Jump to content

சீமானின் இன்னொரு புருடா பேச்சு - ஆள் வைத்து உபசரித்தார் பிரபாகரன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, அபராஜிதன் said:

அதை ஏன்யா என்கிட்ட கேட்கிறீங்க நான் என்ன நீங்க சீமானுக்கு முட்டு கொடுப்பது போல சம்பந்தன் சுமந்திரன் அல்லது் கருணாநிதி குடும்பத்துக்கு கண்ணை மூடிக்கொண்டு என்ன செய்தாலும் சரி என்டு  முட்டு கொடுத்தேனா?

 

சீமானது பேச்சுத்தான்  பிரச்சினை  என்றால்

அவர்  பேசுவதில் 99 வீதம்  சரி

தேவையானது

ஒரு  வீதம்  தான்  எமக்கு  சிக்கலானது

அப்படியாயின் கண்ணை  மூடிக்கொண்டு 99 வீதத்தை  எதிர்ப்பவர் யார்??

உங்களுக்கு எதுவுமே  சரியில்லை  அல்லது சரிவராது

மற்றவருக்கு ஒன்று  பரவாயில்லை  பார்க்கலாம்  என்றால் 

ஒன்றையுமே  தொடாத உங்களுக்கு

அதில்  என்ன  சங்கடம்  வந்துவிடப்போகிறது???

 

Link to comment
Share on other sites

  • Replies 193
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் என்னெல்லாம் பார்க்க வேண்டி இருக்கோ 

26992050-936194369864339-347877469646984

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Maruthankerny said:

உலகின் ஒட்டுமொத்த மீடியாவும் பண முதலாளிகள்  அரசியல் கட்சிகள் சார்ந்தவை 
சீமானின் 1 மணிநேர பேச்சில்  1 நிமிடத்தை மக்களிடம் சேர்த்து வெறுப்பை உண்டுபண்ணுவது என்பதை 
தமிழக மீடியாக்கள் சிறப்பாக செய்துவருகிறார்கள். இதை செய்கிறார்கள் என்பது தெரிந்துகொண்டும்

4 hours ago, Maruthankerny said:

பிரபாகரன் எமது தலைவன் என்று இன்று தமிழகத்தில் எவன் சொன்னாலும் அதுக்கு சீமான்தான் காரணம்.
அப்படி ஏற்றுக்கொள்ளும் மனநிலை யாருக்கும் இருந்து இருந்தாலும் அரசியல் லாபம்  சொந்த வாழ்வு என்று எண்ணி  பயநிலையில்தான் இருந்தார்கள். அதை தகர்த்து ஒரு அக்கினி குஞ்சை முதலில் வைத்தது சீமான்தான் அதனால் அவர் சிறைக்கு கூட போனார் ........ அடங்கவில்லை தொடர்ந்தார். 

நேர்த்தியாக நீங்கள் விரும்புவதுபோல பேசிக்கொண்டு இருந்தால் ....... சீமானை எனக்கே தெரியாமல் போயிருக்கும். மீடியாக்கள் அப்படியே மழுங்கடித்து இருப்பார்கள். இப்போது கரி பூசுவத்துக்காவது 1 நிமிடம் என்றாலும்  சீமானை காட்டுகிறார்கள்.  சர்ச்சை பேச்சு வேண்டாம் என்று உங்களைப்போல நானும் விரும்புகிறேன் .......... சர்ச்சை இல்லாதுபோனால்  சீமானும் இல்லாமல் போய்விடுவார் என்ற இன்னொரு கசப்பான  உண்மையும் இருக்கிறது. 

 

நிதர்சனமான கருத்து.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, விசுகு said:

அப்படியானால்  எனது  பெயரை  முதலாவதாக  பதிந்து  வைத்துக்கொள்ளுங்கள்

தமிழன்  ஒன்று படாமல் 

சிங்களத்தை  சிறுபான்மையாக்காமல்

எமக்கு  விடிவில்லை

அதற்காக நான்  ஒரு  முகவர்

இது என்ன புதிய செய்தியா?

நீங்கள் முகவர் என்பது தெரியும்.  உங்கள் முகவர் பதவியை நீங்கள் தக்க வைத்துக்கொள்ள என்ன முயற்சியும் செய்வீர்கள் என்பதும் தெரியும்.

நான் கேட்டது பையனுடைய முகவரை உங்களை அல்ல.... ஒரு வேளை நீங்கள்தான் பையனின் முகவராக இருந்தால்...  நாம ஏன் இவ்வளவு மொக்கையாக இருக்கிறோம் என்பதை விளக்கம் வைத்து எழுதவேண்டியதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வல்வை சகாறா said:

இது என்ன புதிய செய்தியா?

நீங்கள் முகவர் என்பது தெரியும்.  உங்கள் முகவர் பதவியை நீங்கள் தக்க வைத்துக்கொள்ள என்ன முயற்சியும் செய்வீர்கள் என்பதும் தெரியும்.

நான் கேட்டது பையனுடைய முகவரை உங்களை அல்ல.... ஒரு வேளை நீங்கள்தான் பையனின் முகவராக இருந்தால்...  நாம ஏன் இவ்வளவு மொக்கையாக இருக்கிறோம் என்பதை விளக்கம் வைத்து எழுதவேண்டியதில்லை.

என்ன‌ சொல்ல‌ வாறீங்க‌ள் ஒன்றும் புரிய‌ வில்லை , 

😮

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பையன்26 said:

என்ன‌ சொல்ல‌ வாறீங்க‌ள் ஒன்றும் புரிய‌ வில்லை , 

😮

சீ

ஒன்றுமில்லை

மௌனத்தை  கலைக்கப்பார்க்கிறாவாம்...??:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, அபராஜிதன் said:

அதை ஏன்யா என்கிட்ட கேட்கிறீங்க நான் என்ன நீங்க சீமானுக்கு முட்டு கொடுப்பது போல சம்பந்தன் சுமந்திரன் அல்லது் கருணாநிதி குடும்பத்துக்கு கண்ணை மூடிக்கொண்டு என்ன செய்தாலும் சரி என்டு  முட்டு கொடுத்தேனா?


சீமான் என்று ஒருவன் அரசியலில் பிறந்த நாளில் இருந்து 
உங்களால் முடிந்த சேறை வாரி வாரி அடிக்கிறீர்கள்.
காரணம் நீங்கள்தான் சொல்கிறீர்கள் அவர் ஒன்றும் செய்ததில்லை என்று.

ஒன்றும் செய்யாத மற்றவர்கள் மேல் நீங்கள் இதே சேறை அடிப்பதில்லையே 
இதே காரணத்தை சொல்லி?

கேள்வி முட்டுக்கொடுப்பது பற்றியது அல்ல ...... அவதூறும் அதன் காரணமும் பற்றியது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, Maruthankerny said:


சீமான் என்று ஒருவன் அரசியலில் பிறந்த நாளில் இருந்து 
உங்களால் முடிந்த சேறை வாரி வாரி அடிக்கிறீர்கள்.
காரணம் நீங்கள்தான் சொல்கிறீர்கள் அவர் ஒன்றும் செய்ததில்லை என்று.

ஒன்றும் செய்யாத மற்றவர்கள் மேல் நீங்கள் இதே சேறை அடிப்பதில்லையே 
இதே காரணத்தை சொல்லி?

கேள்வி முட்டுக்கொடுப்பது பற்றியது அல்ல ...... அவதூறும் அதன் காரணமும் பற்றியது.

சீமான் தமிழகத்தில் பாசிசத்தை  விதைக்கிறார்

தனித்தமிழ் பற்றிப்பேசுகிறார் 

தமிழகத்தில்  தமிழன் ஆட்சி  பற்றிப்பேசி மற்றவர்களை  பகைக்கிறார்   என்கிறார்கள்

ஏதாவது  புரிகிறதா  உங்களுக்கு???

உண்மையில்  ஆரம்பத்தில் எம்மையும்  இப்படித்தான் வடிகட்டினார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Maruthankerny said:


சீமான் என்று ஒருவன் அரசியலில் பிறந்த நாளில் இருந்து 
உங்களால் முடிந்த சேறை வாரி வாரி அடிக்கிறீர்கள்.
காரணம் நீங்கள்தான் சொல்கிறீர்கள் அவர் ஒன்றும் செய்ததில்லை என்று.

ஒன்றும் செய்யாத மற்றவர்கள் மேல் நீங்கள் இதே சேறை அடிப்பதில்லையே 
இதே காரணத்தை சொல்லி?

கேள்வி முட்டுக்கொடுப்பது பற்றியது அல்ல ...... அவதூறும் அதன் காரணமும் பற்றியது.

அருமையான‌ க‌ருத்து ம‌ருத‌ங்கேணி அண்ணா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

சீமான் தமிழகத்தில் பாசிசத்தை  விதைக்கிறார்

தனித்தமிழ் பற்றிப்பேசுகிறார் 

தமிழகத்தில்  தமிழன் ஆட்சி  பற்றிப்பேசி மற்றவர்களை  பகைக்கிறார்   என்கிறார்கள்

ஏதாவது  புரிகிறதா  உங்களுக்கு???

உண்மையில்  ஆரம்பத்தில் எம்மையும்  இப்படித்தான் வடிகட்டினார்கள்

அன்று வடிகட்ட ஆரம்பித்தவர்கள் இன்றும் வடிகட்டிக்கொண்டுதான் இருக்கின்றார்கள். நான் முதலில் அவர்கள் ஏதோ அறிந்துதான் சொல்கிறார்கள் என நினைத்தேன்.2009க்கு பின்னரும்  தொடரவே அவர்கள் அறிந்து சொல்லவில்லை அது அவர்கள் தொழில் என்பதை புரிந்து கொண்டேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, குமாரசாமி said:

அன்று வடிகட்ட ஆரம்பித்தவர்கள் இன்றும் வடிகட்டிக்கொண்டுதான் இருக்கின்றார்கள். நான் முதலில் அவர்கள் ஏதோ அறிந்துதான் சொல்கிறார்கள் என நினைத்தேன்.2009க்கு பின்னரும்  தொடரவே அவர்கள் அறிந்து சொல்லவில்லை அது அவர்கள் தொழில் என்பதை புரிந்து கொண்டேன்.

இது தான் என் ம‌ன‌சிலும் தாத்தா , 

முக‌ நூலில் அல்ல‌து வேறு த‌ள‌ங்க‌ளில் அண்ண‌ன் சீமானை ப‌ற்றி இவ‌ர்க‌ள் எழுத‌னும் , காணொளி மூல‌ம் இவ‌ர்க‌ளுக்கு புரியும் ப‌டி சொல்லுவின‌ம் , அப்போது ஒரு சில‌ கெட்ட‌ வார்த்தைக‌ளும் வ‌ரும் கோவ‌த்தில் அத‌ கேட்டால் இவ‌ர்க‌ளாக‌வே ஒதுங்கி கொள்ளுவின‌ம் , 

அண்ண‌ன் சீமானுக்கு எதிரா க‌ருத்து ப‌திவிடும் இவ‌ர்க‌ள் சீமானை நேரில் பார்த்து இருக்க‌ மாட்டின‌ம் ? 

அண்ண‌ன் சீமான் நேரில் ஆள் பொறுமையும் அமைதியும் , 

இவ‌ர்க‌ள் யாழில் எழுதுவ‌த‌ நாம் த‌மிழ‌ர் க‌ட்சி தொண்ட‌ர்க‌ளுக்கு முன்னால் சொல்ல‌னும் , க‌டுப்பாகி அடி உதை அந்த‌ ரேஞ்சுக்கு போகும் நில‌மை , 

2013ம் ஆண்டு சிங்க‌ள‌ புத்த‌பிக்குக்கு ரெயினுக்கை வைச்சு அடிச்ச‌து நாம் த‌மிழ‌ர் க‌ட்சியை சேர்ந்த‌ தொண்ட‌ர்க‌ள் ,


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/1/2019 at 5:24 PM, வல்வை சகாறா said:

இன்னும் திருந்தேல்லை

திருந்தோணும் எண்டால்.....திருந்தி யாரைப்போல இருக்கவேணும் எண்டு நீங்கள் நினைக்கிறீங்கள்?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்க‌டைய‌ல் ப‌ல‌ர் எம் இன‌த்தில் ஒருவ‌ர் வ‌ள‌ந்து வ‌ருவ‌து ப‌ல‌ருக்கு பிடிக்காது , த‌லைவ‌ர் ஆயுத‌ம் தூக்கின‌ கால‌த்தில் இருந்து 2009ம் ஆண்டு வ‌ர‌ எவ‌ள‌வு விம‌ர்ச‌ன‌த்தை ச‌ந்திச்சார் , வான‌த்தை பார்த்து தெரு நாய் குரைக்குது என்று க‌ட‌ந்து செல்ல‌ வேண்டிய‌ கால‌ம் இது தாத்தா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/2/2019 at 5:55 PM, ரதி said:

****

சீமான் ,புலிக் கொடியையும்,தலைவர் படத்தையும் வைத்து எதுவும் செய்யலாம் ...இந்திய அரசு கண்டு கொள்ளாது....சீமான் றோவின் ஆள் என்று தெரியாதா?...தலைவரது படத்தை ,புலிக் கொடியை வைத்து வைகோவோ அல்லது வேறு யாராவது தமிழகத் தலைவர் ஆர்ப்பாட்டம் செய்தால் உடன் உள்ளுக்கு போய் விடுவார்கள்

உந்தக் கதை கதைக்காதேங்கோ ரதி. சீமானுக்கு இந்திய மத்திய அரசாங்கமே பயம். அதனாலதான் அவரைப்பிடிச்சு உள்ள வைக்கிறதில்லை. இருந்து பாருங்கோ புலம்பெயர் தமிழர்கள் அனுப்புற காசிலையே ஈழத்தை வாங்கித் தந்திடுவார்.

Link to comment
Share on other sites

எல்லாருக்கும் வணக்கம்,

எங்கட ஆட்டகளில கொஞ்சப்பேர் இருக்கீனம். அவங்க எல்லாம்  தாங்க மட்டும் தான் எல்லாத்துக்கும் முன்னணியில இருக்கோணும்.  மற்றவன் எல்லாரும் தம்மை தூக்கி பிடிக்கோணும் என்ர நினைப்பில இருக்கீனம். 

சரிதான். நல்ல விஷயம் தான்.  ஆனால் அவங்கள தூக்கி பிடிக்கிறதுக்கு அவங்கட்ட என்ன இருக்கு, தகுதியானவ தானா  என பார்த்தா அங்க ஒன்டுமே இல்ல.  இவங்கள சனம் திரும்பிப்பார்க்க மாட்டுது. 

உவங்களுக்கு உடன கோவம் வந்திடும். 

பின்ன அவங்கள தூக்கிப் பிடிக்காட்டி கோவம் வரத்தானே செய்யும். உடன தூக்கிப் பிக்காத  ஆட்களையெல்லாம் கண்டமாதிரி திட்ட வெளிக்கிடுவாங்க. ஏண்டாப்பா அவன திட்டுறாய் எண்டு அதால வாறவன் கேட்டா கேட்டவனுக்கும் திட்டுதான். 

நீ  திட்டுறது பிழை எண்டு சொன்னால்.  இல்லாட்டி அவனில என்ன பிழை எண்டு கேட்டால், நான் படிச்சவன் நான் சொல்லுறது தான் சரி எண்டு நிப்பாங்கள். 

சரியடாப்பா,  படிச்சனீயெல்லோ,  எது பிழை எண்டு சொல்லன் எண்டு கேட்டால்.  எனக்கு எழுதத் தெரியும் அதனால நான் சொல்லுறதுதான் சரி எண்டு திரும்ப சொல்லுவாங்க.

அதத்தான் நானும் கேக்கிறன். எது சரி எண்டு சொல்லன் எண்டு சொன்னால்,  நீ சொல்லுறது பிழை எண்டு ஏவம் கேக்கப் போன எனக்கும் ஏச்சுசுத்தான்.

 

கடைசீல,  அவன கணக்கில எடுக்காதவனும் பேச்சு வேண்டி,  ஏவம் கேக்கப்போனவனும் பேச்சு வேண்டி,  ரென்சு பேரும் மண்டை குழம்பி மயிர பிக்கேக்க......

அந்தக் கூட்டம் திரும்பவும் வேறொருவன குழப்புற வேலைக்கு போயுடும். 

 

இங்க நாங்க எல்லாம் மண்டைய போட்டு சொரிஞ்சதுதான் மிச்சம். 

அந்தக்கூட்டம் ஆரெண்டு பாத்தா,  அது தானும் படுக்கான்,  தள்ளியும் படுக்கான் கூட்டம். 

 

இம்மட்டிலதான் எனக்கு விளங்கினது. வேற ஆருக்காலும் இதவிட வேற மாதிரி விளங்கினால் என்க்கொருக்கா சொல்லுங்கப்பு........... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Maharajah said:

எல்லாருக்கும் வணக்கம்,

எங்கட அட்டகளில கொஞ்சப்பேர் இருக்கீனம். அவங்க எல்லாம்  தாங்க மட்டும் தான் எல்லாத்துக்கும் முன்னணியில இருக்கோணும்.  மற்றவன் எல்லாரும் தம்மை தூக்கி பிடிக்கோணும் என்ர நினைப்பில இருக்கீனம். 

சரிதான். நல்ல விஷயம் தான்.  ஆனால் அவங்கள தூக்கி பிடிக்கிறதுக்கு அவங்கட்ட என்ன இருக்கு, தகுதியானவ தானா  என பார்த்தா அங்க ஒன்டுமே இல்ல.  இவங்கள சனம் திரும்பிப்பார்க்க மாட்டுது. 

உவங்களுக்கு உடன கோவம் வந்திடும். 

பின்ன அவங்கள தூக்கிப் பிடிக்காட்டி கோவம் வரத்தானே செய்யும். உடன தூக்கிப் பிக்காத  அட்டகளையெல்லாம் கண்டமாதிரி திட்ட வெளிக்கிடுவாங்க. ஏண்டாப்பா அவன திட்டுறாய் எண்டு அதால வாறவன் கேட்டா கேட்டவனுக்கும் திட்டுதான். 

நீ  திட்டுறது பிழை எண்டு சொன்னால்.  இல்லாட்டி அவனில என்ன பிழை எண்டு கேட்டால், நான் படிச்சவன் நான் சொல்லுறது தான் சரி எண்டு நிப்பாங்கள். 

சரியடாப்பா,  படிச்சனீயெல்லோ,  எது பிழை எண்டு சொல்லன் எண்டு கேட்டால்.  எனக்கு எழுதத் தெரியும் அதனால நான் சொல்லுறதுதான் சரி எண்டு திரும்ப சொல்லுவாங்க.

அதத்தான் நானும் கேக்கிறன். எது சரி எண்டு சொல்லன் எண்டு சொன்னால்,  நீ சொல்லுறது பிழை எண்டு ஏவம் கேக்கப் போன எனக்கும் ஏச்சுசுத்தான்.

கடைசீல,  அவன கணக்கில எடுக்காதவனும் பேச்சு வேண்டி,  ஏவம் கேக்கப்போனவனும் பேச்சு வேண்டி,  ரென்சு பேரும் மண்டை குழம்பி மயிர பிக்கேக்க......

அந்தக் கூட்டம் திரும்பவும் வேறொருவன குழப்புற வேலைக்கு போயுடும். 

இங்க நாங்க எல்லாம் மண்டைய போட்டு சொரிஞ்சதுதான் மிச்சம். 

அந்தக்கூட்டம் ஆரெண்டு பாத்தா,  அது தானும் படுக்கான்,  தள்ளியும் படுக்கான் கூட்டம். 

இம்மட்டிலதான் எனக்கு விளங்கினது. வேற ஆருக்காலும் இதவிட வேற மாதிரி விளங்கினால் என்க்கொருக்கா சொல்லுங்கப்பு..........

உங்களுக்கும் வணக்கம்..

எனக்கு சில ஈழத் தமிழ் சொற்றொடர்கள் புரியவில்லை.

'ஏவம் கேக்கப் போவது' என்றால் நியாயம் கேட்கப் போவதா?

'அட்டக' என்றால் 'அட்டைகளா..?' பொருத்தமாக விளங்குதில்லையே..!

ஈழத் தமிழ் கற்க, மறுபடியும் அரிச்சுவடியிலிருந்து வரணும் போல தெரியுது..!! 😋

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்களை அட்டகள் என்று குறிப்பிட்டாரோ? இல்லை தமிழ் தட்டச்சு குழப்பமோ?!

Link to comment
Share on other sites

On 12/2/2019 at 8:21 AM, நிழலி said:

சீமான் பேசுவதில் உள்ளது குறை அல்ல. அவர் ஈழம் தொடர்பாக, தலைவர் தொர்பாக பேசுவது பொய்,பம்மாத்து, பித்தலாட்டம்.

போலி திராவிடம் பேசும் திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக தன் கட்சியை மக்கள் முன் நிறுத்துகின்றேன் என்று பறை சாற்றும் சீமான் பேசுவதும் பொய்யும் பித்தலாட்டமும் பாசிசமும் தான். பிரச்சனைகளின் மூலத்தினை விட்டு விட்டு தமிழகத்தின் பிரச்சனைகளுக்கு திராவிடமும், தமிழர் அல்லாதவர்களும் மட்டுமே காரணம் என்கின்ற பாசிசமும் அவரின் அரசியல் முழுதும் வியாபித்து கிடக்கு.

 

 

தமிழகத்தின் பிரச்சனைகளின் மூலத்தை தேடுவதின் விழைவாகவே திராவிட அரசியலுக்கு மாற்று அரசியலும் தமிழரல்லாதோர் என்ன செய்கின்றார்கள் என்ற கேள்வியும் எழுகின்றது.  

மேலும் உங்கள் சொல்லாடல்கள் எல்லாம் தனியே கருத்தியல் ரீதியான எதிர்வினையாக இல்லை. போராட்ட காலத்தில் தேனீ இணையம் தமிழரங்கம் இரயாகரன் சிறிரங்கன் யுரிஎச் ஆர்  போன்றவர்கள் பாசிசப் புலிகள் என்று கத்தினதையே நினைவுபடுத்துகின்றது. போராட்டம் முடிந்தவடன் அவர்கள் சத்தமும் நின்றவிட்டது.  தமிழர்களின் அரசியலை சூனியத்தை நோக்கி நகர்த்துவதே அவர்கள் நோக்கமாக இருந்தது. அதுவும் நடந்தது. அவர்களிடம் இருந்த மேலாதிக்க  வக்கிரத்தை அறிவை பயன்படுத்தி ஜனநாயகவாதிகள் என்ற போர்வையில் இன விடுதலைப்போரை எதிர்த்தார்கள். அவர்களால் எதையும் இனத்துக்காக செய்ய முடியாது என்பதை நூறுவீதம் அறிந்தும் இனத்தின் எதிர்காலம் குறித்து எந்த வருத்தமும் இல்லாமல் செய்தார்கள்.புலிகளின் முடிவோடு அவர்களும் அமைதியானார்கள். இப்போது அதே பாணியை தமிழகத்தில் எழும் நாம் தமிழர் என்ற குரலுக்கு எதிராக இங்கு கிழம்புகின்றார்கள். இந்த குரலை நிர்மூலமாக்கி சூனியமான ஒரு நிலையை தோற்றுவிப்பதற்கு தங்களாலான பங்களிப்பை செய்கின்றார்கள். இது பாசிசம் என்பதை கண்டுபிடிக்க பயன்படுத்தும் மகா அறிவை இது தமிழர்களுக்கான தேசியத்தின் ஜனநாயக சக்தி என்று ஒரு துரும்பை சுட்டிக்காட்டுங்களேன்.. எல்லோரும் அதை பின்பற்றி பலப்படுத்தலாம். 

நேற்று மேட்டுப்பாளையத்தில் தீண்டாமை சுவர் இடிந்து விழுந்து 17 பட்டேல் இன அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர். அதை நியாயம் கேட்டவர்கள் போலீசால் அடித்து இழுத்து செல்லப்பட்டனர். தமிழகம் மட்டுமல்ல ஈழத்திலும் எமது சமூகக் கட்டமைப்பே பாசிசம் தான் .  இதற்குள் யாரொருவரும் ஜனநாயகவாதியாக தமது அறிவைக்கொண்டு மாறிவிட முடியாது.. இனமாக மேலெழுவதற்கு எது கிடைக்கின்றதோ அது பயன்படும் வரை அதைப்பிடித்து மேலேள வேண்டியதுதான். இல்ல கீழ இழுத்து விழுத்திவிட்டுசாதித்து விட்டதாக அதே இடத்தில் நிற்பதுதான் அறிவென்றால் அதற்கு யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நந்தன் said:

இந்த திரிய சிரிப்பு பகுதிக்கு மாத்துங்கப்பா

நண்டர்! நீங்கள் அங்கை நிண்டுதான் இதை எழுதுறியள்.😎

Link to comment
Share on other sites

6 hours ago, ராசவன்னியன் said:

உங்களுக்கும் வணக்கம்..

எனக்கு சில ஈழத் தமிழ் சொற்றொடர்கள் புரியவில்லை.

'ஏவம் கேக்கப் போவது' என்றால் நியாயம் கேட்கப் போவதா?

'அட்டக' என்றால் 'அட்டைகளா..?' பொருத்தமாக விளங்குதில்லையே..!

ஈழத் தமிழ் கற்க, மறுபடியும் அரிச்சுவடியிலிருந்து வரணும் போல தெரியுது..!! 😋

மன்னிக்கவும் ரசவன்னியன், 

ஏவம் -  நியாயம். 

அட்டகள்  - ஆட்கள் (எழுத்துப்பிழை திருத்தப்பட்டுள்ளது )

நன்றி 

6 hours ago, ஏராளன் said:

ஆட்களை அட்டகள் என்று குறிப்பிட்டாரோ? இல்லை தமிழ் தட்டச்சு குழப்பமோ?!

எழுத்துப்பிழை, திருத்தம் செய்யப்பட்டுள்ளது. 

நன்றி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன இந்த திரி கொஞ்சம் தொய்யிற மாரிக் கிடக்கு?

விடப்படாது மக்காள்- நான் வேற மூண்டு பக்கெட் சோளப்பொரி வாங்கி வந்துள்ளேன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீமானை பற்றி போதியளவு எழுதியாகிவிட்டது. எனவே அதை கடந்து போகிறேன்.

ஆனால் நேற்று இதை ஒரு இந்திய நண்பரிடம் சிலாகித்த போது, அவர் சொன்னார்:

”சீமான் ஒரு வெறும் பயல் என்பது எனக்கே தெரிகிறது, பிரபாகரனை சந்தித்த போது சீமான் ஒரு ரெண்டு படம் எடுத்த பையன். அவருக்கு போய் பிரபாகரன் இவ்வளவு முக்கியதுவம் கொடுத்தார், ஒரு போராளியை, கடும் சண்டை ஆளணி பற்றாக்குறையின் மத்தியிலும் இப்படி வீணடித்தார் எனும் போது, பிரபாகரனின் ஆளுமை நிர்வாகத் திறன் பற்றிய என் மேலான மதிப்பீடு தகர்கிறது” என்றார்.

பிரபா அப்படிச் செய்திருக்கமாட்டார், அப்படி சீமானின் பெறுதி தெரியாத ஆளில்லை அவர் என விளங்கப் படுத்திவிட்டு வந்தேன்.

ஆனால் இப்படி இன்னும் எத்தனை தமிழக மக்கள் மத்தியில் சீமானின் பேச்சு, எமது போராட்டம், புலிகள், பிரபா பற்றிய எதிர் மறை கருத்தை விதைக்கிறது என்பது நம் எல்லாரினதும் கவனத்துக்குரியது.

இப்படி செய்யும் படி ரோ சீமானை ஏவுவதாயும் இருக்க கூடும்.

Link to comment
Share on other sites

10 minutes ago, goshan_che said:

சீமானை பற்றி போதியளவு எழுதியாகிவிட்டது. எனவே அதை கடந்து போகிறேன்.

ஆனால் நேற்று இதை ஒரு இந்திய நண்பரிடம் சிலாகித்த போது, அவர் சொன்னார்:

”சீமான் ஒரு வெறும் பயல் என்பது எனக்கே தெரிகிறது, பிரபாகரனை சந்தித்த போது சீமான் ஒரு ரெண்டு படம் எடுத்த பையன். அவருக்கு போய் பிரபாகரன் இவ்வளவு முக்கியதுவம் கொடுத்தார், ஒரு போராளியை, கடும் சண்டை ஆளணி பற்றாக்குறையின் மத்தியிலும் இப்படி வீணடித்தார் எனும் போது, பிரபாகரனின் ஆளுமை நிர்வாகத் திறன் பற்றிய என் மேலான மதிப்பீடு தகர்கிறது” என்றார்.

பிரபா அப்படிச் செய்திருக்கமாட்டார், அப்படி சீமானின் பெறுதி தெரியாத ஆளில்லை அவர் என விளங்கப் படுத்திவிட்டு வந்தேன்.

ஆனால் இப்படி இன்னும் எத்தனை தமிழக மக்கள் மத்தியில் சீமானின் பேச்சு, எமது போராட்டம், புலிகள், பிரபா பற்றிய எதிர் மறை கருத்தை விதைக்கிறது என்பது நம் எல்லாரினதும் கவனத்துக்குரியது.

இப்படி செய்யும் படி ரோ சீமானை ஏவுவதாயும் இருக்க கூடும்.

சீமானின் பேச்சுக்களில் பிழை இருப்பின் அதனை பண்பாக சுட்டிக்காட்ட வேண்டும்.  மாறாக சேறடித்தல் ஒரு தகுதிவாய்ந்தவனின் செயல் அல்ல.

நாங்கள் ஒன்றை இலகுவாக மறந்துவிடுகின்றோம். இங்கு யாரும்  சீமானை பிழைவிடாத ஒருவர் என்று கூறவில்லை.  ஆனால் சகட்டுமேனிக்கு வசைபாடுதல்,  தூற்ருதல் தவிர்க்கப்பட வேண்டும்.  

தற்போதைய சூழலில்,  தமிழகத்தில் இலங்கைத் தமிழர்கள் சார்பாக குரல் கொடுப்பவர்களில் சீமானும் திருமுருகனும் முக்கியமானவர்கள். இவர்களின் செயட்பாடுகள்தான் இலங்கைத் தமிழர்கள் தொடர்பாக, தமிழக மக்களுக்கு எப்போதும் எம்மை நினைவுபடுத்திக்கொண்டு இருக்கிறது.  இவர்களை நாங்கள் காயப்படுத்துவது எந்த அளவில் தகுதியான செயல் ?? 

நாங்கள் அவர்களை தூக்கிப் பிடிக்காவிட்டாலும்,  காயப்படுத்தாமல் இருக்கலாமல்லவா  ??? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

என்ன இந்த திரி கொஞ்சம் தொய்யிற மாரிக் கிடக்கு?

விடப்படாது மக்காள்- நான் வேற மூண்டு பக்கெட் சோளப்பொரி வாங்கி வந்துள்ளேன்.

 

roflphotos-dot-com-photo-comments-20170516094943.jpg

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.