Jump to content

சீமானின் இன்னொரு புருடா பேச்சு - ஆள் வைத்து உபசரித்தார் பிரபாகரன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Eppothum Thamizhan said:

நாங்கள் அவர் கூறும் நல்ல  செய்திகள், கருத்துக்களை மட்டுமே உள்வாங்குகிறோம்.

நன்றாக  உற்றுப்பாருங்கள்

புலிகளை ஏதாவது  காரணங்களைத்தேடி வசை பாடியோரில்  அநேகர்    தான்

இப்போ சீமான்  புலிகளை  இளக்காரம்  செய்கிறார்

தலைவரை  மதிப்பிறக்கம்  செய்கிறார்  என்பவர்கள்.

ஏதாவது  புரிகிறதா  சகோ.....???

Link to comment
Share on other sites

  • Replies 193
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, விசுகு said:

சீமான் அடிக்கடி  சொல்லும் ஒரு  விடயம்

என்னுடைய  வாக்காளர்கள்  பாடசாலைகளில் படித்துக்கொண்டிருகஇகிறார்கள்  என்று

அதன்  உண்மையான அர்த்தம்

உங்களது  இந்த  திராவிட  சிந்தனை  சார்ந்த  எழுத்தை  வாசித்தபோது  தான் புரிந்தது

சரி  சரி  என்  பேரனின் வாக்குக்காக  காத்திருப்போம்:grin:

 

35 minutes ago, Maruthankerny said:

Image may contain: 3 people

 

விசு & மருது,

மேலேயுள்ள உங்கள் பதிவுகள், 'எனை நோக்கி பாயும் தோட்டா'வா..?  5.gif

நான், திராவிட சிந்தனையால் தமிழ்நாட்டின் தனித்தன்மை பாதுகாக்கப்பட்டு, ஆரியம் ஆக்கிரமிப்பதை அது தடுத்தது என சொல்ல வந்தால், என்னை திமுக-காரன் மாதிரி வெள்ளையடிக்கப் பார்க்கிறீர்களே?

தமிழ்நாட்டில் குடும்பக் கொள்ளை/விஞ்ஞானக் கொள்ளையை துவங்கி வைத்த கும்பலில் போய் என்னை முடியப் பார்க்கும் உங்களை என்ன சொல்வது?  vil-mechant.gif

கட்சி சாராதவர்களும் தமிழ்நாட்டில் இருக்கிறார்களென்பதை உணருங்கள், ஈழத்தம்பிகளா..!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, பையன்26 said:

உங்க‌ளை மாதிரி ஆட்க‌ள் ப‌ல‌வித‌ வேட‌ம் போடுவிம் , ஏதோ ஒரு நாட்டின் உத‌வியோடு நாம் மீண்டும் எழுந்தால் , உட‌ன‌ வ‌ந்து எழுதுவிங்க‌ள் ( புலி ப‌துங்கின‌து பாய‌த் தான் )

வாழ்க்கையில் ஒரு கொள்கையோடு ப‌ய‌ணிப்ப‌வ‌ன் தான் உண்மையான‌ ஆண் ம‌க‌ன் , 
உங்க‌ளின் இந்த‌ எழுத்து உங்க‌ளின் கோழைத் த‌ன‌த்தை வெளிச்ச‌ம் போட்டு காட்டுது ,

உங்க‌ளை விட‌ துணிவோடு  செய‌ல் ப‌ட‌ த‌மிழீழ‌ ம‌ண்ணில் எத்த‌னையோ ஆயிர‌ம் இளைஞ‌ர்க‌ள் இருக்கின‌ம் , 

உங்க‌ளின் வ‌ச‌திக்கு ஏற்ப்ப‌ போல‌ எழுதி கால‌த்தை ஓட்டுவ‌த்தில் உங்க‌ளை மிஞ்ச‌ ஆட்க‌ள் இல்லை , 

அண்ண‌ன் சீமான் விடைய‌த்தில் என்னோடு இன்னொரு திரியில் விவாத‌ம் செய்து மூக்கு உடை ப‌ட்ட‌ நீங்க‌ள் , இந்த‌ திரியிலும் அதே ப‌ல்ல‌வியை தான் திருப்ப‌வும் எழுதுறீங்க‌ள் , உங்க‌ளுக்கு புரியும் ப‌டி விள‌க்க‌ம் த‌ந்தும் இன்னும் அது உங்க‌ளுக்கு புரிய‌ வில்லை , சீமான் விடைய‌த்தில் நீங்க‌ள் பேசாம‌ இருப்ப‌து ந‌ல்ல‌ம் ( பொல்லை குடுத்து அடி வேண்ட‌ வேண்டாம் )

வைக்கோ மாதிரி சீமான் சொன்ன‌து இல்லை , த‌ன‌து தொண்ட‌ர்க‌ளுட‌ன் போய் ஈழ‌த்தை மீட்பேன் என்று ,

சீமான் க‌ட்சி ஆர‌ம்பிச்சு 10 ஆண்டுக‌ளும் ஆக‌ வில்லை , வைக்கோ
திருமாள‌வ‌ன்
ராம‌தாஸ் இவ‌ர்க‌ள் அவ‌ர்க‌ளின் தொகுதிக‌ளில் வென்று ச‌ட்ட‌  ம‌ன்ற‌ம் பார‌ள‌ ம‌ன்ற‌ம் வ‌ரை போன‌வை ( ஈழ‌ அக‌தி முகாமை மூட‌ ப‌த‌வியில் இல்லாத‌ அண்ண‌ன் சீமான் ப‌ல‌ த‌ட‌வை முற்சி எடுத்தார் அது கை கூட‌ வில்லை ,

சீமான் ஆட்சியில் இருந்து , ஏன் ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளை இன்னும் அக‌தி முக‌முக்குள் வைத்து இருக்கிறீங்க‌ள் என்று கேட்டால் அதில் ஒரு ஞாய‌ம் இருக்கு , அட்சியில் ப‌த‌வியில் இல்லாத‌ ஒருவ‌ரிட‌ம் போய் உங்க‌ள் ( வ‌ன்ம‌த்தை கொட்டுவ‌து கேவ‌ல‌த்தின் விட‌ கேவ‌ல‌ம் )

 

எம்ம‌வ‌ர்க‌ள் வ‌ன்னியில் இருந்த‌ போது 2008ம் ஆண்டு கால‌ப் ப‌குதியில்  யாழில் நீங்க‌ள் எழுதின‌ ப‌திவுக‌ளை மீண்டும் ஒரு முறை வாசித்து பாருங்க‌ள் , 

( சீ , உத‌வி செய்யாட்டியும் உப‌த்திர‌ம் செய்ய‌  வேண்டாம் என்று அதிக‌ம் யாழில் எழுதின‌து நீங்க‌ள் )

உங்க‌ளால் முடிய‌ வில்லை என்றால் ஓர‌மாய் போய் நில்லுங்கோ , உங்க‌ளை மாதிரி ம‌ற்ற‌வ‌ர்க‌ளும் கோழைக‌ள் போல் இருக்க‌ தூண்ட வேண்டாம் ,

த‌மிழீழ‌ ம‌ண்ணில் என்ன‌ ந‌ட‌ந்தாலும் அடுத்த‌ க‌ன‌மே த‌க‌வ‌ல் வ‌ரும் உல‌க‌த்தில் நாம் வாழுகிறோம் ,  நீங்க‌ள் வ‌ந்து எழுதி தான் நாட்டு ந‌ட‌ப்பு நாம் அறிய‌ வேண்டும் என்று இல்லை ,

இனி எம்ம‌வ‌ர்க‌ளால் ஒரு ஆணியிம் புடுங்க‌ முடியாது என்று வெக்க‌ம் இல்லாம‌ நீங்க‌ள் தொட‌ர்ந்து எழுதுறீங்க‌ள் , எம்ம‌வ‌ர்க‌ளால் ப‌ல‌ ஆணிக‌ள் புடுங்க‌ முடியும் , அதுக்காண‌ கால‌மும் ந‌ல்ல‌ நேர‌மும் கூடி வ‌ர‌னும் ,

( மாவீர‌ர்க‌ளின் தியாக‌த்தையும் வீர‌த்தையும் கொச்சை ப‌டுத்த‌ வேண்டாம் , அவ‌ர்க‌ள் உங்க‌ளை மாதிரி இர‌ண்டு நாக்கு ப‌டைத்த‌ ம‌னித‌ர்க‌ள் இல்லை ஒரு நாக்கு ஒரு கொள்கை , அவ‌ர்க‌ளின் ஒரு கொள்கை ( அது த‌மிழீழ‌ம் )
ந‌ன்றி 

நடக்கிறத  பேசுங்கள் தம்பி உணர்ச்சிவசப்படுகிறீர்கள் அதிகமாக என நினைக்கிறன்  நாலு பக்கம் கடல் சூழ்ந்த ஆயுதம் தரித்த ஆட்கள் இருக்கும் இடத்திலிருந்து எழுதும் நாங்கள் கோழைதான் உங்களைப்ப்போல உணர்ச்சி பொங்கி நாங்கள் ஈழத்தை எடுக்க வாங்க போராளிகளா என்று அடுத்தவனை உசுப்பேத்தி உள்ள வைக்கத்தான் பார்க்கிறீர்கள் சரி இருக்கட்டும் ஒரு 50000 ஆயிரம் போராளிகளை வெளிநாட்டிலிருந்து இறங்குங்கள் 50 ஆயிரம் இல்லாட்டாலும் ஒரு 50 பேர் முடியுமா ?? இல்லத்தானே 

ஒரு தடவை தலைவரே சொன்னதாக சிலர் சொல்லுவானுகள் அடிச்சு பிடிக்கிறது ஈசி ஆனால் அந்த இடத்தை தக்க வைக்க ஆட்கள் வேண்டும். துணிவோடு இருக்கிற ஆட்களை நீங்கள் பார்க்கலாம் தம்பி தலைவரின் பிறந்தநாளில் அவரின் போட்டோவை பகிர்ந்ததற்கு ராணும் கைது பண்ணி விசாரணை  என செய்தி பார்க்க வில்லை போல இது நாட்டில் நிலமை.உணர்ச்சி இருக்கிறது அதை காண்பிக்க தக்க நேரம் இடமும் வேண்டும் அது இங்கிருந்து செய்ய முடியாது அது உங்களால் முடியும் கோவனம் கட்டும் வயதில் போன நீங்கள் ஏன் நாட்டு நிலமை தெரியும் போது ஏன் வரவில்லை நாட்டுக்கு வந்திருக்கலாமே ??? 

என் வசதிக்கு ஏற்றால் போல்தான் எழுதலாம் ஒட்டலாம் அதில் உங்களுக்கென்ன பிரச்சினை  சீமான பற்றி நீங்கள் புழுகலாம் , பொய்கள் உரைக்கலாம் ஆனால் அவர் பப்பு வேகாது கண்டியளோ.என்னது நான் மூக்குடைபட்டேனா ஹாஹா சின்ன பிள்ளைதனமா இருக்கு  இன்னும் உங்ககிட்ட இருப்பதை எதிர்பார்க்கிறேன் நாட்டில் மழை வேற வெள்ளம் வேற இணைய வசதி வேகம் குறைவாக இருக்கு 

சீமான் அகதிகள் மூகாமை மூட எத்தனித்தார் கைகூடவில்லை அவருக்கு பதவி இல்லை என்றீர்கள் பதவி எப்படி வரும் இப்படி அரசியல் செய்தால்  முடிந்தால் உங்க அண்ணனை அரசியலில் வென்று விட்டு அரசியல் பேச சொல்லுங்கள் தமிழ்நாட்டு அரசியல் புரியாமலே அரசியல் பேசுவது overlay-Vadivelu-and-his-brother-planing

நான் உதவி செய்வது உபத்திரவம் செய்வதில்லை அதை உங்களிடம் புரிய வைக்க வேண்டிய அவசியமும் இல்லை .மாவீரரின் தியாகம் இங்கு எங்கு கொச்சைப்படுத்தி இருக்கு  அவர்களை கல்லறையிலாவது தூங்க  விடுங்கள் இல்லாவிட்டால் மொத்தமாக உழவி விடுவானுகள்  பல புணர்வாழ்வு பெற்ற போராளிகள் இன்று எங்கு இருக்கிறார்கள் என்ன செய்கிறார்கள்  என்றால் கன பேருக்கு தெரியாது காயமடைந்த , ஊனமுற்ற போராளிகள் மட்டும் காண முடியும் இப்பவும் அநாதரவாகத்தான் திரிகிறார்கள் . பார்ப்பாரும் யாரும் இல்லை கேட்பாரும் ஆரும் இல்லை 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நகைச்சுவை திரி, இவ்வளவு நேரம் எரிவது யாழில் இதுவே முதல்தடவை என நினைக்கிறேன்..! rire-2009.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

விசுகண்ணா, ஈழம் என்பது இலங்கையை குறிப்பதற்கு பல காலமாக சொல்லப்படும் ஒர் சொல் ஆகும். ஈழம் என்பது கீழம் (கீழ் பகுதியில் வாழ்ந்தவர்கள் - இந்தியாவின் கீழே அமைந்திருக்கும் தீவைச் சேர்ந்தவர்கள்) என்பதில் இருந்து மருவியது என்றும்  பாளிமொழிச் சொல்லான 'சிஹலம்'  இல் இருந்து வந்ததென்றும் இன்னும் சிலர் சிஹலம் (சிங்களம்) எனும் சொல் ஈழம் என்ற சொல்லின் மருவிய சொல் என்றும் சொல்கின்றனர்.

தமிழ் மக்கள் வாழ்ந்த பகுதியை குறிப்பதற்காக தான் பின்னாளில் தமிழ் ஈழம் எனும் பெயர் உருவானது. அதாவது ஈழம் எனும் தேசத்தில் தமிழர் வாழும் தாயகம் தமிழ் ஈழம்.

பின் குறிப்பு:

நிழலி என்பவர் தான் ஒருவரிடம் கேள்வி கேட்டால் இன்னொருவர் வந்து பதில் சொன்னால் அதற்கு பொதுவாக பதில் கொடுக்க மாட்டன் என்று சொல்பவர் என்பதால் நீங்களும் தனிக்காட்டு மன்மத ராசாவிடம் (சான்று கலியாணம் முடிச்சு ஒரு வருடத்துக்குள் குழந்தை) கேட்ட கேள்விக்கு நிழலி ஏன் பதில் சொன்னார் என்று கோபிக்க கூடாது.

சமய பாடத்தில் ஈழமென அழைக்கப்பட்டது இலங்கையை பின்னர் அது தமிழீழமானது அண்ணையின் காலத்தில் 

 

3 minutes ago, ராசவன்னியன் said:

ஒரு நகைச்சுவை திரி, இவ்வளவு நேரம் எரிவது யாழில் இதுவே முதல்தடவை என நினைக்கிறேன்..! rire-2009.gif

கன்போம் பண்ணீட்டீங்களா சாரே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, ராசவன்னியன் said:

 

 

விசு & மருது,

மேலேயுள்ள உங்கள் பதிவுகள், 'எனை நோக்கி பாயும் தோட்டா'வா..?  5.gif

நான், திராவிட சிந்தனையால் தமிழ்நாட்டின் தனித்தன்மை பாதுகாக்கப்பட்டு, ஆரியம் ஆக்கிரமிப்பதை அது தடுத்தது என சொல்ல வந்தால், என்னை திமுக-காரன் மாதிரி வெள்ளையடிக்கப் பார்க்கிறீர்களே?

தமிழ்நாட்டில் குடும்பக் கொள்ளை/விஞ்ஞானக் கொள்ளையை துவங்கி வைத்த கும்பலில் போய் என்னை முடியப் பார்க்கும் உங்களை என்ன சொல்வது?  vil-mechant.gif

கட்சி சாராதவர்களும் தமிழ்நாட்டில் இருக்கிறார்களென்பதை உணருங்கள், ஈழத்தம்பிகளா..!

 

நீங்கள் திராவிட கட்சிக்காறர்  இல்லை ஐயா

அப்படியானால்  திமுக

அதிமுக தவிர்ந்த  உங்களது வாக்கு யாருக்கு????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விசுகு said:

நீங்கள் திராவிட கட்சிக்காறர்  இல்லை ஐயா

அப்படியானால்  திமுக

அதிமுக தவிர்ந்த  உங்களது வாக்கு யாருக்கு????

நிச்சயம் இந்திய தேசியக் கட்சிகளுக்கு இல்லை.

தொகுதியில் நிற்கும் வேட்பாளரின் தகுதி,தரம்,அவரின் பின்புலம் மட்டுமே..! (கடைசி தெரிவு, சார்ந்த கட்சி)

எதுவும் பொருந்தி வரவில்லையெனில் 'நோட்டா'

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ராசவன்னியன் said:

நிச்சயம் இந்திய தேசியக் கட்சிகளுக்கு இல்லை.

தொகுதியில் நிற்கும் வேட்பாளரின் தகுதி,தரம்,அவரின் பின்புலம் மட்டுமே..! (கடைசி தெரிவு, சார்ந்த கட்சி)

எதுவும் பொருந்தி வரவில்லையெனில் 'நோட்டா'

நன்றி மதுரையாரே

அவசரத்தில்  கேட்ட  விட்டேன்

சங்கடப்படுத்தி  விட்டேனோ  என்று  யோசித்தென்

இருந்தாலும்  நமது  உறவு அதையும்  தாண்டியது

நன்றி  மீண்டும்

Link to comment
Share on other sites

36 minutes ago, ராசவன்னியன் said:

ஒரு நகைச்சுவை திரி, இவ்வளவு நேரம் எரிவது யாழில் இதுவே முதல்தடவை என நினைக்கிறேன்..! rire-2009.gif

இதை நகைச்சுவை பகுதியில் போட்ட பிழம்பரை நாலு நாளைக்கு தடை செய்வமா? தன் திரி பத்தி எரியுது என்று குளிக்கும் போது பாட்டு பாடிக் கொண்டு குஷியாக குளிப்பதாக தகவல்கள் வந்துள்ளன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நண்பர் சீமான் படத்துடன் பதிவு ஒன்று போட்டிருந்தார் This photo may show violent or graphic content. என்று காட்டுது Uncover photo என்று சொன்னா சீமானை காட்டுது. என்னடா மார்க் நீ பயப்பிடுறியா?

யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு நண்பரின்  முகநூல் பதிவு  இது...

 

https://www.facebook.com/Thangarajah.Thavaruban?__tn__=%2CdC-R-R&eid=ARDwWAK9_osSTu2eDjPzByU_HsAyyClDJ8gabV6UaLJ4m7CGd3u254v9AN3C_-ValnQc1UJQcpBIqJER&hc_ref=ARRGiRScOByV9pfrhSm69PvcHmxZgnLu6967obzFgALgVHZzJLE3vohCNK9VQkM7Nn8&fref=nf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழர்கள் பற்றி ஹிலாரி கிளிண்டன் பேசியதை என்னிடம் தெரிவித்தார் ஜெயலலிதா - சீமான்

அமெரிக்க முன்னாள் அமைச்சர் ஹிலாரி கிளிண்டனிடம் ஈழத் தமிழர்கள் குறித்து 45 நிமிடங்கள் ஜெயலலிதா பேசியது பற்றி, தன்னிடம் தெரிவித்தாக சீமான் கூறியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் பேசிய போது, ஜெயலலிதாவை நேரில் சந்தித்தபோது என்னிடம் அன்பாகவும் பரிவாகவும் பேசினார் என்றும் அந்த நினைவுகள் நீங்காமல் உள்ளது என்றும் தெரிவித்தார். 

 

இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்றும் ராஜபக்ச ஒரு போர் குற்றவாளி, சர்வதேச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியதற்காக ஜெயலலிதாவிற்கு நன்றி தெரிவிக்க சென்றிருந்தேன்.

என்னிடம் ஈழம் மற்றும் ஈழத் தமிழர்கள் குறித்து நிறைய பேசினார்கள் ஜெயலலிதா. ஹிலாரி கிளின்டன் தன்னை சந்தித்தபோது 45 நிமிடம் ஈழத் தமிழர்கள் பிரச்சனை குறித்து பேசியதாக ஜெயலலிதா தெரிவித்ததாகவும் சீமான் கூறினார்.

தொடர்ந்து பேசிய சீமான், நாட்டின் வெளியுறவு கொள்கையில் மாற்றம் வராமல் மக்களுக்கு எதுவும் செய்ய முடியாது. எல்லாரும் சேர்ந்து போராடி வெளியுறவு கொள்கையில் மாற்றம் கொண்டு வருவோம் என்றார் ஜெயலலிதா. இவை எல்லாம் என்னுடைய நினைவில் இருக்கிறது. ஜெயலலிதாவிற்கு என்னுடைய புகழ் வணக்கத்தை செலுத்துகிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.

https://www.google.ch/amp/s/tamil.news18.com/amp/news/tamil-nadu/naam-tamilar-katchi-coordinator-seeman-talks-about-admk-leader-jayalalithaa-vin-231989.html

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Maharajah said:

மன்னிக்கவும் ரதி அக்கா, 

நான்  எழுதியதை,  குறிப்பாக எனக்கு என எழுதியதை கொஞ்சம் ஆற அமர இருந்து வாசியுங்கள் எல்லாம் புரியும். 

தம்பி, அப்படியாயின் நீங்கள் இந்த திரியில் கருத்தே எழுதி இருக்க கூடாது 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, island said:

ஈழத் தமிழர்கள் பற்றி ஹிலாரி கிளிண்டன் பேசியதை என்னிடம் தெரிவித்தார் ஜெயலலிதா - சீமான்

அமெரிக்க முன்னாள் அமைச்சர் ஹிலாரி கிளிண்டனிடம் ஈழத் தமிழர்கள் குறித்து 45 நிமிடங்கள் ஜெயலலிதா பேசியது பற்றி, தன்னிடம் தெரிவித்தாக சீமான் கூறியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் பேசிய போது, ஜெயலலிதாவை நேரில் சந்தித்தபோது என்னிடம் அன்பாகவும் பரிவாகவும் பேசினார் என்றும் அந்த நினைவுகள் நீங்காமல் உள்ளது என்றும் தெரிவித்தார். 

 

இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்றும் ராஜபக்ச ஒரு போர் குற்றவாளி, சர்வதேச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியதற்காக ஜெயலலிதாவிற்கு நன்றி தெரிவிக்க சென்றிருந்தேன்.

என்னிடம் ஈழம் மற்றும் ஈழத் தமிழர்கள் குறித்து நிறைய பேசினார்கள் ஜெயலலிதா. ஹிலாரி கிளின்டன் தன்னை சந்தித்தபோது 45 நிமிடம் ஈழத் தமிழர்கள் பிரச்சனை குறித்து பேசியதாக ஜெயலலிதா தெரிவித்ததாகவும் சீமான் கூறினார்.

தொடர்ந்து பேசிய சீமான், நாட்டின் வெளியுறவு கொள்கையில் மாற்றம் வராமல் மக்களுக்கு எதுவும் செய்ய முடியாது. எல்லாரும் சேர்ந்து போராடி வெளியுறவு கொள்கையில் மாற்றம் கொண்டு வருவோம் என்றார் ஜெயலலிதா. இவை எல்லாம் என்னுடைய நினைவில் இருக்கிறது. ஜெயலலிதாவிற்கு என்னுடைய புகழ் வணக்கத்தை செலுத்துகிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.

https://www.google.ch/amp/s/tamil.news18.com/amp/news/tamil-nadu/naam-tamilar-katchi-coordinator-seeman-talks-about-admk-leader-jayalalithaa-vin-231989.html

 

 

சீமான் சொல்லாத‌தையும் சொன்ன‌து என்று கில‌ப்பி விடுங்கோ , அது ச‌ரி  இப்ப‌ தானே ஆளுக்கு ஒரு ஊட‌க‌ம் வைச்சு இருக்கின‌ம்  ,

புர‌ளிய‌ கில‌ப்பி விடுங்கோ 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

நன்றாக  உற்றுப்பாருங்கள்

புலிகளை ஏதாவது  காரணங்களைத்தேடி வசை பாடியோரில்  அநேகர்    தான்

இப்போ சீமான்  புலிகளை  இளக்காரம்  செய்கிறார்

தலைவரை  மதிப்பிறக்கம்  செய்கிறார்  என்பவர்கள்.

ஏதாவது  புரிகிறதா  சகோ.....???

எனக்கு புரியுது அண்ணா🤣🤣🤣🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/4/2019 at 5:18 PM, goshan_che said:

என்ன இந்த திரி கொஞ்சம் தொய்யிற மாரிக் கிடக்கு?

விடப்படாது மக்காள்- நான் வேற மூண்டு பக்கெட் சோளப்பொரி வாங்கி வந்துள்ளேன்.

Picture1.jpg

DecentAdorableAfricanbushviper-size_rest

Link to comment
Share on other sites

21 minutes ago, ரதி said:

தம்பி, அப்படியாயின் நீங்கள் இந்த திரியில் கருத்தே எழுதி இருக்க கூடாது 

 

நன்றி அக்கா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, ரதி said:

எனக்கு புரியுது அண்ணா🤣🤣🤣🤣

ரதி சத்தியமா எனக்குப் புரியேல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

20191205-214025.png
20191205-213959.png
20191205-213932.png
20191205-213845.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, ராசவன்னியன் said:
On 12/4/2019 at 8:18 AM, goshan_che said:

என்ன இந்த திரி கொஞ்சம் தொய்யிற மாரிக் கிடக்கு?

விடப்படாது மக்காள்- நான் வேற மூண்டு பக்கெட் சோளப்பொரி வாங்கி வந்துள்ளேன்.

Picture1.jpg

சின்ன காலால ஓடிப் போய் ஒரு பெட்டி பியரும் வாங்கி வையுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீமானின் இன்னொரு புருடா பேச்சு - ஆள் வைத்து உபசரித்தார் பிரபாகரன்

 

வேறு ஒருவரும் வரவில்லை பிராபகரனே நேரிலே வந்து அழைத்து சென்று தானே உபசரித்தார் 

இப்பிடித்தான் வழமையாக ஈழத்தில் நடந்திருக்கும் என்று எண்ணுகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் பற்றிய சகல விமர்சனங்களுக்கும் அப்பால்.......
எனக்கு அவரை மிகவும் பிடித்ததிற்கான காரணம்....
அவரின் சமூக நல கொள்கைகள் மற்றும் தமிழ்நாட்டு பாதுகாப்பு/வளர்ச்சி பற்றிய கொள்கைகள்.
மற்றும் படி ஈழத்தமிழரின் பிரச்சனைகள்  தமிழ்நாட்டில் ஒரு பேசு பொருளாக இருக்கவும் சீமான் முக்கிய காரணமாக இருக்கின்றார். சினிமாவும் தொலைக்காட்சி கேவலங்களும் தமிழ்நாட்டை காவு கொண்டு இருக்கும் வேளையில் சீமான் தமிழ்நாட்டுக்கு அவசியமானவராகவே தெரிகின்றார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொய் சொல்கிறாரா? நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் உயர் திரு உருத்திரா அவர்கள் 
தலைவரின் விருந்தோம்பலைப்பற்றி இது வரை பேசாமல் விட்டவர்கள் எவருமில்லை...
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

சீமான் பற்றிய சகல விமர்சனங்களுக்கும் அப்பால்.......
எனக்கு அவரை மிகவும் பிடித்ததிற்கான காரணம்....
அவரின் சமூக நல கொள்கைகள் மற்றும் தமிழ்நாட்டு பாதுகாப்பு/வளர்ச்சி பற்றிய கொள்கைகள்.
மற்றும் படி ஈழத்தமிழரின் பிரச்சனைகள்  தமிழ்நாட்டில் ஒரு பேசு பொருளாக இருக்கவும் சீமான் முக்கிய காரணமாக இருக்கின்றார். சினிமாவும் தொலைக்காட்சி கேவலங்களும் தமிழ்நாட்டை காவு கொண்டு இருக்கும் வேளையில் சீமான் தமிழ்நாட்டுக்கு அவசியமானவராகவே தெரிகின்றார்.

சீமான் செய்வேன் என்று சொன்னவைகளை அடுத்த மாநிலத்தவன் அமுல்படுத்திறான்.

Link to comment
Share on other sites

1 hour ago, ஈழப்பிரியன் said:

சீமான் செய்வேன் என்று சொன்னவைகளை அடுத்த மாநிலத்தவன் அமுல்படுத்திறான்.

நல்ல விடயம்.   நல்ல விடயங்களை யார் செய்தாலும் பாராட்டலாம்தானே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Maharajah said:

நல்ல விடயம்.   நல்ல விடயங்களை யார் செய்தாலும் பாராட்டலாம்தானே. 

இதுவரை யாராவது பாராட்ட முன் வந்தார்களா? இதுவே எனது ஆதங்கம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.