Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தன், சுமந்திரன், சேனாதிராஜா ஆகியோர் சிறிது காலத்திற்கு பதவியை இராயினாமா செய்து ஒதுங்கியிருப்பது தமிழ் மக்களிற்கு செய்யும் பெரும் உதவியாக இருக்கும் என வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஜெனிவா விடயம் தொடர்பில் அடிக்கடி கூறிக்கொள்ளும் சுமந்திரன், ஜெனிவா அமர்வின்போது விடுதலைப்புலிகளே அதிகளவான மக்களை கொன்றனர் என தெரிவித்த கருத்துடன் ஜெனவா சாட்சியமாக மாற்றப்பட்டு அப்பிரச்சினை முடிவுக்கு வந்துவிட்டது. அப்போது ஐக்கிய தேசிய கட்சிக்கு சார்பாக செயற்பட்டு, ரணில் விக்கரமசிங்கவிற்காக செயற்பட்டு வந்த சுமந்திரன் இன்று தற்போதுள்ள அரசுக்கும் அவ்வாறாக செயற்படமுற்படுகின்றார் என அவர் குறித்த ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தார். தற்போது மீண்டும் ஜெனிவா விடயங்கள் தொடர்பில் கருத்துக்கள் தெரிவித்து வரும் சுமந்திரன் மீண்டும் ஏற்கனவே கூறியது போன்றதான விடயத்தை மீண்டும் கூறி ஜெனிவா சாட்சியத்தை முதலாவதாக பதிவு செய்யப்போகின்றார் எனவும் அவர் இதன்போது குற்றம் சாட்டினார்.

இவ்வாறான நிலையிலேயே, இன்று அனைவரும் ஒரே குடையின்கீழ் ஒன்று சேர வேண்டும் என சுமந்திரன் அழைப்பு விடுத்து வருகின்றார். நீங்கள் இதுவரை காலமும் தமிழ் மக்களிற்கு செய்த துரோகங்கள் போதும் எனவும், குறிப்பிட்ட சில காலத்திற்கு ஒதுங்கி இருங்கள் எனவும் இதன்போது ஆனந்தசங்கரி தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சிக்கு தொடர்ந்தும் நீங்கள் கொடுத்த வந்த ஆதரவினால் தமிழ் மக்களிற்கு எந்த நன்மையும் ஏற்பட்டிருக்கவில்லை. நீங்கள் பல இலட்சம் பெறுமதியில் வாகன சலுகைகளை பெற்று சுகங்களை அனுபவித்தீர்கள். இந்த நிலையில் மாற்று அணிகள் ஒன்றும் தேவை இல்லை. அனைவரும் எம்முடன் இணையுங்கள் என சுமந்திரன் தெரிவிக்கின்றார். நீங்கள் இதுவரை தமிழ் மக்களிற்கு செய்தது போதும் என அவர் இதன்போது தெரிவித்தார்.

2006, 2007 ம் ஆண்டுகளில் இந்திய அரசியலமைப்பு முறையிலான தீர்வு திட்டம் ஒன்றே எமது அரசியல் பிரச்சினைக்கு தீர்வு என தொடர்ந்தும் வலியுறுத்தி வந்துள்ளேன். இவ்விடயம் தொடர்பில் அப்போது இருந்த ஜனாதிபதி மற்றம் அஸ்கிரிய தேரர்கள் ஆகியோருக்கு தெளிவு படுத்தியுள்ளேன். அவர்களும் அதை ஏற்றனர். சிங்கள அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஏற்றிருந்தனர். அதேவேளை பெரும்பாலன சிங்கள மக்களும் அதனை ஏற்றிருந்தனர். இன்று மீண்டும் குறித்த தீர்வை முன்வைப்பதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்தசந்தர்ப்பத்தினை மீண்டும் நான் ஆரம்ப புள்ளியாக பயன்படுத்த உள்ளேன். தமிழர் விடுதலை கூட்டணி அழிந்துவிட்டதாக எண்ணாதீர்கள். அது அழியா வரம் பெற்றது. இதுவரை ஏமாற்று அரசியல் செய்தவர்களை் யார் என்பதை மக்கள் நன்று உணர்ந்துள்ளனர். இந்த நிலையில் அரசியல் தீர்வை ஆரம்பித்த தமிழர் விடுதலை கூட்டணியே முடிவுக்கு கொண்டு வந்தது என்ற நிலைப்பாட்டை உருவாக்க அனைவரும் ஒன்றாக இணையுங்கள் என அவர் இதன்போது அழைப்பு விடுத்ததார்.

2006, 2007ம் ஆண்டுகளில் ஜனாதிபதி மற்றும் அஸ்கிரிய தேரர்களிற்கு எழுதிய கடிதங்கள், அக்காலகட்டத்தில் எழுதப்பட்ட கட்டுரைகள் என அனைத்தையும் மீண்டும் இந்திய ஜனாதிபதி பிரதமர் மற்றும் அரச தலைவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளேன். அவர்களிற்கு அவற்றை அனுப்பி வைத்துள்ளேன் எனவும் அவர் தெரிவித்தார். ஓரிரு நாட்களில் ஜனாதிபதி உள்ளிட்டோரை நான் சந்திக்க உள்ளேன். நல்லதொரு சந்தர்ப்பம் மீண்டும் கூடியுள்ளது. தம்முடன் இணையுமாறு தெரிவிப்பதற்கு சுமந்திரனுக்கோ சம்பந்தனுக்கோ தகுதி கிடையாது.

நடைபெற்ற தேர்தலில் தமிழ் மக்கள் தமது கருத்தை ஏற்றே வாக்களித்ததாக கூறிக்கொள்கின்றனர். உண்மை அதுவல்ல. தமழ் தேசிய கூட்மைப்பு எவ்வாறான நிலை எடுக்கும் என்பதை மக்கள் அவர்களின் அறிவிற்புக்கு முன்பாகவே அறிந்திருந்தனர். ஆனால் தமிழ் மக்கள் ஏற்கனவே யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை தீர்மானித்திருந்தனர். இந்த நிலையில் தாம் கூறிதான் மக்கள்  தீர்மானித்தனர் என்பது முழுக்க முழுக்க பொய் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் தமிழர் விடுதலை கூட்டணி விட்ட இடத்திலிருந்து தமிழ் மக்களிற்கான தீர்வினை பெற்றுக்கொள்வதற்கான பயணத்தை மீண்டும் ஆரம்பிக்கின்றது. இதுவரை தமிழ் மக்கள் ஒரு தரப்பினருக்கு தமது அதிகாரத்தை வழங்கினர். ஒருமுறை அதனை மாற்றி எம்கு அந்த சந்தர்ப்பம் ஒன்றை தந்து பாருங்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

யார் துரோகமிழைத்தனர் என்பதை தமிழ் மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர். இந்த நிலையில் அனைத்து தரப்பினரும் தமிழர் விடுதலை கூட்டணியுடன் இணைந்து பயணிக்க வருமாறு பிகிரங்கமாக அழைப்பு விடுக்கின்றேன். தமிழர் விடுதலை கூட்டணி என்பது பெரும் தலைவர்களால் விட்டு செல்லப்பட்ட பெரும் சொத்து. அந்த கட்சியின் ஊடாகவே தீர்வை பெற்றுக்கொள்ள முடியும். எனவே, அனைவரும் ஒன்றாக இணையுமாறும் தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தங்கரி இதன்போது அழைப்பு விடுத்திருந்தார்.

http://ilakkiyainfo.com/சம்பந்தன்-சுமந்திரன்-மா/

Link to comment
Share on other sites

புலிகளுக்கு விரோதமாக கருத்துக்களை கூறி சிங்கள அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு அவர்களிடமிருந்து சன்மானங்களை பெற்ற சங்கரி ஐயா இப்போது மற்றவர்களை குற்றம் சாட்டுவது அவ்வளவு நியாயமாக தெரியவில்லை.

ஒரு காலத்தில் தமிழர்களுக்கு எதிராகத்தான் நீங்கள் செயல்படடீர்கள். மத்தவர்கள் ஓய்வெடுக்கு முன்னர் நீங்கள் ஓய்வெடுத்தால் இன்னும் நன்றாக இருக்கும். 

Link to comment
Share on other sites

மன்மதராசாவுக்கு மட்டும் இளமை துள்ளி விளையாடுதோ ? 

நீங்களும்தான் நிரந்தர ஓய்வு எடுக்க வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேலையில் இருந்து ஓய்வு பெறும் வயதை அரசியல்வாதிகளும் பின்பற்ற சட்டம் இயற்றுங்கோ!

Link to comment
Share on other sites

சம்பந்தர் ஐயா பற்றி பேசும் விமர்சிக்கும் அருகதை நண்பர் ஆனந்தசங்கரி அவர்களுக்கு இல்லை என்பதை பணிவன்புடன் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Maharajah said:

மன்மதராசாவுக்கு மட்டும் இளமை துள்ளி விளையாடுதோ ? 

நீங்களும்தான் நிரந்தர ஓய்வு எடுக்க வேண்டும். 

ஆ-சங்கரி:-  அதெல்லாம் ஏலாது.....  கிளிநொச்சியிலை இப்பதான் மாங்கொட்டை  தாட்டு வைச்சனான்.அது முளைச்சு வளர்ந்து காய் காய்ச்சு பழம் பழுத்து அதின்ரை கொட்டை சூப்பிப்போட்டுத்தான் ஓய்வெடுப்பன். 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துரோகம் செய்தவன் எல்லாம் திருந்தினாலும் நல்லவனா இருந்து துரோகம் செய்கிறவன் தான் இன்னும் இருந்து கொண்டு இருக்கிறான் ஆனந்த சங்கரியர் கூறியதில் பிழை இல்லை போல் தோன்றுது பெயருக்கு மட்டும் சம், சும் , சேனா கும்பல் இதுவரைக்கும் இருக்கு 

2 hours ago, poet said:

சம்பந்தர் ஐயா பற்றி பேசும் விமர்சிக்கும் அருகதை நண்பர் ஆனந்தசங்கரி அவர்களுக்கு இல்லை என்பதை பணிவன்புடன் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

கருத்தும் , விமர்சனமும் யாரும் சொல்லலாம் அல்லவா பொயட்

 

6 hours ago, Vankalayan said:

புலிகளுக்கு விரோதமாக கருத்துக்களை கூறி சிங்கள அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு அவர்களிடமிருந்து சன்மானங்களை பெற்ற சங்கரி ஐயா இப்போது மற்றவர்களை குற்றம் சாட்டுவது அவ்வளவு நியாயமாக தெரியவில்லை.

ஒரு காலத்தில் தமிழர்களுக்கு எதிராகத்தான் நீங்கள் செயல்படடீர்கள். மத்தவர்கள் ஓய்வெடுக்கு முன்னர் நீங்கள் ஓய்வெடுத்தால் இன்னும் நன்றாக இருக்கும். 

புலிகளுக்கு எதிராக கருத்துக்கள் யார்தான் கூறவில்லை 

Link to comment
Share on other sites

4 hours ago, poet said:

சம்பந்தர் ஐயா பற்றி பேசும் விமர்சிக்கும் அருகதை நண்பர் ஆனந்தசங்கரி அவர்களுக்கு இல்லை என்பதை பணிவன்புடன் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

உங்களின் கருத்துப்படி பார்த்தால் சம்பந்தர் ஐயா தன்னைத்தானே விமர்சித்தால்தான் உண்டு.

(நீங்கள் கூறவிரும்புவதை புரிந்துகொள்கிறேன்.  ஆனாலும்.. ஒரு சின்னக் கடி கடிச்சால் தான் எனக்கு நித்திரை வரும் 😃)

 

Link to comment
Share on other sites

1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

துரோகம் செய்தவன் எல்லாம் திருந்தினாலும் நல்லவனா இருந்து துரோகம் செய்கிறவன் தான் இன்னும் இருந்து கொண்டு இருக்கிறான் ஆனந்த சங்கரியர் கூறியதில் பிழை இல்லை போல் தோன்றுது பெயருக்கு மட்டும் சம், சும் , சேனா கும்பல் இதுவரைக்கும் இருக்கு 

கருத்தும் , விமர்சனமும் யாரும் சொல்லலாம் அல்லவா பொயட்

 

புலிகளுக்கு எதிராக கருத்துக்கள் யார்தான் கூறவில்லை 

அன்புக்குரிய தனிக்காட்டு ராஜா , மன்னிக்க வேண்டுகிறேன்.  விமர்சன கருத்து சொல்ல எலோருக்கும் உரிமை உண்டு. யாரும் சொல்லல்லாம் . திரு.ஆனந்தசங்கரி சொன்ன கருத்தில் எனக்கு உடன்பாடில்லை என பதிவு செய்திருக்க வேண்டும். நன்றி

Link to comment
Share on other sites

1 hour ago, Maharajah said:

(ஆனாலும்.. ஒரு சின்னக் கடி கடிச்சால் தான் எனக்கு நித்திரை வரும் 😃)

 

இவ்வளவு நாளும் எனக்கு மட்டும் தான் இப்படியான வியாதி இருக்கு என்று நினைச்சுக் கொண்டு இருந்தனான் ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆனந்த சங்கரியே......  👉🏿 "காறித் துப்பும்" 👈🏿 அளவுக்கு,
சம்பந்தன், சுமந்திரன், மாவையின்... அரசியல் இருப்பது... பெரும்  கேவலம்.  :shocked:

இதிலிருந்து... தமிழ் மக்களுக்கு, விடிவே... கிடைக்காதா
2020´ம் ஆண்டு, நல்ல செய்தியை... கொண்டு வரட்டும்.

Link to comment
Share on other sites

53 minutes ago, poet said:

அன்புக்குரிய தனிக்காட்டு ராஜா , மன்னிக்க வேண்டுகிறேன்.  விமர்சன கருத்து சொல்ல எலோருக்கும் உரிமை உண்டு. யாரும் சொல்லல்லாம் . திரு.ஆனந்தசங்கரி சொன்ன கருத்தில் எனக்கு உடன்பாடில்லை என பதிவு செய்திருக்க வேண்டும். நன்றி

புலவரே, 

கூறியவரின் தகுதியில் குறைகண்டீரோ அல்லது கூறியவரின் கருத்தில் குறை கண்டீரோ ? 

Link to comment
Share on other sites

7 hours ago, Maharajah said:

புலவரே, 

கூறியவரின் தகுதியில் குறைகண்டீரோ அல்லது கூறியவரின் கருத்தில் குறை கண்டீரோ ? 

Maharajah  பக்கத்தில் முருங்கை மரங்கள் இல்லை. பதில்தானே? தலை வெடிக்கமுன் சொல்லிவிடுகிறேன். ஆதாரபூர்வமான விவாதங்களை விடுத்து ”சாத்தான் வேதம் ஓதுகிறதுபோல” என்று கூறியவரின் தகுதியில் குறைகாணுவது சிறந்த விவாத முறைமையில்லை. பதிலில் நிலவும் தெரிவுகள் பற்றி  ஒன்று கூற வேணும். மக்களும் எதிரியும் சர்வதேச சமூகமும் ஏன் வாக்களிக்கும் மக்கள்கூட கழத்தில் நின்று நிலவும் தெரிவுகளுக்கு மத்தியில் தான் அரசியல் செய்வார்கள். சதுரங்கமும் அப்படித்தானே ஆடுகிறார்கள். இருக்கிற காய்களை பலப்படுத்தி நகர்த்தித்தானே ஆடுவீர்கள். எங்கள் ராணிக்காய் தேசிய இன அரசியல் தான். இன்றைய நிலையில் எல்லா விமர்சனங்களோடும் தன் வல்லமைக்குள் சம்பந்தரைதவிர வேறுயாரும் அந்தக் காயைப் போட்டுடைக்காமல் காப்பாற்ரவில்லை. வெட்டுப்பட்ட காய்களை நகர்த்த முடியாது  அல்லது நீங்கள் விரும்புமிடத்தில் விரும்பும்காயை தள்ளி வைத்தும் நகர்த்த முடியாது.  சதுரங்கப் பலகையில் மட்டுமல்ல அரசியல் பலகையிலும் அப்படித்தான். அதனால்தான் ஜனாதிபதித்தேர்தலின்போது வடகிழக்கு மாகாணங்களில்  சஜித் பெற்ற வெற்றியை சம்பந்தன் ஐயாவின் வெற்றியெனவாதிட்டு நாம் நகர்த்தக்கூடிய காயை பலப்படுத்தினேன். நண்பன் தமிழ் சிறியும்  என் பதிலை வாசிக்க வேண்டும். நிழலிக்கு, சிறப்பு வரவேற்பும் விருந்தும். விபரத்துக்கு பைபிள் கதைகளை வாசிக்கவும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, poet said:

Maharajah  பக்கத்தில் முருங்கை மரங்கள் இல்லை. பதில்தானே? தலை வெடிக்கமுன் சொல்லிவிடுகிறேன். ஆதாரபூர்வமான விவாதங்களை விடுத்து ”சாத்தான் வேதம் ஓதுகிறதுபோல” என்று கூறியவரின் தகுதியில் குறைகாணுவது சிறந்த விவாத முறைமையில்லை. பதிலில் நிலவும் தெரிவுகள் பற்றி  ஒன்று கூற வேணும். மக்களும் எதிரியும் சர்வதேச சமூகமும் ஏன் வாக்களிக்கும் மக்கள்கூட கழத்தில் நின்று நிலவும் தெரிவுகளுக்கு மத்தியில் தான் அரசியல் செய்வார்கள். சதுரங்கமும் அப்படித்தானே ஆடுகிறார்கள். இருக்கிற காய்களை பலப்படுத்தி நகர்த்தித்தானே ஆடுவீர்கள். வெட்டுப்பட்ட காய்களை நகர்த்த முடியாது  அல்லது நீங்கள் விரும்புமிடத்தில் விரும்பும்காயை தள்ளி வைத்தும் நகர்த்த முடியாது.  சதுரங்கப் பலகையில் மட்டுமல்ல அரசியல் பலகையிலும் அப்படித்தான். அதனால்தான் ஜனாதிபதித்தேர்தலின்போது வடகிழக்கு மாகாணங்களில்  சஜித் பெற்ற வெற்றியை சம்பந்தன் ஐயாவின் வெற்றியெனவாதிட்டு நாம் நகர்த்தக்கூடிய காயை பலப்படுத்தினேன். நண்பன் தமிழ் சிறியும்  என் பதிலை வாசிக்க வேண்டும். நிழலிக்கு, சிறப்பு வரவேற்பும் விருந்தும். விபரத்துக்கு பைபிள் கதைகளை வாசிக்கவும். 

ஜெயபாலன் அண்ணா.... வணக்கம்.
உங்களை... யாழ். பல்கலைக் கழக..  முன் வீதியில் உள்ள,
குமாரசாமி வீதியில்.... சிவராஜலிங்கம் மாஸ்ரர் வீட்டிற்கு முன் இருந்த,
மண் கும்பியில்  இருந்து, அரசியல் பேசி இருக்கின்றோம்.
அந்தத் தருணங்களை... என்றுமே... மறக்க மாட்டேன்  :)

அப்போதும், இப்போதும்.... எமது  அரசியல் பார்வைகள் எதிரானவை. :120_speaking_head:

ஆனால்... நீங்கள்  இன்றும் எனது  நண்பர். 👯‍♂️
அதுதான் முக்கியம். 💓

Link to comment
Share on other sites

3 hours ago, poet said:

Maharajah  பக்கத்தில் முருங்கை மரங்கள் இல்லை. பதில்தானே? தலை வெடிக்கமுன் சொல்லிவிடுகிறேன். ஆதாரபூர்வமான விவாதங்களை விடுத்து ”சாத்தான் வேதம் ஓதுகிறதுபோல” என்று கூறியவரின் தகுதியில் குறைகாணுவது சிறந்த விவாத முறைமையில்லை. பதிலில் நிலவும் தெரிவுகள் பற்றி  ஒன்று கூற வேணும். மக்களும் எதிரியும் சர்வதேச சமூகமும் ஏன் வாக்களிக்கும் மக்கள்கூட கழத்தில் நின்று நிலவும் தெரிவுகளுக்கு மத்தியில் தான் அரசியல் செய்வார்கள். சதுரங்கமும் அப்படித்தானே ஆடுகிறார்கள். இருக்கிற காய்களை பலப்படுத்தி நகர்த்தித்தானே ஆடுவீர்கள். எங்கள் ராணிக்காய் தேசிய இன அரசியல் தான். இன்றைய நிலையில் எல்லா விமர்சனங்களோடும் தன் வல்லமைக்குள் சம்பந்தரைதவிர வேறுயாரும் அந்தக் காயைப் போட்டுடைக்காமல் காப்பாற்ரவில்லை. வெட்டுப்பட்ட காய்களை நகர்த்த முடியாது  அல்லது நீங்கள் விரும்புமிடத்தில் விரும்பும்காயை தள்ளி வைத்தும் நகர்த்த முடியாது.  சதுரங்கப் பலகையில் மட்டுமல்ல அரசியல் பலகையிலும் அப்படித்தான். அதனால்தான் ஜனாதிபதித்தேர்தலின்போது வடகிழக்கு மாகாணங்களில்  சஜித் பெற்ற வெற்றியை சம்பந்தன் ஐயாவின் வெற்றியெனவாதிட்டு நாம் நகர்த்தக்கூடிய காயை பலப்படுத்தினேன். நண்பன் தமிழ் சிறியும்  என் பதிலை வாசிக்க வேண்டும். நிழலிக்கு, சிறப்பு வரவேற்பும் விருந்தும். விபரத்துக்கு பைபிள் கதைகளை வாசிக்கவும். 

ஆரோக்கியமான, பரஸ்பரம் மரியாதைமிக்க கருத்தாடல் எப்போதும் நன்மை பயக்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தர் ஐயா தன் இயலாமைகளை இயலுமையாக சொல்லி சொல்லி சொந்த மக்களையே ஏமாற்றிவிட்டார் என்றே நான் கருதுகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, நிழலி said:

இவ்வளவு நாளும் எனக்கு மட்டும் தான் இப்படியான வியாதி இருக்கு என்று நினைச்சுக் கொண்டு இருந்தனான் ..

எல்லோருக்கும் சிலர் கடிச்சால் பல்லு விழுந்தும் என்ற பயத்தில் கடிப்பதில்லை ஆனால் நானோ கடிக்காமல் செல்வதில்லை இந்த கோதாரிப்பழக்கம் எனக்கும் இருக்கு வெளியில் லைட்டா காட்டிக்கொள்வது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் ரெண்டு பேரும் ஒரு ஓரமா விளையாடுக ..👌

Soori_random+3_memekadai.blogspot.com.jp

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/29/2019 at 12:56 PM, ஏராளன் said:

வேலையில் இருந்து ஓய்வு பெறும் வயதை அரசியல்வாதிகளும் பின்பற்ற சட்டம் இயற்றுங்கோ!

👍

வேலையில் உள்ள சதாரண மக்கள் வேலையில் இருந்து ஓய்வு பெறும் வயது வரும் வரை இருக்காமல் அதற்கு முன்பே எப்படியாவது வேலையில் இருந்து ஓய்வு பெற்றுகொள்ள முயற்சிக்கிறார்கள். ஆனால் அரசியல்வாதிகள் மட்டும் ஏன் ஓய்வு பெற்று கொள்ள விரும்புவது இல்லை? அரசியலில் உள்ள அதிகமான லாபங்களும் அதில் இருந்து கிடைக்கும் கிக்கும்.தமிழர்களுக்காகவே தலைவர் தனது இறுதி மூச்சுவரை உழைத்தார் என்கின்ற பெயர்.

Link to comment
Share on other sites

On 11/30/2019 at 11:23 AM, Maharajah said:

ஆரோக்கியமான, பரஸ்பரம் மரியாதைமிக்க கருத்தாடல் எப்போதும் நன்மை பயக்கும். 

உண்மை Maharajah , நான் கிண்டலாக முருங்கை மரம் என்றது நட்போடு சொன்னதுதான், மனசை நோகவைத்திருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன்

 

Link to comment
Share on other sites

1 hour ago, poet said:

உண்மை Maharajah , நான் கிண்டலாக முருங்கை மரம் என்றது நட்போடு சொன்னதுதான், மனசை நோகவைத்திருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன்

 

புலவரே, 

உண்மையில் நான் அதை உங்களுக்கு எழுதவில்லை..  பொதுவாகவே எழுதினேன்  ஏனென்றால் எண்களில்  பலர் தங்கள் நியாயமான கோபங்களை வெளிக்காட்டும் போது நிதானம் தவருகின்றனர்.  அதற்காகத்தான் பொதுவாக கூறினேன்.  உங்களை சுட்டியல்ல. 

Link to comment
Share on other sites

இதுவரை ஒன்டுக்குமே உதவாத சம்பந்தன், சுமந்திரன், மாவை, துரைசிங்கம், ஆனந்தசோணகிரி, எல்லாம் ஒதுக்கினால் நல்லதொரு வெளி பிறக்கும்.

Link to comment
Share on other sites

புலிகளை எல்லோரும் குற்றம் சொல்லுவது இருக்கட்டும் ராஜா . ஆனால் இவர் புலிகளை குற்றம் சொல்லி சன்மானம், வெகுமதி பெற்றுக்கொண்டவர். இவர் புலிகளை வென்ற புலி. 

Link to comment
Share on other sites

6 hours ago, Vankalayan said:

ஆனால் இவர் புலிகளை குற்றம் சொல்லி சன்மானம், வெகுமதி பெற்றுக்கொண்டவர். இவர் புலிகளை வென்ற புலி. 

இப்ப ஓநாய்களெல்லாம் புலிகளைப் பற்றி பேசுற காலம்!

Link to comment
Share on other sites

17 hours ago, Gowin said:

இப்ப ஓநாய்களெல்லாம் புலிகளைப் பற்றி பேசுற காலம்!

புலி வருது , புலி வருது , புலித்தோல் போர்த்த நரி வருது

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.