்லை , 

இவ‌ர்க‌ள் யாரை ஆத‌ரிக்கின‌ம் என்று சொல்லி போட்டு , அண்ண‌ன் சீமான் மீது விம‌ர்ச‌ன‌த்தை வைக்க‌ட்டும் ,  யாழில் பூனைப் பெய‌ரில் எழுதுவ‌து வீர‌ம் இல்லை அது மிக‌ பெரிய‌ கோழைத் த‌ன‌ம் ,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் திருந்தேல்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீமானின் அதீதமான பேச்சு, இளசுகளை முறுக்கேற்றி கவரலாம், ஆனால் பொதுமக்களை முகம் சுளிக்கும் அளவிற்கு கொண்டு செல்லாமல், ஈழ விசயத்தை பொறுப்புடன், எப்பொழுதும் மற்ற தமிழ் தேசிய தலைகளுடன் ஒருங்கிணைந்து காப்பது அனைவருக்கும் நலம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, ராசவன்னியன் said:

சீமானின் அதீதமான பேச்சு, இளசுகளை முறுக்கேற்றி கவரலாம், ஆனால் பொதுமக்களை முகம் சுளிக்கும் அளவிற்கு கொண்டு செல்லாமல், ஈழ விசயத்தை பொறுப்புடன், எப்பொழுதும் மற்ற தமிழ் தேசிய தலைகளுடன் ஒருங்கிணைந்து காப்பது அனைவருக்கும் நலம்.

மற்ற‌ ஆட்க‌ள் என்று யாரை சொல்லுறீங்க‌ள் ஜ‌யா , வைக்கோ , திருமாள‌வ‌ன் , ராம‌தாஸ் , இவ‌ங்க‌ள் தேர்த‌ல் வ‌ரும் நேர‌ம் கூட்ட‌னிக்கு மாறி மாறி போயிடுவின‌ம் , இவ‌ர்க‌ளுட‌ன் எப்ப‌டி யார் ஒன்னா ப‌ய‌ணிப்பின‌ம் , 2009ம் ஆண்டுக்கு பிற‌க்கு ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளுக்காக‌ , ராம‌தாஸ் வைக்கோ திருமாள‌வ‌ன் , இவ‌ர்க‌ள் என்ன‌த்தை செய்தார்க‌ள் , கூட்ட‌னிக்கு பேர‌ம் பேசி அப்ப‌ ஒரு க‌தை இப்ப‌ ஒரு க‌தை என்று தானே இவ‌ர்க‌ளின் அர‌சிய‌ல் , இவ‌ர்க‌ளோடு யார் ஒன்னா ப‌ய‌ணிப்பின‌ம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த வகையில் மதுரையில் நேற்று (நவ.,27) நடந்த கூட்டத்தில் சீமான் பேசுகையில், நாம் தமிழர் கட்சியின் போஸ்டர்களை கிழிப்பவர்கள், தம்பிகள் மீது வழக்கு போடுபவர்கள் எல்லோரும் நாங்கள் ஆட்சிக்கு வருவதற்குள் இறந்துவிடுங்கள். இல்லையென்றால் அவர்களை கொன்றுவிடுவேன். வழக்கு போடுபவர்களின் பெயர்ப்பட்டியலை தயார் செய்து வைத்துள்ளேன். வன்முறைக்கு எதிராக வன்முறையை கையில் எடுப்பதும் அகிம்சைதான்

வரும் தேர்தல்களில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்தால் மட்டுமே மக்கள் வாழ முடியும் இல்லையெனில் செத்து மடிய வேண்டியதுதான். அடுத்து வரும் தேர்தலில் ஆட்சியை பிடித்தால் வீட்டுக்கு ஒரு கார் வழங்க போகிறேன். இவ்வாறு சீமான் பேசினார். 
இவரின் தொடர் சர்ச்சை பேச்சு பழகிவிட்டாலும், இவரின் தம்பிகள் விழித்து கொள்ளும் வரையில் இதுபோன்ற திமிர் பேச்சுகளை சீமான் தொடர தான் செய்வார் போலும்.

https://www.google.ch/amp/s/m.dinamalar.com/detail.php%3fid=2421701

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இளவயதில் அமிர்தலிங்கம், மாவை குறூப் இளசுகளை உசுப்பேத்தி ரத்தப்பொட்டு வச்சி அரசியல் செய்ததிற்கும், இப்போது சீமான் இளசுகளை உசுப்பேத்தி அரசியல் செய்வதற்கும் அதிக வேறுபாடில்லை என தோன்றுகிறது.

உணர்வுகளுடன் கூடிய வாழ்வாதாரப் பிரச்சினை ஈழத்தில், ஆனால் அது தமிழகத்தில் அரசியல் செய்ய தொட்டுக்கொள்ளும் ஊறுகாயாக எந்த அரசியல்வாதிகளும் பயன்படுத்த விடாமல் வலு கவனமாக இங்கிருக்கும் அனைவரையும் தீர்வு நோக்கி அரவணைத்து செல்லக்கூடிய தலைமை ஈழத்தில்தான் தேவை.

அப்படிப்பட்ட தலைமையை ஈழத்தில் தேடுவதை விடுத்து தமிழகத்தில் தேடினால் பயனிருக்காது. இங்கே ஆதரவு தளம் கிட்டும், இந்தியாவுடன் இருக்கும் வரை தீர்வு கிடைக்காது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் சொல்லும் நல்ல விடயங்களைப் பற்றி கதைக்க உற்சாகப்படுத்த யாருமே முன்வருவதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடையங்களை யாரும் மறுக்கவில்லை, புனைவுகளை தவிர்க்க சொல்கிறோம், இல்லையெனில் நல்லவைகளும் காலப்போக்கில் எடுபடாமல் போய்விடும்.

இங்கே திருமுருகனும் வேண்டும், சீமானும் வேண்டும், நெடுமாறனும் வேண்டும், வைகோவும் வேண்டும், ஆனால் யாரிடமும் தீர்க்கதரிசனமும், விலைபோகாத தன்மையும், வேண்டிய அரசியல் பக்குவமும், சாதுர்யமும், மக்களை கவரும் வசீகரமும் இல்லை என்பதுதான் யதார்த்தம்.

Link to comment
Share on other sites

On 11/28/2019 at 8:06 PM, விளங்க நினைப்பவன் said:

சீமான் புருடா பேச்சுகள் இப்போது அதிகம் பேசுகிறார்!

அதனால் என்ன  ? 

3 hours ago, வல்வை சகாறா said:

இன்னும் திருந்தேல்லை

யாரை சுட்டுகிறீர்கள்  ? 

எதனை திருத்த வேண்டும்  ? 

திருத்த வேண்டுமானால் எவ்வாறு இருக்க வேண்டும்   ? 

 

கூறுவீர்களா  ?? 

Link to comment
Share on other sites

1 hour ago, ராசவன்னியன் said:

இளவயதில் அமிர்தலிங்கம், மாவை குறூப் இளசுகளை உசுப்பேத்தி ரத்தப்பொட்டு வச்சி அரசியல் செய்ததிற்கும், இப்போது சீமான் இளசுகளை உசுப்பேத்தி அரசியல் செய்வதற்கும் அதிக வேறுபாடில்லை என தோன்றுகிறது.

உணர்வுகளுடன் கூடிய வாழ்வாதாரப் பிரச்சினை ஈழத்தில், ஆனால் அது தமிழகத்தில் அரசியல் செய்ய தொட்டுக்கொள்ளும் ஊறுகாயாக எந்த அரசியல்வாதிகளும் பயன்படுத்த விடாமல் வலு கவனமாக இங்கிருக்கும் அனைவரையும் தீர்வு நோக்கி அரவணைத்து செல்லக்கூடிய தலைமை ஈழத்தில்தான் தேவை.

அப்படிப்பட்ட தலைமையை ஈழத்தில் தேடுவதை விடுத்து தமிழகத்தில் தேடினால் பயனிருக்காது. இங்கே ஆதரவு தளம் கிட்டும், இந்தியாவுடன் இருக்கும் வரை தீர்வு கிடைக்காது.

 

நீங்கள் கூறுவதுடன் உடன்படுகிறேன். ஆனால் எமக்காக குரல் கொடுக்கும் ஒருசிலரையும் நாங்கள் அவதானமாக கையாளவேண்டும்.  எங்கள் விமரிசனங்கள் அவர்களை நோகடிக்க கூடாது அல்லவா  ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Maharajah said:

 

யாரை சுட்டுகிறீர்கள்  ? 

நம்மைத்தான்

எதனை திருத்த வேண்டும்  ? 

அடிப்படை புரிதலே இல்லாமல் எதிர்காலத்தில் தீமையாக வலம் வர இருப்பதை இன்றைய நாளில் நன்மையென்று கருதி பொய்களை ஏற்கிறோம் கண்டு கொள்ளாமல் விடுவோம் என்பதை....

திருத்த வேண்டுமானால் எவ்வாறு இருக்க வேண்டும்   ? 

இன்று சீமானுக்கு தமிழகத்தில் பலதரப்பட்டவர்கள் மத்தியிலிருந்தும் எதிர்ப்பு தோன்றுவதற்கு நாம்தான் முழுக்காரணம் என்பதை புலம்பெயர்ந்த ஈழத்தமிழினம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். வக்கற்றவர்களாக நின்றபோது தெரிந்த வெளிச்சத்திக்கை நோக்கி  ஆரவாரப்பட்டதில் தவறில்லை. எங்கள் ஆரவாரம் விசில்களாகவும் கரகோசங்களாகவும் வானைப்பிளந்தன. அதுவே சீமானுக்கு  உற்சாகம் கொடுக்கும் ஊட்டமாக மாறியது. சிங்களத்தை நோக்கி எக்காளமிட்ட சீமானின் போக்கு தமிழகத்தில் விழிப்புணர்வைத்தூண்டுவதற்காக தமிழக அரசியல் தலைவர்களையெல்லாம் மென்று விழுங்கியது. நொந்திருந்த எங்களுக்கு அது ஒத்தடம் கொடுத்தது. நாங்களும் இன்னும் இன்னும் என்று உற்சாகப்படுத்தினோம். இப்போது அந்த வெளிச்சம் எங்களையே எரிக்கும் பெருந்தணலாக மாறி வருவதை நாம் யாரும் உணரத்தயாரில்லை. அன்றைய நாட்களில் பண்பற்ற பேச்சுகளுக்கு ஆதரவு கொடுத்த நாம் அவருக்கு எமது போராட்டத்தின் பண்புநிலையை எடுத்துரைக்க மறந்துவிட்டோம்.எல்லோரையும் அவர் எடுத்தெறிந்து பேசும்போது அவதானித்து அவர் பாதையைத் திருத்த நினைக்கவில்லை. இன்று அதி உச்ச அகங்காரமான பேச்சுக்கு சீமான் என்று சொல்லும் அளவுக்கு அவர் பேச்சு சென்று கொண்டிருக்கிறது. எங்கள் போராட்டம் அகங்காரத்திற்கு உரியதல்ல. எங்கள் வாழ்வுக்குரியது. அகங்காரத்தின்பால் எங்கள் தலைமை எங்குமே எந்தக் கருத்தையும் வெளிப்படுத்தியதில்லை. நான் பிரபாகரன் தம்பி என்று மூச்சுக்கு மூச்சு சொன்னபடி எங்கள் தலைமையைின் பண்புகளை வேறு எவராலும் இவ்வளவு மோசமாகக் கேவலப்படுத்த முடியாது.

எங்கள் விடுதலை என்பது இன்னும் நீண்ட பயணத்திற்குரியது. பட்டென்றும் சட்டென்றும் முடிக்க முடியாத விடயம். எங்கள் விடுதலை தொடர்பான நீண்ட நோக்கற்ற பேச்சுக்களும், எல்லோரையும் எதிரியாக்கும் குண இயல்பும் எங்கள் விடுதலைக்கு உரந்தரவல்லன அல்ல. குண இயல்பும் அகங்காரப் பேச்சும் சீமானிடமிருந்து மாற வேண்டும். குதர்க்கமாக கிடைப்பவரை எல்லாம் அவமானப்படுத்தும் செயல்களை சீமான் கைவிடவேண்டும். அதுவே சீமானுக்கான அரசியல் எதிர்காலத்தை உருவாக்கக் கூடியது. உண்மையிலேயே சீமானில் அக்கறை உள்ளவர்களாக நாங்கள் யாரேனும் இருந்திருந்தால் எப்போதோ சீமானுக்கு இவ்விடயம் புரியவைக்கப்பட்டிருக்கும். நாம்தான் மௌனிகள் ஆயிற்றே… எங்கே சீமானுக்கு எதிரான கருத்தைச் சொன்னால் அதனால் சீமானின் செல்வாக்கு பாதிக்கப்பட்டுவிடும் என்று விட்டுவிட்டோம் இப்போது செல்லரிக்கிறது.

கூறுவீர்களா  ?? 

இது சிரிப்புப் பகுதி ஆளை விடுங்கைய்யா.....

Link to comment
Share on other sites

5 minutes ago, வல்வை சகாறா said:

இது சிரிப்புப் பகுதி ஆளை விடுங்கைய்யா.....

உங்கள் கருத்துக்களுடன் உடன்படுகிறேன்.  ஆனால் எதனையும் தெளிவாக,  பண்பாக கூறும்போது மிகப் பெரும்பாலானோர் ஏற்றுக்கொள்வர் என்பது என் நம்பிக்கை. 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் மீதான விமர்சனத்தை முன் வைத்தபோது கிணத்துத்தவளையாக கருதப்பட்டேன் கடந்த மாவீரர் நாள்வரை எனது ப்ரோபைலில் கிணத்துத்தவளை என்பது எனக்கு பொன்னாடையைக் காட்டிலும் பெறுமதி வாய்ந்ததெனக் குறிப்பிட்டிருந்தேன். கடந்த மாவீரர் நாளிலேயே அதனை அகற்றி

"முற்றுப்புள்ளி என்ற பின்னும் முழுமை கொண்ட பேரெண்ணம் இற்றுப்போன திரை கிழித்து இனி எழுந்து நடமாடும் உற்றடக்க முடியாது உருவம் கண்ணில் தெரியாது" என்று மாற்றினேன். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ச‌ரி அவ‌ர் க‌ண‌ற்று த‌வ‌ளையோ அதுக்கு மேலையோ இருக்க‌ட்டும் , அந்த‌ கிண‌ற்று த‌வ‌ளையை 2008ம் ஆண்டு வ‌ன்னிக்கு அழைத்து விருந்து குடுத்த‌து எம் த‌லைவ‌ர் ?
உயிருக்கு ப‌ய‌ந்து க‌ன‌டாவுக்கு ஓடி வ‌ந்து த‌ஞ்ச‌ம் புகுந்து விட்டு ம‌ற்ற‌வ‌ர்க‌ளை குறை சொல்லுவ‌து  எந்த‌ வித‌த்தில் ஞாய‌ம் , 

அண்ண‌ன் சூசை கூட‌ புல‌ம்பெய‌ர் நாட்டு த‌மிழீழ‌ எலிக‌ளிட‌ம் சொல்ல‌ விரும்பாத‌ விடைய‌ங்க‌ளை சீமானிட‌ம் சொல்ல‌ சொன்னார் ,

வ‌ன்னியில் 2008ம் ஆண்டு அண்ண‌ன் சீமான் யாருட‌ன் எல்லாம் இருந்தார் அங்கு என்ன‌த்துக்காக‌ அண்ணன் சீமான் வ‌ன்னிக்கு அழைக்க‌ ப‌ட்டார் என்ப‌தும் முன்னால் போராளிக‌ள் ப‌ல‌ருக்கும் தெரியும் , 2009ம் ஆண்டு அம்ம‌ட்டு பேரும் இருக்க‌ ( த‌மிழின‌த் துரோகி க‌ருணாநிதி ஏன் அண்ண‌ன் சீமானை ம‌ட்டும் ப‌ல‌ த‌ட‌வை சிறைப்ப‌டித்தினார் )

க‌ன‌டாவில் வ‌சிக்கும் உங்க‌ளால் குறைந்த‌து எம் இன‌ அழிப்பை ப‌ற்றி க‌னேடிய‌ ம‌க்க‌ளுக்கு எடுத்து சொல்லி இருப்பிங்க‌ளா  துண்ட‌ அறிக்கை அடித்து ம‌க்க‌ளை கூட்டி ,   200 பேரை கூட‌ கூட்டி ஒரு ஆர்பாட்ட‌ம் செய்ய‌ முடியாத‌ கூட்ட‌ம் எல்லாம் , அண்ண‌ன் சீமானை விம‌ர்சிக்க‌லாமா , 

வாயால் வ‌டை சுட்டு அடுத்த‌வையை கேலி ப‌ண்ணின‌து போதும் , இனி உங்க‌ளால் துனிவோடு எம் போராட்ட‌த்துக்கு எதை எல்லாம் முன்னெடுக்க‌ முடியுமோ அதை முன்னெடுங்கோ , அப்போது உங்க‌ளை ஒரு த‌ரும் குறை சொல்ல‌ மாட்டின‌ம் / 

காசி ஆன‌ந்த‌ன் த‌மிழ் நாட்டில் இருந்து 2009ம் ஆண்டுக்கு பிற‌க்கு என்ன‌த்தை புடுங்கினார் , அவ‌ர்க‌ள் ம‌த்தியில் அண்ண‌  சீமான் எவ‌ள‌வோ திற‌ம் 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maharajah said:
On 11/29/2019 at 2:06 AM, விளங்க நினைப்பவன் said:

சீமான் புருடா பேச்சுகள் இப்போது அதிகம் பேசுகிறார்!

அதனால் என்ன  ? 

சீமானது புருடா பேச்சுகளை இரசித்து அவர் இவ்வளவு கெட்ட பெயர் வாங்க உங்களை போன்றோர் காரணம்.

2 hours ago, ராசவன்னியன் said:

நல்ல விடையங்களை யாரும் மறுக்கவில்லை, புனைவுகளை தவிர்க்க சொல்கிறோம், இல்லையெனில் நல்லவைகளும் காலப்போக்கில் எடுபடாமல் போய்விடும்.

 

👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ராசவன்னியன் said:

இங்கே திருமுருகனும் வேண்டும், சீமானும் வேண்டும், நெடுமாறனும் வேண்டும், வைகோவும் வேண்டும், ஆனால் யாரிடமும் தீர்க்கதரிசனமும், விலைபோகாத தன்மையும், வேண்டிய அரசியல் பக்குவமும், சாதுர்யமும், மக்களை கவரும் வசீகரமும் இல்லை என்பதுதான் யதார்த்தம்.

அப்ப சீமானின் கூட்டங்களில் வருபவர்கள் குவாட்டருக்கும் புரியானிக்குமா வருகிறார்கள் ?

Link to comment
Share on other sites

2 hours ago, விளங்க நினைப்பவன் said:

சீமானது புருடா பேச்சுகளை இரசித்து அவர் இவ்வளவு கெட்ட பெயர் வாங்க உங்களை போன்றோர் காரணம்.

👍

நீங்கள் இன்னும் கொஞ்சம் நயமாக பேசலாமே  ? ஏன் இவ்வளவு கோபம் ? 

1 hour ago, பெருமாள் said:

அப்ப சீமானின் கூட்டங்களில் வருபவர்கள் குவாட்டருக்கும் புரியானிக்குமா வருகிறார்கள் ?

எங்கள் கருத்திடும் பாங்கு,  எங்களிடம் பரிவோடிருக்கும் சிலரையும் இல்லாதொழித்துவிடும் என்பதை நாங்கள் மறக்க கூடாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பெருமாள் said:

அப்ப சீமானின் கூட்டங்களில் வருபவர்கள் குவாட்டருக்கும் புரியானிக்குமா வருகிறார்கள் ?

எங்காவது அப்படி சொல்லி இருக்கிறேனா..?

ஒவ்வொருவருக்கும் சில விருப்பு, வெறுப்புகள் இருக்கின்றன, சிலருக்கு சீமானின் உணர்ச்சிகரமான பேச்சுகள் பிடித்திருக்கிறது, ஆனால் அவைகள் பெரும்பான்மையோரை கவர்ந்திழுத்து ஈழத்திற்கு உதவும் சக்தியாக மாறுமா? என்பதுதான் கேள்வி. மாறினால் அனைவருக்கும் சந்தோசம்

சில முதிர்ச்சியற்ற பேச்சுகள் இருக்கும் ஆதரவு தளத்தையும் குறைத்துவிடக் கூடாது என்ற ஆதங்கம் தானப்பு.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போட்டியில் கலந்துகொண்ட @nunavilan உம், இறுதி நிமிடத்தில் கலந்துகொண்ட @புலவர் ஐயாவும் வெற்றிபெற வாழ்த்துக்கள்😀      போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che @nunavilan @புலவர்
    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.